October 2nd Week 2021 Current Affairs Online Test Tamil
October 2nd Week 2021 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
உணவு இழப்பு மற்றும் சேதம் குறித்த சர்வதேச விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- செப்.29 அன்று உணவுவிழப்பு மற்றும் சேதம் குறித்த இரண்டாவது சர்வதேச விழிப்புணர்வு நாளை உலகம் கொண்டாடுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஐநா உணவமைப்பு உச்சிமாநாட்டில் “உணவு ஒருபோதும் வீணாகாது” என்ற கூட்டணியை UNEP அறிமுகப்படுத்தியது.
- “Stop Food Loss and Waste; For the People; For the Planet” என்பது இந்த ஆண்டின் (2021) கருப்பொருளாகும். உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் சுமார் 14% அறுவடை மற்றும் சில்லறை விற்பனையின் போது வீணாகின்றது. அதே நேரத்தில், உலகளாவிய உணவு உற்பத்தி -யில் 17% வரை பல்வேறு நிலைகளில் வீணாகின்றது. உலக இருதய நாளானது செப்டம்பர்.29 அன்று கொண்டாடப்படுகிறது. “‘Use Heart to Connect” என்பது இந்த ஆண்டின் கருப்பொருள் ஆகும்.
Incorrect
விளக்கம்
- செப்.29 அன்று உணவுவிழப்பு மற்றும் சேதம் குறித்த இரண்டாவது சர்வதேச விழிப்புணர்வு நாளை உலகம் கொண்டாடுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஐநா உணவமைப்பு உச்சிமாநாட்டில் “உணவு ஒருபோதும் வீணாகாது” என்ற கூட்டணியை UNEP அறிமுகப்படுத்தியது.
- “Stop Food Loss and Waste; For the People; For the Planet” என்பது இந்த ஆண்டின் (2021) கருப்பொருளாகும். உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் சுமார் 14% அறுவடை மற்றும் சில்லறை விற்பனையின் போது வீணாகின்றது. அதே நேரத்தில், உலகளாவிய உணவு உற்பத்தி -யில் 17% வரை பல்வேறு நிலைகளில் வீணாகின்றது. உலக இருதய நாளானது செப்டம்பர்.29 அன்று கொண்டாடப்படுகிறது. “‘Use Heart to Connect” என்பது இந்த ஆண்டின் கருப்பொருள் ஆகும்.
-
Question 2 of 50
2. Question
‘இனிப்புப்புரட்சி’ என்ற NBHM திட்டத்துடன் தொடர்புடையது எது?
Correct
விளக்கம்
- தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கமானது (NBHM), மூன்று ஆண்டுகளுக்கு (2020-21 முதல் 2022-23 வரை) அறிவித்துள்ளது. இது, ‘இனிப்புப்புரட்சி’ என்ற இலக்கை அடைவதற்காக நாட்டில் அறிவியல் பூர்வமான முறையில் தேனீ வளர்ப்பை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது தேசிய தேனீ வாரியம் (NBB) மூலம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், சமீபத்தில், ‘தேசிய தேனீ வாரியத்தின்’ ஒத்துழைப்புடன் குஜராத் கூட்டுறவு பால் சந்தை கூட்டமை -ப்பின் தயாரிப்பான ‘அமுல் தேன்’ என்பதை வெளியிட்டார்.
Incorrect
விளக்கம்
- தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கமானது (NBHM), மூன்று ஆண்டுகளுக்கு (2020-21 முதல் 2022-23 வரை) அறிவித்துள்ளது. இது, ‘இனிப்புப்புரட்சி’ என்ற இலக்கை அடைவதற்காக நாட்டில் அறிவியல் பூர்வமான முறையில் தேனீ வளர்ப்பை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது தேசிய தேனீ வாரியம் (NBB) மூலம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், சமீபத்தில், ‘தேசிய தேனீ வாரியத்தின்’ ஒத்துழைப்புடன் குஜராத் கூட்டுறவு பால் சந்தை கூட்டமை -ப்பின் தயாரிப்பான ‘அமுல் தேன்’ என்பதை வெளியிட்டார்.
-
Question 3 of 50
3. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற புமியோ கிஷிடா, எந்த நாட்டின் அடுத்த பிரதமராவார்?
Correct
விளக்கம்
- ஜப்பானின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான புமியோ கிஷிடா, யோஷிஹைட் சுகாவுக்கு மாற்றாக பிரதமராகவுள்ளார். அவர், ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். COVID தொற்று, வரலாறு காணாத பொது சுகாதார நெருக்கடி மற்றும் சீனாவின் எல்லைமீறிய அரசியல் அச்சுறுத்தல் ஆகியவற்றால் நிலை குலைந்த பொருளாதாரத்தை ஜப்பான் எதிர்கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஜப்பானின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான புமியோ கிஷிடா, யோஷிஹைட் சுகாவுக்கு மாற்றாக பிரதமராகவுள்ளார். அவர், ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். COVID தொற்று, வரலாறு காணாத பொது சுகாதார நெருக்கடி மற்றும் சீனாவின் எல்லைமீறிய அரசியல் அச்சுறுத்தல் ஆகியவற்றால் நிலை குலைந்த பொருளாதாரத்தை ஜப்பான் எதிர்கொண்டுள்ளது.
-
Question 4 of 50
4. Question
‘Independent Engineer’மூலம் “தகராறு தவிர்ப்பு வழிமுறையை” அங்கீகரித்துள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் அண்மையில் “இன்டிபென்டன்ட் எஞ்சினியர்” வழிமுறையிலான “தகராறு தவிர்ப்பு வழிமுறையை” அங்கீகரித்தார். முதலாளி மற்றும் ஒப்பந்தக்காரருக்கு இடையேயான தொடக்க நிலை தகராறுகளுக்கு, நீர்மின் துறையில் தற்போதுள்ள தீர்வு காண்முறைகள் பலனளிக்கவில்லை என நீர்மின் திட்டங்களை செயல்படுத்துகின்ற CPSE’கள் குரல் எழுப்பின.
Incorrect
விளக்கம்
மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் அண்மையில் “இன்டிபென்டன்ட் எஞ்சினியர்” வழிமுறையிலான “தகராறு தவிர்ப்பு வழிமுறையை” அங்கீகரித்தார். முதலாளி மற்றும் ஒப்பந்தக்காரருக்கு இடையேயான தொடக்க நிலை தகராறுகளுக்கு, நீர்மின் துறையில் தற்போதுள்ள தீர்வு காண்முறைகள் பலனளிக்கவில்லை என நீர்மின் திட்டங்களை செயல்படுத்துகின்ற CPSE’கள் குரல் எழுப்பின.
-
Question 5 of 50
5. Question
அவசரகால கடனளிப்பு உத்தரவாத திட்டத்துடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- மத்திய நிதி அமைச்சகமானது அவசரகால கடனளிப்பு உத்தரவாதத் திட்டத்தின் செல்லுபடிகாலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கோ (மார்ச் 31, 2022) அல்லது ஒட்டுமொத்த உச்சவரம்பு 4.5 இலட்சம் கோடியை எட்டும் வரையோ நீட்டித்துள்ளது. இத்திட்டம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதிப்பற்றாக்குறையை சமாளிக்கவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2021 செப். 24 நிலவரப்படி, 2.86 இலட்சம் கோடிக்கு மேல் இக்கடன் திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- மத்திய நிதி அமைச்சகமானது அவசரகால கடனளிப்பு உத்தரவாதத் திட்டத்தின் செல்லுபடிகாலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கோ (மார்ச் 31, 2022) அல்லது ஒட்டுமொத்த உச்சவரம்பு 4.5 இலட்சம் கோடியை எட்டும் வரையோ நீட்டித்துள்ளது. இத்திட்டம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதிப்பற்றாக்குறையை சமாளிக்கவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2021 செப். 24 நிலவரப்படி, 2.86 இலட்சம் கோடிக்கு மேல் இக்கடன் திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
-
Question 6 of 50
6. Question
தேசிய மதிய உணவு திட்டத்தின் புதிய பெயர் என்ன?
Correct
விளக்கம்
- தேசிய மதிய உணவுத்திட்டத்திற்கு ‘PM போஷான்’ திட்டம் என்று பெயர் மாற்றஞ்செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதில் உழவர்கள் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் பெண்கள் சுயஉதவிக் குழுக்களின் பங்களிப்பும் புதிய அம்சங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு சூடான சமைத்த உணவை வழங்கும் ‘பள்ளிகளில் PM போஷான்’ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது பால்வாடி பள்ளி மாணவர்களையும் உள்ளடக்கும்.
Incorrect
விளக்கம்
- தேசிய மதிய உணவுத்திட்டத்திற்கு ‘PM போஷான்’ திட்டம் என்று பெயர் மாற்றஞ்செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதில் உழவர்கள் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் பெண்கள் சுயஉதவிக் குழுக்களின் பங்களிப்பும் புதிய அம்சங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு சூடான சமைத்த உணவை வழங்கும் ‘பள்ளிகளில் PM போஷான்’ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது பால்வாடி பள்ளி மாணவர்களையும் உள்ளடக்கும்.
-
Question 7 of 50
7. Question
மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம் (CIFT) 1957’இல் கொச்சினில் அமைக்கப்பட்டது. மீன்பிடித்தல் மற்றும் மீன் பதப்படுத்துதல் தொடர்பான அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் முதல் மற்றும் ஒரே தேசிய மையம் இதுவாகும். CIFT ஆனது இறால் ஓடுகளிலிருந்து உரத்தையும் செல்லப்பிராணிகளுக்கான உணவையும் உருவாக்கி உள்ளது. ஆண்டிமைக்ரோபியல் ஊக்கிகளுடன் தனிப்பயனாக்கப்பட்ட உரமான ‘போலியர் ஸ்பிரே’ பயிர்விளைச்சலை அதிகரிக்கின்றது.
Incorrect
விளக்கம்
- மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம் (CIFT) 1957’இல் கொச்சினில் அமைக்கப்பட்டது. மீன்பிடித்தல் மற்றும் மீன் பதப்படுத்துதல் தொடர்பான அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் முதல் மற்றும் ஒரே தேசிய மையம் இதுவாகும். CIFT ஆனது இறால் ஓடுகளிலிருந்து உரத்தையும் செல்லப்பிராணிகளுக்கான உணவையும் உருவாக்கி உள்ளது. ஆண்டிமைக்ரோபியல் ஊக்கிகளுடன் தனிப்பயனாக்கப்பட்ட உரமான ‘போலியர் ஸ்பிரே’ பயிர்விளைச்சலை அதிகரிக்கின்றது.
-
Question 8 of 50
8. Question
ஏறத்தாழ இந்தியாவின் ஏற்றுமதியில், MSME’களின் பங்களிப்பு மட்டும் எவ்வளவாக உள்ளது?
Correct
விளக்கம்
- இந்தியாவில் 63 மில்லியனுக்கும் அதிகமான MSME’கள் உள்ளன. அவை, இந்தியாவின் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 40 சதவீதமும் நாட்டின் உற்பத்தி GDP’இல் 6.11 சதவீதமும் ஆகும். சேவைத்துறையின்மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு MSME’கள் 24.63 சதவீத அளவிற்கு பங்களிப்பு செய்கின்றன. இந்திய MSME அமைச்சர் நாராயண் ரானே, இந்திய SME மன்றத்தின் இந்திய ஏற்றுமதி முயற்சி மற்றும் இந்திய ஏற்றுமதிகள்-2021 வலைதளத்தைத் தொடங்கி வைத்தார்.
- இந்த நிதியாண்டில் இந்தியா தனது ஏற்றுமதி இலக்கை 400 பில்லியன் அமெரிக்க டாலராக நிர்ணயித்துள்ளது. MSME’கள், 2027’க்குள் அதை $1 டிரில்லியன் டாலராக உயர்த்தும் என அமைச்சர் கூறினார்.
Incorrect
விளக்கம்
- இந்தியாவில் 63 மில்லியனுக்கும் அதிகமான MSME’கள் உள்ளன. அவை, இந்தியாவின் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 40 சதவீதமும் நாட்டின் உற்பத்தி GDP’இல் 6.11 சதவீதமும் ஆகும். சேவைத்துறையின்மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு MSME’கள் 24.63 சதவீத அளவிற்கு பங்களிப்பு செய்கின்றன. இந்திய MSME அமைச்சர் நாராயண் ரானே, இந்திய SME மன்றத்தின் இந்திய ஏற்றுமதி முயற்சி மற்றும் இந்திய ஏற்றுமதிகள்-2021 வலைதளத்தைத் தொடங்கி வைத்தார்.
- இந்த நிதியாண்டில் இந்தியா தனது ஏற்றுமதி இலக்கை 400 பில்லியன் அமெரிக்க டாலராக நிர்ணயித்துள்ளது. MSME’கள், 2027’க்குள் அதை $1 டிரில்லியன் டாலராக உயர்த்தும் என அமைச்சர் கூறினார்.
-
Question 9 of 50
9. Question
இந்தியாவின் எந்த மாநிலத்திலிருந்து ‘தூய்மை இந்தியா திட்டம்’ தொடங்கப்பட்டது?
Correct
விளக்கம்
- மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், உத்தரபிரதேசத்தின் மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து ஒரு மாத காலம் நடக்கும் ‘தூய்மை இந்தியா திட்டத்தை’ தொடங்கினார். ஆசாதி கா அம்ருத் மகோத்சவத்தின் ஒருபகுதியாக இது தொடங்கப்பட்டுள்ளது.
- விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மக்களை ஊக்குவிப்பதும், குறிப்பாக நாடு முழுவதும் ‘ஒற்றை பயன்பாடுகொண்ட நெகிழி’ கழிவுகளை சுத்தம் செய்வதில் அவர்களை ஈடுபடுத்துவதும் இந்தத் தூய்மை இயக்கத்தின் நோக்கமாகும். அக்டோபர்.31 வரை இந்த இயக்கம் தொடரும்.
Incorrect
விளக்கம்
- மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், உத்தரபிரதேசத்தின் மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து ஒரு மாத காலம் நடக்கும் ‘தூய்மை இந்தியா திட்டத்தை’ தொடங்கினார். ஆசாதி கா அம்ருத் மகோத்சவத்தின் ஒருபகுதியாக இது தொடங்கப்பட்டுள்ளது.
- விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மக்களை ஊக்குவிப்பதும், குறிப்பாக நாடு முழுவதும் ‘ஒற்றை பயன்பாடுகொண்ட நெகிழி’ கழிவுகளை சுத்தம் செய்வதில் அவர்களை ஈடுபடுத்துவதும் இந்தத் தூய்மை இயக்கத்தின் நோக்கமாகும். அக்டோபர்.31 வரை இந்த இயக்கம் தொடரும்.
-
Question 10 of 50
10. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘Hwasong-8’ என்பது எந்நாட்டின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையாகும்?
Correct
விளக்கம்
- ‘ஹ்வாசாங்-8’ என்ற புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்ததாக வட கொரியா கூறியுள்ளது.
- ஏவுகணைகளை எரிபொருள் நிரப்பி பின்னர் களத்திற்கு அனுப்புவதற்கு இத்தொழில்நுட்பம் அனுமதிக்கிறது. இந்தச் சோதனையை நடத்தி பல நாட்களுக்குப் பிறகு, வடகொரியா புதிய விமானந்தாக்கி ஏவுகணையை சோதனை செய்ததாகக் கூறியது. கடந்த ஒரு மாதத்திற்குள் வட கொரியா மேற்கொள்ளும் 4ஆவது ஆயுதசோதனையாகும் இது. தற்காப்புக்காக தனக்கு ஆயுதங்கள் தேவை என்றும் வட கொரியா கூறியுள்ளது.
Incorrect
விளக்கம்
- ‘ஹ்வாசாங்-8’ என்ற புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்ததாக வட கொரியா கூறியுள்ளது.
- ஏவுகணைகளை எரிபொருள் நிரப்பி பின்னர் களத்திற்கு அனுப்புவதற்கு இத்தொழில்நுட்பம் அனுமதிக்கிறது. இந்தச் சோதனையை நடத்தி பல நாட்களுக்குப் பிறகு, வடகொரியா புதிய விமானந்தாக்கி ஏவுகணையை சோதனை செய்ததாகக் கூறியது. கடந்த ஒரு மாதத்திற்குள் வட கொரியா மேற்கொள்ளும் 4ஆவது ஆயுதசோதனையாகும் இது. தற்காப்புக்காக தனக்கு ஆயுதங்கள் தேவை என்றும் வட கொரியா கூறியுள்ளது.
-
Question 11 of 50
11. Question
‘பிரசாசன் கான் கே சங்’ என்பது எந்த இந்திய மாநிலம் / UT’இன் முன்னெடுப்பாகும்?
Correct
விளக்கம்
- இராஜஸ்தான் மாநில அரசு ‘பிரசாசன் காவ் கே சங்’ என்ற பெயரில் ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. அம்மாநிலத்திலுள்ள தொலைதூர கிராம மக்களுக்காக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- இதன்மூலம் உள்ளூர் நிர்வாகத்தின் 22 துறைகளை அவர்கள் எளிமையாக அணுக முடியும். இதன்கீழ், கிராமங்களில் வாரநாட்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் கண்காணிப்பில் முகாம்கள் நடைபெறும். நிலப் பத்திரங்கள் மற்றும் பல்வேறு சான்றிதழ்களை வழங்குவது தொடர்பான சேவைகளும் செய்யப்படும்.
Incorrect
விளக்கம்
- இராஜஸ்தான் மாநில அரசு ‘பிரசாசன் காவ் கே சங்’ என்ற பெயரில் ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. அம்மாநிலத்திலுள்ள தொலைதூர கிராம மக்களுக்காக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- இதன்மூலம் உள்ளூர் நிர்வாகத்தின் 22 துறைகளை அவர்கள் எளிமையாக அணுக முடியும். இதன்கீழ், கிராமங்களில் வாரநாட்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் கண்காணிப்பில் முகாம்கள் நடைபெறும். நிலப் பத்திரங்கள் மற்றும் பல்வேறு சான்றிதழ்களை வழங்குவது தொடர்பான சேவைகளும் செய்யப்படும்.
-
Question 12 of 50
12. Question
UNESCO’ஆல் அங்கீகரிக்கப்பட்ட நடன மற்றும் இசை விழாவான ‘நட சங்கீர்த்தனா’ நடைபெறுகிற மாநிலம் எது?
Correct
விளக்கம்
- UNESCO’ஆல் அங்கீகரிக்கப்பட்ட நடன மற்றும் இசை விழாவான ‘நட சங்கீர்த்தனா’வை மணிப்பூர் ஏற்பாடு செய்கிறது. இந்த ஆண்டுக்கான, 3 நாள் விழா, சமீபத்தில் தலைநகர் இம்பாலிலிருந்து தொடங்கப்பட்டது.
- பாக்யசந்திராவின் ஆட்சியில் நடா சங்கீர்த்தன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் தனித்துவத்திற்காக, 2013’இல், UNESCO’ஆல் தொட்டுணரமுடியா கலாச்சார பாரம்பரியமாக இது அங்கீகரிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- UNESCO’ஆல் அங்கீகரிக்கப்பட்ட நடன மற்றும் இசை விழாவான ‘நட சங்கீர்த்தனா’வை மணிப்பூர் ஏற்பாடு செய்கிறது. இந்த ஆண்டுக்கான, 3 நாள் விழா, சமீபத்தில் தலைநகர் இம்பாலிலிருந்து தொடங்கப்பட்டது.
- பாக்யசந்திராவின் ஆட்சியில் நடா சங்கீர்த்தன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் தனித்துவத்திற்காக, 2013’இல், UNESCO’ஆல் தொட்டுணரமுடியா கலாச்சார பாரம்பரியமாக இது அங்கீகரிக்கப்பட்டது.
-
Question 13 of 50
13. Question
தேசிய திபெத்திய காட்டெருமை ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள மாநிலம் / UT எது?
Correct
விளக்கம்
- விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நபார்டு) திபெத்திய காட்டெருமைக்கான கடன் திட்டத்திற்கு ஒப்புதலளித்துள்ளது. இந்தத் திட்டம் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் டைராங்கில் உள்ள தேசிய திபெத்திய காட்டெருமை ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட் -டது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின்கீழ் இந்த ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது. திபெத்திய காட்டெருமைகள் பொதுவாக ‘மலை கால்நடைகள்’ என்று குறிப்பிடப்படுகின்றன.
- முன்னதாக, காலநிலை மாற்றத்தின் தாக்கத்திற்கு எதிராக இமயமலை காட்டெருமைகளை காப்பீடு செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நபார்டு) திபெத்திய காட்டெருமைக்கான கடன் திட்டத்திற்கு ஒப்புதலளித்துள்ளது. இந்தத் திட்டம் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் டைராங்கில் உள்ள தேசிய திபெத்திய காட்டெருமை ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட் -டது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின்கீழ் இந்த ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது. திபெத்திய காட்டெருமைகள் பொதுவாக ‘மலை கால்நடைகள்’ என்று குறிப்பிடப்படுகின்றன.
- முன்னதாக, காலநிலை மாற்றத்தின் தாக்கத்திற்கு எதிராக இமயமலை காட்டெருமைகளை காப்பீடு செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
-
Question 14 of 50
14. Question
2021 – யிடான் பரிசு பெற்ற இந்தியர் யார்?
Correct
விளக்கம்
- யிடான் பரிசு என்பது கல்வி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கிய தனிநபர்கள் அல்லது குழுக்களை அங்கீகரிக்கும் ஒரு கல்விசார் விருது ஆகும். யிடான் பரிசு அறக்கட்டளை இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ருக்மணி பானர்ஜி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் எரிக் ஹனுசேக் ஆகியோருக்கு மதிப்புமிக்க யிடான் பரிசை வழங்கியுள்ளது. 2016’இல் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை ஒன்பது பேருக்கு யிடான் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
- பிரதம் கல்வி அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரியான Dr ருக்மணி பானர்ஜி, கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதற்கான அவரது பணிக்காக கௌரவிக்கப்படுகிறார்.
Incorrect
விளக்கம்
- யிடான் பரிசு என்பது கல்வி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கிய தனிநபர்கள் அல்லது குழுக்களை அங்கீகரிக்கும் ஒரு கல்விசார் விருது ஆகும். யிடான் பரிசு அறக்கட்டளை இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ருக்மணி பானர்ஜி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் எரிக் ஹனுசேக் ஆகியோருக்கு மதிப்புமிக்க யிடான் பரிசை வழங்கியுள்ளது. 2016’இல் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை ஒன்பது பேருக்கு யிடான் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
- பிரதம் கல்வி அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரியான Dr ருக்மணி பானர்ஜி, கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதற்கான அவரது பணிக்காக கௌரவிக்கப்படுகிறார்.
-
Question 15 of 50
15. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற டிஜிசக்ஷம் திட்டத்தைத் தொடங்கிய மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- மத்திய தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சரான பூபேந்திர யாதவ், மைக்ரோசாப்ட் இந்தியாவுடன் இணைந்து ‘டிஜிசக்ஷம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ‘டிஜிசக்ஷம்’ திட்டத்தின்மூலம், பதிவுசெய்யப்பட்ட 10 மில்லியன் வேலைதேடுவோர், தேசிய தொழில் சேவை வலைதளத்தில் கணினி மற்றும் கணினி அறிவியல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சியை பெறமுடியும். நிரலாக்க மொழிகள், தரவு பகுப்பாய்வு, மென்பொருள் வளர்ச்சிபோன்ற பாடங்களில் பயிற்சி அளிப்பதன்மூலம் முதலாம் ஆண்டில் 3,00,000 வேலை தேடுவோரை இது பயிற்றுவிக்கும்.
Incorrect
விளக்கம்
- மத்திய தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சரான பூபேந்திர யாதவ், மைக்ரோசாப்ட் இந்தியாவுடன் இணைந்து ‘டிஜிசக்ஷம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ‘டிஜிசக்ஷம்’ திட்டத்தின்மூலம், பதிவுசெய்யப்பட்ட 10 மில்லியன் வேலைதேடுவோர், தேசிய தொழில் சேவை வலைதளத்தில் கணினி மற்றும் கணினி அறிவியல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சியை பெறமுடியும். நிரலாக்க மொழிகள், தரவு பகுப்பாய்வு, மென்பொருள் வளர்ச்சிபோன்ற பாடங்களில் பயிற்சி அளிப்பதன்மூலம் முதலாம் ஆண்டில் 3,00,000 வேலை தேடுவோரை இது பயிற்றுவிக்கும்.
-
Question 16 of 50
16. Question
இந்திய அரசின் தலைமை நீரியலாளராக பொறுப்பேற்றவர் யார்?
Correct
விளக்கம்
- வைஸ் அட்மிரல் ஆதிர் அரோரா, NM இந்திய அரசாங்கத்தின் தலைமை நீரியலாளராக பொறுப்பேற்றார். இந்த மாதத்தில், துணைவேந்தர் வினய் பத்வார், AVSM, NM ஓய்வுறுவதை அடுத்து ஆதிர் பொறுப்பேற்பார். வங்கதேசத்துடனான நிரந்தர தீர்பாயத்தில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவது உட்பட கடல் எல்லை அம்சங்களுக்கு ஆதிர் அரோரா பொறுப்பேற்றார். 3ஆவது இந்திய-மொரிஷியஸ் நீரியல் ஒத்துழைப்பு கூட்டத்திற்கும் அவர் இணைத்தலைவராக இருந்தார்.
Incorrect
விளக்கம்
- வைஸ் அட்மிரல் ஆதிர் அரோரா, NM இந்திய அரசாங்கத்தின் தலைமை நீரியலாளராக பொறுப்பேற்றார். இந்த மாதத்தில், துணைவேந்தர் வினய் பத்வார், AVSM, NM ஓய்வுறுவதை அடுத்து ஆதிர் பொறுப்பேற்பார். வங்கதேசத்துடனான நிரந்தர தீர்பாயத்தில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவது உட்பட கடல் எல்லை அம்சங்களுக்கு ஆதிர் அரோரா பொறுப்பேற்றார். 3ஆவது இந்திய-மொரிஷியஸ் நீரியல் ஒத்துழைப்பு கூட்டத்திற்கும் அவர் இணைத்தலைவராக இருந்தார்.
-
Question 17 of 50
17. Question
உலகளாவிய நிதிநிலைப்புத்தன்மை அரையாண்டறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- உலகளாவிய நிதி நிலைப்புத்தன்மை அறிக்கை என்பது பன்னாட்டுச் செலவாணி நிதியத்தின் அரையாண்டறிக்கையாகும். இது உலக நிதிச் சந்தைகளின் நிலைப்புத்தன்மை குறித்த விரிவான மதிப்பாய்வை அளிக்கிறது. சமீபத்திய உலகளாவிய நிதிநிலைப்புத்தன்மை அறிக்கையில், IMF, கிரிப்டோகரன்சிக்கு ஒரு பிரத்யேக அத்தியாயத்தை அர்ப்பணித்துள்ளது. அதன்கீழ், கிரிப்டோ சூழலின் விரைவான வளர்ச்சி புதிய வாய்ப்புகளை அளிக்கிறது என IMF குறிப்பிடுகிறது. நிதிநிலைப்புத் தன்மை சவால்களைப்பற்றியும் அது எச்சரிக்கை செய்துள்ளது.
Incorrect
விளக்கம்
- உலகளாவிய நிதி நிலைப்புத்தன்மை அறிக்கை என்பது பன்னாட்டுச் செலவாணி நிதியத்தின் அரையாண்டறிக்கையாகும். இது உலக நிதிச் சந்தைகளின் நிலைப்புத்தன்மை குறித்த விரிவான மதிப்பாய்வை அளிக்கிறது. சமீபத்திய உலகளாவிய நிதிநிலைப்புத்தன்மை அறிக்கையில், IMF, கிரிப்டோகரன்சிக்கு ஒரு பிரத்யேக அத்தியாயத்தை அர்ப்பணித்துள்ளது. அதன்கீழ், கிரிப்டோ சூழலின் விரைவான வளர்ச்சி புதிய வாய்ப்புகளை அளிக்கிறது என IMF குறிப்பிடுகிறது. நிதிநிலைப்புத் தன்மை சவால்களைப்பற்றியும் அது எச்சரிக்கை செய்துள்ளது.
-
Question 18 of 50
18. Question
ஆஸ்திரேலியாவில் சதமடித்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை யார்?
Correct
விளக்கம்
- ஆஸ்திரேலியாவில் சதமடித்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்று இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை படைத்துள்ளார். 1991ஆம் ஆண்டு மெல்போர்ன் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் 58 ரன்கள் எடுத்ததே இதற்கு முன்பிருந்த சாதனையாகும். மந்தனா, 216 பந்துகளில் 22 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 127 ரன்கள் எடுத்தார்.
Incorrect
விளக்கம்
- ஆஸ்திரேலியாவில் சதமடித்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்று இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை படைத்துள்ளார். 1991ஆம் ஆண்டு மெல்போர்ன் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் 58 ரன்கள் எடுத்ததே இதற்கு முன்பிருந்த சாதனையாகும். மந்தனா, 216 பந்துகளில் 22 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 127 ரன்கள் எடுத்தார்.
-
Question 19 of 50
19. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற மானு பாக்கருடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Correct
விளக்கம்
- பெருவின் லிமாவில் நடைபெற்ற ISSF ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மானு பாக்கர் முதலிடம் பிடித்துள்ளார். சரப்ஜோத் சிங்குடனான கலப்பணி போட்டியில் & தனிநபர் கைத்துப்பாக்கி நிகழ்விலும் அவர் தங்கம் வென்றார். அவரது பங்களிப்பு, இந்தியா, சாம்பியன்ஷிப் பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற உதவியது.
Incorrect
விளக்கம்
- பெருவின் லிமாவில் நடைபெற்ற ISSF ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மானு பாக்கர் முதலிடம் பிடித்துள்ளார். சரப்ஜோத் சிங்குடனான கலப்பணி போட்டியில் & தனிநபர் கைத்துப்பாக்கி நிகழ்விலும் அவர் தங்கம் வென்றார். அவரது பங்களிப்பு, இந்தியா, சாம்பியன்ஷிப் பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற உதவியது.
-
Question 20 of 50
20. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற எடையூர் மற்றும் குட்டியாத்தூர் ஆகிய ஊர்கள் சார்ந்த மாநிலம் எது?
Correct
விளக்கம்
- கேரள மாநிலத்தின் எடையூர் மிளகாய் மற்றும் குட்டியாத்தூர் மாம்பழம் ஆகியவற்றுக்கு அண்மையில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளன. புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பில் நிலைபெறும் பொருட்களி -ன் மீது பயன்படுத்தப்படும் ஒரு அடையாளமாகும்.
- சரக்குகளின் புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 1999 ‘இன்கீழ் இது கட்டுப்படுத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- கேரள மாநிலத்தின் எடையூர் மிளகாய் மற்றும் குட்டியாத்தூர் மாம்பழம் ஆகியவற்றுக்கு அண்மையில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளன. புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பில் நிலைபெறும் பொருட்களி -ன் மீது பயன்படுத்தப்படும் ஒரு அடையாளமாகும்.
- சரக்குகளின் புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 1999 ‘இன்கீழ் இது கட்டுப்படுத்தப்படுகிறது.
-
Question 21 of 50
21. Question
எந்த மாநிலத்தின் நகர்ப்புற வெள்ளப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்காக $251 மில்லியன் டாலர் கடனுதவி செய்ய ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது?
Correct
விளக்கம்
- சென்னை – கொசஸ்தலையாறு ஆற்றுப்படுகையில் நகர்ப்புற வெள்ளப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்காக $251 மில்லியன் டாலர் கடனுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் இப்பகுதியில் காலநிலை-நெகிழ்திறனுடன் கூடிய நகர்ப்புற வெள்ளப் பாதுகாப்பு உட் கட்டமைப்பை நிறுவும். இது 588 கிமீ நீள புதிய மழைநீர் வடிகால்களை அமைக்கும். மேலும், 175 கிமீ மழைநீர் வடிகால்களை மறுசீரமைக்கும் அல்லது மாற்றியமைக்கும். சென்னையின் விரைவான நகரமயமாக்கல், அதனை பரவலான வெள்ளத்தால் பாதிக்கக்கூடியதாக ஆக்கியுள்ளது.
Incorrect
விளக்கம்
- சென்னை – கொசஸ்தலையாறு ஆற்றுப்படுகையில் நகர்ப்புற வெள்ளப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்காக $251 மில்லியன் டாலர் கடனுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் இப்பகுதியில் காலநிலை-நெகிழ்திறனுடன் கூடிய நகர்ப்புற வெள்ளப் பாதுகாப்பு உட் கட்டமைப்பை நிறுவும். இது 588 கிமீ நீள புதிய மழைநீர் வடிகால்களை அமைக்கும். மேலும், 175 கிமீ மழைநீர் வடிகால்களை மறுசீரமைக்கும் அல்லது மாற்றியமைக்கும். சென்னையின் விரைவான நகரமயமாக்கல், அதனை பரவலான வெள்ளத்தால் பாதிக்கக்கூடியதாக ஆக்கியுள்ளது.
-
Question 22 of 50
22. Question
‘டிஜிட்டல் பொருளாதார அறிக்கை-2021’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- டிஜிட்டல் பொருளாதார அறிக்கை-2021’ஐ ஐநா’இன் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு (UNCTAD) வெளியிட்டது. இந்த அறிக்கை வளர்ந்து வரும் எல்லைதாண்டிய தரவுப்பாய்வுகளின் தாக்கங்களை ஆராய்கிறது. தரவுப்பாய்வுகளிலிருந்து ஆதாயங்களை சமமாக வழங்குவதை உறுதி செய்வதற்காக தரவு மற்றும் தரவுப் பாய்வுகளை நிர்வகிப்பதற்கான புதுமையான அணுகுமுறைகளையும் இந்த அறிக்கை வரவேற்கிறது.
Incorrect
விளக்கம்
- டிஜிட்டல் பொருளாதார அறிக்கை-2021’ஐ ஐநா’இன் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு (UNCTAD) வெளியிட்டது. இந்த அறிக்கை வளர்ந்து வரும் எல்லைதாண்டிய தரவுப்பாய்வுகளின் தாக்கங்களை ஆராய்கிறது. தரவுப்பாய்வுகளிலிருந்து ஆதாயங்களை சமமாக வழங்குவதை உறுதி செய்வதற்காக தரவு மற்றும் தரவுப் பாய்வுகளை நிர்வகிப்பதற்கான புதுமையான அணுகுமுறைகளையும் இந்த அறிக்கை வரவேற்கிறது.
-
Question 23 of 50
23. Question
“மாவட்ட மருத்துவமனைகளின் செயல்திறனில் சிறந்த நடைமு -றைகள்” என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்ட நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- NITI ஆயோக் சமீபத்தில் ‘மாவட்ட மருத்துவமனைகளின் செயல்திறனில் சிறந்த நடைமுறைகள்’ என்ற தலைப்பில் இந்தியாவின் மாவட்ட மருத்துவமனைகளின் செயல்திறன் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் WHO இந்தியாவுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
- இந்த மதிப்பீட்டு கட்டமைப்பில், 10 முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் இடம்பெற்றன. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களி -லும் உள்ள மொத்த 707 மாவட்ட மருத்துவமனைகள் மதிப்பீட்டில் பங்கேற்றன. 2017–18ஆம் ஆண்டிற்கான சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பின் தரவு இதற்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்பட்டது. 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 மாவட்ட மருத்துவமனைகள் சிறந்த செயல்திறன் கொண்டவையாக உள்ளன.
Incorrect
விளக்கம்
- NITI ஆயோக் சமீபத்தில் ‘மாவட்ட மருத்துவமனைகளின் செயல்திறனில் சிறந்த நடைமுறைகள்’ என்ற தலைப்பில் இந்தியாவின் மாவட்ட மருத்துவமனைகளின் செயல்திறன் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் WHO இந்தியாவுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
- இந்த மதிப்பீட்டு கட்டமைப்பில், 10 முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் இடம்பெற்றன. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களி -லும் உள்ள மொத்த 707 மாவட்ட மருத்துவமனைகள் மதிப்பீட்டில் பங்கேற்றன. 2017–18ஆம் ஆண்டிற்கான சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பின் தரவு இதற்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்பட்டது. 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 மாவட்ட மருத்துவமனைகள் சிறந்த செயல்திறன் கொண்டவையாக உள்ளன.
-
Question 24 of 50
24. Question
‘சாச்சா சௌத்ரி’ என்பது இந்தியாவில் எத்திட்டத்தின் முகப்பமாக (mascot) அறிவிக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- நமாமி கங்கே திட்டத்தின் முகப்பமாக பிரபல காமிக் புத்தக கதாபாத்திரமான ‘சாச்சா சௌத்ரி’ அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய தூய்மை கங்கை இயக்கம் அறிவித்தது. கங்கை மற்றும் பிற ஆறுகளை தூய்மைப்படுத்துவதுபற்றி குழந்தைகள் மற்றும் இளையோருக்கு உணர்த்துவதற்கு இந்தப் பாத்திரம் பயன்படுத்தப்படும்.
- ‘கங்கா கி பாத், சாச்சா சௌத்ரி கே சாத்’ என்பது நமாமி கங்கே பணியின் பொதுச்செயல்பாடுகளின்கீழ் ஒரு பொது ஈடுபாட்டு நடவடிக்கையாகும்.
Incorrect
விளக்கம்
- நமாமி கங்கே திட்டத்தின் முகப்பமாக பிரபல காமிக் புத்தக கதாபாத்திரமான ‘சாச்சா சௌத்ரி’ அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய தூய்மை கங்கை இயக்கம் அறிவித்தது. கங்கை மற்றும் பிற ஆறுகளை தூய்மைப்படுத்துவதுபற்றி குழந்தைகள் மற்றும் இளையோருக்கு உணர்த்துவதற்கு இந்தப் பாத்திரம் பயன்படுத்தப்படும்.
- ‘கங்கா கி பாத், சாச்சா சௌத்ரி கே சாத்’ என்பது நமாமி கங்கே பணியின் பொதுச்செயல்பாடுகளின்கீழ் ஒரு பொது ஈடுபாட்டு நடவடிக்கையாகும்.
-
Question 25 of 50
25. Question
“பால ரக்ஷா கிட்” என்பது எந்த அமைப்பால் உருவாக்கப்பட்ட ஒரு நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் மருந்தாகும்?
Correct
விளக்கம்
- அனைத்து இந்திய ஆயுர்வேத நிறுவனமானது (AIIA), மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின்கீழ், “பால ரக்ஷா கிட்” என்ற குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் மருந்தை உருவாக்கியுள்ளது. இதை 16 வயது வரையுள்ள குழந்தைகள் உட்கொள்ளலாம். COVID நோய்க்கான தடுப்பூசி கிடைக்கும் வரை குழந்தைகள் இதை பயன்படுத்தலாம். தேசிய ஆயுர்வேத நாளன்று (நவ.2) 10,000 பால ரக்ஷா மருந்துகள் இலவசமாக விநியோகிக்கப்படும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.
Incorrect
விளக்கம்
- அனைத்து இந்திய ஆயுர்வேத நிறுவனமானது (AIIA), மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின்கீழ், “பால ரக்ஷா கிட்” என்ற குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் மருந்தை உருவாக்கியுள்ளது. இதை 16 வயது வரையுள்ள குழந்தைகள் உட்கொள்ளலாம். COVID நோய்க்கான தடுப்பூசி கிடைக்கும் வரை குழந்தைகள் இதை பயன்படுத்தலாம். தேசிய ஆயுர்வேத நாளன்று (நவ.2) 10,000 பால ரக்ஷா மருந்துகள் இலவசமாக விநியோகிக்கப்படும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.
-
Question 26 of 50
26. Question
“அத்தியாவசிய மருந்துகளின் மாதிரி பட்டியலை” வெளியிடுகிற நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- உலக நலவாழ்வு அமைப்பானது அண்மையில், “குழந்தைகளுக்கான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் மாதிரி பட்டியல்களின்” அண்மைய பதிப்பை வெளியிட்டது. இப்புதிய பட்டியலில் நீரழிவு & புற்றுநோய் சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
- புகைபிடிப்பதை நிறுத்த விரும்பும் மக்களுக்கு உதவும் புதிய மருந்துகள் மற்றும் தீவிர பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க புதிய நுண்ணுயிர் எதிர்ப்பிகள் ஆகியவை இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்
- உலக நலவாழ்வு அமைப்பானது அண்மையில், “குழந்தைகளுக்கான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் மாதிரி பட்டியல்களின்” அண்மைய பதிப்பை வெளியிட்டது. இப்புதிய பட்டியலில் நீரழிவு & புற்றுநோய் சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
- புகைபிடிப்பதை நிறுத்த விரும்பும் மக்களுக்கு உதவும் புதிய மருந்துகள் மற்றும் தீவிர பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க புதிய நுண்ணுயிர் எதிர்ப்பிகள் ஆகியவை இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
-
Question 27 of 50
27. Question
மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் மனநல விழிப்புணர்வு பிரச்சார வாரம் எப்போது அனுசரிக்கப்பட்டது?
Correct
விளக்கம்
- மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமானது அக்.5-10, 2021 வரை மனநல விழிப்புணர்வு பிரச்சார வாரமாக கடைபிடித்தது. இது, அக். 10 உலக மனநல நாளின் ஒருபகுதியாக அனுசரிக்கப்படுகிறது. இந்த முன்னெடுப்பின் ஒருபகுதியாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர் மான்சுக் மாண்டவியா, UNICEF’இன் உலக குழந்தைகள் அறிக்கையையும் வெளியிட்டார்.
Incorrect
விளக்கம்
- மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமானது அக்.5-10, 2021 வரை மனநல விழிப்புணர்வு பிரச்சார வாரமாக கடைபிடித்தது. இது, அக். 10 உலக மனநல நாளின் ஒருபகுதியாக அனுசரிக்கப்படுகிறது. இந்த முன்னெடுப்பின் ஒருபகுதியாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர் மான்சுக் மாண்டவியா, UNICEF’இன் உலக குழந்தைகள் அறிக்கையையும் வெளியிட்டார்.
-
Question 28 of 50
28. Question
பின்வரும் எந்த இந்திய நகரத்தில் “ஆசாதி@75 – புதிய நகர்ப்புற இந்தியா” என்ற மாநாடு தொடங்கப்பட்டது?
Correct
விளக்கம்
- இந்தியப் பிரதமர் மோடி, “ஆசாதி@75 – புதிய நகர்ப்புற இந்தியா” என்ற ஒரு நகர்ப்புற மாநாடு & கண்காட்சியை லக்னோவில் தொடங்கினார். இதன் தொடக்க நிகழ்வின்போது, பிரதமர், உத்தரப்பிரதேச மாநிலத்தின் 75 மாவட்டங்களில் அமைந்துள்ள 75,000 பயனாளிகளுக்கு, பிரதமர் ஆவாஸ் யோஜனா-நகர்ப்புற (PMAY-U) வீடுகளின் சாவியை டிஜிட்டல் முறையில் வழங்கினார்.
Incorrect
விளக்கம்
- இந்தியப் பிரதமர் மோடி, “ஆசாதி@75 – புதிய நகர்ப்புற இந்தியா” என்ற ஒரு நகர்ப்புற மாநாடு & கண்காட்சியை லக்னோவில் தொடங்கினார். இதன் தொடக்க நிகழ்வின்போது, பிரதமர், உத்தரப்பிரதேச மாநிலத்தின் 75 மாவட்டங்களில் அமைந்துள்ள 75,000 பயனாளிகளுக்கு, பிரதமர் ஆவாஸ் யோஜனா-நகர்ப்புற (PMAY-U) வீடுகளின் சாவியை டிஜிட்டல் முறையில் வழங்கினார்.
-
Question 29 of 50
29. Question
தேசிய சாலை பாதுகாப்பு வாரியத்தின் தலைமையகம் உள்ள இந்திய நகரம் எது?
Correct
விளக்கம்
- சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தேசிய சாலை பாதுகாப்பு வாரியத்தை நிறுவுவதற்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. சாலை பாதுகாப்பு, புதுமைகள் மற்றும் புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது, போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனங்களை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கு வாரியம் பொறுப்பாகும். வாரியத்தின் தலைமை அலுவலகம் தேசிய தலைநகர் பகுதியில் இருக்க வேண்டும்.
- இந்தியாவில் மற்ற இடங்களில் அலுவலகங்களை வாரியம் நிறுவலாம். மத்திய அரசால் நியமிக்கப்பட வேண்டிய தலைவர் மற்றும் 3 பேருக்கு குறையாமல் 7 பேருக்கு மிகாமல் உறுப்பினர்கள் வாரியத்தில் இருக்க வேண்டும்.
Incorrect
விளக்கம்
- சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தேசிய சாலை பாதுகாப்பு வாரியத்தை நிறுவுவதற்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. சாலை பாதுகாப்பு, புதுமைகள் மற்றும் புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது, போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனங்களை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கு வாரியம் பொறுப்பாகும். வாரியத்தின் தலைமை அலுவலகம் தேசிய தலைநகர் பகுதியில் இருக்க வேண்டும்.
- இந்தியாவில் மற்ற இடங்களில் அலுவலகங்களை வாரியம் நிறுவலாம். மத்திய அரசால் நியமிக்கப்பட வேண்டிய தலைவர் மற்றும் 3 பேருக்கு குறையாமல் 7 பேருக்கு மிகாமல் உறுப்பினர்கள் வாரியத்தில் இருக்க வேண்டும்.
-
Question 30 of 50
30. Question
விரிவான கைவினைப் பொருட்கள் குழும மேம்பாட்டுத் திட்டம் என்பது பின்வரும் எந்த மத்திய அமைச்சகத்தின் திட்டமாகும்?
Correct
விளக்கம்
- விரிவான கைவினைப் பொருட்கள் குழும மேம்பாட்டுத் திட்டத்தை `160 கோடி மதிப்பீட்டில் தொடர ஜவுளி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 2026 மார்ச் வரை இத்திட்டம் தொடரும். கைவினைஞர்களுக்கு உட்கட் -டமைப்பு ஆதரவு, சந்தை அணுகல், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு ஆதரவு போன்றவை இந்தத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும்.
Incorrect
விளக்கம்
- விரிவான கைவினைப் பொருட்கள் குழும மேம்பாட்டுத் திட்டத்தை `160 கோடி மதிப்பீட்டில் தொடர ஜவுளி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 2026 மார்ச் வரை இத்திட்டம் தொடரும். கைவினைஞர்களுக்கு உட்கட் -டமைப்பு ஆதரவு, சந்தை அணுகல், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு ஆதரவு போன்றவை இந்தத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும்.
-
Question 31 of 50
31. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘பண்டோரா பேப்பர்ஸ்’ என்றால் என்ன?
Correct
விளக்கம்
- ‘பண்டோரா ஆவணங்கள்’ என்பது உலகெங்கும் உள்ள பிரபலங்களால் மறைக்கப்பட்ட செல்வம், வரி ஏய்ப்பு & பணமோசடி பற்றிய ஆவணங்கள் ஆகும். இதுதொடர்பான தகவல்கள், பன்னாட்டு புலனாய்வு இதழியலாளர்கள் கூட்டமைப்பால் பெறப்பட்டது. மேலும், 140’க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்கள் பணமோசடி செய்பவர்களின் வசம் உள்ளன.
Incorrect
விளக்கம்
- ‘பண்டோரா ஆவணங்கள்’ என்பது உலகெங்கும் உள்ள பிரபலங்களால் மறைக்கப்பட்ட செல்வம், வரி ஏய்ப்பு & பணமோசடி பற்றிய ஆவணங்கள் ஆகும். இதுதொடர்பான தகவல்கள், பன்னாட்டு புலனாய்வு இதழியலாளர்கள் கூட்டமைப்பால் பெறப்பட்டது. மேலும், 140’க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்கள் பணமோசடி செய்பவர்களின் வசம் உள்ளன.
-
Question 32 of 50
32. Question
தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்தின் MD யார்?
Correct
விளக்கம்
- பாரத ஸ்டேட் வங்கியின் சொத்து நிபுணரான PM நாயர், தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிறுவனம் சமீபத்தில் தனது செயல்பாடுகளைத் தொடங்க ரிசர்வ் வங்கியின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. “பேட் பேங்க்” / NARCL’ஐ அமைப்பதற்கான முடிவு 2021-22 மத்திய வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
Incorrect
விளக்கம்
- பாரத ஸ்டேட் வங்கியின் சொத்து நிபுணரான PM நாயர், தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிறுவனம் சமீபத்தில் தனது செயல்பாடுகளைத் தொடங்க ரிசர்வ் வங்கியின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. “பேட் பேங்க்” / NARCL’ஐ அமைப்பதற்கான முடிவு 2021-22 மத்திய வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
-
Question 33 of 50
33. Question
“சுவாமித்வா” திட்டத்தைச் செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- “SVAMITVA – Survey of Villages Abadi and Mapping with Improvised Technology in Village Areas” என்பது பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் ஒரு திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ், ட்ரோன்களைப் பயன்படுத்தி நிலப் பரப்புகளை வரைபடமாக்குவதன்மூலம் கிராமத்தினர் வசிக்கும் பகுதிகளில் சொத்தின் தெளிவான உரிமை நிலை நிறுத்தப்படுகிறது.
- சமீபத்தில், இந்தத் திட்டத்தின்கீழ், மத்திய பிரதேச மாநிலத்தின் 1,71,000 பயனாளிகளுக்கு பிரதமர் மின்சொத்து அட்டைகளை விநியோகித்தார்.
Incorrect
விளக்கம்
- “SVAMITVA – Survey of Villages Abadi and Mapping with Improvised Technology in Village Areas” என்பது பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் ஒரு திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ், ட்ரோன்களைப் பயன்படுத்தி நிலப் பரப்புகளை வரைபடமாக்குவதன்மூலம் கிராமத்தினர் வசிக்கும் பகுதிகளில் சொத்தின் தெளிவான உரிமை நிலை நிறுத்தப்படுகிறது.
- சமீபத்தில், இந்தத் திட்டத்தின்கீழ், மத்திய பிரதேச மாநிலத்தின் 1,71,000 பயனாளிகளுக்கு பிரதமர் மின்சொத்து அட்டைகளை விநியோகித்தார்.
-
Question 34 of 50
34. Question
2021-22ஆம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட “மித்ரா” திட்டத்துடன் தொடர்புடைய துறை எது?
Correct
விளக்கம்’
- PM Mega Integrated Textile Region and Apparel (MITRA) என்பது 2021-22 மத்திய வரவுசெலவுத் திட்டத்தில் ஜவுளித்துறையின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட ஒரு திட்டமாகும். `4,445 கோடி மதிப்பீட்டில் 7 மெகா ஜவுளிப்பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இப்பூங்காக்கள் 21 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்’
- PM Mega Integrated Textile Region and Apparel (MITRA) என்பது 2021-22 மத்திய வரவுசெலவுத் திட்டத்தில் ஜவுளித்துறையின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட ஒரு திட்டமாகும். `4,445 கோடி மதிப்பீட்டில் 7 மெகா ஜவுளிப்பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இப்பூங்காக்கள் 21 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 35 of 50
35. Question
சமீபத்தில் புவிசார் குறியீடு பெற்ற இந்திய உணவான ‘மிகிதானா’ சார்ந்த மாநிலம் எது?
Correct
விளக்கம்
- ‘மிகிதானா’ என்பது மே வங்க மாநிலத்தின் ஒரு இனிப்பு வகையாகும். அண்மையில் இதற்கு GI (புவிசார் குறியீடு) கிடைக்கப்பெற்றது. பர்தமானில் செய்யப்பட்ட மிகிதானாவின் முதல் சரக்கு பஹ்ரைனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதை அடுத்து இது சமீப செய்திகளில் இடம்பெற்றது.
Incorrect
விளக்கம்
- ‘மிகிதானா’ என்பது மே வங்க மாநிலத்தின் ஒரு இனிப்பு வகையாகும். அண்மையில் இதற்கு GI (புவிசார் குறியீடு) கிடைக்கப்பெற்றது. பர்தமானில் செய்யப்பட்ட மிகிதானாவின் முதல் சரக்கு பஹ்ரைனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதை அடுத்து இது சமீப செய்திகளில் இடம்பெற்றது.
-
Question 36 of 50
36. Question
வடகிழக்கு மாநிலங்களின் சமையலெண்ணெய்கள்-எண்ணெய் பனை தேசிய இயக்கம் குறித்த வணிக உச்சிமாநாடு நடந்த இடம் எது?
Correct
விளக்கம்
- வடகிழக்கு மாநிலங்களின் சமையலெண்ணெய் – எண்ணெய் பனை தேசிய இயக்கம் குறித்த வணிக உச்சிமாநாடு சமீபத்தில் கௌகாத்தியில் நடைபெற்றது. இதற்கு மத்திய உழவு மற்றும் உழவர்கள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமை வகித்தார்.
- சமையலெண்ணெய் – எண்ணெய் பனை மீதான தேசிய இயக்கமானது 2025-26ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 6.5 இலட்சம் ஹெக்டேர்கள் கூடுதல் பரப்பளவில் எண்ணெய் பனை பயிரிடப்படுவதற்கான ஒரு மத்திய நிதியுதவி திட்டமாகும்.
Incorrect
விளக்கம்
- வடகிழக்கு மாநிலங்களின் சமையலெண்ணெய் – எண்ணெய் பனை தேசிய இயக்கம் குறித்த வணிக உச்சிமாநாடு சமீபத்தில் கௌகாத்தியில் நடைபெற்றது. இதற்கு மத்திய உழவு மற்றும் உழவர்கள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமை வகித்தார்.
- சமையலெண்ணெய் – எண்ணெய் பனை மீதான தேசிய இயக்கமானது 2025-26ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 6.5 இலட்சம் ஹெக்டேர்கள் கூடுதல் பரப்பளவில் எண்ணெய் பனை பயிரிடப்படுவதற்கான ஒரு மத்திய நிதியுதவி திட்டமாகும்.
-
Question 37 of 50
37. Question
இயற்கை மற்றும் மக்களுக்கான உயர்ந்த இலட்சிய கூட்டணி, அதிகாரப்பூர்வமாக எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?
Correct
விளக்கம்
- இயற்கை மற்றும் மக்களுக்கான உயர்ந்த இலட்சிய கூட்டணி என்பது அரசாங்கங்களுக்கு இடையேயான ஒரு குழுவாகும். இக்குழு பிரான்ஸ் மற்றும் கோஸ்டாரிகாவுடன் இணைந்து செயல்படுகிறது. 2030’க்குள் புவியின் 30% நிலத்தையும் அதன் 30% பெருங்கடல்களையும் பாதுகாக்க ஓர் உறுதியை ஏற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும்.
- இக்கூட்டணி, அதிகாரப்பூர்வமாக, கடந்த 2021’ஆம் ஆண்டில் நடந்த ‘ஒன் பிளானட்’ உச்சிமாநாட்டில் தொடங்கப்பட்டது. தற்போது சுமார் 70 உறுப்பினர்கள் இதிலுள்ளனர். புது தில்லியில் பிரெஞ்சு மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையே நடந்த விழாவில், இந்தியா, அதிகாரப்பூர்வமாக இக்கூட்டணியில் இணைந்தது.
Incorrect
விளக்கம்
- இயற்கை மற்றும் மக்களுக்கான உயர்ந்த இலட்சிய கூட்டணி என்பது அரசாங்கங்களுக்கு இடையேயான ஒரு குழுவாகும். இக்குழு பிரான்ஸ் மற்றும் கோஸ்டாரிகாவுடன் இணைந்து செயல்படுகிறது. 2030’க்குள் புவியின் 30% நிலத்தையும் அதன் 30% பெருங்கடல்களையும் பாதுகாக்க ஓர் உறுதியை ஏற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும்.
- இக்கூட்டணி, அதிகாரப்பூர்வமாக, கடந்த 2021’ஆம் ஆண்டில் நடந்த ‘ஒன் பிளானட்’ உச்சிமாநாட்டில் தொடங்கப்பட்டது. தற்போது சுமார் 70 உறுப்பினர்கள் இதிலுள்ளனர். புது தில்லியில் பிரெஞ்சு மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையே நடந்த விழாவில், இந்தியா, அதிகாரப்பூர்வமாக இக்கூட்டணியில் இணைந்தது.
-
Question 38 of 50
38. Question
‘இந்திய வான்படை நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் அக்டோபர் 8 அன்று, இந்திய வான்படை நாளை நாடு கொண்டாடுகிறது. இந்த ஆண்டு, இந்திய வான்படை நாளின் 89ஆவது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. 1932ஆம் ஆண்டு இதே நாளில் இந்திய வான்படை (IAF) நிறுவப்பட்டது. இதன் முதல் செயற்பாட்டுப்படை 1933 ஏப்ரலில் நிறுவப்பட்டது. இந்த நாள், இந்திய விமானப்படைபற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, “பாரதிய வாயு சேனா” என்றும் அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- ஆண்டுதோறும் அக்டோபர் 8 அன்று, இந்திய வான்படை நாளை நாடு கொண்டாடுகிறது. இந்த ஆண்டு, இந்திய வான்படை நாளின் 89ஆவது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. 1932ஆம் ஆண்டு இதே நாளில் இந்திய வான்படை (IAF) நிறுவப்பட்டது. இதன் முதல் செயற்பாட்டுப்படை 1933 ஏப்ரலில் நிறுவப்பட்டது. இந்த நாள், இந்திய விமானப்படைபற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, “பாரதிய வாயு சேனா” என்றும் அழைக்கப்படுகிறது.
-
Question 39 of 50
39. Question
ரிசர்வ் வங்கியின் அக்டோபர் மாத பணவியல் கொள்கைக்குழு கூட்டத்திற்குப் பிறகு, ரெப்போ விகிதம் என்ன?
Correct
விளக்கம்
- இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக்குழுவானது ரெப்போ விகிதத்தை தொடர்ச்சியாக 8ஆவது முறையாக 4 சதவீதமாக மாற்றாமல் வைத்துள்ளது. தலைகீழ் ரெப்போ விகிதம் 3.5 சதவீதமாக அப்படியே உள்ளது. 2021-22 நிதியாண்டின் GDP வளர்ச்சி முன்கணிப்பை 9.5 சதவீதமாக இருக்கும் என RBI கூறியுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக்குழுவானது ரெப்போ விகிதத்தை தொடர்ச்சியாக 8ஆவது முறையாக 4 சதவீதமாக மாற்றாமல் வைத்துள்ளது. தலைகீழ் ரெப்போ விகிதம் 3.5 சதவீதமாக அப்படியே உள்ளது. 2021-22 நிதியாண்டின் GDP வளர்ச்சி முன்கணிப்பை 9.5 சதவீதமாக இருக்கும் என RBI கூறியுள்ளது.
-
Question 40 of 50
40. Question
நடப்பாண்டு (2021) உலக அஞ்சல் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- கடந்த 1874ஆம் ஆண்டு உலக அஞ்சல் தொழிற்சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு நாளை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 9ஆம் தேதி அன்று உலக அஞ்சல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியா, 1876 முதல் உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ளது. “Innovate to recover” என்பது நடப்பு 2021ஆம் ஆண்டுக்கான கருப்பொருளாகும். மக்களின் வாழ்வில் அஞ்சல் துறையின் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே உலக அஞ்சல் நாளின் நோக்கமாகும்.
Incorrect
விளக்கம்
- கடந்த 1874ஆம் ஆண்டு உலக அஞ்சல் தொழிற்சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு நாளை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 9ஆம் தேதி அன்று உலக அஞ்சல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியா, 1876 முதல் உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ளது. “Innovate to recover” என்பது நடப்பு 2021ஆம் ஆண்டுக்கான கருப்பொருளாகும். மக்களின் வாழ்வில் அஞ்சல் துறையின் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே உலக அஞ்சல் நாளின் நோக்கமாகும்.
-
Question 41 of 50
41. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, குரு காசிதாஸ் தேசிய பூங்கா & தமோர் பிங்லா வனவுயிரி சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- சத்தீஸ்கர் மாநில அரசானது குரு காசிதாஸ் தேசிய பூங்கா & தமோர் பிங்லா வனவுயிரி சரணாலயம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதிகளை புலிகள் காப்பகமாக அறிவிக்கவுள்ளது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், சத்தீஸ்கர் மாநில அரசின் இந்த முன்மொழிவை அங்கீகரித்துள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் எல்லையில், வடக்குப் பகுதியில் இந்தப் புதிய காப்பகம் அமைந்துள்ளது.
Incorrect
விளக்கம்
- சத்தீஸ்கர் மாநில அரசானது குரு காசிதாஸ் தேசிய பூங்கா & தமோர் பிங்லா வனவுயிரி சரணாலயம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதிகளை புலிகள் காப்பகமாக அறிவிக்கவுள்ளது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், சத்தீஸ்கர் மாநில அரசின் இந்த முன்மொழிவை அங்கீகரித்துள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் எல்லையில், வடக்குப் பகுதியில் இந்தப் புதிய காப்பகம் அமைந்துள்ளது.
-
Question 42 of 50
42. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற ஈர்ப்பிலாவெளி அணு கடிகாரத்துட -ன் தொடர்புடைய விண்வெளி ஆய்வு முகமை எது?
Correct
விளக்கம்
- நாசாவின் ஈர்ப்பிலா விண்வெளி அணு கடிகாரமானது தனது பணியை வெற்றிகரமாக முடித்துள்ளது. இக்கடிகாரம் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜெட் உந்துவிசை ஆய்வகத்தால் கட்டப்பட்டதாகும்.
- ஈர்ப்பிலா விண்வெளி அணு கடிகாரம் என்பது மிகத்துல்லியமான பாதரச அயனி அணு கடிகாரமாகும். 2019 ஜூன் 25 அன்று பாதுகாப்புத் துறை விண்வெளி சோதனைத் திட்டம்-2 திட்டத்தில் இது தொடங்கப்பட்டது. புவி சுற்றுப்பாதையில் அதன் ஓராண்டு முதன்மைப் பணியை நிறைவு செய்த பின்னர், மேலும் தரவுகளைச் சேகரிப்பதற்காக, NASA இந்தப் பணியை விரிவுபடுத்தியது.
Incorrect
விளக்கம்
- நாசாவின் ஈர்ப்பிலா விண்வெளி அணு கடிகாரமானது தனது பணியை வெற்றிகரமாக முடித்துள்ளது. இக்கடிகாரம் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜெட் உந்துவிசை ஆய்வகத்தால் கட்டப்பட்டதாகும்.
- ஈர்ப்பிலா விண்வெளி அணு கடிகாரம் என்பது மிகத்துல்லியமான பாதரச அயனி அணு கடிகாரமாகும். 2019 ஜூன் 25 அன்று பாதுகாப்புத் துறை விண்வெளி சோதனைத் திட்டம்-2 திட்டத்தில் இது தொடங்கப்பட்டது. புவி சுற்றுப்பாதையில் அதன் ஓராண்டு முதன்மைப் பணியை நிறைவு செய்த பின்னர், மேலும் தரவுகளைச் சேகரிப்பதற்காக, NASA இந்தப் பணியை விரிவுபடுத்தியது.
-
Question 43 of 50
43. Question
துறைமுகம் தொடர்பான தகவல்களில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய கப்பல் அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட செயலியின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- துறைமுக நடவடிக்கைகளை கண்காணிக்கும் ‘மை போர்ட்’ செயலியை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. இச் செயலி, துறைமுக நடவடிக்கைகள் அனைத்தையும் டிஜிட்டல்மூலம் கண்காணிக்கிறது. வெளிப்படைத்தன்மையையும் மற்றும் தகவல்களை எளிதாக பெறுவதையும் இந்தச் செயலி ஊக்குவிக்கிறது. கப்பல் நிறுத்தம், கொள்கலன் நிலவரம், கட்டணம், துறைமுகத்தின் விடுமுறை நாட்கள் போன்ற தகவல்களையும் இந்தச்செயலியில் 24 ம. நேரமும் பெறலாம்.
Incorrect
விளக்கம்
- துறைமுக நடவடிக்கைகளை கண்காணிக்கும் ‘மை போர்ட்’ செயலியை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. இச் செயலி, துறைமுக நடவடிக்கைகள் அனைத்தையும் டிஜிட்டல்மூலம் கண்காணிக்கிறது. வெளிப்படைத்தன்மையையும் மற்றும் தகவல்களை எளிதாக பெறுவதையும் இந்தச் செயலி ஊக்குவிக்கிறது. கப்பல் நிறுத்தம், கொள்கலன் நிலவரம், கட்டணம், துறைமுகத்தின் விடுமுறை நாட்கள் போன்ற தகவல்களையும் இந்தச்செயலியில் 24 ம. நேரமும் பெறலாம்.
-
Question 44 of 50
44. Question
அண்மையில் இந்தியாவுக்கு வந்த மெட்டே பிரடெரிக்சன், எந்த நாட்டின் பிரதமராவார்?
Correct
விளக்கம்
- ஹைதராபாத் மாளிகையில் பிரதமர் மோடியும் டேனிஷ் பிரதமர் மெட்டே பிரடெரிக்சனும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த பிரடெரிக்சன், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். முன்னதாக, பிரடெரிக்சன், வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை சந்தித்தார். 200’ க்கும் மேற்பட்ட டேனிய நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன மற்றும் சுமார் 60 இந்திய நிறுவனங்கள் டென்மார்க்கில் உள்ளன.
Incorrect
விளக்கம்
- ஹைதராபாத் மாளிகையில் பிரதமர் மோடியும் டேனிஷ் பிரதமர் மெட்டே பிரடெரிக்சனும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த பிரடெரிக்சன், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். முன்னதாக, பிரடெரிக்சன், வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை சந்தித்தார். 200’ க்கும் மேற்பட்ட டேனிய நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன மற்றும் சுமார் 60 இந்திய நிறுவனங்கள் டென்மார்க்கில் உள்ளன.
-
Question 45 of 50
45. Question
அடல் பிரகதி வழித்தடம் என்பது எந்த இந்திய மாநிலம் / UT’இல் அமைக்கப்படவுள்ள ஒரு விரைவு சாலை திட்டமாகும்?
Correct
விளக்கம்
- அடல் பிரகதி வழித்தடத்திற்காக கையகப்படுத்தப்படும் தனியார் நிலத்திற்கு ஈடாக அரசு நிலம் வழங்கும் திட்டத்திற்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது பாரத்மாலா திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் 313 கிமீ நீள 4 வழித்தட விரைவு சாலை திட்டமாகும். முன்மொழியப்பட்டுள்ள இந்த அடல் பிரகதி பாதை, மத்திய பிரதேசத்தின் ஷியோபூர், மொரேனா மற்றும் பிந்த் மாவட்டங்கள் வழியாக செல்லும். இத்திட்டத்திற்காக, மபி மாநில அரசு நிலத்தை இலவசமாக வழங்குகிறது.
Incorrect
விளக்கம்
- அடல் பிரகதி வழித்தடத்திற்காக கையகப்படுத்தப்படும் தனியார் நிலத்திற்கு ஈடாக அரசு நிலம் வழங்கும் திட்டத்திற்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது பாரத்மாலா திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் 313 கிமீ நீள 4 வழித்தட விரைவு சாலை திட்டமாகும். முன்மொழியப்பட்டுள்ள இந்த அடல் பிரகதி பாதை, மத்திய பிரதேசத்தின் ஷியோபூர், மொரேனா மற்றும் பிந்த் மாவட்டங்கள் வழியாக செல்லும். இத்திட்டத்திற்காக, மபி மாநில அரசு நிலத்தை இலவசமாக வழங்குகிறது.
-
Question 46 of 50
46. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஜிம் கார்பெட் தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- ஜிம் கார்பெட் தேசிய பூங்காவானது உத்தரகண்டில் உள்ள உலகப்புகழ் பெற்ற புலிகள் காப்பகமாகும். மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அஷ்வினி குமார் சௌபே, எதிர்காலத்தில் ராம்கங்கா தேசிய பூங்கா என இந்தத் தேசிய பூங்கா பெயர் மாற்றஞ்செய்யப்படலாம் என அறிவித்தார். இது இந்தியாவின் முதல் தேசிய பூங்காவாகும். சுமார் 521 கிமீ பரப்பளவில் இது பரவி அமைந்துள்ளது. இது வங்கப்புலிகள், சிறுத்தைகள் மற்றும் காட்டு யானைகளுக்கு பெயர் பெற்றதாகும்.
Incorrect
விளக்கம்
- ஜிம் கார்பெட் தேசிய பூங்காவானது உத்தரகண்டில் உள்ள உலகப்புகழ் பெற்ற புலிகள் காப்பகமாகும். மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அஷ்வினி குமார் சௌபே, எதிர்காலத்தில் ராம்கங்கா தேசிய பூங்கா என இந்தத் தேசிய பூங்கா பெயர் மாற்றஞ்செய்யப்படலாம் என அறிவித்தார். இது இந்தியாவின் முதல் தேசிய பூங்காவாகும். சுமார் 521 கிமீ பரப்பளவில் இது பரவி அமைந்துள்ளது. இது வங்கப்புலிகள், சிறுத்தைகள் மற்றும் காட்டு யானைகளுக்கு பெயர் பெற்றதாகும்.
-
Question 47 of 50
47. Question
போர்ப்ஸ் செல்வந்தர்களின் பட்டியலில் தொடர்ந்து 14ஆவது ஆண்டாக முதலிடம் பிடித்த இந்தியர் யார்?
Correct
விளக்கம்
- ரிலையன்ஸ் தொழிற்துறைகளின் தலைவர் முகேஷ் அம்பானி, போர்ப்ஸ் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து 14ஆவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலின்படி, அவரின் மொத்த சொத்து மதிப்பு $92 பில்லியன் டாலர்களாகும். 2021ஆம் ஆண்டில் மட்டும் அவர் தனது நிகர சொத்து மதிப்பில் 4 பில்லியன் டாலர்களைச் சேர்த்துள்ளார்.
- $74.8 பில்லியன் டாலர் செல்வத்துடன் கௌதம் அதானி, இந்தியாவின் 2ஆவது பணக்காரராக உள்ளார். HCL’இன் சிவ் நாடார் $31 பில்லியன் டாலர் செல்வத்துடன் இப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவென்யூஸ் சூப்பர்-மார்ட் நிறுவனர் ராதாகிருஷ்ணன் டாமனி மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் சைரஸ் பூனாவல்லா நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளனர்.
Incorrect
விளக்கம்
- ரிலையன்ஸ் தொழிற்துறைகளின் தலைவர் முகேஷ் அம்பானி, போர்ப்ஸ் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து 14ஆவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலின்படி, அவரின் மொத்த சொத்து மதிப்பு $92 பில்லியன் டாலர்களாகும். 2021ஆம் ஆண்டில் மட்டும் அவர் தனது நிகர சொத்து மதிப்பில் 4 பில்லியன் டாலர்களைச் சேர்த்துள்ளார்.
- $74.8 பில்லியன் டாலர் செல்வத்துடன் கௌதம் அதானி, இந்தியாவின் 2ஆவது பணக்காரராக உள்ளார். HCL’இன் சிவ் நாடார் $31 பில்லியன் டாலர் செல்வத்துடன் இப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவென்யூஸ் சூப்பர்-மார்ட் நிறுவனர் ராதாகிருஷ்ணன் டாமனி மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் சைரஸ் பூனாவல்லா நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளனர்.
-
Question 48 of 50
48. Question
‘Shifting Gears: Digitization and Services-Led Development’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- உலக வங்கியானது சமீபத்தில் ‘Shifting Gears: Digitization & Services-Led Development’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மெய்யான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 8.3% அளவுக்கு வளர்ச்சியுறும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, வாஷிங்டனில் அடுத்த வாரம் தொடங்கும் உலக வங்கியின் ஆண்டுக்கூட்டங்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட தெற்காசிய பொருளாதாரம் குறித்த அறிக்கையாகும்.
Incorrect
விளக்கம்
- உலக வங்கியானது சமீபத்தில் ‘Shifting Gears: Digitization & Services-Led Development’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மெய்யான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 8.3% அளவுக்கு வளர்ச்சியுறும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, வாஷிங்டனில் அடுத்த வாரம் தொடங்கும் உலக வங்கியின் ஆண்டுக்கூட்டங்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட தெற்காசிய பொருளாதாரம் குறித்த அறிக்கையாகும்.
-
Question 49 of 50
49. Question
ரிசர்வ் வங்கியின் 4ஆம் ஒழுங்குமுறை பயிற்சிக்கூட்டமைப்பின் கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கியின் 4ஆவது ஒழுங்குமுறை பயிற்சிக்கூட்டமைப்பு, “நிதிசார் மோசடிகளில்” தனது கவனத்தைச் செலுத்தும் என்று அறிவித்துள்ளார். “மோசடிகள் நிகழ்வதற்கும் கண்டறிதலுக்கும் இடையிலான பின்னடைவைக் குறைத்தல்” & “நிர்வாக அமைப்பை வலுப்படுத்துதல்” ஆகியவற்றில் முக்கிய கவனஞ்செலுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கியின் 4ஆவது ஒழுங்குமுறை பயிற்சிக்கூட்டமைப்பு, “நிதிசார் மோசடிகளில்” தனது கவனத்தைச் செலுத்தும் என்று அறிவித்துள்ளார். “மோசடிகள் நிகழ்வதற்கும் கண்டறிதலுக்கும் இடையிலான பின்னடைவைக் குறைத்தல்” & “நிர்வாக அமைப்பை வலுப்படுத்துதல்” ஆகியவற்றில் முக்கிய கவனஞ்செலுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
-
Question 50 of 50
50. Question
ஏர் இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சியில், எந்த இந்திய நிறுவனம் வெற்றிபெற்றது?
Correct
விளக்கம்
- ஏர் இந்தியாவை நிறுவனத்தை கையாகப்படுத்தும் முயற்சியில் டாடா சன்ஸ் வெற்றிபெற்றுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள இந்திய அரசின் 100% பங்குகளையும் டாடா வாங்கியுள்ளது. இதில் `2,700 கோடி அரசுக்கு பணமாகக் கிடைக்கும். மீதமுள்ள `15,300 கோடி ஏர் இந்தியாவின் கடனுக்காக டாடா சன்ஸ் பொறுப்பேற்றுக் கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவின் மொத்த கடன் `65,562 கோடியாக உள்ளது. கடந்த 1932ஆம் ஆண்டில் JRD டாடாவால் தொடங்கப்பட்ட நிறுவனத்தை 1953’இல் நாட்டுடைமையாக்கியது.
Incorrect
விளக்கம்
- ஏர் இந்தியாவை நிறுவனத்தை கையாகப்படுத்தும் முயற்சியில் டாடா சன்ஸ் வெற்றிபெற்றுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள இந்திய அரசின் 100% பங்குகளையும் டாடா வாங்கியுள்ளது. இதில் `2,700 கோடி அரசுக்கு பணமாகக் கிடைக்கும். மீதமுள்ள `15,300 கோடி ஏர் இந்தியாவின் கடனுக்காக டாடா சன்ஸ் பொறுப்பேற்றுக் கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவின் மொத்த கடன் `65,562 கோடியாக உள்ளது. கடந்த 1932ஆம் ஆண்டில் JRD டாடாவால் தொடங்கப்பட்ட நிறுவனத்தை 1953’இல் நாட்டுடைமையாக்கியது.
Leaderboard: October 2nd Week 2021 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||