October 1st Week 2021 Current Affairs Online Test Tamil
October 1st Week 2021 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
FSSAI’இன்படி, தொழிற்துறையில் உற்பத்தி செய்யப்படும் மாறு பக்க கொழுப்பை (trans-fat) எம்மதிப்பிற்கு மட்டுப்படுத்த வேண்டும்?
Correct
விளக்கம்
- இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையமானது (FSSAI) தொழிற்துறையில் உற்பத்தி செய்யப்படும் மாறுபக்க கொழுப்புகள் 2%’க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்றும் 2022’க்குள் மாறுபக்க கொழுப்பற்ற நாடாக மாறவேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது.
- அண்மையில் சோதிக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவு மாதிரிகளுள் 1.34 சதவீத மாதிரிகளில் மட்டுமே மாறுபக்க கொழுப்புகள் பரிந்துரைக்கப் -பட்ட அளவுக்கு மேலிருந்தது. இது இந்தியா மாறுபக்க கொழுப்புகளற்ற நாடாக மாறுகிறது என்பதைக் காட்டுகிறது
Incorrect
விளக்கம்
- இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையமானது (FSSAI) தொழிற்துறையில் உற்பத்தி செய்யப்படும் மாறுபக்க கொழுப்புகள் 2%’க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்றும் 2022’க்குள் மாறுபக்க கொழுப்பற்ற நாடாக மாறவேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது.
- அண்மையில் சோதிக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவு மாதிரிகளுள் 1.34 சதவீத மாதிரிகளில் மட்டுமே மாறுபக்க கொழுப்புகள் பரிந்துரைக்கப் -பட்ட அளவுக்கு மேலிருந்தது. இது இந்தியா மாறுபக்க கொழுப்புகளற்ற நாடாக மாறுகிறது என்பதைக் காட்டுகிறது
-
Question 2 of 50
2. Question
“Climate Indicators and Sustainable Development: Demonstrating the Interconnections” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
- உலக வானிலை அமைப்பானது (WMO) “Climate Indicators and Sustainable Development: Demonstrating the Interconnections” என்ற தலைப்பிலான ஓரறிக்கையை வெளியிட்டுள்ளது. நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு உடனடி நடவடிக்கை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் அவசியத்தை இவ்வறிக்கை வலியுறுத்துகிறது.
- புவி வெப்பத்தை 2 டிகிரி செல்சியசுக்கும் குறைவாகக் குறைப்பதையும் இது கூறுகிறது. WMO என்பது ஐநா’இன் சிறப்பு நிறுவனமாகும். அது, சுவிச்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- உலக வானிலை அமைப்பானது (WMO) “Climate Indicators and Sustainable Development: Demonstrating the Interconnections” என்ற தலைப்பிலான ஓரறிக்கையை வெளியிட்டுள்ளது. நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு உடனடி நடவடிக்கை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் அவசியத்தை இவ்வறிக்கை வலியுறுத்துகிறது.
- புவி வெப்பத்தை 2 டிகிரி செல்சியசுக்கும் குறைவாகக் குறைப்பதையும் இது கூறுகிறது. WMO என்பது ஐநா’இன் சிறப்பு நிறுவனமாகும். அது, சுவிச்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.
-
Question 3 of 50
3. Question
பின்வரும் திட்டங்களுள் எது, இந்தியாவில், அனைவருக்கும் சுகாதார காப்பீட்டை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது?
Correct
விளக்கம்
- PM ஜன் ஆரோக்கியா யோஜனா (PM-JAY) என்பது இந்திய அரசின் முதன்மைத் திட்டமாகும். அது அனைவருக்கும் சுகாதாரக் காப்பீட்டை அடைவதை நோக்கமாகக்கொண்டு கடந்த 2018 செப்டம்பர்.23 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டம் 3ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்து உள்ளது. இத்திட்டத்தின்கீழ், 10 கோடிக்கும் மேற்பட்ட ஏழைக்குடும்பங்க -ளுக்கு 2ஆம் மற்றும் 3ஆம் நிலை மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு `5 லட்சம் வரை சுகாதாரக்காப்பீடு வழங்கப்படுகிறது
Incorrect
விளக்கம்
- PM ஜன் ஆரோக்கியா யோஜனா (PM-JAY) என்பது இந்திய அரசின் முதன்மைத் திட்டமாகும். அது அனைவருக்கும் சுகாதாரக் காப்பீட்டை அடைவதை நோக்கமாகக்கொண்டு கடந்த 2018 செப்டம்பர்.23 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டம் 3ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்து உள்ளது. இத்திட்டத்தின்கீழ், 10 கோடிக்கும் மேற்பட்ட ஏழைக்குடும்பங்க -ளுக்கு 2ஆம் மற்றும் 3ஆம் நிலை மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு `5 லட்சம் வரை சுகாதாரக்காப்பீடு வழங்கப்படுகிறது
-
Question 4 of 50
4. Question
நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் குறித்து இந்தியா தனது முதல் கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தை எந்த நாட்டோடு நடத்தியது?
Correct
விளக்கம்
- காணொலிக்காட்சிமூலம் நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் குறித்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் முதல் கூட்டுப்பணிக்குழுக் கூட்டம் நடந்தது.
- அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா ஆற்றல் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இது நடைபெற்றது. இவ்விவாதங்கள் இந்திய நிலக்கரி வளங்கள், உத்திசார் கனிமங்கள்-தேவை மற்றும் விநியோக சூழல் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான ஈடுபாடுகளில் கவனம் செலுத்தின. தூய நிலக்கரி தொழில்நுட்பம், மேற்பரப்பு நிலக்கரி வாயு உருவாக்கம், நிலக்கரி படுக்கை மீத்தேன், தீயணைக்கும் தொழில்நுட்பத்தைப் பகிர்வது, நிலக்கரி அடிப்படையிலான ஹைட்ரஜன் போன்றவற்றைப் பற்றியும் அவர்கள் விவாதித்தனர்.
Incorrect
விளக்கம்
- காணொலிக்காட்சிமூலம் நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் குறித்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் முதல் கூட்டுப்பணிக்குழுக் கூட்டம் நடந்தது.
- அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா ஆற்றல் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இது நடைபெற்றது. இவ்விவாதங்கள் இந்திய நிலக்கரி வளங்கள், உத்திசார் கனிமங்கள்-தேவை மற்றும் விநியோக சூழல் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான ஈடுபாடுகளில் கவனம் செலுத்தின. தூய நிலக்கரி தொழில்நுட்பம், மேற்பரப்பு நிலக்கரி வாயு உருவாக்கம், நிலக்கரி படுக்கை மீத்தேன், தீயணைக்கும் தொழில்நுட்பத்தைப் பகிர்வது, நிலக்கரி அடிப்படையிலான ஹைட்ரஜன் போன்றவற்றைப் பற்றியும் அவர்கள் விவாதித்தனர்.
-
Question 5 of 50
5. Question
2021 உலக கொடுக்கும் குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- Charities Aid Foundation ஆனது உலக கொடுக்கும் குறியீட்டை (WGI) வெளியிடுகிறது. 2021 பதிப்பின்படி, இந்தியா, உலகின் முதல் 20 தாராள குணங்கொண்ட நாடுகளில் 14ஆவது இடத்தில் உள்ளது. COVID-19 தொற்றுநோய் உலகின் தொண்டு போக்குகளை வீழ்த்தியுள்ளது.
- COVID காரணமான முடக்கங்களால் இக்குறியீட்டில் பல மேற்கத்திய நாடுகள் சரியாக செயல்படவில்லை. அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகியவை மிகவுயர்ந்த தரநிலையில் இருந்து சரிந்துள்ளன.
Incorrect
விளக்கம்
- Charities Aid Foundation ஆனது உலக கொடுக்கும் குறியீட்டை (WGI) வெளியிடுகிறது. 2021 பதிப்பின்படி, இந்தியா, உலகின் முதல் 20 தாராள குணங்கொண்ட நாடுகளில் 14ஆவது இடத்தில் உள்ளது. COVID-19 தொற்றுநோய் உலகின் தொண்டு போக்குகளை வீழ்த்தியுள்ளது.
- COVID காரணமான முடக்கங்களால் இக்குறியீட்டில் பல மேற்கத்திய நாடுகள் சரியாக செயல்படவில்லை. அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகியவை மிகவுயர்ந்த தரநிலையில் இருந்து சரிந்துள்ளன.
-
Question 6 of 50
6. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற குன் சிகரம் அமைந்துள்ள மாநிலம் / UT எது?
Correct
விளக்கம்
- குன் சிகரம் என்பது நன் குன் மலைப்பகுதியின் ஒருபகுதியாகும். இது கிழக்கு இமயமலைத்தொடரில் 23,219 அடி உயரத்திலுள்ள 2ஆவது மிக உயர்ந்த சிகரமாகும். இந்தச் சிகரம் லடாக்கின் கார்கில், சுரு பள்ளத் தாக்குக்கு அருகில் அமைந்துள்ளது.
- அருணாச்சலப் பிரதேசத்தின் தீராங்கில் உள்ள தேசிய மலையேறுதல் மற்றும் அதனுடன் இணைந்த விளையாட்டு நிறுவனத்தில் (NIMAS) ஓர் அணியை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இணைத்து வைத்தார். இந்தக்குழு 2021 ஜூலை 15, முதல் 2021 ஆகஸ்ட்.10 வரை மவுன்ட் குன் மலைப்பாதை பயணத்தை நிறைவு செய்தது. NIMAS என்பது பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஒரு முதன்மையான மலையேற்ற நிறுவனம் ஆகும்.
Incorrect
விளக்கம்
- குன் சிகரம் என்பது நன் குன் மலைப்பகுதியின் ஒருபகுதியாகும். இது கிழக்கு இமயமலைத்தொடரில் 23,219 அடி உயரத்திலுள்ள 2ஆவது மிக உயர்ந்த சிகரமாகும். இந்தச் சிகரம் லடாக்கின் கார்கில், சுரு பள்ளத் தாக்குக்கு அருகில் அமைந்துள்ளது.
- அருணாச்சலப் பிரதேசத்தின் தீராங்கில் உள்ள தேசிய மலையேறுதல் மற்றும் அதனுடன் இணைந்த விளையாட்டு நிறுவனத்தில் (NIMAS) ஓர் அணியை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இணைத்து வைத்தார். இந்தக்குழு 2021 ஜூலை 15, முதல் 2021 ஆகஸ்ட்.10 வரை மவுன்ட் குன் மலைப்பாதை பயணத்தை நிறைவு செய்தது. NIMAS என்பது பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஒரு முதன்மையான மலையேற்ற நிறுவனம் ஆகும்.
-
Question 7 of 50
7. Question
சமீபத்தில் எந்த மாநிலத்தில், KVIC, ‘துசார் பட்டு நூல் உற்பத்தி மையத்தை’ நிறுவியுள்ளது?
Correct
விளக்கம்
- காதி மற்றும் கிராமப்புறத் தொழிலகங்கள் ஆணையமானது (KVIC) கட்டாக் மாவட்டத்தில் உள்ள சௌத்வாரில் ஒடிசாவின் முதல் துசார் பட்டு நூல் உற்பத்தி மையத்தை நிறுவியுள்ளது.
- துசார் பட்டானது சிறந்த பட்டு வகைகளில் ஒன்றாகும். இது கரடுமுரடான மற்றும் நுண்ணிய நெசவுக்கு பெயர்பெற்றது. ஒடிசாவின் மொத்த காதி துணி உற்பத்தியில் பட்டின் சதவீதம் 75 ஆகும்.
- `75 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பட்டு நூல் உற்பத்தி மையம் ஆண்டுக்கு 94 இலட்சம் மதிப்புடைய 200 கிலோ பட்டு நூலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
Incorrect
விளக்கம்
- காதி மற்றும் கிராமப்புறத் தொழிலகங்கள் ஆணையமானது (KVIC) கட்டாக் மாவட்டத்தில் உள்ள சௌத்வாரில் ஒடிசாவின் முதல் துசார் பட்டு நூல் உற்பத்தி மையத்தை நிறுவியுள்ளது.
- துசார் பட்டானது சிறந்த பட்டு வகைகளில் ஒன்றாகும். இது கரடுமுரடான மற்றும் நுண்ணிய நெசவுக்கு பெயர்பெற்றது. ஒடிசாவின் மொத்த காதி துணி உற்பத்தியில் பட்டின் சதவீதம் 75 ஆகும்.
- `75 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பட்டு நூல் உற்பத்தி மையம் ஆண்டுக்கு 94 இலட்சம் மதிப்புடைய 200 கிலோ பட்டு நூலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
-
Question 8 of 50
8. Question
யாருக்கு 2021ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கோல்கீப்பர் விருது வழங்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையானது 2021ஆம் ஆண்டின் உலகளாவிய கோல்கீப்பர் விருதை, ஐநா அவையின் முன்னாள் பொதுச் செயலாளரும் ஐநா பெண்கள் அமைப்பின் நிர்வாக இயக்குநரான பம்சைல் மிலம்போ-ங்குகாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- வங்காளதேசத்தைச் சேர்ந்த பைரூஸ் பைசா பீதர், நலவாழ்வை ஊக்கு -விக்கும் பணிக்காக 2021 சேஞ்ச்மேக்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட் -டுள்ளார். 2021ஆம் ஆண்டின் முன்னேற்ற விருது கொலம்பியாவின் ஜெனிபர் கோல்பாசுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான பரப்புரை விருது, பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் பணிக்காக லைபீரியாவின் சத்தா ஷெரிப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையானது 2021ஆம் ஆண்டின் உலகளாவிய கோல்கீப்பர் விருதை, ஐநா அவையின் முன்னாள் பொதுச் செயலாளரும் ஐநா பெண்கள் அமைப்பின் நிர்வாக இயக்குநரான பம்சைல் மிலம்போ-ங்குகாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- வங்காளதேசத்தைச் சேர்ந்த பைரூஸ் பைசா பீதர், நலவாழ்வை ஊக்கு -விக்கும் பணிக்காக 2021 சேஞ்ச்மேக்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட் -டுள்ளார். 2021ஆம் ஆண்டின் முன்னேற்ற விருது கொலம்பியாவின் ஜெனிபர் கோல்பாசுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான பரப்புரை விருது, பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் பணிக்காக லைபீரியாவின் சத்தா ஷெரிப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
-
Question 9 of 50
9. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஜோதி சுரேகா வென்னம் உடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Correct
விளக்கம்
- யாங்டனில் நடைபெற்று வரும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ‘காம்பவுண்ட்’ பிரிவு போட்டியில் ஜோதி சுரேகா வென்னம் வெள்ளி வென்றுள்ளார். இறுதிப்போட்டியில், உலகின் 3ஆம் நிலையிலுள்ள கொலம்பியாவின் சாரா லோபஸால் அவர் தோற்கடிக்கப்பட்டார். முன்னதாக, உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய பெண்கள் மற்றும் கலப்பு கூட்டு அணிகள் வெள்ளிகளை வென்றன. இந்திய பெண்கள் அணியில் ஜோதி, முஸ்கான் கிரார் மற்றும் பிரியா குர்ஜார் ஆகியோர் அடங்குவர்.
Incorrect
விளக்கம்
- யாங்டனில் நடைபெற்று வரும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ‘காம்பவுண்ட்’ பிரிவு போட்டியில் ஜோதி சுரேகா வென்னம் வெள்ளி வென்றுள்ளார். இறுதிப்போட்டியில், உலகின் 3ஆம் நிலையிலுள்ள கொலம்பியாவின் சாரா லோபஸால் அவர் தோற்கடிக்கப்பட்டார். முன்னதாக, உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய பெண்கள் மற்றும் கலப்பு கூட்டு அணிகள் வெள்ளிகளை வென்றன. இந்திய பெண்கள் அணியில் ஜோதி, முஸ்கான் கிரார் மற்றும் பிரியா குர்ஜார் ஆகியோர் அடங்குவர்.
-
Question 10 of 50
10. Question
எந்தத் தெற்கு பசிபிக் பெருங்கடல் நாடு சமீபத்தில் காலநிலை மாற்றம் குறித்து பன்னாட்டு நீதிமன்றத்தை நாடியது?
Correct
விளக்கம்
- தென் பசிபிக் பெருங்கடல் நாடான 80 தீவுகளைக் கொண்ட வனுவாட்டு, சமீபத்தில் காலநிலை மாற்றத்தின் விளைவுகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டிய தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினரின் உரிமைகள் குறித்த கருத்தை வெளியிட பன்னாட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்தத் தீவு நாடுகளில் கடல் மட்டம் மற்றும் வழக்கமான புயல்களை அதிகரித்து வருகின்றன. வனுவாட்டு சுமார் 280,000 மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. ஐநா பொதுச்சபை (UNGA) மூலம் இந்த முயற்சியை வனுவாட்டு அமைக்கவுள்ளது.
Incorrect
விளக்கம்
- தென் பசிபிக் பெருங்கடல் நாடான 80 தீவுகளைக் கொண்ட வனுவாட்டு, சமீபத்தில் காலநிலை மாற்றத்தின் விளைவுகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டிய தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினரின் உரிமைகள் குறித்த கருத்தை வெளியிட பன்னாட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்தத் தீவு நாடுகளில் கடல் மட்டம் மற்றும் வழக்கமான புயல்களை அதிகரித்து வருகின்றன. வனுவாட்டு சுமார் 280,000 மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. ஐநா பொதுச்சபை (UNGA) மூலம் இந்த முயற்சியை வனுவாட்டு அமைக்கவுள்ளது.
-
Question 11 of 50
11. Question
வங்கிகளுடனான வைப்பு குறித்த அறிக்கையை, அவ்வப்போது வெளியிடப்படுகிற அமைப்பு எது?
Correct
விளக்கம்
- வங்கிகளுடனான வைப்பு குறித்த அறிக்கை இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது. இது, 2019-20ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 2020-21ஆம் நிதியாண்டில், வங்கி வைப்பு, ஆண்டுக்கு 11.9% அதிகரித்துள்ளது என்று கூறுகிறது. இதற்கு காரணம் CASA (நடப்பு கணக்கு சேமிப்புக் கணக்கு வைப்பு) வளர்ச்சியாகும். மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், கர்நாடகா ஆகியவை இந்தியாவின் மொத்த வங்கி வைப்புத் தொகையில் 1/3 பங்கு என அறிக்கை கூறுகிறது.
Incorrect
விளக்கம்
- வங்கிகளுடனான வைப்பு குறித்த அறிக்கை இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது. இது, 2019-20ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 2020-21ஆம் நிதியாண்டில், வங்கி வைப்பு, ஆண்டுக்கு 11.9% அதிகரித்துள்ளது என்று கூறுகிறது. இதற்கு காரணம் CASA (நடப்பு கணக்கு சேமிப்புக் கணக்கு வைப்பு) வளர்ச்சியாகும். மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், கர்நாடகா ஆகியவை இந்தியாவின் மொத்த வங்கி வைப்புத் தொகையில் 1/3 பங்கு என அறிக்கை கூறுகிறது.
-
Question 12 of 50
12. Question
PFRDA’ஆல் எந்தத் தேதியில் தேசிய ஓய்வூதிய அமைப்பு திவாஸ் அனுசரிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்
- ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது (PFRDA) அக்.1ஆம் தேதியை தேசிய ஓய்வூதிய அமைப்பு திவாஸாக கொண்டாட முன்மொழிந்துள்ளது. இது ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியத் திட்டத்தை ஊக்குவிப்பதற்கான PFRDA’இன் ஒருபகுதியாகும்.
- #npsdiwas என்ற தலைப்பில் ஒரு பரப்புரை சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படுகிறது. PFRDA என்பது மத்திய நிதியமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு சட்டரீதியான மற்றும் ஒழுங்குமுறை அமைப்பாகும். அதன் தற்போதைய தலைவர் சுப்ரதிம் பாண்டியோபாத்யாய் ஆவார்.
Incorrect
விளக்கம்
- ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது (PFRDA) அக்.1ஆம் தேதியை தேசிய ஓய்வூதிய அமைப்பு திவாஸாக கொண்டாட முன்மொழிந்துள்ளது. இது ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியத் திட்டத்தை ஊக்குவிப்பதற்கான PFRDA’இன் ஒருபகுதியாகும்.
- #npsdiwas என்ற தலைப்பில் ஒரு பரப்புரை சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படுகிறது. PFRDA என்பது மத்திய நிதியமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு சட்டரீதியான மற்றும் ஒழுங்குமுறை அமைப்பாகும். அதன் தற்போதைய தலைவர் சுப்ரதிம் பாண்டியோபாத்யாய் ஆவார்.
-
Question 13 of 50
13. Question
பிரீடம் ஹவுஸால் தொடர்ச்சியாக ஏழாவது ஆண்டாக இணைய சுதந்திரத்திற்கான மோசமான சூழல் உள்ள நாடாக அறிவிக்கப்பட்டு உள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- அமெரிக்காவைச்சார்ந்த இலாப நோக்கற்ற நிறுவனமான பிரீடம் ஹவுஸ் சமீபத்தில் இணைய சுதந்திரம், டிஜிட்டல் உரிமைகள், தகவல் சுதந்திரம் மற்றும் இணைய அணுகல் உரிமை ஆகியவை அடங்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, இணைய சுதந்திரமானது உலகளவில் தொடர்ச்சியாக 11ஆவது ஆண்டாக குறைந்துள்ளது.
- மியான்மர், பெலாரஸ் & உகாண்டாவில் மிகப்பெரிய சேதம் நிகழ்த்தும் விளைவுகள் காணப்பட்டன. தொடர்ச்சியாக 7ஆம் ஆண்டாக இணைய சுதந்திரத்திற்கான மோசமான சூழல் உடைய நாடாக சீன நாடு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- அமெரிக்காவைச்சார்ந்த இலாப நோக்கற்ற நிறுவனமான பிரீடம் ஹவுஸ் சமீபத்தில் இணைய சுதந்திரம், டிஜிட்டல் உரிமைகள், தகவல் சுதந்திரம் மற்றும் இணைய அணுகல் உரிமை ஆகியவை அடங்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, இணைய சுதந்திரமானது உலகளவில் தொடர்ச்சியாக 11ஆவது ஆண்டாக குறைந்துள்ளது.
- மியான்மர், பெலாரஸ் & உகாண்டாவில் மிகப்பெரிய சேதம் நிகழ்த்தும் விளைவுகள் காணப்பட்டன. தொடர்ச்சியாக 7ஆம் ஆண்டாக இணைய சுதந்திரத்திற்கான மோசமான சூழல் உடைய நாடாக சீன நாடு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
-
Question 14 of 50
14. Question
நியூயார்க்கில் நடைபெற்ற தகவல் மற்றும் ஜனநாயகத்திற்கான உச்சிமாநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியவர் யார்?
Correct
விளக்கம்
- ஐநா பொதுச்சபை கூட்டத்தையொட்டி நியூயார்க்கில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தகவல் மற்றும் ஜனநாயகத்திற்கான உச்சிமாநாட்டில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் உரையாற்றினார். ‘தகவல் மற்றும் ஜனநாயகத்திற்கான சர்வதேச கூட்டணி’ நியூயார்க்கில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்.26 அன்று தொடங்கப்பட்டது. இது கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் மற்றும் இலவச, பன்மை மற்றும் நம்பகமான தகவல்களுக்கான அணுகலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இக்கூட்டாண்மையில் இன்றுவரை 43 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
Incorrect
விளக்கம்
- ஐநா பொதுச்சபை கூட்டத்தையொட்டி நியூயார்க்கில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தகவல் மற்றும் ஜனநாயகத்திற்கான உச்சிமாநாட்டில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் உரையாற்றினார். ‘தகவல் மற்றும் ஜனநாயகத்திற்கான சர்வதேச கூட்டணி’ நியூயார்க்கில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்.26 அன்று தொடங்கப்பட்டது. இது கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் மற்றும் இலவச, பன்மை மற்றும் நம்பகமான தகவல்களுக்கான அணுகலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இக்கூட்டாண்மையில் இன்றுவரை 43 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
-
Question 15 of 50
15. Question
முதல் இமாலய திரைப்பட விழாவை நடத்திய இந்திய மாநிலம் / UT எது?
Correct
விளக்கம்
- முதலாவது இமாலய திரைப்பட விழாவை லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரத்தில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடங்கிவைத்தார். இந்தியாவின் 75 ஆண்டுகள் சுதந்திரத்தை கொண்டாடும் விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக செப்.24 முதல் 28 வரை இந்த ஐந்து நாள் திரைப்பட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திரைப்பட விழாக்கள் இயக்குநரகத்துடன் இணைந்து லடாக் யூனியன் பிரதேச நிர்வாகம் இதை நடத்துகிறது. இது லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சிலுடன் இணைந்து நடத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- முதலாவது இமாலய திரைப்பட விழாவை லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரத்தில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடங்கிவைத்தார். இந்தியாவின் 75 ஆண்டுகள் சுதந்திரத்தை கொண்டாடும் விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக செப்.24 முதல் 28 வரை இந்த ஐந்து நாள் திரைப்பட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திரைப்பட விழாக்கள் இயக்குநரகத்துடன் இணைந்து லடாக் யூனியன் பிரதேச நிர்வாகம் இதை நடத்துகிறது. இது லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சிலுடன் இணைந்து நடத்தப்படுகிறது.
-
Question 16 of 50
16. Question
வங்காள விரிகுடாவில் உருவான 3ஆவது செப்டம்பர் புயலின் சூறாவளியின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- குலாப் சூறாவளி, ஆந்திர பிரதேச மாநிலத்தில் கரையைக் கடந்தது. ஆந்திரா மற்றும் ஒடிசா இடையேயான நிலப்பரப்பை அது தாக்கியது. யாஸ் புயல், ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் அழிவை ஏற்படுத்திய நான்கு மாதங்களுக்குப் பிறகு, தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர பிரதேச கடற்கரையில் மற்றொரு சூறாவளி உருவானது.
- 21ஆம் நூற்றாண்டில், இரண்டு வெப்பமண்டல சூறாவளிகள் – தயே (2018) மற்றும் பியார் (2005) – வங்காள விரிகுடாவில் இருந்து இந்திய கிழக்கு கடற்கரையில் கரையை கடந்தது. செப்டம்பர் மாதத்தில் கரையைக் கடந்த ‘குலாப்’ புயல் இதுபோன்ற மூன்றாவது புயலாகும்.
Incorrect
விளக்கம்
- குலாப் சூறாவளி, ஆந்திர பிரதேச மாநிலத்தில் கரையைக் கடந்தது. ஆந்திரா மற்றும் ஒடிசா இடையேயான நிலப்பரப்பை அது தாக்கியது. யாஸ் புயல், ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் அழிவை ஏற்படுத்திய நான்கு மாதங்களுக்குப் பிறகு, தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர பிரதேச கடற்கரையில் மற்றொரு சூறாவளி உருவானது.
- 21ஆம் நூற்றாண்டில், இரண்டு வெப்பமண்டல சூறாவளிகள் – தயே (2018) மற்றும் பியார் (2005) – வங்காள விரிகுடாவில் இருந்து இந்திய கிழக்கு கடற்கரையில் கரையை கடந்தது. செப்டம்பர் மாதத்தில் கரையைக் கடந்த ‘குலாப்’ புயல் இதுபோன்ற மூன்றாவது புயலாகும்.
-
Question 17 of 50
17. Question
லாஸ்கர்-டிபேக்கி விருதுடன் தொடர்புடைய துறை எது?
Correct
விளக்கம்
- மனித நலத்தை மேம்படுத்துதற்கு உதவிய உயிரியல் மற்றும் மருத்துவ கண்டுபிடிப்புகள் அறிவியலாளர்களை கௌரவிப்பதற்காக மேரி மற்றும் ஆல்பர்ட் லாஸ்கர் ஆகியோர் 1945ஆம் ஆண்டில் லாஸ்கர் விருதுகளை நிறுவினர். இந்த ஆண்டு, கேடலின் கரிகோ மற்றும் மருத்துவர் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகிய இரு அறிவியலாளர்களுக்கு, COVID-19 mRNA தடுப்பூசிகளில் பயன்படுத்தப்படும் முக்கிய தொழில்நுட்பத்தை உருவாக் -கியதற்காக $250,000 மதிப்பிலான லாஸ்கர்-டிபேக்கி மருத்துவ ஆராய்ச்சி விருது வழங்கப்பட்டுள்ளது.
- பைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா COVID-19 தடுப்பூசிகளில் அடிப்படைகளாக மெசஞ்சர் RNA (mRNA) பயன்படுத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- மனித நலத்தை மேம்படுத்துதற்கு உதவிய உயிரியல் மற்றும் மருத்துவ கண்டுபிடிப்புகள் அறிவியலாளர்களை கௌரவிப்பதற்காக மேரி மற்றும் ஆல்பர்ட் லாஸ்கர் ஆகியோர் 1945ஆம் ஆண்டில் லாஸ்கர் விருதுகளை நிறுவினர். இந்த ஆண்டு, கேடலின் கரிகோ மற்றும் மருத்துவர் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகிய இரு அறிவியலாளர்களுக்கு, COVID-19 mRNA தடுப்பூசிகளில் பயன்படுத்தப்படும் முக்கிய தொழில்நுட்பத்தை உருவாக் -கியதற்காக $250,000 மதிப்பிலான லாஸ்கர்-டிபேக்கி மருத்துவ ஆராய்ச்சி விருது வழங்கப்பட்டுள்ளது.
- பைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா COVID-19 தடுப்பூசிகளில் அடிப்படைகளாக மெசஞ்சர் RNA (mRNA) பயன்படுத்தப்படுகிறது.
-
Question 18 of 50
18. Question
அண்மையில் 4 ஆண்டுகளை நிறைவு செய்த சௌபாக்கியா திட்டத்தைச் செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- பிரதம அமைச்சர் சகஜ் பிஜிலி ஹர் கர் யோஜனா – சௌபாக்யா என்பது உலகின் மிகப்பெரிய வீட்டு மின்மயமாக்கல் திட்டங்களுள் ஒன்றாகும். இது பிரதமர் மோடியால் 2017 செப்டம்பர்.25 அன்று அறிவிக்கப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்குதல் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து மின் இணைப்பு இல்லாத வீடுகளுக்கும் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை வீடுகளுக்கும் மின்-இணைப்பு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
- சௌபாக்யா தொடங்கப்பட்டதிலிருந்து, 2021 மார்ச் வரை 2.82 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- பிரதம அமைச்சர் சகஜ் பிஜிலி ஹர் கர் யோஜனா – சௌபாக்யா என்பது உலகின் மிகப்பெரிய வீட்டு மின்மயமாக்கல் திட்டங்களுள் ஒன்றாகும். இது பிரதமர் மோடியால் 2017 செப்டம்பர்.25 அன்று அறிவிக்கப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்குதல் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து மின் இணைப்பு இல்லாத வீடுகளுக்கும் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை வீடுகளுக்கும் மின்-இணைப்பு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
- சௌபாக்யா தொடங்கப்பட்டதிலிருந்து, 2021 மார்ச் வரை 2.82 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
Question 19 of 50
19. Question
அல்டிமேட் லடாக் சைக்கிள் ஓட்டுதல் சவாலின் இரண்டாவது பதிப்பை ஏற்பாடு செய்துள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
- விடுதலையின் அம்ருத் மகோத்சவம் மற்றும் பிட் இந்தியா இயக்கத்தின் ஒருபகுதியாக, அல்டிமேட் லடாக் மிதிவண்டி சவாலின் 2ஆவது பதிப்பை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளையோர் நலத்துறை மற்றும் விளையாட்டு அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். சைக்கிளிங் பெடரேஷன் ஆப் இந்தியாவுடன் இணைந்து லடாக் காவல்துறை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
Incorrect
விளக்கம்
- விடுதலையின் அம்ருத் மகோத்சவம் மற்றும் பிட் இந்தியா இயக்கத்தின் ஒருபகுதியாக, அல்டிமேட் லடாக் மிதிவண்டி சவாலின் 2ஆவது பதிப்பை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளையோர் நலத்துறை மற்றும் விளையாட்டு அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். சைக்கிளிங் பெடரேஷன் ஆப் இந்தியாவுடன் இணைந்து லடாக் காவல்துறை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
-
Question 20 of 50
20. Question
தேசிய கூட்டுறவு மாநாடு’ ஏற்பாடு செய்யப்பட்ட நகரம் எது?
Correct
விளக்கம்
- மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான அமித் ஷா, புது தில்லியில் நடைபெற்ற, ‘தேசிய கூட்டுறவு மாநாட்டில்’ (சேகரிதா சம்மேளன்) தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.
- மத்திய அரசு, விரைவில் ஒரு புதிய கூட்டுறவு கொள்கையை அறிமுகப்ப -டுத்தி, கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துவதற்காக மாநிலங்களுடன் இணைந்து செயல்படும் என்றும் அவர் அறிவித்தார். கூட்டுறவு பொது சேவை மையங்கள், தேசிய தரவுத்தளம் மற்றும் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் ஆகியவற்றை அமைப்பதில் தற்போது அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
Incorrect
விளக்கம்
- மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான அமித் ஷா, புது தில்லியில் நடைபெற்ற, ‘தேசிய கூட்டுறவு மாநாட்டில்’ (சேகரிதா சம்மேளன்) தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.
- மத்திய அரசு, விரைவில் ஒரு புதிய கூட்டுறவு கொள்கையை அறிமுகப்ப -டுத்தி, கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துவதற்காக மாநிலங்களுடன் இணைந்து செயல்படும் என்றும் அவர் அறிவித்தார். கூட்டுறவு பொது சேவை மையங்கள், தேசிய தரவுத்தளம் மற்றும் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் ஆகியவற்றை அமைப்பதில் தற்போது அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
-
Question 21 of 50
21. Question
QUAD தலைவர்களின் முதல் உச்சிமாநாட்டை நடத்திய நகரம் எது?
Correct
விளக்கம்
- QUAD தலைவர்களின் முதல் நேரடிச்சந்திப்பானது சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனால் வாஷிங்டன் டிசியில் நடத்தப்பெற்றது. இந்தச் சந்திப்புக்காக இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த யோஷிஹிட் சுகா ஆகியோர் அந்நகரத்திற்கு சென்றனர். 2017ஆம் ஆண்டில், இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், QUAD கூட்டணியை அமைத்தன.
Incorrect
விளக்கம்
- QUAD தலைவர்களின் முதல் நேரடிச்சந்திப்பானது சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனால் வாஷிங்டன் டிசியில் நடத்தப்பெற்றது. இந்தச் சந்திப்புக்காக இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த யோஷிஹிட் சுகா ஆகியோர் அந்நகரத்திற்கு சென்றனர். 2017ஆம் ஆண்டில், இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், QUAD கூட்டணியை அமைத்தன.
-
Question 22 of 50
22. Question
வங்கபந்து-பாபு டிஜிட்டல் கண்காட்சி தொடங்கப்பட்ட நாடு எது?
Correct
விளக்கம்
- வங்கபந்து-பாபு டிஜிட்டல் கண்காட்சியானது சமீபத்தில் வங்கதேசத்தின் டாகாவில் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. வங்கதேசத்தின் தேசத்தின் தந்தையான வங்கபந்து ஷேக் முஜிபுர் இரஹ்மான் மற்றும் மகாத்மா காந்தியின் வாழ்க்கையை இந்தக் கண்காட்சி காட்டுகிறது.
- இக்கண்காட்சி, வங்கபந்து நூற்றாண்டு மற்றும் ‘மகாத்மா’ காந்தியின் 150 ஆண்டுகள் பிறந்தநாள் நிறைவு மற்றும் இந்தியா-வங்கதேச இருதரப்பு உறவுகளின் பொன்விழா ஆகியவற்றிய நினைவுகூரும் விதமாக இரு அரசுகளால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- வங்கபந்து-பாபு டிஜிட்டல் கண்காட்சியானது சமீபத்தில் வங்கதேசத்தின் டாகாவில் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. வங்கதேசத்தின் தேசத்தின் தந்தையான வங்கபந்து ஷேக் முஜிபுர் இரஹ்மான் மற்றும் மகாத்மா காந்தியின் வாழ்க்கையை இந்தக் கண்காட்சி காட்டுகிறது.
- இக்கண்காட்சி, வங்கபந்து நூற்றாண்டு மற்றும் ‘மகாத்மா’ காந்தியின் 150 ஆண்டுகள் பிறந்தநாள் நிறைவு மற்றும் இந்தியா-வங்கதேச இருதரப்பு உறவுகளின் பொன்விழா ஆகியவற்றிய நினைவுகூரும் விதமாக இரு அரசுகளால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது.
-
Question 23 of 50
23. Question
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ‘AUKUS’ என்ற பாதுகாப்பு கூட்டணி உள்ளடக்கிய நாடுகளின் எண்ணிக்கை என்ன?
Correct
விளக்கம்
- 2021 செப் மாதத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் இணைந்து முத்தரப்பு பாதுகாப்பு கூட்டணியான ‘AUKUS’ஐ அறிவித்தனர். இந்தியா அல்லது ஜப்பானை இம்முத்தரப்பு கூட்டணியில் சேர்ப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. இந்த கூட்டணி இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவை எதிர்கொள்ளும் ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது.
- இது, அமெரிக்காவையும் இங்கிலாந்தையும் முதல்முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை ஆஸ்திரேலிய நாட்டுக்கு வழங்க அனுமதிக்கும்.
Incorrect
விளக்கம்
- 2021 செப் மாதத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் இணைந்து முத்தரப்பு பாதுகாப்பு கூட்டணியான ‘AUKUS’ஐ அறிவித்தனர். இந்தியா அல்லது ஜப்பானை இம்முத்தரப்பு கூட்டணியில் சேர்ப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. இந்த கூட்டணி இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவை எதிர்கொள்ளும் ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது.
- இது, அமெரிக்காவையும் இங்கிலாந்தையும் முதல்முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை ஆஸ்திரேலிய நாட்டுக்கு வழங்க அனுமதிக்கும்.
-
Question 24 of 50
24. Question
பன்னாட்டு துளிர்மையங்களின் தரவரிசையில், வளர்ந்துவரும் சூழலமைப்பில் முதலிடத்திலுள்ள இந்திய நகரம் எது?
Correct
விளக்கம்
- பன்னாட்டு துளிர்மையங்களின் தரவரிசையில், வளர்ந்துவரும் சூழல் அமைப்பில் மும்பை தனது முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. இத் தரவரிசை, ஸ்டார்ட்அப் ஜெனோமின் வருடாந்திர உலகளாவிய துளிர் நிறுவன சூழலறிக்கை – 2021’க்காக தொகுக்கப்பட்டுள்ளது. லண்டன், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நியூயார்க்குடன் இணைந்து 2ஆம் இடத்தைப் பகிர்ந்துகொண்டது.
- உலக அளவில் பெங்களூரு 23ஆவது இடத்திலும், தில்லி 36ஆவது இடத்திலும் உள்ளது. சிலிக்கான் பள்ளத்தாக்குக்கு வெளியே ஒரு தொழில்நுட்ப துளிர்மையத்தை அமைப்பதற்கு இலண்டனைச் சிறந்த இடமாக இந்த அறிக்கை கூறியுள்ளது.
Incorrect
விளக்கம்
- பன்னாட்டு துளிர்மையங்களின் தரவரிசையில், வளர்ந்துவரும் சூழல் அமைப்பில் மும்பை தனது முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. இத் தரவரிசை, ஸ்டார்ட்அப் ஜெனோமின் வருடாந்திர உலகளாவிய துளிர் நிறுவன சூழலறிக்கை – 2021’க்காக தொகுக்கப்பட்டுள்ளது. லண்டன், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நியூயார்க்குடன் இணைந்து 2ஆம் இடத்தைப் பகிர்ந்துகொண்டது.
- உலக அளவில் பெங்களூரு 23ஆவது இடத்திலும், தில்லி 36ஆவது இடத்திலும் உள்ளது. சிலிக்கான் பள்ளத்தாக்குக்கு வெளியே ஒரு தொழில்நுட்ப துளிர்மையத்தை அமைப்பதற்கு இலண்டனைச் சிறந்த இடமாக இந்த அறிக்கை கூறியுள்ளது.
-
Question 25 of 50
25. Question
சமீபத்தில் தில்லி அரசு அறிமுகப்படுத்திய சுற்றுலா செயலியின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- தில்லி அரசானது அண்மையில் ‘தேகோ மேரி தில்லி’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இது தில்லி அரசின் சுற்றுலாத் துறையால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும். இந்தச் செயலி, தில்லியில் உள்ள அனைத்து சுற்றுலா தொடர்பான தகவல்களையும் வழங்கும். தில்லியில் உள்ள அனைத்து முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கான நுழைவுச் சீட்டுகளையும் இதில் பெற முடியும்.
Incorrect
விளக்கம்
- தில்லி அரசானது அண்மையில் ‘தேகோ மேரி தில்லி’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இது தில்லி அரசின் சுற்றுலாத் துறையால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும். இந்தச் செயலி, தில்லியில் உள்ள அனைத்து சுற்றுலா தொடர்பான தகவல்களையும் வழங்கும். தில்லியில் உள்ள அனைத்து முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கான நுழைவுச் சீட்டுகளையும் இதில் பெற முடியும்.
-
Question 26 of 50
26. Question
காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வறிக்கையானது நாட்டின் எத்தனை துறைகளின் வேலைவாய்ப்பு மற்றும் அது தொடர்புடைய மாறிகளை வழங்குகிறது?
Correct
விளக்கம்
- தொழிலாளர் வாரியத்தால் தயாரிக்கப்பட்ட காலாண்டு அடிப்படையிலான அகில இந்திய வேலைவாய்ப்பு ஆய்வின் ஒருபகுதியாக, காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வின் (2021 ஏப்ரல் முதல் ஜூன் வரை) முதல் காலாண்டுக்கான அறிக்கையை மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர் புபேந்தர் யாதவ் வெளியிட்டார்.
- முடிவுகளை அறிவித்த அமைச்சர் புபேந்தர் யாதவ், தேர்வு செய்யப்பட்ட 9 துறைகளில் முதற்கட்ட ஆய்வின்படி மதிப்பிடப்பட்டுள்ள மொத்த வேலை வாய்ப்பு 3 கோடியே 8 இலட்சம் என்றும், இது 6ஆவது பொருளாதார கணக்கெடுப்பு (2013-14) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 2 கோடியே 37 இலட்சத்தை விட 29% அதிகம் என்றும் கூறினார்.
Incorrect
விளக்கம்
- தொழிலாளர் வாரியத்தால் தயாரிக்கப்பட்ட காலாண்டு அடிப்படையிலான அகில இந்திய வேலைவாய்ப்பு ஆய்வின் ஒருபகுதியாக, காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வின் (2021 ஏப்ரல் முதல் ஜூன் வரை) முதல் காலாண்டுக்கான அறிக்கையை மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர் புபேந்தர் யாதவ் வெளியிட்டார்.
- முடிவுகளை அறிவித்த அமைச்சர் புபேந்தர் யாதவ், தேர்வு செய்யப்பட்ட 9 துறைகளில் முதற்கட்ட ஆய்வின்படி மதிப்பிடப்பட்டுள்ள மொத்த வேலை வாய்ப்பு 3 கோடியே 8 இலட்சம் என்றும், இது 6ஆவது பொருளாதார கணக்கெடுப்பு (2013-14) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 2 கோடியே 37 இலட்சத்தை விட 29% அதிகம் என்றும் கூறினார்.
-
Question 27 of 50
27. Question
தற்போது நடைமுறைப்படுத்தப்படும் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் அசல் கால அளவு என்ன?
Correct
விளக்கம்
- 2015-20 வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் காலத்தை மார்ச் 2022 வரை நீட்டிக்க இந்திய அரசு முன்மொழிந்துள்ளது. இந்தக் கொள்கை முதலில் மார்ச் 31, 2020 அன்று முடிவடைவதாக இருந்தது. இந்தக் கொள்கை, முதலில் 2021 மார்ச் வரையிலும் 2021 செப் வரையிலும் நீட்டிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக, தற்போது மீண்டும் நீட்டிக்க முன்மொழியப்பட்டது. இதை வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
Incorrect
விளக்கம்
- 2015-20 வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் காலத்தை மார்ச் 2022 வரை நீட்டிக்க இந்திய அரசு முன்மொழிந்துள்ளது. இந்தக் கொள்கை முதலில் மார்ச் 31, 2020 அன்று முடிவடைவதாக இருந்தது. இந்தக் கொள்கை, முதலில் 2021 மார்ச் வரையிலும் 2021 செப் வரையிலும் நீட்டிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக, தற்போது மீண்டும் நீட்டிக்க முன்மொழியப்பட்டது. இதை வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
-
Question 28 of 50
28. Question
‘தேசிய பயோடிக் ஸ்ட்ரெஸ் டோலரன்ஸ் நிறுவனம்’ அமைந்து உள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பயோடிக் ஸ்ட்ரெஸ் டொலரன்ஸ் என்பது ஐசிஏஆரின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி பல்கலைக்கழகமாக ராய்ப்பூரில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த 2012’இல் உருவாக்கப்பட்டது.
- ராய்பூரில் உள்ள இந்நிறுவனத்தின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தை அடுத்து இந்த நிறுவனம் சமீப செய்திகளில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் போது, பிரதம மந்திரி, 35 காலநிலை நெகிழ்திறனுடன் கூடிய பயிர் வகைகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
Incorrect
விளக்கம்
- நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பயோடிக் ஸ்ட்ரெஸ் டொலரன்ஸ் என்பது ஐசிஏஆரின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி பல்கலைக்கழகமாக ராய்ப்பூரில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த 2012’இல் உருவாக்கப்பட்டது.
- ராய்பூரில் உள்ள இந்நிறுவனத்தின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தை அடுத்து இந்த நிறுவனம் சமீப செய்திகளில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் போது, பிரதம மந்திரி, 35 காலநிலை நெகிழ்திறனுடன் கூடிய பயிர் வகைகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
-
Question 29 of 50
29. Question
மருத்துவமனை அடிப்படையிலான புற்றுநோய் பதிவேடுகளின் அறிக்கை, 2021’ஐ வெளியிட்ட நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலானது (ஐசிஎம்ஆர்) “இந்தியாவில் புற்றுநோய்களின் கிளினிகோபோதாலஜிக்கல் புரொபைல்: மருத்துவ மனை அடிப்படையிலான புற்றுநோய் பதிவேடுகளின் அறிக்கை-2021” வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, அனைத்து புற்றுநோய் பாதிப்புகளின் விகிதமும் பெண்களைவிட (47.4%) ஆண்களில் (52.4%) அதிகமாக உள்ளது.
- பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களுள் மார்பக புற்றுநோய் முதல் இடத்தில் உள்ளது. குழந்தைப்பருவ (0-14 வயது) புற்றுநோய்கள் 7.9% அளவுக்கு உள்ளது. தலை மற்றும் கழுத்துப்பகுதி புற்றுநோய்கள் ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளுள் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக (31.2%) உள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலானது (ஐசிஎம்ஆர்) “இந்தியாவில் புற்றுநோய்களின் கிளினிகோபோதாலஜிக்கல் புரொபைல்: மருத்துவ மனை அடிப்படையிலான புற்றுநோய் பதிவேடுகளின் அறிக்கை-2021” வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, அனைத்து புற்றுநோய் பாதிப்புகளின் விகிதமும் பெண்களைவிட (47.4%) ஆண்களில் (52.4%) அதிகமாக உள்ளது.
- பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களுள் மார்பக புற்றுநோய் முதல் இடத்தில் உள்ளது. குழந்தைப்பருவ (0-14 வயது) புற்றுநோய்கள் 7.9% அளவுக்கு உள்ளது. தலை மற்றும் கழுத்துப்பகுதி புற்றுநோய்கள் ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளுள் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக (31.2%) உள்ளது.
-
Question 30 of 50
30. Question
‘2021 உலகளாவிய துளிர்நிறுவன சூழலறிக்கையின்’படி, மலிவு திறமையுள்ள 5ஆவது ஆசிய சூழலமைப்பாக உருவான இந்திய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- 2021 உலகளாவிய துளிர் நிறுவன சூழலறிக்கையில் மலிவு திறமை உள்ள ஐந்தாவது ஆசிய சூழலமைப்பாக கேரளா உருவெடுத்துள்ளது. இந்த அறிக்கை, ஸ்டார்ட் அப் ஜெனோம் மற்றும் உலகளாவிய தொழில் முனைவோர் நெட்வொர்க்கால் தயாரிக்கப்பட்டது. இந்த 2021 அறிக்கை, செயல்திறன், நிதி, இணைப்பு, சந்தை வரம்பு, வள ஈர்ப்பு, அனுபவம் & திறமை ஆகிய 7 அளவுருக்களின் அடிப்படையில், உலகெங்கிலும் உள்ள 140 சூழலமைப்புகளை தரவரிசைப்படுத்துகிறது.
Incorrect
விளக்கம்
- 2021 உலகளாவிய துளிர் நிறுவன சூழலறிக்கையில் மலிவு திறமை உள்ள ஐந்தாவது ஆசிய சூழலமைப்பாக கேரளா உருவெடுத்துள்ளது. இந்த அறிக்கை, ஸ்டார்ட் அப் ஜெனோம் மற்றும் உலகளாவிய தொழில் முனைவோர் நெட்வொர்க்கால் தயாரிக்கப்பட்டது. இந்த 2021 அறிக்கை, செயல்திறன், நிதி, இணைப்பு, சந்தை வரம்பு, வள ஈர்ப்பு, அனுபவம் & திறமை ஆகிய 7 அளவுருக்களின் அடிப்படையில், உலகெங்கிலும் உள்ள 140 சூழலமைப்புகளை தரவரிசைப்படுத்துகிறது.
-
Question 31 of 50
31. Question
வட இந்திய மாநிலத்தின் முதல் மற்றும் மிகப்பெரிய பனைப் பூங்காவை (palmetum) திறந்து வைத்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
-
- உத்தரகாண்ட் வனத்துறையானது அம்மாநிலத்தின் முதல் பனைப் பூங்காவை நைனிடாலில் அமைந்துள்ள ஹல்த்வானி மக்களுக்கு அர்ப்பணித்தது. இது, வட இந்தியாவிலேயே மிகப்பெரிய பனைப்பூங்கா ஆகும். இங்கு 110’க்கும் மேற்பட்ட பனைமர வகைகள் உள்ளன. இது, CAMPA திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டதாகும்.
- உத்தரகண்டை பூர்வீகமாகக் கொண்ட டிராச்சிகார்பஸ் தகில் (தகில் பனை) என்ற பனை இனமும் இங்கு உள்ளது.
Incorrect
விளக்கம்
-
- உத்தரகாண்ட் வனத்துறையானது அம்மாநிலத்தின் முதல் பனைப் பூங்காவை நைனிடாலில் அமைந்துள்ள ஹல்த்வானி மக்களுக்கு அர்ப்பணித்தது. இது, வட இந்தியாவிலேயே மிகப்பெரிய பனைப்பூங்கா ஆகும். இங்கு 110’க்கும் மேற்பட்ட பனைமர வகைகள் உள்ளன. இது, CAMPA திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டதாகும்.
- உத்தரகண்டை பூர்வீகமாகக் கொண்ட டிராச்சிகார்பஸ் தகில் (தகில் பனை) என்ற பனை இனமும் இங்கு உள்ளது.
-
Question 32 of 50
32. Question
எம்மாநிலத்தில், உலகின் அதிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னேற்ற நிலையம் உள்ளது?
Correct
விளக்கம்
- இமாச்சல பிரதேச மாநிலத்தின் ஸ்பிட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள காசா, உலகின் அதிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னேற்ற நிலையத்தைக் கொண்டுள்ளது. இந்நிலையம் ‘Go Ego’ என்ற பெயரில் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிலையம், சராசரி கடல் மட்டத்திலிருந்து 500 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டமாக, இரண்டு மின்சார ஸ்கூட்டர்கள் இந்த நிலையத்தில் மின்னேற்றம் செய்யப்பட்டன.
Incorrect
விளக்கம்
- இமாச்சல பிரதேச மாநிலத்தின் ஸ்பிட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள காசா, உலகின் அதிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னேற்ற நிலையத்தைக் கொண்டுள்ளது. இந்நிலையம் ‘Go Ego’ என்ற பெயரில் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிலையம், சராசரி கடல் மட்டத்திலிருந்து 500 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டமாக, இரண்டு மின்சார ஸ்கூட்டர்கள் இந்த நிலையத்தில் மின்னேற்றம் செய்யப்பட்டன.
-
Question 33 of 50
33. Question
காது கேளாதோரின் பன்னாட்டு வாரமானது ஒவ்வோர் ஆண்டும் எந்த மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்
- பன்னாட்டு காதுகேளாதோர் வாரமானது செப்டம்பர் கடைசி வாரத்தில் அனுசரிக்கப்படுகிறது. காது சர்வதேச கேளாதோர் வாரத்திற்கான இந்த ஆண்டின் (2021) கருப்பொருள் “Celebrating Thriving Deaf Communities” ஆகும். இந்த வாரம் “Nothing about us, without us!” என்ற முக்கிய கொள்கையின்கீழ் வருகிறது. உலக காதுகேளாதோர் கூட்டமைப்பு, 1951 ஆம் ஆண்டில் இத்தாலியின் ரோம் நகரில் நிறுவப்பட்டது. இந்த சர்வதேச அமைப்பு, செப்டம்பர் கடைசி வாரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமையை சர்வதேச காதுகேளாதோர் நாளாக அறிவித்தது. பின்னர், அதனை ஒரு வாரமாக நீட்டித்து அறிவித்தது.
Incorrect
விளக்கம்
- பன்னாட்டு காதுகேளாதோர் வாரமானது செப்டம்பர் கடைசி வாரத்தில் அனுசரிக்கப்படுகிறது. காது சர்வதேச கேளாதோர் வாரத்திற்கான இந்த ஆண்டின் (2021) கருப்பொருள் “Celebrating Thriving Deaf Communities” ஆகும். இந்த வாரம் “Nothing about us, without us!” என்ற முக்கிய கொள்கையின்கீழ் வருகிறது. உலக காதுகேளாதோர் கூட்டமைப்பு, 1951 ஆம் ஆண்டில் இத்தாலியின் ரோம் நகரில் நிறுவப்பட்டது. இந்த சர்வதேச அமைப்பு, செப்டம்பர் கடைசி வாரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமையை சர்வதேச காதுகேளாதோர் நாளாக அறிவித்தது. பின்னர், அதனை ஒரு வாரமாக நீட்டித்து அறிவித்தது.
-
Question 34 of 50
34. Question
சர்வதேச அணுசக்தி முகமையின் வெளியக தணிக்கையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் யார்?
Correct
விளக்கம்
- இந்தியாவின் கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலான ஜி சி முர்மு பன்னாட்டு அணுசக்தி முகமையின் (IAEA) வெளியக தணிக்கையாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். IAEA என்பது ஒரு மதிப்புமிக்க பன்னாட்டு நிறுவனமாகும். இது அமைதியான அணுவாற்றல் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. மத்திய வெளியுறவு அமைச்சகத்தின்படி, அவரது வேட்புமனு IAEA பொது மாநாட்டின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றது. அவரது பதவிக்காலம் 2022 முதல் 2027 வரை ஆறு ஆண்டுகள் இருக்கும்.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலான ஜி சி முர்மு பன்னாட்டு அணுசக்தி முகமையின் (IAEA) வெளியக தணிக்கையாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். IAEA என்பது ஒரு மதிப்புமிக்க பன்னாட்டு நிறுவனமாகும். இது அமைதியான அணுவாற்றல் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. மத்திய வெளியுறவு அமைச்சகத்தின்படி, அவரது வேட்புமனு IAEA பொது மாநாட்டின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றது. அவரது பதவிக்காலம் 2022 முதல் 2027 வரை ஆறு ஆண்டுகள் இருக்கும்.
-
Question 35 of 50
35. Question
“Seafarers: at the core of shipping’s future” என்பது செப்டம்பர்.30 அன்று கொண்டாடப்படும் எந்த நாளின் கருப்பொருளாகும்?
Correct
விளக்கம்
- பன்னாட்டு கடல்சார் அமைப்பு என்பது ஐநா அவையின் ஒரு சிறப்பு நிறுவனமாகும். அது கப்பல்போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறது. அதன் தலைமையகம் லண்டனில் அமைந்துள்ளது. உலக கடல்சார் நாளானது ஒவ்வோர் ஆண்டும் செப்.30 அன்று கொண்டாடப்படுகிறது.
- COVID தொற்றால் கஷ்டங்களை எதிர்கொள்ளும் கடற்படையினருக்காக, IMO, 2021’ஐ அவர்களுக்கான ஓர் ஆண்டாக அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான உலக கடல்சார் நாளின் கருப்பொருள், “Seafarers: at the core of shipping’s future” என்பதாகும். கடல்சார் சமூகத்தை ஒன்றிணைப்பதற்காக, கடல்சார் நினைவுச்சின்னம் உட்பட IMO கட்டடம் உள்ளிட்டவை உலக கடல்சார் நாளன்று நீல நிறத்தில் ஒளியூட்டப்படும்.
Incorrect
விளக்கம்
- பன்னாட்டு கடல்சார் அமைப்பு என்பது ஐநா அவையின் ஒரு சிறப்பு நிறுவனமாகும். அது கப்பல்போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறது. அதன் தலைமையகம் லண்டனில் அமைந்துள்ளது. உலக கடல்சார் நாளானது ஒவ்வோர் ஆண்டும் செப்.30 அன்று கொண்டாடப்படுகிறது.
- COVID தொற்றால் கஷ்டங்களை எதிர்கொள்ளும் கடற்படையினருக்காக, IMO, 2021’ஐ அவர்களுக்கான ஓர் ஆண்டாக அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான உலக கடல்சார் நாளின் கருப்பொருள், “Seafarers: at the core of shipping’s future” என்பதாகும். கடல்சார் சமூகத்தை ஒன்றிணைப்பதற்காக, கடல்சார் நினைவுச்சின்னம் உட்பட IMO கட்டடம் உள்ளிட்டவை உலக கடல்சார் நாளன்று நீல நிறத்தில் ஒளியூட்டப்படும்.
-
Question 36 of 50
36. Question
இந்தியாவில் ‘எதிர்கால பொறியாளர் திட்டத்தை’த் தொடங்கி உள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- மின்னணு வணிக நிறுவனமான அமேசான் இந்தியா, இந்தியாவில் ‘அமேசான் எதிர்கால பொறியாளர்’ திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. இது, அந்த நிறுவனத்தின் உலகளாவிய கணினி அறிவியல் கல்வித்திட்டமாகும். அந்நிறுவனத்தின் கூற்றுப்படி, இத்திட்டம் தரமான கணினி அறிவியல் கல்வி மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தொழிற்துறை வாய்ப்புகளை அணுக உதவும்.
Incorrect
விளக்கம்
- மின்னணு வணிக நிறுவனமான அமேசான் இந்தியா, இந்தியாவில் ‘அமேசான் எதிர்கால பொறியாளர்’ திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. இது, அந்த நிறுவனத்தின் உலகளாவிய கணினி அறிவியல் கல்வித்திட்டமாகும். அந்நிறுவனத்தின் கூற்றுப்படி, இத்திட்டம் தரமான கணினி அறிவியல் கல்வி மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தொழிற்துறை வாய்ப்புகளை அணுக உதவும்.
-
Question 37 of 50
37. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற தங்கப்பரிமாற்றம் மற்றும் சமூகப் பங்குச்சந்தை ஆகியவற்றை அங்கீகரித்த நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- SEBI’இன் வாரியம் சமீபத்தில் ஒரு ‘தங்கப்பரிமாற்றம்’ மற்றும் ‘சமூகப் பங்குச்சந்தை’ ஆகியவற்றை நிறுவுவதற்கான திட்டத்தை அறிவித்தது. தங்கப்பரிமாற்றத்தில், உலோகமானது மின்னணு தங்க பற்றுச் சீட்டுகள் வடிவில் வணிகம்செய்யப்படும் & அவை பத்திரங்களாக அறிவிக்கப்படும்.
- தற்போதுள்ள மற்றும் புதியதாக அங்கீகரிக்கப்பட்ட எந்த பங்குச்சந்தையும் மின்னணு தங்க பற்றுச் சீட்டுகள் வடிவில் வர்த்தகத்தைத் தொடங்கலாம்.
Incorrect
விளக்கம்
- SEBI’இன் வாரியம் சமீபத்தில் ஒரு ‘தங்கப்பரிமாற்றம்’ மற்றும் ‘சமூகப் பங்குச்சந்தை’ ஆகியவற்றை நிறுவுவதற்கான திட்டத்தை அறிவித்தது. தங்கப்பரிமாற்றத்தில், உலோகமானது மின்னணு தங்க பற்றுச் சீட்டுகள் வடிவில் வணிகம்செய்யப்படும் & அவை பத்திரங்களாக அறிவிக்கப்படும்.
- தற்போதுள்ள மற்றும் புதியதாக அங்கீகரிக்கப்பட்ட எந்த பங்குச்சந்தையும் மின்னணு தங்க பற்றுச் சீட்டுகள் வடிவில் வர்த்தகத்தைத் தொடங்கலாம்.
-
Question 38 of 50
38. Question
இந்தியன் வங்கியின் முன்னாள் MD & CEOஆன பத்மஜா சந்துரு, எந்த நிறுவனத்தின் புதிய MD & CEOஆக நியமிக்கப்பட்டுள்ளார்?
Correct
விளக்கம்
- பத்மஜா சுந்துரு தேசியப் பத்திரங்கள் வைப்புத்தொகையின் (NSDL) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயலதிகாரியாக (MD & CEO) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 2018 செப்டம்பர் மற்றும் 2021 ஆகஸ்ட்டுக்கு இடையில் இந்தியன் வங்கியின் MD & CEOஆக பணியாற்றியுள்ளார். அவரது நியமனம் NSDL’இன் பங்குதாரர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. NSDL’இன் முந்தைய MD & CEOஆக GV நாகேஸ்வர ராவ் இருந்தார்.
Incorrect
விளக்கம்
- பத்மஜா சுந்துரு தேசியப் பத்திரங்கள் வைப்புத்தொகையின் (NSDL) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயலதிகாரியாக (MD & CEO) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 2018 செப்டம்பர் மற்றும் 2021 ஆகஸ்ட்டுக்கு இடையில் இந்தியன் வங்கியின் MD & CEOஆக பணியாற்றியுள்ளார். அவரது நியமனம் NSDL’இன் பங்குதாரர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. NSDL’இன் முந்தைய MD & CEOஆக GV நாகேஸ்வர ராவ் இருந்தார்.
-
Question 39 of 50
39. Question
உலகின் மிகப்பழமையான குடியரசுகளுள் ஒன்றான எந்த நாடு, சமீபத்தில், கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்க வாக்களித்தது?
Correct
விளக்கம்
- சான் மரினோ குடியரசில் பன்னிரண்டு வார கர்ப்பத்தை கருக்கலைக்க அனுமதிப்பதற்கான ஒரு வாக்கெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. மொத்த வாக்காளர்களில் கிட்டத்தட்ட 77% பேர் இந்தக் கருத்தை ஆதரித்தனர் மற்றும் கருக்கலைப்பை அனுமதிக்க விரும்பினர். இன்றுவரை, சான் மரினோ குடியரசில், கர்ப்பத்தை களைப்பது என்பது சட்டவிரோதமானது ஆகும். அதனை மீறி முயற்சி செய்வோருக்கு மூவாண்டுகள் சிறைத் தண்டனையும், கலைப்பவருக்கு ஆறாண்டு சிறையும் விதிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- சான் மரினோ குடியரசில் பன்னிரண்டு வார கர்ப்பத்தை கருக்கலைக்க அனுமதிப்பதற்கான ஒரு வாக்கெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. மொத்த வாக்காளர்களில் கிட்டத்தட்ட 77% பேர் இந்தக் கருத்தை ஆதரித்தனர் மற்றும் கருக்கலைப்பை அனுமதிக்க விரும்பினர். இன்றுவரை, சான் மரினோ குடியரசில், கர்ப்பத்தை களைப்பது என்பது சட்டவிரோதமானது ஆகும். அதனை மீறி முயற்சி செய்வோருக்கு மூவாண்டுகள் சிறைத் தண்டனையும், கலைப்பவருக்கு ஆறாண்டு சிறையும் விதிக்கப்பட்டது.
-
Question 40 of 50
40. Question
2022 ஸ்வச் சர்வேக்ஷனில் கீழ்காணும் எந்தப் புதிய குறிகாட்டி (indicator) இணைக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் நடத்தப்பட்ட ஏழாவது தூய்மை ஆய்வை வெளியிட்டுள்ளது. இதன் தற்போதைய பதிப்பில், தொற்றுகாலத்தின்போது தூய்மைப் பணியாளர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக, ‘பணிச்சூழல்கள் & தூய்மைப்பணியாளர்களின் வாழ்வாதாரம்’ குறித்த குறிப்பிட்ட குறிகாட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்
- மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் நடத்தப்பட்ட ஏழாவது தூய்மை ஆய்வை வெளியிட்டுள்ளது. இதன் தற்போதைய பதிப்பில், தொற்றுகாலத்தின்போது தூய்மைப் பணியாளர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக, ‘பணிச்சூழல்கள் & தூய்மைப்பணியாளர்களின் வாழ்வாதாரம்’ குறித்த குறிப்பிட்ட குறிகாட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
-
Question 41 of 50
41. Question
எந்த நாட்டின் அண்மைய பொதுத்தேர்தலில் 48 சதவீத பெண் வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்?
Correct
விளக்கம்
- வெற்றிபெற்ற வேட்பாளர்களில் 48% பெண்கள் என்பதால், ஐஸ்லாந்தில் பொதுத்தேர்தல் முடிவுகள் அந்நாட்டிற்கு ஒரு சிறப்பு நிகழ்வாக உள்ளது. 63 இடங்களைக்கொண்ட நாடாளுமன்றத்தில், 30 இடங்களை பெண் வேட்பாளர்கள் வென்றுள்ளனர். பின்லாந்தில் 47% பெண் வேட்பாளர்க -ள் வென்றுள்ளனர். சுவீடன் நாடாளுமன்றம் 465 பெண் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- வெற்றிபெற்ற வேட்பாளர்களில் 48% பெண்கள் என்பதால், ஐஸ்லாந்தில் பொதுத்தேர்தல் முடிவுகள் அந்நாட்டிற்கு ஒரு சிறப்பு நிகழ்வாக உள்ளது. 63 இடங்களைக்கொண்ட நாடாளுமன்றத்தில், 30 இடங்களை பெண் வேட்பாளர்கள் வென்றுள்ளனர். பின்லாந்தில் 47% பெண் வேட்பாளர்க -ள் வென்றுள்ளனர். சுவீடன் நாடாளுமன்றம் 465 பெண் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
-
Question 42 of 50
42. Question
நெசவாளர் சேவைகள் மற்றும் வடிவமைப்பு வள மையம் அமைக்கப்படவுள்ள மாநிலம் / UT எது?
Correct
விளக்கம்
- இமாச்சல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில், “நெசவாளர் சேவைகள் மற்றும் வடிவமைப்பு வள மையம்” அமைக்கப்படவுள்ளதாக நடுவண் வர்த்தகம், தொழில் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார். இந்த மையம், அம்மாநிலத்தின் ஈர்க்கத்தக்க கைவினைப் பொருட்களை ஊக்குவிக்கவும், சர்வதேச சந்தையில் அப்பொருட்களை ஏற்றுமதி செய்யவும் சிறந்த தளத்தை வழங்கும். 2021 செப்.27 அன்று இமாச்சல பிரதேசத்தின் பொன்விழா ஆண்டை நினைவுகூரும் வகையி -ல் ‘சேவா & சமர்பன்’ திட்டத்தின்கீழ் இது ஏற்பாடு செய்யப்பட்டது.
Incorrect
விளக்கம்
- இமாச்சல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில், “நெசவாளர் சேவைகள் மற்றும் வடிவமைப்பு வள மையம்” அமைக்கப்படவுள்ளதாக நடுவண் வர்த்தகம், தொழில் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார். இந்த மையம், அம்மாநிலத்தின் ஈர்க்கத்தக்க கைவினைப் பொருட்களை ஊக்குவிக்கவும், சர்வதேச சந்தையில் அப்பொருட்களை ஏற்றுமதி செய்யவும் சிறந்த தளத்தை வழங்கும். 2021 செப்.27 அன்று இமாச்சல பிரதேசத்தின் பொன்விழா ஆண்டை நினைவுகூரும் வகையி -ல் ‘சேவா & சமர்பன்’ திட்டத்தின்கீழ் இது ஏற்பாடு செய்யப்பட்டது.
-
Question 43 of 50
43. Question
“My Life in Full: Work, Family and Our Future” என்பது யாரின் நினைவுக்குறிப்பாகும்?
Correct
விளக்கம்
- “My Life in Full: Work, Family and Our Future” என்பது 65 வயதான முன்னாள் பெப்சிகோ தலைமைச் செயல் அதிகாரி இந்திரா நூயியின் நினைவுக்குறிப்பு ஆகும். இது போர்ட்போலியோ புத்தகங்களால் 2021 செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும். இது குழந்தைப் பருவத்திலிருந்து உலகின் மிக சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக மாறும் வரை அவரது வாழ்க்கையை விவரிக்கிறது. இந்திரா நூயி, பெப்சிகோவின் தலைமைச் செயல் அதிகாரியாக பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.
Incorrect
விளக்கம்
- “My Life in Full: Work, Family and Our Future” என்பது 65 வயதான முன்னாள் பெப்சிகோ தலைமைச் செயல் அதிகாரி இந்திரா நூயியின் நினைவுக்குறிப்பு ஆகும். இது போர்ட்போலியோ புத்தகங்களால் 2021 செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும். இது குழந்தைப் பருவத்திலிருந்து உலகின் மிக சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக மாறும் வரை அவரது வாழ்க்கையை விவரிக்கிறது. இந்திரா நூயி, பெப்சிகோவின் தலைமைச் செயல் அதிகாரியாக பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.
-
Question 44 of 50
44. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற லூசி திட்டத்துடன் தொடர்புடைய விண்வெளி நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- லூசி திட்டம் என்பது அமெரிக்காவின் நாசாவின், வியாழனின் டிரோஜன் விண்கற்களை ஆய்வுசெய்வதற்கான ஒரு திட்டப்பணியாகும். இது 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய மண்டலத்தின் உருவாக்கம் பற்றிய புதிய நுண்ணறிவுகளை வழங்க அமைக்கப்பட்டுள்ளது.
- மனித உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கிய ஒரு பழங்கால புதைபடிவத்தின் பெயர் இந்த ஆய்வுக்கு சூட்டப்பட்டுள்ளது. இது அக்டோபர்.16 அன்று புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி படை நிலையத்திலிருந்து ஏவப்படவுள்ளது.
Incorrect
விளக்கம்
- லூசி திட்டம் என்பது அமெரிக்காவின் நாசாவின், வியாழனின் டிரோஜன் விண்கற்களை ஆய்வுசெய்வதற்கான ஒரு திட்டப்பணியாகும். இது 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய மண்டலத்தின் உருவாக்கம் பற்றிய புதிய நுண்ணறிவுகளை வழங்க அமைக்கப்பட்டுள்ளது.
- மனித உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கிய ஒரு பழங்கால புதைபடிவத்தின் பெயர் இந்த ஆய்வுக்கு சூட்டப்பட்டுள்ளது. இது அக்டோபர்.16 அன்று புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி படை நிலையத்திலிருந்து ஏவப்படவுள்ளது.
-
Question 45 of 50
45. Question
இந்தியாவில், ‘படைப்பாளி கல்வி திட்டத்தை’த் தொடங்கியுள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- பேஸ்புக் தனது மிகப்பெரிய ‘படைப்பாளி கல்வி மற்றும் செயல்படுத்தும் திட்டத்தை’ இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. “Born on Instagram” என பெயரிடப்பட்ட இத்திட்டத்தில் படைப்பாளர்களை ஊக்குவித்தல், கல்வி கற்பது மற்றும் செயல்படுத்துவதை இலக்காகக் கொண்ட மின்னணு கற்றல் படிப்பு அடங்கும். இத்திட்டம் முதலில் 2019’இல் தொடங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- பேஸ்புக் தனது மிகப்பெரிய ‘படைப்பாளி கல்வி மற்றும் செயல்படுத்தும் திட்டத்தை’ இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. “Born on Instagram” என பெயரிடப்பட்ட இத்திட்டத்தில் படைப்பாளர்களை ஊக்குவித்தல், கல்வி கற்பது மற்றும் செயல்படுத்துவதை இலக்காகக் கொண்ட மின்னணு கற்றல் படிப்பு அடங்கும். இத்திட்டம் முதலில் 2019’இல் தொடங்கப்பட்டது.
-
Question 46 of 50
46. Question
இந்திய ரிசர்வ் வங்கியுடன் தொடர்புடைய PCA கட்டமைப்பில் ‘P’ என்பது எதைக் குறிக்கிறது?
Correct
விளக்கம்
- Prompt Corrective Action (PCA) என்பது ரிசர்வ் வங்கியின் பலவீனமான வங்கிகளின் கண்காணிப்பு பட்டியலைக் குறிக்கிறது. அத்தகைய வங்கிகள் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது போன்ற கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதிக்கிறது.
- இந்திய ரிசர்வ் வங்கி (RBI), சமீபத்தில், இந்திய வெளிநாட்டு வங்கியை PCA கட்டமைப்பிலிருந்து நீக்கியது. அவ்வங்கி, கடந்த 2015’இல் PCA கட்டமைப்பின்கீழ் வைக்கப்பட்டது. வெளியிடப்பட்ட 2020-21 நிதியியல் முடிவுகளின் அடிப்படையில், அவ்வங்கி PCA அளவுருவை மீறவில்லை என்பதை நிதி மேற்பார்வை வாரியம் கண்டறிந்தது.
Incorrect
விளக்கம்
- Prompt Corrective Action (PCA) என்பது ரிசர்வ் வங்கியின் பலவீனமான வங்கிகளின் கண்காணிப்பு பட்டியலைக் குறிக்கிறது. அத்தகைய வங்கிகள் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது போன்ற கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதிக்கிறது.
- இந்திய ரிசர்வ் வங்கி (RBI), சமீபத்தில், இந்திய வெளிநாட்டு வங்கியை PCA கட்டமைப்பிலிருந்து நீக்கியது. அவ்வங்கி, கடந்த 2015’இல் PCA கட்டமைப்பின்கீழ் வைக்கப்பட்டது. வெளியிடப்பட்ட 2020-21 நிதியியல் முடிவுகளின் அடிப்படையில், அவ்வங்கி PCA அளவுருவை மீறவில்லை என்பதை நிதி மேற்பார்வை வாரியம் கண்டறிந்தது.
-
Question 47 of 50
47. Question
2020 மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிப்புறக் கடன் வீதம் என்ன?
Correct
விளக்கம்
- இந்தியாவின் வெளிப்புறக் கடன் பற்றிய மத்திய நிதி அமைச்சகத்தின் நிலை அறிக்கையின்படி, 2020 மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவின் வெளிப்புறக் கடன் மற்றும் GDP விகிதம் 20.6%’இலிருந்து 21.1%ஆக அதிகரித்துள்ளது. 2021 மார்ச் மாத இறுதிப்படி இந்தியாவின் வெளிப்புறக் கடன் 2.1% உயர்ந்து $570 பில்லியன் டாலராக உள்ளது. வெளிப்புறக் கடன் விகிதத்திற்கான ஒதுக்கீடு அதே காலகட்டத்தில் 85.6%’இலிருந்து 101.2%ஆக அதிகரித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் வெளிப்புறக் கடன் பற்றிய மத்திய நிதி அமைச்சகத்தின் நிலை அறிக்கையின்படி, 2020 மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவின் வெளிப்புறக் கடன் மற்றும் GDP விகிதம் 20.6%’இலிருந்து 21.1%ஆக அதிகரித்துள்ளது. 2021 மார்ச் மாத இறுதிப்படி இந்தியாவின் வெளிப்புறக் கடன் 2.1% உயர்ந்து $570 பில்லியன் டாலராக உள்ளது. வெளிப்புறக் கடன் விகிதத்திற்கான ஒதுக்கீடு அதே காலகட்டத்தில் 85.6%’இலிருந்து 101.2%ஆக அதிகரித்துள்ளது.
-
Question 48 of 50
48. Question
2020 மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிப்புறக் கடன் வீதம் என்ன?
Correct
விளக்கம்
- இந்தியாவின் வெளிப்புறக் கடன் பற்றிய மத்திய நிதி அமைச்சகத்தின் நிலை அறிக்கையின்படி, 2020 மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவின் வெளிப்புறக் கடன் மற்றும் GDP விகிதம் 20.6%’இலிருந்து 21.1%ஆக அதிகரித்துள்ளது. 2021 மார்ச் மாத இறுதிப்படி இந்தியாவின் வெளிப்புறக் கடன் 2.1% உயர்ந்து $570 பில்லியன் டாலராக உள்ளது. வெளிப்புறக் கடன் விகிதத்திற்கான ஒதுக்கீடு அதே காலகட்டத்தில் 85.6%’இலிருந்து 101.2%ஆக அதிகரித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் வெளிப்புறக் கடன் பற்றிய மத்திய நிதி அமைச்சகத்தின் நிலை அறிக்கையின்படி, 2020 மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவின் வெளிப்புறக் கடன் மற்றும் GDP விகிதம் 20.6%’இலிருந்து 21.1%ஆக அதிகரித்துள்ளது. 2021 மார்ச் மாத இறுதிப்படி இந்தியாவின் வெளிப்புறக் கடன் 2.1% உயர்ந்து $570 பில்லியன் டாலராக உள்ளது. வெளிப்புறக் கடன் விகிதத்திற்கான ஒதுக்கீடு அதே காலகட்டத்தில் 85.6%’இலிருந்து 101.2%ஆக அதிகரித்துள்ளது.
-
Question 49 of 50
49. Question
‘Ease of Logistics’ வலைதளத்தைத் தொடங்கியுள்ள நடுவண் அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு (FIEO) என்பது 1965ஆம் ஆண்டில் வர்த்தக அமைச்சகம் மற்றும் தனியார் வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்புகளால் அமைக்கப்பட்ட வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு ஆகும். மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சரான பியூஷ் கோயல், அண்மையில், ‘ஈஸ் ஆப் லாஜிஸ்டிக்ஸ்’ என்ற வலைதளத்தைத் தொடங்கினார். இந்தப் புதிய தளம், ஏற்றுமதியாளர்களுக்கும் லாஜிஸ்டிக் சேவை வழங்குநர்களுக்கும் இடையே ஓர் இணைப்பாக இருக்கும்.
Incorrect
விளக்கம்
- இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு (FIEO) என்பது 1965ஆம் ஆண்டில் வர்த்தக அமைச்சகம் மற்றும் தனியார் வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்புகளால் அமைக்கப்பட்ட வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு ஆகும். மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சரான பியூஷ் கோயல், அண்மையில், ‘ஈஸ் ஆப் லாஜிஸ்டிக்ஸ்’ என்ற வலைதளத்தைத் தொடங்கினார். இந்தப் புதிய தளம், ஏற்றுமதியாளர்களுக்கும் லாஜிஸ்டிக் சேவை வழங்குநர்களுக்கும் இடையே ஓர் இணைப்பாக இருக்கும்.
-
Question 50 of 50
50. Question
தேசிய ஏற்றுமதி காப்பீட்டு கணக்கு திட்டத்தை எந்த ஆண்டு வரை தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்தது?
Correct
விளக்கம்
- தேசிய ஏற்றுமதி காப்பீட்டு கணக்கு திட்டத்தை தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2021-2022 நிதியாண்டு முதல் 2025-2026 வரை ஐந்து ஆண்டுகளில் `1,650 கோடி மானிய நிதி உதவியை அரசாங்கம் அறிவித்துள்ளது. பட்டியலிடா CPSEஆன ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்தை (ECCG) பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கும் அமைச்சரவை ஒப்புதலளித்தது. 2021-22 நிதியாண்டில் தொடங்கி, 5 ஆண்டுகளில், `4,400 கோடி அளவுக்கு ECCG’இல் முதலீடு செய்யப்படும்.
Incorrect
விளக்கம்
- தேசிய ஏற்றுமதி காப்பீட்டு கணக்கு திட்டத்தை தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2021-2022 நிதியாண்டு முதல் 2025-2026 வரை ஐந்து ஆண்டுகளில் `1,650 கோடி மானிய நிதி உதவியை அரசாங்கம் அறிவித்துள்ளது. பட்டியலிடா CPSEஆன ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்தை (ECCG) பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கும் அமைச்சரவை ஒப்புதலளித்தது. 2021-22 நிதியாண்டில் தொடங்கி, 5 ஆண்டுகளில், `4,400 கோடி அளவுக்கு ECCG’இல் முதலீடு செய்யப்படும்.
Leaderboard: October 1st Week 2021 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||