September 1st Week 2021 Current Affairs Online Test Tamil
September 1st Week 2021 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |  | 
| Your score |  | 
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- 
                        Question 1 of 501. Questionசமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘குன்மிங் பிரகடனம்’ என்பதுடன் தொடர்புடைய நாடு எது? Correct
 விளக்கம் - அண்மையில் சீனா குன்மிங் பிரகடனத்தின் ‘சுழிய வரைவை’ ஐநா அவையில் சமர்ப்பித்தது. இந்த பிரகடனத்தில், “சுற்றுச்சூழல் நாகரிகம்” குறித்த முதன்மை சீனப் பொதுவுடைமைக் கட்சியின் கருத்து அடங்கும். கொள்கை வகுக்கும்போது பல்லுயிர் பாதுகாப்பில் கவனம் செலுத்தவும், மனித நலத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவும் இந்த ஆவணம் அழைப்பு விடுக்கிறது. COP 15 பல்லுயிர் பேச்சுவார்த்தை ஆனது 2021 அக்டோபரில் நடைபெறவுள்ளது.
 Incorrect
 விளக்கம் - அண்மையில் சீனா குன்மிங் பிரகடனத்தின் ‘சுழிய வரைவை’ ஐநா அவையில் சமர்ப்பித்தது. இந்த பிரகடனத்தில், “சுற்றுச்சூழல் நாகரிகம்” குறித்த முதன்மை சீனப் பொதுவுடைமைக் கட்சியின் கருத்து அடங்கும். கொள்கை வகுக்கும்போது பல்லுயிர் பாதுகாப்பில் கவனம் செலுத்தவும், மனித நலத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவும் இந்த ஆவணம் அழைப்பு விடுக்கிறது. COP 15 பல்லுயிர் பேச்சுவார்த்தை ஆனது 2021 அக்டோபரில் நடைபெறவுள்ளது.
 
- 
                        Question 2 of 502. Questionஅண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘BH வரிசை’ என்பதுடன் தொடர்புடைய துறை எது? Correct
 விளக்கம் - வாகன உரிமையாளர், மாநிலம்விட்டு மாநிலம் மாறும்போது மீண்டும் வாகனப்பதிவு செய்வதைத் தவிர்க்க, புதிய வாகனப்பதிவில் ‘BH’ எனத் தொடங்கும் பதிவு வரிசையை நடுவண் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
 இந்த அறிவிப்பின்படி BH–BHarat Series வாகன பதிவு வசதி, தன்னார்வ அடிப்படையில் பாதுகாப்பு பணியாளர்கள், நடுவண், மாநில அரசு ஊழியர்கள், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பொருந்தும். இந்தப் பதிவின்கீழ் மோட்டார் வாகன வரி கூடுதலாக இருக்கும். Incorrect
 விளக்கம் - வாகன உரிமையாளர், மாநிலம்விட்டு மாநிலம் மாறும்போது மீண்டும் வாகனப்பதிவு செய்வதைத் தவிர்க்க, புதிய வாகனப்பதிவில் ‘BH’ எனத் தொடங்கும் பதிவு வரிசையை நடுவண் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
 இந்த அறிவிப்பின்படி BH–BHarat Series வாகன பதிவு வசதி, தன்னார்வ அடிப்படையில் பாதுகாப்பு பணியாளர்கள், நடுவண், மாநில அரசு ஊழியர்கள், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பொருந்தும். இந்தப் பதிவின்கீழ் மோட்டார் வாகன வரி கூடுதலாக இருக்கும். 
- 
                        Question 3 of 503. Questionஎச்சங்கத்தால் முன்மொழியப்பட்ட கரிம எல்லை வரியை (Carbon Border Tax) BRICS நாடுகள் அண்மையில் எதிர்த்தன? Correct
 விளக்கம் - BRICS நாடுகள் அதாவது பிரேசில், ரஷ்யா, சீனா & தென்னாப்பிரிக்கா ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்தால் (EU) முன்மொழியப்பட்ட கரிம எல்லை வரிக்கு எதிராக இந்தியாவுடன் ஒன்றிணைந்துள்ளன. 27 உறுப்பினர்கள்கொண்ட EU, சமீபத்தில் கரிமசெறிவுடைய பொருட்களின் இறக்குமதிக்கு, 2026 முதல் எல்லைவரி விதிக்க முடிவுசெய்தது. BRICS நாடுகள் ஒன்றிணைந்து, புதுதில்லியில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
 Incorrect
 விளக்கம் - BRICS நாடுகள் அதாவது பிரேசில், ரஷ்யா, சீனா & தென்னாப்பிரிக்கா ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்தால் (EU) முன்மொழியப்பட்ட கரிம எல்லை வரிக்கு எதிராக இந்தியாவுடன் ஒன்றிணைந்துள்ளன. 27 உறுப்பினர்கள்கொண்ட EU, சமீபத்தில் கரிமசெறிவுடைய பொருட்களின் இறக்குமதிக்கு, 2026 முதல் எல்லைவரி விதிக்க முடிவுசெய்தது. BRICS நாடுகள் ஒன்றிணைந்து, புதுதில்லியில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
 
- 
                        Question 4 of 504. Questionஇந்தியாவின் தலைமையின் கீழ், கீழ்காணும் எந்த ஆண்டு பன்னாட்டு தினை ஆண்டாக கொண்டாடப்படவுள்ளது? Correct
 விளக்கம் - மத்திய உழவு மற்றும் உழவர்கள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உழவர்களுக்கான தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பிரச்சாரத்தைத் தொடங்கினார். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ICAR) இப்பிரச்சாரத்தை ஏற்பாடுசெய்துள்ளது. இவ்வாண்டு உழவிற்கான பட்ஜெட் `1.23 இலட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
- 2023ஆம் ஆண்டு, இந்தியாவின் தலைமையின்கீழ், பன்னாட்டு தினை ஆண்டாக கொண்டாடப்படவுள்ளது.
 Incorrect
 விளக்கம் - மத்திய உழவு மற்றும் உழவர்கள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உழவர்களுக்கான தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பிரச்சாரத்தைத் தொடங்கினார். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ICAR) இப்பிரச்சாரத்தை ஏற்பாடுசெய்துள்ளது. இவ்வாண்டு உழவிற்கான பட்ஜெட் `1.23 இலட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
- 2023ஆம் ஆண்டு, இந்தியாவின் தலைமையின்கீழ், பன்னாட்டு தினை ஆண்டாக கொண்டாடப்படவுள்ளது.
 
- 
                        Question 5 of 505. Questionசிறந்த புலிகள் பாதுகாப்பு நடைமுறைகளுக்கான உலகளாவிய உயரடுக்கு குறியீட்டைப் பெற்றுள்ள முதுமலை & ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாவட்டங்கள் எவை? Correct
 விளக்கம் - கோயம்புத்தூர் அருகே பொள்ளாச்சியில் பாலக்காட்டு கணவாயின் தெற்கேயுள்ள 4000 சகிமீ பாதுகாக்கப்பட்ட பகுதியான ஆனைமலை புலிகள் காப்பகமும் நீலகிரியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகமும், மேற்குத்தொடர்ச்சி மலையின் உயிரிபன்முகத்தன்மைகொண்ட இடங்க -ளாக உள்ளன. இவையிரண்டும் புலிகள் பாதுகாப்பில் உலகளாவிய உயரடுக்கு குறியீட்டைப் பெற்றுள்ளன.
- இது CATS’இன், புலிகளை நிர்வகிப்பதற்கான சிறந்த நடைமுறைகள் மற்றும் தரங்களுக்கான பாதுகாப்புக் கருவியாகும். கேரளத்தின் பரம்பிக் குளம், கர்நாடகாவின் பந்திப்பூர் மற்றும் அஸ்ஸாமின் மானஸ், கசிரங்கா மற்றும் ஒராங் உள்ளிட்ட 14 இருப்புக்கள் மட்டுமே CATS’இன்கீழ் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அங்கீகாரத்திற்காக இறுதி செய்யப்பட்டன. கார்பெட், ராந்தம்போர் மற்றும் பந்தவ்கர் போன்ற புகழ்பெற்ற காப்பகங்களுக்கு இந்தத் தகுதி கிடைக்கப்பெறவில்லை.
 Incorrect
 விளக்கம் - கோயம்புத்தூர் அருகே பொள்ளாச்சியில் பாலக்காட்டு கணவாயின் தெற்கேயுள்ள 4000 சகிமீ பாதுகாக்கப்பட்ட பகுதியான ஆனைமலை புலிகள் காப்பகமும் நீலகிரியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகமும், மேற்குத்தொடர்ச்சி மலையின் உயிரிபன்முகத்தன்மைகொண்ட இடங்க -ளாக உள்ளன. இவையிரண்டும் புலிகள் பாதுகாப்பில் உலகளாவிய உயரடுக்கு குறியீட்டைப் பெற்றுள்ளன.
- இது CATS’இன், புலிகளை நிர்வகிப்பதற்கான சிறந்த நடைமுறைகள் மற்றும் தரங்களுக்கான பாதுகாப்புக் கருவியாகும். கேரளத்தின் பரம்பிக் குளம், கர்நாடகாவின் பந்திப்பூர் மற்றும் அஸ்ஸாமின் மானஸ், கசிரங்கா மற்றும் ஒராங் உள்ளிட்ட 14 இருப்புக்கள் மட்டுமே CATS’இன்கீழ் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அங்கீகாரத்திற்காக இறுதி செய்யப்பட்டன. கார்பெட், ராந்தம்போர் மற்றும் பந்தவ்கர் போன்ற புகழ்பெற்ற காப்பகங்களுக்கு இந்தத் தகுதி கிடைக்கப்பெறவில்லை.
 
- 
                        Question 6 of 506. Questionஜெர்மனிக்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்? Correct
 விளக்கம் - கடந்த 1990ஆம் ஆண்டுப் பிரிவைச் சார்ந்த இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான ஹரிஷ் பர்வதனேனி, ஜெர்மனிக்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தில்லியிலுள்ள MEA தலைமையகத்தில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
 Incorrect
 விளக்கம் - கடந்த 1990ஆம் ஆண்டுப் பிரிவைச் சார்ந்த இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான ஹரிஷ் பர்வதனேனி, ஜெர்மனிக்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தில்லியிலுள்ள MEA தலைமையகத்தில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
 
- 
                        Question 7 of 507. Questionபெண்கள் சமத்துவ நாளாக கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது? Correct
 விளக்கம் - 101ஆவது ஆண்டு பெண்கள் சமத்துவ நாளை ஐக்கிய அமெரிக்க நாடுகள் கொண்டாடுகிறது. இந்த நாள் (ஆகஸ்ட்.26), பெரும்பாலும் அமெரிக்காவில் அரசியலமைப்பு உரிமையைப்பெறும் அமெரிக்கப் பெண்களைப் போற்றுவதற்காக கொண்டாடப்படுகிறது.
- அமெரிக்க காங்கிரஸ், 1971ஆம் ஆண்டில் ஆக.26ஆம் தேதியை “மகளிர் சமத்துவ நாள்” என நிறுவியது. அது கடந்த 1973’இல் அங்கீகரிக்கப்பட்டது. முழு சமத்துவத்தைப் பெறுவதற்கான பெண்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் நோக்கிய கவனத்தை இந்த நாள் ஈர்க்கிறது.
 Incorrect
 விளக்கம் - 101ஆவது ஆண்டு பெண்கள் சமத்துவ நாளை ஐக்கிய அமெரிக்க நாடுகள் கொண்டாடுகிறது. இந்த நாள் (ஆகஸ்ட்.26), பெரும்பாலும் அமெரிக்காவில் அரசியலமைப்பு உரிமையைப்பெறும் அமெரிக்கப் பெண்களைப் போற்றுவதற்காக கொண்டாடப்படுகிறது.
- அமெரிக்க காங்கிரஸ், 1971ஆம் ஆண்டில் ஆக.26ஆம் தேதியை “மகளிர் சமத்துவ நாள்” என நிறுவியது. அது கடந்த 1973’இல் அங்கீகரிக்கப்பட்டது. முழு சமத்துவத்தைப் பெறுவதற்கான பெண்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் நோக்கிய கவனத்தை இந்த நாள் ஈர்க்கிறது.
 
- 
                        Question 8 of 508. Questionநாடுகளுக்கான உலகளாவிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு தரவரிசையில் இந்தியாவின் தரநிலை என்ன? Correct
 விளக்கம் - ஹெல்த் இன்னோவேஷன் எக்ஸ்சேஞ்ச், UNAIDS உடன் இணைந்து ஸ்டார்ட்அப் பிளிங்க் தயாரித்த அறிக்கையின்படி, நாடுகளுக்கான உலகளாவிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு தரவரிசையில் இந்தியா ஆறு இடங்கள் சரிந்து 32ஆவது இடத்தில் உள்ளது.
- COVID தொற்றுநோயை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட புதுமையான தீர்வுகளை அடிப்படையாகக் கொண்ட உலகின் முதல் 40 நாடுகள் மற்றும் 100 நகரங்களை இந்த அறிக்கை தன்னகத்தே கொண்டுள்ளது.
 Incorrect
 விளக்கம் - ஹெல்த் இன்னோவேஷன் எக்ஸ்சேஞ்ச், UNAIDS உடன் இணைந்து ஸ்டார்ட்அப் பிளிங்க் தயாரித்த அறிக்கையின்படி, நாடுகளுக்கான உலகளாவிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு தரவரிசையில் இந்தியா ஆறு இடங்கள் சரிந்து 32ஆவது இடத்தில் உள்ளது.
- COVID தொற்றுநோயை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட புதுமையான தீர்வுகளை அடிப்படையாகக் கொண்ட உலகின் முதல் 40 நாடுகள் மற்றும் 100 நகரங்களை இந்த அறிக்கை தன்னகத்தே கொண்டுள்ளது.
 
- 
                        Question 9 of 509. Questionஅண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘இந்தியா SIZE’ ஆய்வுடன் தொடர்புடைய அமைச்சகம் எது? Correct
 விளக்கம் - புது தில்லியில் அமைந்துள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனமானது (NIFT), நடுவண் ஜவுளி அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு நிறுவனம் ஆகும். அந்நிறுவனம், “இந்தியா SIZE” என்ற ஓர் ஆய்வை மேற்கொள்கிறது.
- இது, இந்திய மக்களுக்கான ஒரு விரிவான உடலளவு விளக்கப்படத்தை உருவாக்கும் ஒரு விரிவான உடற்கூற்றளவைசார் ஆய்வாகும். இந்தத் தரவுகளின்மூலம் இந்திய மக்களுக்கேற்ற பணிச்சூழலியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளை உருவாக்க முடியும்.
 Incorrect
 விளக்கம் - புது தில்லியில் அமைந்துள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனமானது (NIFT), நடுவண் ஜவுளி அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு நிறுவனம் ஆகும். அந்நிறுவனம், “இந்தியா SIZE” என்ற ஓர் ஆய்வை மேற்கொள்கிறது.
- இது, இந்திய மக்களுக்கான ஒரு விரிவான உடலளவு விளக்கப்படத்தை உருவாக்கும் ஒரு விரிவான உடற்கூற்றளவைசார் ஆய்வாகும். இந்தத் தரவுகளின்மூலம் இந்திய மக்களுக்கேற்ற பணிச்சூழலியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளை உருவாக்க முடியும்.
 
- 
                        Question 10 of 5010. Questionபிரெஞ்சு மேம்பாட்டு நிறுவனமான ‘AFD’இன் ஆதரவுடன், பின்வரும் எந்த இந்திய மாநிலம், பல்லுயிர் பாதுகாப்புத் திட்டத்தை மேற்கொண்டுள்ளது? Correct
 விளக்கம் - இராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்கு மாவட்டங்களில் பிரெஞ்சு வளர்ச்சி நிறுவனமான Agence Francaise de Developpement (AFD) ஆதரவுடன் பல்லுயிர் பாதுகாப்புத் திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இராஜஸ்தான் வனவியல் மற்றும் உயிரிமேம்பாட்டுத் திட்டமானது ஏற்கனவே மாநில அரசின் ஒப்புதலைப் பெற்றிருந்தது. ஏறக்குறைய 1200 சுய-உதவிக் குழுக்களின் உதவியுடன், கிராமங்களில் சூழல்-சுற்றுலா மற்றும் பிற நிலையான வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக்கொண்டுள்ளது. இத்திட்டத்தின் ஒருபகுதியாக பரத்பூரில் ஒரு பல்லுயிர் பூங்காவும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 Incorrect
 விளக்கம் - இராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்கு மாவட்டங்களில் பிரெஞ்சு வளர்ச்சி நிறுவனமான Agence Francaise de Developpement (AFD) ஆதரவுடன் பல்லுயிர் பாதுகாப்புத் திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இராஜஸ்தான் வனவியல் மற்றும் உயிரிமேம்பாட்டுத் திட்டமானது ஏற்கனவே மாநில அரசின் ஒப்புதலைப் பெற்றிருந்தது. ஏறக்குறைய 1200 சுய-உதவிக் குழுக்களின் உதவியுடன், கிராமங்களில் சூழல்-சுற்றுலா மற்றும் பிற நிலையான வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக்கொண்டுள்ளது. இத்திட்டத்தின் ஒருபகுதியாக பரத்பூரில் ஒரு பல்லுயிர் பூங்காவும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
- 
                        Question 11 of 5011. Questionஇந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலை அமைக்கப்பட உள்ள இடம் எது? Correct
 விளக்கம் - இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமும் எண்ணெய் நிறுவனமுமான IOCL, நாட்டின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலையை மதுராவில் அமைக்கவுள்ளது. மதுராவின் தாஜ் டிரபீசியம் மண்டலத்திற்கு அருகாமையில் இருப்பதால், அவ்விடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், நாட்டில் எண்ணெய் & எரிவாயு துறையில் பசுமை கைட்ரஜனை அறிமுகப்படுத்தவுள்ளது.
 Incorrect
 விளக்கம் - இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமும் எண்ணெய் நிறுவனமுமான IOCL, நாட்டின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலையை மதுராவில் அமைக்கவுள்ளது. மதுராவின் தாஜ் டிரபீசியம் மண்டலத்திற்கு அருகாமையில் இருப்பதால், அவ்விடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், நாட்டில் எண்ணெய் & எரிவாயு துறையில் பசுமை கைட்ரஜனை அறிமுகப்படுத்தவுள்ளது.
 
- 
                        Question 12 of 5012. Questionஅண்மைச்செய்திகளில் இடம்பெற்ற சத்தியன் ஞானசேகரனுடன் தொடர்புடைய விளையாட்டு எது? Correct
 விளக்கம் - ITTF செக் சர்வதேச ஓப்பனில், ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வெல்ல இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன் ஞானசேகரன் 4-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றார். 28 வயதான அவர், உலக தர வரிசையில் 39ஆவது இடத்தில் உள்ளார். கடந்த வாரம், புடாபெஸ்டில் நடந்த WTT’இல், கலப்பு இரட்டையர் பட்டத்தை வெல்வதற்காக அவர் மணிகா பத்ராவுடன் இணைந்து விளையாடினார்.
 Incorrect
 விளக்கம் - ITTF செக் சர்வதேச ஓப்பனில், ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வெல்ல இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன் ஞானசேகரன் 4-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றார். 28 வயதான அவர், உலக தர வரிசையில் 39ஆவது இடத்தில் உள்ளார். கடந்த வாரம், புடாபெஸ்டில் நடந்த WTT’இல், கலப்பு இரட்டையர் பட்டத்தை வெல்வதற்காக அவர் மணிகா பத்ராவுடன் இணைந்து விளையாடினார்.
 
- 
                        Question 13 of 5013. Questionமலபார்-21 கடற்படை பயிற்சியில் எத்தனை நாடுகள் பங்கேற்கின்றன? Correct
 விளக்கம் - இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் & ஆஸ்திரேலியாவின் கடற்படைகள் (QUAD) மலபார்-21 என்ற கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்கின்றன. இந்த நான்கு நாடுகளும் கடந்த 2020 முதல் மலபார் பயிற்சியின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. இந்த ஆண்டின் மலபார் பயிற்சி பசிபிக் தீவான குவாமில் நடைபெறுகிறது. கடற்படைகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும், கடல்சார் பாதுகாப்பில் பொதுவான புரிதலை உருவாக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
 Incorrect
 விளக்கம் - இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் & ஆஸ்திரேலியாவின் கடற்படைகள் (QUAD) மலபார்-21 என்ற கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்கின்றன. இந்த நான்கு நாடுகளும் கடந்த 2020 முதல் மலபார் பயிற்சியின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. இந்த ஆண்டின் மலபார் பயிற்சி பசிபிக் தீவான குவாமில் நடைபெறுகிறது. கடற்படைகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும், கடல்சார் பாதுகாப்பில் பொதுவான புரிதலை உருவாக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
 
- 
                        Question 14 of 5014. Questionமொராக்கோவுடனான தூதரக உறவை துண்டித்துள்ள நாடு எது? Correct
 விளக்கம் - அல்ஜீரியாவின் வெளியுறவு அமைச்சர் ராம்தேன் லாமாம்ரா தனது நாடு பகைமை நடவடிக்கைகளால் மொராக்கோவுடனான அரசியல் ரீதியான உறவுகளை முறித்துக்கொண்டதாக அறிவித்தார்.
- வட ஆப்பிரிக்க போட்டியாளர்களிடையே பலமாதங்களாக எழுந்த பதற்றத்தைத்தொடர்ந்து இம்முடிவெடுக்கப்பட்டுள்ளது. அல்ஜீரியாவிற்கும் மொராக்கோவிற்கும் இடையிலான எல்லை, 1994ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டுள்ளது. மொராக்கோ தனது நாட்டின் ஒருபகுதியாகக் கருதும் மேலை சகாராவுக்கு விடுதலைக்கோரும் பொலிசாரியோ இயக்கத்தை அல்ஜீரியா ஆதரித்து வருகிறது.
 Incorrect
 விளக்கம் - அல்ஜீரியாவின் வெளியுறவு அமைச்சர் ராம்தேன் லாமாம்ரா தனது நாடு பகைமை நடவடிக்கைகளால் மொராக்கோவுடனான அரசியல் ரீதியான உறவுகளை முறித்துக்கொண்டதாக அறிவித்தார்.
- வட ஆப்பிரிக்க போட்டியாளர்களிடையே பலமாதங்களாக எழுந்த பதற்றத்தைத்தொடர்ந்து இம்முடிவெடுக்கப்பட்டுள்ளது. அல்ஜீரியாவிற்கும் மொராக்கோவிற்கும் இடையிலான எல்லை, 1994ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டுள்ளது. மொராக்கோ தனது நாட்டின் ஒருபகுதியாகக் கருதும் மேலை சகாராவுக்கு விடுதலைக்கோரும் பொலிசாரியோ இயக்கத்தை அல்ஜீரியா ஆதரித்து வருகிறது.
 
- 
                        Question 15 of 5015. Questionகாலநிலை மாற்றம் தொடர்பான அரசாங்கங்களுக்கிடையிலான குழுவின் தலைமையிடம் உள்ள இடம் எது? Correct
 விளக்கம் - காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையிலான குழு (IPCC) சுவிச்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்ட ஐநா அவையின் ஓர் அமைப்பாகும். பருவநிலை மாற்றம் குறித்த ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை (AR6) ஐபிசிசியால் “AR6 காலநிலை மாற்றம் 2021: இயற்பியல் அறிவியல் அடிப்படை” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டு உள்ளது. காலநிலை அமைப்புகள் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த சமீபத்திய கண்டுபிடிப்புகளை இந்த அறிக்கை அளிக்கிறது. உலக வெப்ப நிலை அடுத்த 2 தசாப்தங்களில் 1.5 டிகிரியை தாண்டும் என இந்த அறிக்கை கூறுகிறது.
 Incorrect
 விளக்கம் - காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையிலான குழு (IPCC) சுவிச்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்ட ஐநா அவையின் ஓர் அமைப்பாகும். பருவநிலை மாற்றம் குறித்த ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை (AR6) ஐபிசிசியால் “AR6 காலநிலை மாற்றம் 2021: இயற்பியல் அறிவியல் அடிப்படை” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டு உள்ளது. காலநிலை அமைப்புகள் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த சமீபத்திய கண்டுபிடிப்புகளை இந்த அறிக்கை அளிக்கிறது. உலக வெப்ப நிலை அடுத்த 2 தசாப்தங்களில் 1.5 டிகிரியை தாண்டும் என இந்த அறிக்கை கூறுகிறது.
 
- 
                        Question 16 of 5016. Questionஎந்த இந்திய மாநிலத்தின் 17ஆவது ஆளுநராக இல கணேசன் பதவியேற்றார்? Correct
 விளக்கம் - முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் இல கணேசன், மணிப்பூர் மாநிலத்தின் 17ஆவது ஆளுநராக இம்பாலில் பதவியேற்றார். மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி பிவி சஞ்சய் குமார், இல கணேசனுக்கு பதவிப்பிரமாணமும் இரகசியக்காப்புப்பிரமாணமும் செய்துவைத்தார்.
 Incorrect
 விளக்கம் - முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் இல கணேசன், மணிப்பூர் மாநிலத்தின் 17ஆவது ஆளுநராக இம்பாலில் பதவியேற்றார். மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி பிவி சஞ்சய் குமார், இல கணேசனுக்கு பதவிப்பிரமாணமும் இரகசியக்காப்புப்பிரமாணமும் செய்துவைத்தார்.
 
- 
                        Question 17 of 5017. QuestionNABARD’இன் முன்னெடுப்பான ‘மை பேட் மை ரைட்’ திட்டம் தொடங்கப்பட்ட மாநிலம் எது? Correct
 விளக்கம் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திரிபுராவில் ‘மை பேட் மை ரைட்’ திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்தத் திட்டம் நபார்டு மற்றும் NAB அறக்கட்டளையின் ஒரு முன்னெடுப்பாகும்.
- கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு மானியங்கள், ஊதிய ஆதரவு மற்றும் உபகரணங்கள்மூலம் சிறந்த வாழ்வாதாரம் மற்றும் மாதவிடாய் சுகாதாரத்தை வழங்குதல் இதன் நோக்கமாகும். இம்முன்முயற்சியின் கீழ், ஒரு சானிட்டரி பேட் தயாரிக்கும் இயந்திரம், இரண்டு மாதத்திற்கு தேவையான மூலப்பொருட்கள், 50 நாட்களுக்கு ஊதியம், பேக்கேஜிங் பொருட்கள் மற்றும் 3 கட்டங்களாக ஐந்து நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமப்புற பெண்களிடையே மாதவிடாய் நலத்தை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
 Incorrect
 விளக்கம் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திரிபுராவில் ‘மை பேட் மை ரைட்’ திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்தத் திட்டம் நபார்டு மற்றும் NAB அறக்கட்டளையின் ஒரு முன்னெடுப்பாகும்.
- கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு மானியங்கள், ஊதிய ஆதரவு மற்றும் உபகரணங்கள்மூலம் சிறந்த வாழ்வாதாரம் மற்றும் மாதவிடாய் சுகாதாரத்தை வழங்குதல் இதன் நோக்கமாகும். இம்முன்முயற்சியின் கீழ், ஒரு சானிட்டரி பேட் தயாரிக்கும் இயந்திரம், இரண்டு மாதத்திற்கு தேவையான மூலப்பொருட்கள், 50 நாட்களுக்கு ஊதியம், பேக்கேஜிங் பொருட்கள் மற்றும் 3 கட்டங்களாக ஐந்து நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமப்புற பெண்களிடையே மாதவிடாய் நலத்தை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
 
- 
                        Question 18 of 5018. Questionமேரா வதன் மேரா சமன்’ என்பது எந்த மத்திய அமைச்சகத்தால் நடத்தப்படும் ஒரு திட்டமாகும்? Correct
 விளக்கம் - இந்திய விடுதலையின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் ‘அம்ரித் மகோத்சவத்தின்’ ஒருபகுதியாக, புது தில்லியில், ‘மேரா வதன் மேரா சமன்’ முஷைராவை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது, நாட்டின் புகழ்பெற்ற கவிஞர்கள் தங்கள் கவிதை மற்றும் ஈரடிச்செய்யுள்களை வாசித்தனர். இந்நிகழ்ச்சிகளில், புகழ்பெற்ற மற்றும் வளர்ந்துவரும் கவிஞர்கள் “ஏக் பாரத்- ஷ்ரேஷ்தா பாரத்” குறித்த செய்தியை வழங்குவார்கள்.
 Incorrect
 விளக்கம் - இந்திய விடுதலையின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் ‘அம்ரித் மகோத்சவத்தின்’ ஒருபகுதியாக, புது தில்லியில், ‘மேரா வதன் மேரா சமன்’ முஷைராவை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது, நாட்டின் புகழ்பெற்ற கவிஞர்கள் தங்கள் கவிதை மற்றும் ஈரடிச்செய்யுள்களை வாசித்தனர். இந்நிகழ்ச்சிகளில், புகழ்பெற்ற மற்றும் வளர்ந்துவரும் கவிஞர்கள் “ஏக் பாரத்- ஷ்ரேஷ்தா பாரத்” குறித்த செய்தியை வழங்குவார்கள்.
 
- 
                        Question 19 of 5019. Question2021 ஆகஸ்ட் நிலவரப்படி, பிரதமர் ஜன் தன் யோஜனாவின்கீழ் உள்ள மொத்த வங்கிக்கணக்குகளின் எண்ணிக்கை என்ன? Correct
 விளக்கம் - பிரதமர் ஜன் தன் யோஜனாவின்கீழ் உள்ள மொத்த வங்கிக்கணக்குகளின் எண்ணிக்கை 2021 ஆகஸ்ட் மாத நிலவரப்படி 43 கோடியாக அதிகரித்துள்ளன. நிதி அமைச்சக தரவுகளின்படி, இந்தக் கணக்குகளில் உள்ள மொத்த வைப்புத்தொகையானது `1.46 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. 2014 ஆக.15 அன்று சுதந்திர தின உரையில், பிரதமர் மோடி அவர்களால் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், ஆக.28 அன்று தொடங்கப்பட்டது.
 Incorrect
 விளக்கம் - பிரதமர் ஜன் தன் யோஜனாவின்கீழ் உள்ள மொத்த வங்கிக்கணக்குகளின் எண்ணிக்கை 2021 ஆகஸ்ட் மாத நிலவரப்படி 43 கோடியாக அதிகரித்துள்ளன. நிதி அமைச்சக தரவுகளின்படி, இந்தக் கணக்குகளில் உள்ள மொத்த வைப்புத்தொகையானது `1.46 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. 2014 ஆக.15 அன்று சுதந்திர தின உரையில், பிரதமர் மோடி அவர்களால் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், ஆக.28 அன்று தொடங்கப்பட்டது.
 
- 
                        Question 20 of 5020. Question‘SACRED’ என்பது முன்மொழியப்பட்ட வேலைவாய்ப்பகத்தின் பெயராகும். இது, பின்வரும் எந்தப் பிரிவு மக்களை குறிவைக்கிறது? Correct
 விளக்கம் - ‘SACRED’ என்ற முன்மொழியப்பட்ட வலைத்தளம், ‘Senior Able Citizens for Re-Employment in Dignity’ என்பதன் சுருக்கமாகும். மத்திய சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம், இதனை செயல்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்கிறது. இந்தப்பரிமாற்றகத்தின்மூலம், வேலைதேடும் மூத்த குடிமக்கள், அவர்களுக்குத் தேவையான பணிகளை அணுக ஒரு தளத்தைப்பெறுவார்கள். இதனை அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைச்சர்களுக்கிடையிலான குழு, இதனைச் செயல்படுத்த ரூபாய் பத்து கோடியை அங்கீகரித்துள்ளது.
 Incorrect
 விளக்கம் - ‘SACRED’ என்ற முன்மொழியப்பட்ட வலைத்தளம், ‘Senior Able Citizens for Re-Employment in Dignity’ என்பதன் சுருக்கமாகும். மத்திய சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம், இதனை செயல்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்கிறது. இந்தப்பரிமாற்றகத்தின்மூலம், வேலைதேடும் மூத்த குடிமக்கள், அவர்களுக்குத் தேவையான பணிகளை அணுக ஒரு தளத்தைப்பெறுவார்கள். இதனை அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைச்சர்களுக்கிடையிலான குழு, இதனைச் செயல்படுத்த ரூபாய் பத்து கோடியை அங்கீகரித்துள்ளது.
 
- 
                        Question 21 of 5021. Questionசமீபத்தில் மத்திய கிழக்கு பிராந்திய மாநாட்டை நடத்திய நாடு எது? Correct
 விளக்கம் - ஈராக் சமீபத்தில் மத்திய கிழக்கு பிராந்திய மாநாட்டை நடத்தியது; இது பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரான்ஸ் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இக்கூட்டத்திற்கு ஈராக், சௌதி அரேபியாவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, பிராந்திய தண்ணீர் நெருக்கடி, யேமனில் போர் மற்றும் லெபனானின் பொருளாதார நிலைமைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பிராந்தியத்தில் ஈராக் மத்தியஸ்தம் வகிப்பதால் இச்சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
 Incorrect
 விளக்கம் - ஈராக் சமீபத்தில் மத்திய கிழக்கு பிராந்திய மாநாட்டை நடத்தியது; இது பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரான்ஸ் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இக்கூட்டத்திற்கு ஈராக், சௌதி அரேபியாவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, பிராந்திய தண்ணீர் நெருக்கடி, யேமனில் போர் மற்றும் லெபனானின் பொருளாதார நிலைமைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பிராந்தியத்தில் ஈராக் மத்தியஸ்தம் வகிப்பதால் இச்சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
 
- 
                        Question 22 of 5022. Questionஅண்மைச் செய்திகளில் இடம்பெற்ற S P சேதுராமன் சார்ந்த விளையாட்டு எது? Correct
 விளக்கம் - இந்திய கிராண்ட்மாஸ்டர் S P சேதுராமன் பார்சிலோனா ஓப்பன் செஸ் போட்டி பட்டத்தை வென்றார். அதே நேரத்தில் கார்த்திகேயன் முரளி மூன்றாம் இடத்தைப் பிடித்தார். 9 சுற்றுகளில் 7.5 புள்ளிகளைச் சேர்த்த சேதுராமன் சிறந்த டை-பிரேக் மதிப்பெண்ணின் அடிப்படையில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ரஷ்யாவின் டேனியல் யுபாவும் இதே புள்ளிகளுடன் முடித்தார். ஒன்பது சுற்றுகளில் தோல்வியடையாமல், 6 போட்டிகளில் வென்று மூன்று போட்டிகளில் டிரா செய்தார் சேதுராமன்.
 Incorrect
 விளக்கம் - இந்திய கிராண்ட்மாஸ்டர் S P சேதுராமன் பார்சிலோனா ஓப்பன் செஸ் போட்டி பட்டத்தை வென்றார். அதே நேரத்தில் கார்த்திகேயன் முரளி மூன்றாம் இடத்தைப் பிடித்தார். 9 சுற்றுகளில் 7.5 புள்ளிகளைச் சேர்த்த சேதுராமன் சிறந்த டை-பிரேக் மதிப்பெண்ணின் அடிப்படையில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ரஷ்யாவின் டேனியல் யுபாவும் இதே புள்ளிகளுடன் முடித்தார். ஒன்பது சுற்றுகளில் தோல்வியடையாமல், 6 போட்டிகளில் வென்று மூன்று போட்டிகளில் டிரா செய்தார் சேதுராமன்.
 
- 
                        Question 23 of 5023. Questionஅண்மைய போர்ப்ஸ் இந்தியா அறிக்கையின்படி, உலகிலேயே பொது இடங்களில் அதிக CCTV கேமராக்களைக் கொண்டுள்ள நகரம் எது? Correct
 விளக்கம் - உலகின் மிக அதிகமாக கண்காணிக்கப்பட்ட நகரங்கள் குறித்த போர்ப்ஸ் இந்தியாவின் சமீபத்திய அறிக்கையின்படி, தில்லி, ஒரு சதுர மைலுக்கு 1,826.6 CCTV கேமராக்களுடன் முதலிடத்தில் உள்ளது.
- தில்லிக்கு அடுத்தபடியாக இலண்டனில் 1,138 CCTV கேமராக்கள் உள்ளன. 609.9 சிசிடிவி கேமராக்களுடன் சென்னை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த அறிக்கையின்படி, மும்பை, ஒரு சதுர மைலுக்கு 157.4 CCTV கேமராக்களுடன் 18ஆவது இடத்தில் உள்ளது. இந்த அறிக்கையில், முதல் 20 நகரங்களில், மூன்று இந்திய நகரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
 Incorrect
 விளக்கம் - உலகின் மிக அதிகமாக கண்காணிக்கப்பட்ட நகரங்கள் குறித்த போர்ப்ஸ் இந்தியாவின் சமீபத்திய அறிக்கையின்படி, தில்லி, ஒரு சதுர மைலுக்கு 1,826.6 CCTV கேமராக்களுடன் முதலிடத்தில் உள்ளது.
- தில்லிக்கு அடுத்தபடியாக இலண்டனில் 1,138 CCTV கேமராக்கள் உள்ளன. 609.9 சிசிடிவி கேமராக்களுடன் சென்னை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த அறிக்கையின்படி, மும்பை, ஒரு சதுர மைலுக்கு 157.4 CCTV கேமராக்களுடன் 18ஆவது இடத்தில் உள்ளது. இந்த அறிக்கையில், முதல் 20 நகரங்களில், மூன்று இந்திய நகரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
 
- 
                        Question 24 of 5024. Questionஅண்மையில் காலமான புத்ததேவ் குஹா சார்ந்த துறை எது? Correct
 விளக்கம் - மதுக்கரி உட்பட பல பிரபலமான புத்தகங்களை எழுதிய பிரபல வங்காள எழுத்தாளர் புத்ததேவ் குகா அண்மையில் காலமானார். அவர் தனது 85ஆம் வயதில் காலமானார். ஆனந்த புரஸ்கர் மற்றும் ஷரத் புரஸ்கர் உட்பட பல விருதுகளை அவர் வென்றுள்ளார். வங்காள இலக்கியத்தில் ‘ரிவு மற்றும் ரிஜுடா’ என்ற 2 பிரபலமான கற்பனை கதாபாத்திரங்களை உருவாக்கியவராவார் இவர்.
 Incorrect
 விளக்கம் - மதுக்கரி உட்பட பல பிரபலமான புத்தகங்களை எழுதிய பிரபல வங்காள எழுத்தாளர் புத்ததேவ் குகா அண்மையில் காலமானார். அவர் தனது 85ஆம் வயதில் காலமானார். ஆனந்த புரஸ்கர் மற்றும் ஷரத் புரஸ்கர் உட்பட பல விருதுகளை அவர் வென்றுள்ளார். வங்காள இலக்கியத்தில் ‘ரிவு மற்றும் ரிஜுடா’ என்ற 2 பிரபலமான கற்பனை கதாபாத்திரங்களை உருவாக்கியவராவார் இவர்.
 
- 
                        Question 25 of 5025. Questionஆண்டுதோறும் தேசிய சிறு தொழில் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது? Correct
 விளக்கம் - தேசிய சிறுதொழில் நாள் என்பது நமது சமுதாயத்தில் உள்ள சிறு தொழில்களின் மதிப்பை அங்கீகரிக்கும் ஒரு கொண்டாட்டமாகும்.
- ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட்.30 அன்று, தேசிய சிறு தொழில் நாள் கொண்டாடுகிறது. 2000 ஆகஸ்ட்.30 அன்று, இந்தியாவில் உள்ள சிறு நிறுவனங்களுக்கு ஆதரவை வழங்குவதற்காக, இந்தத் துறைக்கான ஒரு விரிவான கொள்கைதொகுப்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகப்பொருளாதாரத்தில் MSMEகளின் பங்களிப்புபற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக ஐநா பொது அவை ஜூன்.27ஆம் தேதியை MSME நாளாக அறிவித்துள்ளது.
 Incorrect
 விளக்கம் - தேசிய சிறுதொழில் நாள் என்பது நமது சமுதாயத்தில் உள்ள சிறு தொழில்களின் மதிப்பை அங்கீகரிக்கும் ஒரு கொண்டாட்டமாகும்.
- ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட்.30 அன்று, தேசிய சிறு தொழில் நாள் கொண்டாடுகிறது. 2000 ஆகஸ்ட்.30 அன்று, இந்தியாவில் உள்ள சிறு நிறுவனங்களுக்கு ஆதரவை வழங்குவதற்காக, இந்தத் துறைக்கான ஒரு விரிவான கொள்கைதொகுப்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகப்பொருளாதாரத்தில் MSMEகளின் பங்களிப்புபற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக ஐநா பொது அவை ஜூன்.27ஆம் தேதியை MSME நாளாக அறிவித்துள்ளது.
 
- 
                        Question 26 of 5026. Questionஎந்த பொதுத்துறை வங்கியின் MD & CEOஆக சாந்திலால் ஜைன் நியமிக்கப்பட்டுள்ளார்? Correct
 விளக்கம் - சாந்தி லால் ஜைன், இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச்செயலதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்திற்கு முன் அவர், பரோடா வங்கியின் நிர்வாக இயக்குநராக பணியாற்றினார். செப்.1 அன்று அவரது மூன்றாண்டுகால பதவிக்காலம் தொடங்கும்.
 Incorrect
 விளக்கம் - சாந்தி லால் ஜைன், இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச்செயலதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்திற்கு முன் அவர், பரோடா வங்கியின் நிர்வாக இயக்குநராக பணியாற்றினார். செப்.1 அன்று அவரது மூன்றாண்டுகால பதவிக்காலம் தொடங்கும்.
 
- 
                        Question 27 of 5027. Question“ஆட்கடத்தலுக்கு உள்ளானவர்கள் குறித்த பன்னாட்டு நாள் – International Day of the Victims of Enforced Disappearances” அனுசரிக்கப்படுகிற தேதி எது? Correct
 விளக்கம் - ஆண்டுதோறும் ஆக.30 அன்று உலகம் முழுவதும் “ஆட்கடத்தலுக்கு உள்ளானவர்கள் குறித்த பன்னாட்டு நாள்” அனுசரிக்கப்படுகிறது.
- ஆட்கடத்தலுக்கு உள்ளானவர்களை கௌரவிப்பதற்கும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்குமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. 2010 டிச.21 அன்று, ஐநா பொது அவை, அதிகாரப்பூர்வமாக இந்த நாளை அறிவித்தது. ஆட்கடத்தலுக்குள்ளானோரின் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும் சர்வதேச உடன்படிக்கையை ஏற்றுக்கொள்வதை இந்நாள் வரவேற்கிறது.
 Incorrect
 விளக்கம் - ஆண்டுதோறும் ஆக.30 அன்று உலகம் முழுவதும் “ஆட்கடத்தலுக்கு உள்ளானவர்கள் குறித்த பன்னாட்டு நாள்” அனுசரிக்கப்படுகிறது.
- ஆட்கடத்தலுக்கு உள்ளானவர்களை கௌரவிப்பதற்கும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்குமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. 2010 டிச.21 அன்று, ஐநா பொது அவை, அதிகாரப்பூர்வமாக இந்த நாளை அறிவித்தது. ஆட்கடத்தலுக்குள்ளானோரின் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும் சர்வதேச உடன்படிக்கையை ஏற்றுக்கொள்வதை இந்நாள் வரவேற்கிறது.
 
- 
                        Question 28 of 5028. Questionவருவாய் வழக்குகளை ஒழுங்குபடுத்துவதற்கான தொழில்நுட்ப தளத்தை உருவாக்குதற்காக நடுவணரசு அமைத்துள்ள குழுவின் தலைவர் யார்? Correct
 விளக்கம் - ஆஷிஷ் ஷிரதோன்கர் தலைமையிலான மேல்முறையீட்டு தாக்கல் செயல்முறையை நெறிப்படுத்தும் ஒரு தொழில்நுட்ப தளத்தை உருவாக்குவதற்காக மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.
- இந்தத்தளம் நேரடி மற்றும் மறைமுக வரிவிதிப்பு தொடர்பான அனைத்து செயல்முறைகளையும் உள்ளடக்கியது. ஆஷிஷ் ஷிராதோன்கர், தேசிய தகவல் மையத்தின் மின்னணு-நீதிமன்றத் திட்டத்திற்கும் தலைமை வகிக்கிறார். இந்தக்குழு தனது பணியை மூன்று மாதகாலத்திற்குள் முடிக்கவுள்ளது. வருவாய்த்துறை, CBDT & CBIT உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.
 Incorrect
 விளக்கம் - ஆஷிஷ் ஷிரதோன்கர் தலைமையிலான மேல்முறையீட்டு தாக்கல் செயல்முறையை நெறிப்படுத்தும் ஒரு தொழில்நுட்ப தளத்தை உருவாக்குவதற்காக மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.
- இந்தத்தளம் நேரடி மற்றும் மறைமுக வரிவிதிப்பு தொடர்பான அனைத்து செயல்முறைகளையும் உள்ளடக்கியது. ஆஷிஷ் ஷிராதோன்கர், தேசிய தகவல் மையத்தின் மின்னணு-நீதிமன்றத் திட்டத்திற்கும் தலைமை வகிக்கிறார். இந்தக்குழு தனது பணியை மூன்று மாதகாலத்திற்குள் முடிக்கவுள்ளது. வருவாய்த்துறை, CBDT & CBIT உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.
 
- 
                        Question 29 of 5029. Questionஅணுவாயுத சோதனைகளுக்கு எதிரான பன்னாட்டு நாள் – Intl., Day against Nuclear Tests அனுசரிக்கப்படுகிற தேதி எது? Correct
 விளக்கம் - ஆண்டுதோறும் ஆக.29 அன்று உலகம் முழுவதும் அணு சோதனைக்கு எதிரான பன்னாட்டு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அணுவாயுதங்களை பரிசோதிப்பதால் ஏற்படும் தீங்கு விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், இதுபோன்ற சோதனைகளை முடிவுக்கு கொண்டு வருவதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- அணுவாற்றல் சோதனைகளுக்கு எதிரான பன்னாட்டு நாள் 2009 டிச.2 அன்று ஐநா பொதுச்சபையால் அதன் 64ஆவது அமர்வில் நிறுவப்பட்டது. நியூ மெக்ஸிகோவில் உள்ள பாலைவனத்தளத்தில், ‘டிரினிட்டி’ என்று அழைக்கப்படும் முதல் அணுசோதனை, அமெரிக்காவின் ராணுவத்தால் 1945 ஜூலை.16 அன்று நடத்தப்பட்டது.
 Incorrect
 விளக்கம் - ஆண்டுதோறும் ஆக.29 அன்று உலகம் முழுவதும் அணு சோதனைக்கு எதிரான பன்னாட்டு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அணுவாயுதங்களை பரிசோதிப்பதால் ஏற்படும் தீங்கு விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், இதுபோன்ற சோதனைகளை முடிவுக்கு கொண்டு வருவதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- அணுவாற்றல் சோதனைகளுக்கு எதிரான பன்னாட்டு நாள் 2009 டிச.2 அன்று ஐநா பொதுச்சபையால் அதன் 64ஆவது அமர்வில் நிறுவப்பட்டது. நியூ மெக்ஸிகோவில் உள்ள பாலைவனத்தளத்தில், ‘டிரினிட்டி’ என்று அழைக்கப்படும் முதல் அணுசோதனை, அமெரிக்காவின் ராணுவத்தால் 1945 ஜூலை.16 அன்று நடத்தப்பட்டது.
 
- 
                        Question 30 of 5030. Questionஒலிம்பிக்/பாராலிம்பிக் துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கத்தை வென்ற வீராங்கனை யார்? Correct
 விளக்கம் - இந்திய பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அவனி லேகாரா, டோக்கியோ பாராலிம்பிக்கில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்-ரைபிள் துப்பாக்கிச்சுடுதலில் நாட்டின் முதல் தங்கப்பதக்கத்தை வென்றார்.
- நாட்டின் வரலாற்றில் பாராலிம்பிக் அல்லது ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார் இவர். இந்திய வட்டெறிதல் வீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளிப்பதக்கத்தை வென்றார். ஈட்டி எறிதல் போட்டியில் தேவேந்திர ஜஜாரியா மற்றும் சுந்தர் சிங் ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களை வென்றனர்.
 Incorrect
 விளக்கம் - இந்திய பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அவனி லேகாரா, டோக்கியோ பாராலிம்பிக்கில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்-ரைபிள் துப்பாக்கிச்சுடுதலில் நாட்டின் முதல் தங்கப்பதக்கத்தை வென்றார்.
- நாட்டின் வரலாற்றில் பாராலிம்பிக் அல்லது ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார் இவர். இந்திய வட்டெறிதல் வீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளிப்பதக்கத்தை வென்றார். ஈட்டி எறிதல் போட்டியில் தேவேந்திர ஜஜாரியா மற்றும் சுந்தர் சிங் ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களை வென்றனர்.
 
- 
                        Question 31 of 5031. Questionதீபோர் பீல் வனவுயிரி சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது? Correct
 விளக்கம் - தீபோர் பீல் என்பது அஸ்ஸாமின் கௌவுகாத்தியில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய நன்னீராகும். இது அம்மாநிலத்தின் ஒரே ராம்சார் தளமும் முக்கியமான பறவைகள் வாழிடமும் ஆகும். சுற்றுச்சூழல், வனம் & கால நிலை மாற்ற அமைச்சகமானது கௌகாத்தியின் தென்மேற்கு விளிம்பில் உள்ள தீபோர் பீல் வனவுயிரி சரணாலயத்தின் சூழல்-உணர்திறன் மண்டலத்தை அறிவித்துள்ளது. இந்த ஈரநிலம், கோடையில் 30 சகிமீ வரை விரிவடைகிறது; மேலும் குளிர்காலத்தில் சுமார் 10 சகிமீ வரை சுருங்குகிறது.
 Incorrect
 விளக்கம் - தீபோர் பீல் என்பது அஸ்ஸாமின் கௌவுகாத்தியில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய நன்னீராகும். இது அம்மாநிலத்தின் ஒரே ராம்சார் தளமும் முக்கியமான பறவைகள் வாழிடமும் ஆகும். சுற்றுச்சூழல், வனம் & கால நிலை மாற்ற அமைச்சகமானது கௌகாத்தியின் தென்மேற்கு விளிம்பில் உள்ள தீபோர் பீல் வனவுயிரி சரணாலயத்தின் சூழல்-உணர்திறன் மண்டலத்தை அறிவித்துள்ளது. இந்த ஈரநிலம், கோடையில் 30 சகிமீ வரை விரிவடைகிறது; மேலும் குளிர்காலத்தில் சுமார் 10 சகிமீ வரை சுருங்குகிறது.
 
- 
                        Question 32 of 5032. Questionகாலாண்டு வீட்டு விலைக்குறியீட்டை வெளியிடுகிற நிறுவனம் எது? Correct
 விளக்கம் - பத்து முக்கிய நகரங்களின் வீட்டு பதிவு அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட பரிவர்த்தனை-நிலை தரவுகளின் அடிப்படையில் காலாண்டு வீட்டு விலைக் குறியீட்டை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. அகமதாபாத், பெங்களூரு, சென்னை, தில்லி, ஜெய்ப்பூர், கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ மற்றும் மும்பை ஆகியவை அந்தப் பத்து நகரங்களாகும். RBI தரவுகளின்படி, அகில இந்திய வீட்டுவிலை குறியீட்டின் வளர்ச்சியானது இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 2 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் வளர்ச்சி 8.8% (அகமதாபாத்) முதல் (-) 5.1 சதவிகிதம் (சென்னை) வரை இருந்தது.
 Incorrect
 விளக்கம் - பத்து முக்கிய நகரங்களின் வீட்டு பதிவு அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட பரிவர்த்தனை-நிலை தரவுகளின் அடிப்படையில் காலாண்டு வீட்டு விலைக் குறியீட்டை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. அகமதாபாத், பெங்களூரு, சென்னை, தில்லி, ஜெய்ப்பூர், கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ மற்றும் மும்பை ஆகியவை அந்தப் பத்து நகரங்களாகும். RBI தரவுகளின்படி, அகில இந்திய வீட்டுவிலை குறியீட்டின் வளர்ச்சியானது இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 2 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் வளர்ச்சி 8.8% (அகமதாபாத்) முதல் (-) 5.1 சதவிகிதம் (சென்னை) வரை இருந்தது.
 
- 
                        Question 33 of 5033. Questionடோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்க வேலு & சரத் ஆகியோருடன் தொடர்புடைய விளையாட்டு எது? Correct
 விளக்கம் - டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரந்தாண்டல் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு மற்றும் ஷரத் குமார் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். மாரியப்பன் தங்கவேலு 2016 ரியோ பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். 1968 பாராலிம்பிக் பதிப்பிலிருந்து 2016 பாராலிம்பிக் வரை மொத்தம் 12 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
 Incorrect
 விளக்கம் - டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரந்தாண்டல் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு மற்றும் ஷரத் குமார் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். மாரியப்பன் தங்கவேலு 2016 ரியோ பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். 1968 பாராலிம்பிக் பதிப்பிலிருந்து 2016 பாராலிம்பிக் வரை மொத்தம் 12 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
 
- 
                        Question 34 of 5034. Questionதொழில்நுட்ப நிறுவனங்கள் மாற்று கட்டண முறைமைகளை வழங்குமாறு நிர்பந்திக்கும் உலகின் முதல் சட்டத்தை இயற்றிய நாடு எது? Correct
 விளக்கம் - கூகுள் மற்றும் ஆப்பிள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களை தங்கள் செயலிக்கூடங்களில் மாற்று கட்டண முறைமைகளை வழங்குமாறு நிர்பந்திக்கும் உலகின் முதல் சட்டத்தை தென்கொரியா நிறைவேற்றி உள்ளது. இதற்கான அந்த நாட்டின் முதன்மை தொலைத்தொடர்பு சட்டமான ‘தொலைத்தொடர்பு வணிகச்சட்டம்’ திருத்தப்படவுள்ளது.
 Incorrect
 விளக்கம் - கூகுள் மற்றும் ஆப்பிள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களை தங்கள் செயலிக்கூடங்களில் மாற்று கட்டண முறைமைகளை வழங்குமாறு நிர்பந்திக்கும் உலகின் முதல் சட்டத்தை தென்கொரியா நிறைவேற்றி உள்ளது. இதற்கான அந்த நாட்டின் முதன்மை தொலைத்தொடர்பு சட்டமான ‘தொலைத்தொடர்பு வணிகச்சட்டம்’ திருத்தப்படவுள்ளது.
 
- 
                        Question 35 of 5035. Questionபன்னாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த டேல் ஸ்டெய்ன் சார்ந்த நாடு எது? Correct
 விளக்கம் - புகழ்பெற்ற தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் சுமார் 16 ஆண்டுகளுக்குப்பிறகு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். ஸ்டெயின், கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றபோது 439 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆனார். ஸ்டெய்ன், 2004 டிச.17 அன்று புரோட்டீஸ் அணிக்காக அறிமுகமானதிலிருந்து, தென்னாப்பிரிக்காவுக்காக 93 டெஸ்ட், 125 ஒருநாள் மற்றும் 47 T20 பன்னாட்டு போட்டிகளில் விளையாடியுள்ளார்.
 Incorrect
 விளக்கம் - புகழ்பெற்ற தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் சுமார் 16 ஆண்டுகளுக்குப்பிறகு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். ஸ்டெயின், கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றபோது 439 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆனார். ஸ்டெய்ன், 2004 டிச.17 அன்று புரோட்டீஸ் அணிக்காக அறிமுகமானதிலிருந்து, தென்னாப்பிரிக்காவுக்காக 93 டெஸ்ட், 125 ஒருநாள் மற்றும் 47 T20 பன்னாட்டு போட்டிகளில் விளையாடியுள்ளார்.
 
- 
                        Question 36 of 5036. Questionஇந்திய உச்சநீதிமன்றத்தில், அனுமதிக்கப்பட்ட நீதியரசர்களின் எண்ணிக்கை என்ன? Correct
 விளக்கம் - மூன்று பெண்கள் உட்பட ஒன்பது புதிய நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக்செய்துகொண்டனர். இந்த நியமனத்தின் மூலம், இந்திய தலைமை நீதிபதி உட்பட, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33 பேராக உயர்ந்துள்ளது. உச்சநீதிமன்ற வரலாற்றில், ஒன்பது நீதிபதிகள் ஒரே நேரத்தில் பதவியேற்றது இதுவே முதல்முறை. ஒன்பது நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி நாகரத்னா, 2027 செப்டம்பரில் இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாக ஆகவுள்ளார்.
 Incorrect
 விளக்கம் - மூன்று பெண்கள் உட்பட ஒன்பது புதிய நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக்செய்துகொண்டனர். இந்த நியமனத்தின் மூலம், இந்திய தலைமை நீதிபதி உட்பட, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33 பேராக உயர்ந்துள்ளது. உச்சநீதிமன்ற வரலாற்றில், ஒன்பது நீதிபதிகள் ஒரே நேரத்தில் பதவியேற்றது இதுவே முதல்முறை. ஒன்பது நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி நாகரத்னா, 2027 செப்டம்பரில் இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாக ஆகவுள்ளார்.
 
- 
                        Question 37 of 5037. Questionசாகர் திட்டத்தின் ஒருபகுதியாக, 2021 ஆகஸ்ட்டில் INS ஐராவத் சென்றடைந்த நாடு எது? Correct
 விளக்கம் - இந்திய கடற்படை கப்பல் – INS ஐராவத் சமீபத்தில் மிஷன் சாகரின் ஒரு பகுதியாக வியட்நாமில் உள்ள ஹோ சி மின் துறைமுகத்தை அடைந்தது. இந்தக் கப்பல், COVID 19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக 100 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் 300 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை கொண்டு சென்றது. “Security and Growth for All in the Region” என்பதன் சுருக்கந்தான் SAGAR. இதன்கீழ், துயர காலங்களில், இந்தியா தனது அண்டை நாடுகளுக்கு உதவிவருகிறது.
 Incorrect
 விளக்கம் - இந்திய கடற்படை கப்பல் – INS ஐராவத் சமீபத்தில் மிஷன் சாகரின் ஒரு பகுதியாக வியட்நாமில் உள்ள ஹோ சி மின் துறைமுகத்தை அடைந்தது. இந்தக் கப்பல், COVID 19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக 100 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் 300 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை கொண்டு சென்றது. “Security and Growth for All in the Region” என்பதன் சுருக்கந்தான் SAGAR. இதன்கீழ், துயர காலங்களில், இந்தியா தனது அண்டை நாடுகளுக்கு உதவிவருகிறது.
 
- 
                        Question 38 of 5038. Questionஅண்மையில் உணவு அவசரநிலையை அறிவித்த இந்தியாவின் அண்டைநாடு எது? Correct
 விளக்கம் - தீவு நாடான இலங்கை, உணவு அவசரநிலை மற்றும் பொருளாதார அவசரநிலை ஆகியவற்றை ஓர் அரசாணையின்கீழ் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் விலை நிர்ணயத்தில் கட்டுப்பாடுகளை விதிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. அந்நிய செலாவணி நெருக்கடியால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ளது, இதன்காரணமாக அதன் நாணயம் மதிப்பிழப்பை நோக்கிச் சென்றுள்ளது; இதன் விளைவாக, பணவீக்கம் ஏற்பட்டுள்ளது.
 Incorrect
 விளக்கம் - தீவு நாடான இலங்கை, உணவு அவசரநிலை மற்றும் பொருளாதார அவசரநிலை ஆகியவற்றை ஓர் அரசாணையின்கீழ் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் விலை நிர்ணயத்தில் கட்டுப்பாடுகளை விதிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. அந்நிய செலாவணி நெருக்கடியால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ளது, இதன்காரணமாக அதன் நாணயம் மதிப்பிழப்பை நோக்கிச் சென்றுள்ளது; இதன் விளைவாக, பணவீக்கம் ஏற்பட்டுள்ளது.
 
- 
                        Question 39 of 5039. Questionயேமன் அருகே ஏடன் வளைகுடாவில் பின்வரும் எந்த நாட்டுடன் இணைந்து, இந்திய கடற்படை, கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டு வருகிறது? Correct
 விளக்கம் - யேமன் அருகே ஏடன் வளைகுடாவில், இந்தியா மற்றும் ஜெர்மனியின் கடற்படையினர் கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டனர். இப்பயிற்சியில் உலங்கூர்தி தரையிறக்கம் மற்றும் தேடல் & பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய கடற்படையின் போர்க்கப்பலான “INS திரிகண்ட்” ஏடன் வளைகுடாவில் ஜெர்மானிய கப்பலான “பேயர்ன்” உடன் பயிற்சிபெற்றது. INS திரிகண்ட், தற்போது ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளை தடுப்பு ரோந்துப்பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
 Incorrect
 விளக்கம் - யேமன் அருகே ஏடன் வளைகுடாவில், இந்தியா மற்றும் ஜெர்மனியின் கடற்படையினர் கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டனர். இப்பயிற்சியில் உலங்கூர்தி தரையிறக்கம் மற்றும் தேடல் & பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய கடற்படையின் போர்க்கப்பலான “INS திரிகண்ட்” ஏடன் வளைகுடாவில் ஜெர்மானிய கப்பலான “பேயர்ன்” உடன் பயிற்சிபெற்றது. INS திரிகண்ட், தற்போது ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளை தடுப்பு ரோந்துப்பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
 
- 
                        Question 40 of 5040. Questionசமீப செய்திகளில் இடம்பெற்ற Dr பிர்தௌசி காத்ரி மற்றும் முகமது அம்ஜத் சாகிப் ஆகியோர் பின்வரும் எந்த விருது பெற்றவர்கள்? Correct
 விளக்கம் - வங்கதேசத்தைச் சார்ந்த தடுப்பூசி ஆராய்ச்சியாளர் Dr பிர்தௌஸி காத்ரி மற்றும் பாகிஸ்தானைச் சார்ந்த முகமது அம்ஜத் சாகிப் ஆகியோர் இந்த ஆண்டுக்கான (2021) இராமன் மகசேசே விருது பெற்ற ஐந்து பேருள் உள்ளனர். கடந்த 1957இல் நிறுவப்பட்ட இந்த விருது ஆசியாவின் மிக உயரிய கௌரவம் மற்றும் ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படுகிறது.
- பிலிப்பைன்ஸ் மீனவர் மற்றும் சமூக சுற்றுச்சூழல் ஆர்வலர் ராபர்டோ பாலன், மனிதாபிமானப் பணிக்காக அமெரிக்காவின் ஸ்டீவன் மன்சி & புலனாய்வு இதழியல் பணிக்காக இந்தோனேசியாவின் வாட்ச்டாக் ஆகியோர் இவ்விருதைப் பெற்ற பிற வெற்றியாளர்களாவர். சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க சேவையை வழங்கும் ஆசியாவில் உள்ள தனிநபர்கள் அல்லது அமைப்புகளுக்கு இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
 Incorrect
 விளக்கம் - வங்கதேசத்தைச் சார்ந்த தடுப்பூசி ஆராய்ச்சியாளர் Dr பிர்தௌஸி காத்ரி மற்றும் பாகிஸ்தானைச் சார்ந்த முகமது அம்ஜத் சாகிப் ஆகியோர் இந்த ஆண்டுக்கான (2021) இராமன் மகசேசே விருது பெற்ற ஐந்து பேருள் உள்ளனர். கடந்த 1957இல் நிறுவப்பட்ட இந்த விருது ஆசியாவின் மிக உயரிய கௌரவம் மற்றும் ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படுகிறது.
- பிலிப்பைன்ஸ் மீனவர் மற்றும் சமூக சுற்றுச்சூழல் ஆர்வலர் ராபர்டோ பாலன், மனிதாபிமானப் பணிக்காக அமெரிக்காவின் ஸ்டீவன் மன்சி & புலனாய்வு இதழியல் பணிக்காக இந்தோனேசியாவின் வாட்ச்டாக் ஆகியோர் இவ்விருதைப் பெற்ற பிற வெற்றியாளர்களாவர். சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க சேவையை வழங்கும் ஆசியாவில் உள்ள தனிநபர்கள் அல்லது அமைப்புகளுக்கு இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
 
- 
                        Question 41 of 5041. Questionமாநிலங்களவையின் புதிய பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்? Correct
 விளக்கம் - மாநிலங்களவைத்தலைவரான M வெங்கையா, டாக்டர் பரசராம் பட்டாபி கேசவ ராமச்சார்யுலுவை மாநிலங்களவையின் புதிய பொதுச்செயலராக நியமித்தார். Dr ராமச்சார்யுலு, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ராஜ்யசபா செயலகத்தில் செயலராக பணிபுரிந்துவருகிறார். அவர், நான்காண்டுகள் பதவியிலிருந்த பிறகு பதவி விலகிய தேஷ் தீபக் வர்மாவை தொடர்ந்து பதவியேற்றுள்ளார். மாநிலங்களவை செயலகத்தின்படி, பொதுச்செயலர் பதவியை அடைந்த முதல் மேலவை ஊழியர் ராமச்சார்யுலு ஆவார்.
 Incorrect
 விளக்கம் - மாநிலங்களவைத்தலைவரான M வெங்கையா, டாக்டர் பரசராம் பட்டாபி கேசவ ராமச்சார்யுலுவை மாநிலங்களவையின் புதிய பொதுச்செயலராக நியமித்தார். Dr ராமச்சார்யுலு, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ராஜ்யசபா செயலகத்தில் செயலராக பணிபுரிந்துவருகிறார். அவர், நான்காண்டுகள் பதவியிலிருந்த பிறகு பதவி விலகிய தேஷ் தீபக் வர்மாவை தொடர்ந்து பதவியேற்றுள்ளார். மாநிலங்களவை செயலகத்தின்படி, பொதுச்செயலர் பதவியை அடைந்த முதல் மேலவை ஊழியர் ராமச்சார்யுலு ஆவார்.
 
- 
                        Question 42 of 5042. Question‘ZAPAD 2021’ என்ற பெயரில் பன்னாட்டு இராணுவப்பயிற்சி நடைபெறுகிற நாடு எது? Correct
 விளக்கம் - செப்.3-16 வரை ரஷ்யாவின் நிஷ்னியில் நடைபெறும் ‘ZAPAD-2021’ என்ற பன்னாட்டு பயிற்சியில் இந்திய இராணுவம் பங்கேற்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த இரண்டு வாரகால இராணுவப்பயிற்சி. யூரேசியா மற்றும் தெற்காசியாவிலிருந்து 10க்கும் மேற்பட்ட நாடுகள் இப்பயிற்சியில் பங்கேற்கின்றன. இப்பயிற்சியில் சீனாவும் பாகிஸ்தானும் பார்வையாளர் -களாக பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ராணுவத்தின் சார்பாக 200 பேர்கொண்ட ஒரு குழு இப்பயிற்சியில் பங்கேற்கிறது.
 Incorrect
 விளக்கம் - செப்.3-16 வரை ரஷ்யாவின் நிஷ்னியில் நடைபெறும் ‘ZAPAD-2021’ என்ற பன்னாட்டு பயிற்சியில் இந்திய இராணுவம் பங்கேற்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த இரண்டு வாரகால இராணுவப்பயிற்சி. யூரேசியா மற்றும் தெற்காசியாவிலிருந்து 10க்கும் மேற்பட்ட நாடுகள் இப்பயிற்சியில் பங்கேற்கின்றன. இப்பயிற்சியில் சீனாவும் பாகிஸ்தானும் பார்வையாளர் -களாக பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ராணுவத்தின் சார்பாக 200 பேர்கொண்ட ஒரு குழு இப்பயிற்சியில் பங்கேற்கிறது.
 
- 
                        Question 43 of 5043. Questionமத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளவர் யார்? Correct
 - மூத்த அதிகாரியான J B மோகபத்ரா மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 1985-தொகுதி இந்திய வருவாய் சேவை அதிகாரியான மோகபத்ரா, தற்போது வருமான வரித்துறையின் கொள்கையை உருவாக்கும் குழுவில் உறுப்பினராக உள்ளார். அமைச்சரவை நியமனக்குழுவானது CBDT’இன் தலைவராக மோகபத்ரா அவர்களை நியமிக்க ஒப்புதலளித்துள்ளது.
 Incorrect
 - மூத்த அதிகாரியான J B மோகபத்ரா மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 1985-தொகுதி இந்திய வருவாய் சேவை அதிகாரியான மோகபத்ரா, தற்போது வருமான வரித்துறையின் கொள்கையை உருவாக்கும் குழுவில் உறுப்பினராக உள்ளார். அமைச்சரவை நியமனக்குழுவானது CBDT’இன் தலைவராக மோகபத்ரா அவர்களை நியமிக்க ஒப்புதலளித்துள்ளது.
 
- 
                        Question 44 of 5044. Questionதுளிர்நிறுவனங்கள் துறையை ஊக்குவிப்பதற்காக பொதுத்துறை -தனியார்துறை கூட்டாண்மையின் கீழ், ‘புத்தாக்க திட்டம்’ ஒன்றை தொடங்கியுள்ள மாநிலம் எது? Correct
 விளக்கம் - துளிர் நிறுவனங்கள் துறையை மேம்படுத்துவதற்காக முதலமைச்சர் அமரீந்தர் சிங், பொதுத்துறை – தனியார்துறை கூட்டாண்மையின் கீழ், ‘புத்தாக்க திட்டம்’ (Innovation Mission-IMPunjab) ஒன்றை தொடங்கினார். துளிர் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு உலக முதலீட்டாளர்களையும் நிபுணர்களையும் கொண்டுவருவதை இது தனது நோக்கமாகக் கொண் -டுள்ளது. வலுவான அரசாங்க ஆதரவுடன் தனியார் துறையால் இந்தப் பணி விரைவுபடுத்தப்படும்.
 Incorrect
 விளக்கம் - துளிர் நிறுவனங்கள் துறையை மேம்படுத்துவதற்காக முதலமைச்சர் அமரீந்தர் சிங், பொதுத்துறை – தனியார்துறை கூட்டாண்மையின் கீழ், ‘புத்தாக்க திட்டம்’ (Innovation Mission-IMPunjab) ஒன்றை தொடங்கினார். துளிர் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு உலக முதலீட்டாளர்களையும் நிபுணர்களையும் கொண்டுவருவதை இது தனது நோக்கமாகக் கொண் -டுள்ளது. வலுவான அரசாங்க ஆதரவுடன் தனியார் துறையால் இந்தப் பணி விரைவுபடுத்தப்படும்.
 
- 
                        Question 45 of 5045. Questionநிதி அமைச்சகத்தின் சமீப தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில், எவ்வளவு GST வரி வருவாய் வசூலிக்கப்பட்டுள்ளது? Correct
 விளக்கம் - 2021 ஆகஸ்ட் மாதம் வசூலிக்கப்பட்ட மொத்த GST வருவாய் `1,12,020 கோடியாகும். 2021 ஆகஸ்ட் மாத GST வருவாய், கடந்தாண்டின் இதே கால GST வருவாயைவிட 30% அதிகம். இந்த மாதத்தில், உள்நாட்டு பரிவர்த்தனை வருவாய், கடந்த ஆண்டின் இதே மாதத்தைவிட, 27% அதிகம். கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத GST வசூல் `1 இலட்சம் கோடி இலக்கை கடந்துள்ளது.
 Incorrect
 விளக்கம் - 2021 ஆகஸ்ட் மாதம் வசூலிக்கப்பட்ட மொத்த GST வருவாய் `1,12,020 கோடியாகும். 2021 ஆகஸ்ட் மாத GST வருவாய், கடந்தாண்டின் இதே கால GST வருவாயைவிட 30% அதிகம். இந்த மாதத்தில், உள்நாட்டு பரிவர்த்தனை வருவாய், கடந்த ஆண்டின் இதே மாதத்தைவிட, 27% அதிகம். கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத GST வசூல் `1 இலட்சம் கோடி இலக்கை கடந்துள்ளது.
 
- 
                        Question 46 of 5046. Question“Ubreathe Life” என்ற உலகின் முதல் ‘தாவர அடிப்படையிலான’ ஸ்மார்ட் வளிதூய்மையாக்கியை, கீழ்க்காணும் எந்த நிறுவனத்தின் துளிர் நிறுவனம் உருவாக்கியுள்ளது? Correct
 விளக்கம் - உலகின் முதல் ‘தாவர அடிப்படையிலான’ ஸ்மார்ட் வளிதூய்மையாக்கி ஒன்றை உருவாக்கியுள்ளதாக IIT ரோபரின் ஒரு துளிர் நிறுவனம் கூறியுள்ளது. “Ubreathe Life” என்று பெயரிடப்பட்ட இதனை, அர்பன் ஏர் ஆய்வகம் உருவாக்கியுள்ளது. இது, கட்டடங்களின் உட்புறங்களில், வளி சுத்திகரிப்பு செயல்முறையை மேம்படுத்துகிறது. ‘நகர்ப்புற மூணாறு விளைவு’ என்றவொரு தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது. ‘பைட்டோரெமிடேஷன்’ என்பது தாவரங்கள் காற்றிலிருந்து மாசுக்களை திறம்பட அகற்றும் ஒரு செயல்முறையாகும்.
 Incorrect
 விளக்கம் - உலகின் முதல் ‘தாவர அடிப்படையிலான’ ஸ்மார்ட் வளிதூய்மையாக்கி ஒன்றை உருவாக்கியுள்ளதாக IIT ரோபரின் ஒரு துளிர் நிறுவனம் கூறியுள்ளது. “Ubreathe Life” என்று பெயரிடப்பட்ட இதனை, அர்பன் ஏர் ஆய்வகம் உருவாக்கியுள்ளது. இது, கட்டடங்களின் உட்புறங்களில், வளி சுத்திகரிப்பு செயல்முறையை மேம்படுத்துகிறது. ‘நகர்ப்புற மூணாறு விளைவு’ என்றவொரு தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது. ‘பைட்டோரெமிடேஷன்’ என்பது தாவரங்கள் காற்றிலிருந்து மாசுக்களை திறம்பட அகற்றும் ஒரு செயல்முறையாகும்.
 
- 
                        Question 47 of 5047. Question18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் (முதல் டோஸ்) தடுப்பூசி செலுத்திய முதல் இந்திய மாநிலம் எது? Correct
 விளக்கம் - பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை COVID தடுப்பூசியை செலுத்திய நாட்டின் முதல் மாநிலமாக இமாச்சல பிரதேசம் மாறியுள்ளது. ஆகஸ்ட்.31 நிலவரப்படி, இந்தியா 50 கோடி ‘முதல் டோஸ்’ மற்றும் 15 கோடி ‘இரண்டாவது டோஸ்’ என்ற இலக்கை எட்டியுள்ளது. மொத்த செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 65 கோடியை தாண்டியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தின் இரு நாட்களில், தலா ஒவ்வொரு நாளிலும் 1 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கி இந்தியா சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
 Incorrect
 விளக்கம் - பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை COVID தடுப்பூசியை செலுத்திய நாட்டின் முதல் மாநிலமாக இமாச்சல பிரதேசம் மாறியுள்ளது. ஆகஸ்ட்.31 நிலவரப்படி, இந்தியா 50 கோடி ‘முதல் டோஸ்’ மற்றும் 15 கோடி ‘இரண்டாவது டோஸ்’ என்ற இலக்கை எட்டியுள்ளது. மொத்த செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 65 கோடியை தாண்டியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தின் இரு நாட்களில், தலா ஒவ்வொரு நாளிலும் 1 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கி இந்தியா சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
 
- 
                        Question 48 of 5048. Question‘ஹரா பரா’ என்ற பெயரில் டிரோன் அடிப்படையிலான காடு வளர்ப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநிலம் எது? Correct
 விளக்கம் - தெலுங்கானா மாநில அரசு அண்மையில் ‘ஹரா பரா’ என்ற பெயரிலான டிரோன் அடிப்படையிலான காடு வளர்ப்புத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்தைத் தொடங்க, ஐதராபாத்தைச் சார்ந்த டிரோன் தொழில்நுட்ப துளிர் நிறுவனமான மருத் டிரோன்ஸுடன் தெலுங்கானா மாநில அரசு கூட்டுசேர்ந்துள்ளது. இத்திட்டத்தின்கீழ், தெலுங்கானாவின் 33 மாவட்டங்களிலும் உள்ள காடுகளில் 12,000 ஹெக்டேர் பரப்பில் 50 இலட்சம் மரங்களை நடும்.
- ‘Seedcopter’ எனப்பெயரிடப்பட்ட இது, உள்ளூர் பெண்கள் மற்றும் நலச் சமூகங்களால் விதைபந்துகளைத் தயாரிப்பதை உள்ளடக்கியது; அவை, இலக்குவைக்கப்பட்ட பகுதிகளில் டிரோன்கள் வழியாக விதைக்கப்படும்.
 Incorrect
 விளக்கம் - தெலுங்கானா மாநில அரசு அண்மையில் ‘ஹரா பரா’ என்ற பெயரிலான டிரோன் அடிப்படையிலான காடு வளர்ப்புத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்தைத் தொடங்க, ஐதராபாத்தைச் சார்ந்த டிரோன் தொழில்நுட்ப துளிர் நிறுவனமான மருத் டிரோன்ஸுடன் தெலுங்கானா மாநில அரசு கூட்டுசேர்ந்துள்ளது. இத்திட்டத்தின்கீழ், தெலுங்கானாவின் 33 மாவட்டங்களிலும் உள்ள காடுகளில் 12,000 ஹெக்டேர் பரப்பில் 50 இலட்சம் மரங்களை நடும்.
- ‘Seedcopter’ எனப்பெயரிடப்பட்ட இது, உள்ளூர் பெண்கள் மற்றும் நலச் சமூகங்களால் விதைபந்துகளைத் தயாரிப்பதை உள்ளடக்கியது; அவை, இலக்குவைக்கப்பட்ட பகுதிகளில் டிரோன்கள் வழியாக விதைக்கப்படும்.
 
- 
                        Question 49 of 5049. Questionசமீபத்தில் ‘நாடோடி விழாவை’ நடத்திய இந்திய மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் எது? Correct
 விளக்கம் - லடாக்கின் துணைநிலை ஆளுநர் R K மாத்தூர், சமீபத்தில் கிழக்கு லடாக்கின் சாங்தாங் பகுதியில் உள்ள கோர்சோக் புவில் இரண்டு நாள் நடைபெறும் லடாக் நாடோடி விழாவை தொடங்கிவைத்தார். இந்த விழா, லடாக் கலாச்சார அகாதமியால் லடாக் சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இது சாங்தாங் பிராந்தியத்தின் தனித்துவமான கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சாங்தாங்கி என்பது லடாக்கை பூர்வீகமாகக்கொண்ட ஒரு காஷ்மீர் ஆட்டினமாகும். இதனை இப்பகுதியில் வாழும் நாடோடி இனக்குழுக்கள், அதிலிருந்து பெறப்படும் சிறந்த தரமான ‘பஷ்மினா கம்பளி’க்காக வளர்க்கின்றனர்.
 Incorrect
 விளக்கம் - லடாக்கின் துணைநிலை ஆளுநர் R K மாத்தூர், சமீபத்தில் கிழக்கு லடாக்கின் சாங்தாங் பகுதியில் உள்ள கோர்சோக் புவில் இரண்டு நாள் நடைபெறும் லடாக் நாடோடி விழாவை தொடங்கிவைத்தார். இந்த விழா, லடாக் கலாச்சார அகாதமியால் லடாக் சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இது சாங்தாங் பிராந்தியத்தின் தனித்துவமான கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சாங்தாங்கி என்பது லடாக்கை பூர்வீகமாகக்கொண்ட ஒரு காஷ்மீர் ஆட்டினமாகும். இதனை இப்பகுதியில் வாழும் நாடோடி இனக்குழுக்கள், அதிலிருந்து பெறப்படும் சிறந்த தரமான ‘பஷ்மினா கம்பளி’க்காக வளர்க்கின்றனர்.
 
- 
                        Question 50 of 5050. Question‘Eat Right Station’ சான்றிதழ் என்பது கீழ்காணும் எந்த அமைப்பின் முன்னெடுப்பாகும்? Correct
 விளக்கம் - இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையமானது (FSSAI), ரயில் நிலையங்களுக்கு ‘Eat Right Station’ என்ற சான்றிதழை வழங்குகிறது. FSSAI உடன் இணைந்த ஒரு மூன்றாந்தரப்பு தணிக்கை நிறுவனம் 1 முதல் 5 வரையுள்ள மதிப்பீடுகளுடன் சான்றிதழை வழங்குகிறது.
- பயணிகளுக்கு உயர்தரமான, சத்தான உணவுகளை வழங்கி வருவதற்காக, இந்திய இரயில்வேயின் சண்டிகர் ரயில் நிலையத்துக்கு ‘Eat Right Station’ என்ற 5☆ தரச்சான்றிதழை FSSAI வழங்கியுள்ளது. உணவு மற்றும் சுகாதார நடவடிக்கைகளில் தரமான நடைமுறைகளை பின்பற்றும் ரயில் நிலையங்களுக்கு FSSAI இச்சான்றிதழை வழங்குகிறது. பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் நலமான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய, ரயில்வே நிலையங்களில் முன்மாதிரியான முயற்சிகளை இந்த 5☆ தரமதிப்பீடு குறிக்கிறது.
- சண்டிகர் ரயில் நிலையம், பயணிகளுக்கு உயர்தர, சத்தான உணவை வழங்கியதற்காக 5☆ ‘Eat Right Station’ சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழ் FSSAI’இன் ‘Eat Right India’ இயக்கத்தின் ஒருபகுதியாகும்.
 Incorrect
 விளக்கம் - இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையமானது (FSSAI), ரயில் நிலையங்களுக்கு ‘Eat Right Station’ என்ற சான்றிதழை வழங்குகிறது. FSSAI உடன் இணைந்த ஒரு மூன்றாந்தரப்பு தணிக்கை நிறுவனம் 1 முதல் 5 வரையுள்ள மதிப்பீடுகளுடன் சான்றிதழை வழங்குகிறது.
- பயணிகளுக்கு உயர்தரமான, சத்தான உணவுகளை வழங்கி வருவதற்காக, இந்திய இரயில்வேயின் சண்டிகர் ரயில் நிலையத்துக்கு ‘Eat Right Station’ என்ற 5☆ தரச்சான்றிதழை FSSAI வழங்கியுள்ளது. உணவு மற்றும் சுகாதார நடவடிக்கைகளில் தரமான நடைமுறைகளை பின்பற்றும் ரயில் நிலையங்களுக்கு FSSAI இச்சான்றிதழை வழங்குகிறது. பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் நலமான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய, ரயில்வே நிலையங்களில் முன்மாதிரியான முயற்சிகளை இந்த 5☆ தரமதிப்பீடு குறிக்கிறது.
- சண்டிகர் ரயில் நிலையம், பயணிகளுக்கு உயர்தர, சத்தான உணவை வழங்கியதற்காக 5☆ ‘Eat Right Station’ சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழ் FSSAI’இன் ‘Eat Right India’ இயக்கத்தின் ஒருபகுதியாகும்.
 
Leaderboard: September 1st Week 2021 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||