September 2021 Monthly Current Affairs Online Test Tamil
September 2021 Monthly Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
-
Question 1 of 100
1. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘BH வரிசை’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?
Correct
விளக்கம்
- வாகன உரிமையாளர், மாநிலம்விட்டு மாநிலம் மாறும்போது மீண்டும் வாகனப்பதிவு செய்வதைத் தவிர்க்க, புதிய வாகனப்பதிவில் ‘BH’ எனத் தொடங்கும் பதிவு வரிசையை நடுவண் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
- இந்த அறிவிப்பின்படி BH–BHarat Series வாகன பதிவு வசதி, தன்னார்வ அடிப்படையில் பாதுகாப்பு பணியாளர்கள், நடுவண், மாநில அரசு ஊழியர்கள், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பொருந்தும். இந்தப் பதிவின்கீழ் மோட்டார் வாகன வரி கூடுதலாக இருக்கும்.
Incorrect
விளக்கம்
- வாகன உரிமையாளர், மாநிலம்விட்டு மாநிலம் மாறும்போது மீண்டும் வாகனப்பதிவு செய்வதைத் தவிர்க்க, புதிய வாகனப்பதிவில் ‘BH’ எனத் தொடங்கும் பதிவு வரிசையை நடுவண் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
- இந்த அறிவிப்பின்படி BH–BHarat Series வாகன பதிவு வசதி, தன்னார்வ அடிப்படையில் பாதுகாப்பு பணியாளர்கள், நடுவண், மாநில அரசு ஊழியர்கள், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பொருந்தும். இந்தப் பதிவின்கீழ் மோட்டார் வாகன வரி கூடுதலாக இருக்கும்.
-
Question 2 of 100
2. Question
ஜெர்மனிக்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- கடந்த 1990ஆம் ஆண்டுப் பிரிவைச் சார்ந்த இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான ஹரிஷ் பர்வதனேனி, ஜெர்மனிக்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தில்லியிலுள்ள MEA தலைமையகத்தில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
Incorrect
விளக்கம்
- கடந்த 1990ஆம் ஆண்டுப் பிரிவைச் சார்ந்த இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான ஹரிஷ் பர்வதனேனி, ஜெர்மனிக்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தில்லியிலுள்ள MEA தலைமையகத்தில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
-
Question 3 of 100
3. Question
உலக வில்வித்தை இளையோர் சாம்பியன்ஷிப்பில், இந்தியா, எத்தனை தங்கப்பதக்கங்களை வென்றது?
Correct
விளக்கம்
- வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. உலக வில்வித்தை இளைஞயோ சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி 15 பதக்கங்களை வென்றது. 2021 உலக வில்வித்தை இளையோர் சாம்பியன்ஷிப், போலந்தில் உள்ள வுரோக்லாவில் நடந்தது.
- 15 பதக்கங்களில், இந்தியா, ‘காம்பவுண்ட் கேடட்’ மகளிர் & ஆடவர் & கலப்பு அணி நிகழ்வுகளில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. இறுதிப்போட்டியில், இந்திய மகளிர் அணி, துருக்கியை 228-216 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.
Incorrect
விளக்கம்
- வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. உலக வில்வித்தை இளைஞயோ சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி 15 பதக்கங்களை வென்றது. 2021 உலக வில்வித்தை இளையோர் சாம்பியன்ஷிப், போலந்தில் உள்ள வுரோக்லாவில் நடந்தது.
- 15 பதக்கங்களில், இந்தியா, ‘காம்பவுண்ட் கேடட்’ மகளிர் & ஆடவர் & கலப்பு அணி நிகழ்வுகளில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. இறுதிப்போட்டியில், இந்திய மகளிர் அணி, துருக்கியை 228-216 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.
-
Question 4 of 100
4. Question
நாடுகளுக்கான உலகளாவிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு தரவரிசையில் இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- ஹெல்த் இன்னோவேஷன் எக்ஸ்சேஞ்ச், UNAIDS உடன் இணைந்து ஸ்டார்ட்அப் பிளிங்க் தயாரித்த அறிக்கையின்படி, நாடுகளுக்கான உலகளாவிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு தரவரிசையில் இந்தியா ஆறு இடங்கள் சரிந்து 32ஆவது இடத்தில் உள்ளது.
- COVID தொற்றுநோயை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட புதுமையான தீர்வுகளை அடிப்படையாகக் கொண்ட உலகின் முதல் 40 நாடுகள் மற்றும் 100 நகரங்களை இந்த அறிக்கை தன்னகத்தே கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஹெல்த் இன்னோவேஷன் எக்ஸ்சேஞ்ச், UNAIDS உடன் இணைந்து ஸ்டார்ட்அப் பிளிங்க் தயாரித்த அறிக்கையின்படி, நாடுகளுக்கான உலகளாவிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு தரவரிசையில் இந்தியா ஆறு இடங்கள் சரிந்து 32ஆவது இடத்தில் உள்ளது.
- COVID தொற்றுநோயை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட புதுமையான தீர்வுகளை அடிப்படையாகக் கொண்ட உலகின் முதல் 40 நாடுகள் மற்றும் 100 நகரங்களை இந்த அறிக்கை தன்னகத்தே கொண்டுள்ளது.
-
Question 5 of 100
5. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘இந்தியா SIZE’ ஆய்வுடன் தொடர்புடைய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- புது தில்லியில் அமைந்துள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனமானது (NIFT), நடுவண் ஜவுளி அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு நிறுவனம் ஆகும். அந்நிறுவனம், “இந்தியா SIZE” என்ற ஓர் ஆய்வை மேற்கொள்கிறது.
- இது, இந்திய மக்களுக்கான ஒரு விரிவான உடலளவு விளக்கப்படத்தை உருவாக்கும் ஒரு விரிவான உடற்கூற்றளவைசார் ஆய்வாகும். இந்தத் தரவுகளின்மூலம் இந்திய மக்களுக்கேற்ற பணிச்சூழலியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளை உருவாக்க முடியும்.
Incorrect
விளக்கம்
- புது தில்லியில் அமைந்துள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனமானது (NIFT), நடுவண் ஜவுளி அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு நிறுவனம் ஆகும். அந்நிறுவனம், “இந்தியா SIZE” என்ற ஓர் ஆய்வை மேற்கொள்கிறது.
- இது, இந்திய மக்களுக்கான ஒரு விரிவான உடலளவு விளக்கப்படத்தை உருவாக்கும் ஒரு விரிவான உடற்கூற்றளவைசார் ஆய்வாகும். இந்தத் தரவுகளின்மூலம் இந்திய மக்களுக்கேற்ற பணிச்சூழலியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளை உருவாக்க முடியும்.
-
Question 6 of 100
6. Question
மலபார்-21 கடற்படை பயிற்சியில் எத்தனை நாடுகள் பங்கேற்கின்றன?
Correct
விளக்கம்
- இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் & ஆஸ்திரேலியாவின் கடற்படைகள் (QUAD) மலபார்-21 என்ற கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்கின்றன. இந்த நான்கு நாடுகளும் கடந்த 2020 முதல் மலபார் பயிற்சியின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. இந்த ஆண்டின் மலபார் பயிற்சி பசிபிக் தீவான குவாமில் நடைபெறுகிறது. கடற்படைகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும், கடல்சார் பாதுகாப்பில் பொதுவான புரிதலை உருவாக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் & ஆஸ்திரேலியாவின் கடற்படைகள் (QUAD) மலபார்-21 என்ற கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்கின்றன. இந்த நான்கு நாடுகளும் கடந்த 2020 முதல் மலபார் பயிற்சியின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. இந்த ஆண்டின் மலபார் பயிற்சி பசிபிக் தீவான குவாமில் நடைபெறுகிறது. கடற்படைகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும், கடல்சார் பாதுகாப்பில் பொதுவான புரிதலை உருவாக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 7 of 100
7. Question
காலநிலை மாற்றம் தொடர்பான அரசாங்கங்களுக்கிடையிலான குழுவின் தலைமையிடம் உள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையிலான குழு (IPCC) சுவிச்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்ட ஐநா அவையின் ஓர் அமைப்பாகும். பருவநிலை மாற்றம் குறித்த ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை (AR6) ஐபிசிசியால் “AR6 காலநிலை மாற்றம் 2021: இயற்பியல் அறிவியல் அடிப்படை” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டு உள்ளது. காலநிலை அமைப்புகள் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த சமீபத்திய கண்டுபிடிப்புகளை இந்த அறிக்கை அளிக்கிறது. உலக வெப்ப நிலை அடுத்த 2 தசாப்தங்களில் 1.5 டிகிரியை தாண்டும் என இந்த அறிக்கை கூறுகிறது.
Incorrect
விளக்கம்
- காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையிலான குழு (IPCC) சுவிச்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்ட ஐநா அவையின் ஓர் அமைப்பாகும். பருவநிலை மாற்றம் குறித்த ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை (AR6) ஐபிசிசியால் “AR6 காலநிலை மாற்றம் 2021: இயற்பியல் அறிவியல் அடிப்படை” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டு உள்ளது. காலநிலை அமைப்புகள் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த சமீபத்திய கண்டுபிடிப்புகளை இந்த அறிக்கை அளிக்கிறது. உலக வெப்ப நிலை அடுத்த 2 தசாப்தங்களில் 1.5 டிகிரியை தாண்டும் என இந்த அறிக்கை கூறுகிறது.
-
Question 8 of 100
8. Question
எந்த மாநிலத்தில் கடல்சார் ஆய்வுகள் குறித்த புதிய திறன் நிறுவனத்தை அமைக்கவுள்ளதாக நடுவண் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது?
Correct
விளக்கம்
- மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், சென்னை இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின்கீழ் அஸ்ஸாமில் உள்ள கௌகாத்தியில் கடல்சார் ஆய்வுக்கான திறன் நிறுவனத்தை நிறுவுவதாக அறிவித்தார்.
- கௌகாத்தியில் உள்ள பாண்டுவில் ஒரு புதிய ‘கப்பல் பழுதுபார்க்கும் வசதியை’ அமைப்பதற்காக இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் மற்றும் ஹூக்லி கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்துக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
- இதற்கான தொழில்நுட்ப ஆதரவை ஐஐடி மெட்ராஸ் வழங்கும். 2023 ஆகஸ்டுக்குள் இது முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்லிப்வே எனப்படும் இந்த வசதி அஸ்ஸாம் மாநில அரசால் வழங்கப்பட்ட 3.67 ஏக்கர் நிலத்தில் உருவாக்கப்படவுள்ளது.
Incorrect
விளக்கம்
- மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், சென்னை இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின்கீழ் அஸ்ஸாமில் உள்ள கௌகாத்தியில் கடல்சார் ஆய்வுக்கான திறன் நிறுவனத்தை நிறுவுவதாக அறிவித்தார்.
- கௌகாத்தியில் உள்ள பாண்டுவில் ஒரு புதிய ‘கப்பல் பழுதுபார்க்கும் வசதியை’ அமைப்பதற்காக இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் மற்றும் ஹூக்லி கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்துக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
- இதற்கான தொழில்நுட்ப ஆதரவை ஐஐடி மெட்ராஸ் வழங்கும். 2023 ஆகஸ்டுக்குள் இது முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்லிப்வே எனப்படும் இந்த வசதி அஸ்ஸாம் மாநில அரசால் வழங்கப்பட்ட 3.67 ஏக்கர் நிலத்தில் உருவாக்கப்படவுள்ளது.
-
Question 9 of 100
9. Question
NABARD’இன் முன்னெடுப்பான ‘மை பேட் மை ரைட்’ திட்டம் தொடங்கப்பட்ட மாநிலம் எது?
Correct
விளக்கம்
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திரிபுராவில் ‘மை பேட் மை ரைட்’ திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்தத் திட்டம் நபார்டு மற்றும் NAB அறக்கட்டளையின் ஒரு முன்னெடுப்பாகும்.
- கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு மானியங்கள், ஊதிய ஆதரவு மற்றும் உபகரணங்கள்மூலம் சிறந்த வாழ்வாதாரம் மற்றும் மாதவிடாய் சுகாதாரத்தை வழங்குதல் இதன் நோக்கமாகும். இம்முன்முயற்சியின் கீழ், ஒரு சானிட்டரி பேட் தயாரிக்கும் இயந்திரம், இரண்டு மாதத்திற்கு தேவையான மூலப்பொருட்கள், 50 நாட்களுக்கு ஊதியம், பேக்கேஜிங் பொருட்கள் மற்றும் 3 கட்டங்களாக ஐந்து நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமப்புற பெண்களிடையே மாதவிடாய் நலத்தை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திரிபுராவில் ‘மை பேட் மை ரைட்’ திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்தத் திட்டம் நபார்டு மற்றும் NAB அறக்கட்டளையின் ஒரு முன்னெடுப்பாகும்.
- கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு மானியங்கள், ஊதிய ஆதரவு மற்றும் உபகரணங்கள்மூலம் சிறந்த வாழ்வாதாரம் மற்றும் மாதவிடாய் சுகாதாரத்தை வழங்குதல் இதன் நோக்கமாகும். இம்முன்முயற்சியின் கீழ், ஒரு சானிட்டரி பேட் தயாரிக்கும் இயந்திரம், இரண்டு மாதத்திற்கு தேவையான மூலப்பொருட்கள், 50 நாட்களுக்கு ஊதியம், பேக்கேஜிங் பொருட்கள் மற்றும் 3 கட்டங்களாக ஐந்து நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமப்புற பெண்களிடையே மாதவிடாய் நலத்தை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 10 of 100
10. Question
2021 ஆகஸ்ட் நிலவரப்படி, பிரதமர் ஜன் தன் யோஜனாவின்கீழ் உள்ள மொத்த வங்கிக்கணக்குகளின் எண்ணிக்கை என்ன?
Correct
விளக்கம்
- பிரதமர் ஜன் தன் யோஜனாவின்கீழ் உள்ள மொத்த வங்கிக்கணக்குகளின் எண்ணிக்கை 2021 ஆகஸ்ட் மாத நிலவரப்படி 43 கோடியாக அதிகரித்துள்ளன. நிதி அமைச்சக தரவுகளின்படி, இந்தக் கணக்குகளில் உள்ள மொத்த வைப்புத்தொகையானது `1.46 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. 2014 ஆக.15 அன்று சுதந்திர தின உரையில், பிரதமர் மோடி அவர்களால் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், ஆக.28 அன்று தொடங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- பிரதமர் ஜன் தன் யோஜனாவின்கீழ் உள்ள மொத்த வங்கிக்கணக்குகளின் எண்ணிக்கை 2021 ஆகஸ்ட் மாத நிலவரப்படி 43 கோடியாக அதிகரித்துள்ளன. நிதி அமைச்சக தரவுகளின்படி, இந்தக் கணக்குகளில் உள்ள மொத்த வைப்புத்தொகையானது `1.46 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. 2014 ஆக.15 அன்று சுதந்திர தின உரையில், பிரதமர் மோடி அவர்களால் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், ஆக.28 அன்று தொடங்கப்பட்டது.
-
Question 11 of 100
11. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற S P சேதுராமன் சார்ந்த விளையாட்டு எது?
Correct
விளக்கம்
- இந்திய கிராண்ட்மாஸ்டர் S P சேதுராமன் பார்சிலோனா ஓப்பன் செஸ் போட்டி பட்டத்தை வென்றார். அதே நேரத்தில் கார்த்திகேயன் முரளி மூன்றாம் இடத்தைப் பிடித்தார். 9 சுற்றுகளில் 7.5 புள்ளிகளைச் சேர்த்த சேதுராமன் சிறந்த டை-பிரேக் மதிப்பெண்ணின் அடிப்படையில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ரஷ்யாவின் டேனியல் யுபாவும் இதே புள்ளிகளுடன் முடித்தார். ஒன்பது சுற்றுகளில் தோல்வியடையாமல், 6 போட்டிகளில் வென்று மூன்று போட்டிகளில் டிரா செய்தார் சேதுராமன்.
Incorrect
விளக்கம்
- இந்திய கிராண்ட்மாஸ்டர் S P சேதுராமன் பார்சிலோனா ஓப்பன் செஸ் போட்டி பட்டத்தை வென்றார். அதே நேரத்தில் கார்த்திகேயன் முரளி மூன்றாம் இடத்தைப் பிடித்தார். 9 சுற்றுகளில் 7.5 புள்ளிகளைச் சேர்த்த சேதுராமன் சிறந்த டை-பிரேக் மதிப்பெண்ணின் அடிப்படையில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ரஷ்யாவின் டேனியல் யுபாவும் இதே புள்ளிகளுடன் முடித்தார். ஒன்பது சுற்றுகளில் தோல்வியடையாமல், 6 போட்டிகளில் வென்று மூன்று போட்டிகளில் டிரா செய்தார் சேதுராமன்.
-
Question 12 of 100
12. Question
அண்மையில் காலமான புத்ததேவ் குஹா சார்ந்த துறை எது?
Correct
விளக்கம்
- மதுக்கரி உட்பட பல பிரபலமான புத்தகங்களை எழுதிய பிரபல வங்காள எழுத்தாளர் புத்ததேவ் குகா அண்மையில் காலமானார். அவர் தனது 85ஆம் வயதில் காலமானார். ஆனந்த புரஸ்கர் மற்றும் ஷரத் புரஸ்கர் உட்பட பல விருதுகளை அவர் வென்றுள்ளார். வங்காள இலக்கியத்தில் ‘ரிவு மற்றும் ரிஜுடா’ என்ற 2 பிரபலமான கற்பனை கதாபாத்திரங்களை உருவாக்கியவராவார் இவர்.
Incorrect
விளக்கம்
- மதுக்கரி உட்பட பல பிரபலமான புத்தகங்களை எழுதிய பிரபல வங்காள எழுத்தாளர் புத்ததேவ் குகா அண்மையில் காலமானார். அவர் தனது 85ஆம் வயதில் காலமானார். ஆனந்த புரஸ்கர் மற்றும் ஷரத் புரஸ்கர் உட்பட பல விருதுகளை அவர் வென்றுள்ளார். வங்காள இலக்கியத்தில் ‘ரிவு மற்றும் ரிஜுடா’ என்ற 2 பிரபலமான கற்பனை கதாபாத்திரங்களை உருவாக்கியவராவார் இவர்.
-
Question 13 of 100
13. Question
ஆண்டுதோறும் தேசிய சிறு தொழில் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- தேசிய சிறுதொழில் நாள் என்பது நமது சமுதாயத்தில் உள்ள சிறு தொழில்களின் மதிப்பை அங்கீகரிக்கும் ஒரு கொண்டாட்டமாகும்.
- ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட்.30 அன்று, தேசிய சிறு தொழில் நாள் கொண்டாடுகிறது. 2000 ஆகஸ்ட்.30 அன்று, இந்தியாவில் உள்ள சிறு நிறுவனங்களுக்கு ஆதரவை வழங்குவதற்காக, இந்தத் துறைக்கான ஒரு விரிவான கொள்கைதொகுப்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகப்பொருளாதாரத்தில் MSMEகளின் பங்களிப்புபற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக ஐநா பொது அவை ஜூன்.27ஆம் தேதியை MSME நாளாக அறிவித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- தேசிய சிறுதொழில் நாள் என்பது நமது சமுதாயத்தில் உள்ள சிறு தொழில்களின் மதிப்பை அங்கீகரிக்கும் ஒரு கொண்டாட்டமாகும்.
- ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட்.30 அன்று, தேசிய சிறு தொழில் நாள் கொண்டாடுகிறது. 2000 ஆகஸ்ட்.30 அன்று, இந்தியாவில் உள்ள சிறு நிறுவனங்களுக்கு ஆதரவை வழங்குவதற்காக, இந்தத் துறைக்கான ஒரு விரிவான கொள்கைதொகுப்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகப்பொருளாதாரத்தில் MSMEகளின் பங்களிப்புபற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக ஐநா பொது அவை ஜூன்.27ஆம் தேதியை MSME நாளாக அறிவித்துள்ளது.
-
Question 14 of 100
14. Question
அணுவாயுத சோதனைகளுக்கு எதிரான பன்னாட்டு நாள் – Intl., Day against Nuclear Tests அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் ஆக.29 அன்று உலகம் முழுவதும் அணு சோதனைக்கு எதிரான பன்னாட்டு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அணுவாயுதங்களை பரிசோதிப்பதால் ஏற்படும் தீங்கு விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், இதுபோன்ற சோதனைகளை முடிவுக்கு கொண்டு வருவதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- அணுவாற்றல் சோதனைகளுக்கு எதிரான பன்னாட்டு நாள் 2009 டிச.2 அன்று ஐநா பொதுச்சபையால் அதன் 64ஆவது அமர்வில் நிறுவப்பட்டது. நியூ மெக்ஸிகோவில் உள்ள பாலைவனத்தளத்தில், ‘டிரினிட்டி’ என்று அழைக்கப்படும் முதல் அணுசோதனை, அமெரிக்காவின் ராணுவத்தால் 1945 ஜூலை.16 அன்று நடத்தப்பட்டது.
Incorrect
விளக்கம்
- ஆண்டுதோறும் ஆக.29 அன்று உலகம் முழுவதும் அணு சோதனைக்கு எதிரான பன்னாட்டு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அணுவாயுதங்களை பரிசோதிப்பதால் ஏற்படும் தீங்கு விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், இதுபோன்ற சோதனைகளை முடிவுக்கு கொண்டு வருவதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- அணுவாற்றல் சோதனைகளுக்கு எதிரான பன்னாட்டு நாள் 2009 டிச.2 அன்று ஐநா பொதுச்சபையால் அதன் 64ஆவது அமர்வில் நிறுவப்பட்டது. நியூ மெக்ஸிகோவில் உள்ள பாலைவனத்தளத்தில், ‘டிரினிட்டி’ என்று அழைக்கப்படும் முதல் அணுசோதனை, அமெரிக்காவின் ராணுவத்தால் 1945 ஜூலை.16 அன்று நடத்தப்பட்டது.
-
Question 15 of 100
15. Question
மேற்கு நைல் வைரஸ்தொற்று அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- மிதவெப்பநிலையும் அதிக மழைப்பொழிவும் கொசுக்களுக்கு சாதகமான நிலைமைகளை உருவாக்குவதால், மேற்கு நைல் வைரஸ் (WNV) நோய்த் தொற்றுகள் அதிகரிக்கலாம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
- இது கொசுக்களால் பரவும் ஒரு தொற்றுநோயாகும். இது பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு நோய்த்தொற்றுள்ள கியூலெக்ஸ் கொசுவால் பரவுகிறது. இது, மனிதர்களில் அபாயகரமான நரம்பியல் நோயினை உண்டாக்குகிறது. இது ஜிகா, டெங்கு மற்றும் மஞ்சள் காய்ச்சல் ஆகிய வைரஸ்களுடன் தொடர்புடையது.
Incorrect
விளக்கம்
- மிதவெப்பநிலையும் அதிக மழைப்பொழிவும் கொசுக்களுக்கு சாதகமான நிலைமைகளை உருவாக்குவதால், மேற்கு நைல் வைரஸ் (WNV) நோய்த் தொற்றுகள் அதிகரிக்கலாம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
- இது கொசுக்களால் பரவும் ஒரு தொற்றுநோயாகும். இது பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு நோய்த்தொற்றுள்ள கியூலெக்ஸ் கொசுவால் பரவுகிறது. இது, மனிதர்களில் அபாயகரமான நரம்பியல் நோயினை உண்டாக்குகிறது. இது ஜிகா, டெங்கு மற்றும் மஞ்சள் காய்ச்சல் ஆகிய வைரஸ்களுடன் தொடர்புடையது.
-
Question 16 of 100
16. Question
அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற சூப்பர்டெக் இரட்டைகோபுர வழக்குடன் தொடர்புடைய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- நொய்டாவில் சூப்பர்டெக்கின் எமரால்ட் கோர்ட் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட 40 மாடிகளை கொண்ட இரட்டை கோபுரங்களை இடித்துத்தள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- மாவட்ட அதிகாரிகளுடனான ஒப்பந்தத்துடன் கட்டட விதிமுறைகளை மீறியதற்காக மூன்றுமாதங்களுக்குள் கோபுரங்களை இடிக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இது சம்பந்தப்பட்ட குற்றவாளிகள்மீது விசாரணை மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Incorrect
விளக்கம்
- நொய்டாவில் சூப்பர்டெக்கின் எமரால்ட் கோர்ட் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட 40 மாடிகளை கொண்ட இரட்டை கோபுரங்களை இடித்துத்தள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- மாவட்ட அதிகாரிகளுடனான ஒப்பந்தத்துடன் கட்டட விதிமுறைகளை மீறியதற்காக மூன்றுமாதங்களுக்குள் கோபுரங்களை இடிக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இது சம்பந்தப்பட்ட குற்றவாளிகள்மீது விசாரணை மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
-
Question 17 of 100
17. Question
தொழில்நுட்ப நிறுவனங்கள் மாற்று கட்டண முறைமைகளை வழங்குமாறு நிர்பந்திக்கும் உலகின் முதல் சட்டத்தை இயற்றிய நாடு எது?
Correct
விளக்கம்
- கூகுள் மற்றும் ஆப்பிள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களை தங்கள் செயலிக்கூடங்களில் மாற்று கட்டண முறைமைகளை வழங்குமாறு நிர்பந்திக்கும் உலகின் முதல் சட்டத்தை தென்கொரியா நிறைவேற்றி உள்ளது. இதற்கான அந்த நாட்டின் முதன்மை தொலைத்தொடர்பு சட்டமான ‘தொலைத்தொடர்பு வணிகச்சட்டம்’ திருத்தப்படவுள்ளது.
Incorrect
விளக்கம்
- கூகுள் மற்றும் ஆப்பிள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களை தங்கள் செயலிக்கூடங்களில் மாற்று கட்டண முறைமைகளை வழங்குமாறு நிர்பந்திக்கும் உலகின் முதல் சட்டத்தை தென்கொரியா நிறைவேற்றி உள்ளது. இதற்கான அந்த நாட்டின் முதன்மை தொலைத்தொடர்பு சட்டமான ‘தொலைத்தொடர்பு வணிகச்சட்டம்’ திருத்தப்படவுள்ளது.
-
Question 18 of 100
18. Question
அண்மையில் உணவு அவசரநிலையை அறிவித்த இந்தியாவின் அண்டைநாடு எது?
Correct
விளக்கம்
- தீவு நாடான இலங்கை, உணவு அவசரநிலை மற்றும் பொருளாதார அவசரநிலை ஆகியவற்றை ஓர் அரசாணையின்கீழ் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் விலை நிர்ணயத்தில் கட்டுப்பாடுகளை விதிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. அந்நிய செலாவணி நெருக்கடியால் இலங்கை பாதிக்கப்பட் -டுள்ளது, இதன்காரணமாக அதன் நாணயம் மதிப்பிழப்பை நோக்கிச் சென்றுள்ளது; இதன் விளைவாக, பணவீக்கம் ஏற்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- தீவு நாடான இலங்கை, உணவு அவசரநிலை மற்றும் பொருளாதார அவசரநிலை ஆகியவற்றை ஓர் அரசாணையின்கீழ் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் விலை நிர்ணயத்தில் கட்டுப்பாடுகளை விதிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. அந்நிய செலாவணி நெருக்கடியால் இலங்கை பாதிக்கப்பட் -டுள்ளது, இதன்காரணமாக அதன் நாணயம் மதிப்பிழப்பை நோக்கிச் சென்றுள்ளது; இதன் விளைவாக, பணவீக்கம் ஏற்பட்டுள்ளது.
-
Question 19 of 100
19. Question
இந்திய உச்சநீதிமன்றத்தில், அனுமதிக்கப்பட்ட நீதியரசர்களின் எண்ணிக்கை என்ன?
Correct
விளக்கம்
- மூன்று பெண்கள் உட்பட ஒன்பது புதிய நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக்செய்துகொண்டனர். இந்த நியமனத்தின் மூலம், இந்திய தலைமை நீதிபதி உட்பட, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33 பேராக உயர்ந்துள்ளது. உச்சநீதிமன்ற வரலாற்றில், ஒன்பது நீதிபதிகள் ஒரே நேரத்தில் பதவியேற்றது இதுவே முதல்முறை. ஒன்பது நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி நாகரத்னா, 2027 செப்டம்பரில் இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாக ஆகவுள்ளார்.
Incorrect
விளக்கம்
- மூன்று பெண்கள் உட்பட ஒன்பது புதிய நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக்செய்துகொண்டனர். இந்த நியமனத்தின் மூலம், இந்திய தலைமை நீதிபதி உட்பட, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33 பேராக உயர்ந்துள்ளது. உச்சநீதிமன்ற வரலாற்றில், ஒன்பது நீதிபதிகள் ஒரே நேரத்தில் பதவியேற்றது இதுவே முதல்முறை. ஒன்பது நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி நாகரத்னா, 2027 செப்டம்பரில் இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாக ஆகவுள்ளார்.
-
Question 20 of 100
20. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற Dr பிர்தௌசி காத்ரி மற்றும் முகமது அம்ஜத் சாகிப் ஆகியோர் பின்வரும் எந்த விருது பெற்றவர்கள்?
Correct
விளக்கம்
- வங்கதேசத்தைச் சார்ந்த தடுப்பூசி ஆராய்ச்சியாளர் Dr பிர்தௌஸி காத்ரி மற்றும் பாகிஸ்தானைச் சார்ந்த முகமது அம்ஜத் சாகிப் ஆகியோர் இந்த ஆண்டுக்கான (2021) இராமன் மகசேசே விருது பெற்ற ஐந்து பேருள் உள்ளனர். கடந்த 1957இல் நிறுவப்பட்ட இந்த விருது ஆசியாவின் மிக உயரிய கௌரவம் மற்றும் ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படுகிறது.
- பிலிப்பைன்ஸ் மீனவர் மற்றும் சமூக சுற்றுச்சூழல் ஆர்வலர் ராபர்டோ பாலன், மனிதாபிமானப் பணிக்காக அமெரிக்காவின் ஸ்டீவன் மன்சி & புலனாய்வு இதழியல் பணிக்காக இந்தோனேசியாவின் வாட்ச்டாக் ஆகியோர் இவ்விருதைப் பெற்ற பிற வெற்றியாளர்களாவர். சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க சேவையை வழங்கும் ஆசியாவில் உள்ள தனிநபர்கள் அல்லது அமைப்புகளுக்கு இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- வங்கதேசத்தைச் சார்ந்த தடுப்பூசி ஆராய்ச்சியாளர் Dr பிர்தௌஸி காத்ரி மற்றும் பாகிஸ்தானைச் சார்ந்த முகமது அம்ஜத் சாகிப் ஆகியோர் இந்த ஆண்டுக்கான (2021) இராமன் மகசேசே விருது பெற்ற ஐந்து பேருள் உள்ளனர். கடந்த 1957இல் நிறுவப்பட்ட இந்த விருது ஆசியாவின் மிக உயரிய கௌரவம் மற்றும் ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படுகிறது.
- பிலிப்பைன்ஸ் மீனவர் மற்றும் சமூக சுற்றுச்சூழல் ஆர்வலர் ராபர்டோ பாலன், மனிதாபிமானப் பணிக்காக அமெரிக்காவின் ஸ்டீவன் மன்சி & புலனாய்வு இதழியல் பணிக்காக இந்தோனேசியாவின் வாட்ச்டாக் ஆகியோர் இவ்விருதைப் பெற்ற பிற வெற்றியாளர்களாவர். சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க சேவையை வழங்கும் ஆசியாவில் உள்ள தனிநபர்கள் அல்லது அமைப்புகளுக்கு இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
-
Question 21 of 100
21. Question
‘ZAPAD 2021’ என்ற பெயரில் பன்னாட்டு இராணுவப்பயிற்சி நடைபெறுகிற நாடு எது?
Correct
விளக்கம்
- செப்.3-16 வரை ரஷ்யாவின் நிஷ்னியில் நடைபெறும் ‘ZAPAD-2021’ என்ற பன்னாட்டு பயிற்சியில் இந்திய இராணுவம் பங்கேற்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த இரண்டு வாரகால இராணுவப்பயிற்சி. யூரேசியா மற்றும் தெற்காசியாவிலிருந்து 10க்கும் மேற்பட்ட நாடுகள் இப்பயிற்சியில் பங்கேற்கின்றன. இப்பயிற்சியில் சீனாவும் பாகிஸ்தானும் பார்வையாளர்களாக பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ராணுவத்தின் சார்பாக 200 பேர்கொண்ட ஒரு குழு இப்பயிற்சியில் பங்கேற்கிறது.
Incorrect
விளக்கம்
- செப்.3-16 வரை ரஷ்யாவின் நிஷ்னியில் நடைபெறும் ‘ZAPAD-2021’ என்ற பன்னாட்டு பயிற்சியில் இந்திய இராணுவம் பங்கேற்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த இரண்டு வாரகால இராணுவப்பயிற்சி. யூரேசியா மற்றும் தெற்காசியாவிலிருந்து 10க்கும் மேற்பட்ட நாடுகள் இப்பயிற்சியில் பங்கேற்கின்றன. இப்பயிற்சியில் சீனாவும் பாகிஸ்தானும் பார்வையாளர்களாக பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ராணுவத்தின் சார்பாக 200 பேர்கொண்ட ஒரு குழு இப்பயிற்சியில் பங்கேற்கிறது.
-
Question 22 of 100
22. Question
துளிர்நிறுவனங்கள் துறையை ஊக்குவிப்பதற்காக பொதுத்துறை -தனியார்துறை கூட்டாண்மையின் கீழ், ‘புத்தாக்க திட்டம்’ ஒன்றை தொடங்கியுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- துளிர் நிறுவனங்கள் துறையை மேம்படுத்துவதற்காக முதலமைச்சர் அமரீந்தர் சிங், பொதுத்துறை – தனியார்துறை கூட்டாண்மையின் கீழ், ‘புத்தாக்க திட்டம்’ (Innovation Mission-IMPunjab) ஒன்றை தொடங்கினார். துளிர் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு உலக முதலீட்டாளர்களையும் நிபுணர்களையும் கொண்டுவருவதை இது தனது நோக்கமாகக் கொண் -டுள்ளது. வலுவான அரசாங்க ஆதரவுடன் தனியார் துறையால் இந்தப் பணி விரைவுபடுத்தப்படும்.
Incorrect
விளக்கம்
- துளிர் நிறுவனங்கள் துறையை மேம்படுத்துவதற்காக முதலமைச்சர் அமரீந்தர் சிங், பொதுத்துறை – தனியார்துறை கூட்டாண்மையின் கீழ், ‘புத்தாக்க திட்டம்’ (Innovation Mission-IMPunjab) ஒன்றை தொடங்கினார். துளிர் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு உலக முதலீட்டாளர்களையும் நிபுணர்களையும் கொண்டுவருவதை இது தனது நோக்கமாகக் கொண் -டுள்ளது. வலுவான அரசாங்க ஆதரவுடன் தனியார் துறையால் இந்தப் பணி விரைவுபடுத்தப்படும்.
-
Question 23 of 100
23. Question
UNEP’இன்படி, எந்த வகை பெட்ரோல், உலகத்திலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- ஐநா சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) அண்மையில் ஈயஞ்சேர் பெட்ரோலின் பயன்பாடு உலகிலிருந்து ஒழிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது மனித உயிர்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது; இது உலகளவில் 1.2 மில்லியன் முன்கூட்டிய மரணங்களைத் தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- குறைந்த தரமுடைய பெட்ரோலின் ஆக்டேன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக அதில் ஈயம் சேர்க்கப்படுகிறது. அந்த ஈயமானது எந்திர செயல்திறனை அதிகரிக்கவும் உதவுகிறது.
Incorrect
விளக்கம்
- ஐநா சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) அண்மையில் ஈயஞ்சேர் பெட்ரோலின் பயன்பாடு உலகிலிருந்து ஒழிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது மனித உயிர்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது; இது உலகளவில் 1.2 மில்லியன் முன்கூட்டிய மரணங்களைத் தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- குறைந்த தரமுடைய பெட்ரோலின் ஆக்டேன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக அதில் ஈயம் சேர்க்கப்படுகிறது. அந்த ஈயமானது எந்திர செயல்திறனை அதிகரிக்கவும் உதவுகிறது.
-
Question 24 of 100
24. Question
‘Eat Right Station’ சான்றிதழ் என்பது கீழ்காணும் எந்த அமைப்பின் முன்னெடுப்பாகும்?
Correct
விளக்கம்
- இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையமானது (FSSAI), ரயில் நிலையங்களுக்கு ‘Eat Right Station’ என்ற சான்றிதழை வழங்குகிறது. FSSAI உடன் இணைந்த ஒரு மூன்றாந்தரப்பு தணிக்கை நிறுவனம் 1 முதல் 5 வரையுள்ள மதிப்பீடுகளுடன் சான்றிதழை வழங்குகிறது.
- பயணிகளுக்கு உயர்தரமான, சத்தான உணவுகளை வழங்கி வருவதற்காக, இந்திய இரயில்வேயின் சண்டிகர் ரயில் நிலையத்துக்கு ‘Eat Right Station’ என்ற 5☆ தரச்சான்றிதழை FSSAI வழங்கியுள்ளது. உணவு மற்றும் சுகாதார நடவடிக்கைகளில் தரமான நடைமுறைகளை பின்பற்றும் ரயில் நிலையங்களுக்கு FSSAI இச்சான்றிதழை வழங்குகிறது. பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் நலமான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய, ரயில்வே நிலையங்களில் முன்மாதிரியான முயற்சிகளை இந்த 5☆ தரமதிப்பீடு குறிக்கிறது.
- சண்டிகர் ரயில் நிலையம், பயணிகளுக்கு உயர்தர, சத்தான உணவை வழங்கியதற்காக 5☆ ‘Eat Right Station’ சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழ் FSSAI’இன் ‘Eat Right India’ இயக்கத்தின் ஒருபகுதியாகும்.
Incorrect
விளக்கம்
- இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையமானது (FSSAI), ரயில் நிலையங்களுக்கு ‘Eat Right Station’ என்ற சான்றிதழை வழங்குகிறது. FSSAI உடன் இணைந்த ஒரு மூன்றாந்தரப்பு தணிக்கை நிறுவனம் 1 முதல் 5 வரையுள்ள மதிப்பீடுகளுடன் சான்றிதழை வழங்குகிறது.
- பயணிகளுக்கு உயர்தரமான, சத்தான உணவுகளை வழங்கி வருவதற்காக, இந்திய இரயில்வேயின் சண்டிகர் ரயில் நிலையத்துக்கு ‘Eat Right Station’ என்ற 5☆ தரச்சான்றிதழை FSSAI வழங்கியுள்ளது. உணவு மற்றும் சுகாதார நடவடிக்கைகளில் தரமான நடைமுறைகளை பின்பற்றும் ரயில் நிலையங்களுக்கு FSSAI இச்சான்றிதழை வழங்குகிறது. பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் நலமான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய, ரயில்வே நிலையங்களில் முன்மாதிரியான முயற்சிகளை இந்த 5☆ தரமதிப்பீடு குறிக்கிறது.
- சண்டிகர் ரயில் நிலையம், பயணிகளுக்கு உயர்தர, சத்தான உணவை வழங்கியதற்காக 5☆ ‘Eat Right Station’ சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழ் FSSAI’இன் ‘Eat Right India’ இயக்கத்தின் ஒருபகுதியாகும்.
-
Question 25 of 100
25. Question
பத்திரிகையாளர் நலத்திட்டத்தின் தற்போதைய வழிகாட்டுதல்க -ளை ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
Correct
விளக்கம்
- பத்திரிகையாளர் நலத்திட்டத்தின் தற்போதைய வழிகாட்டுதல்களை மதிப்பாய்வு செய்வதற்காக பன்னிருவர்கொண்ட குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது. இக்குழுவுக்கு பிரசார் பாரதி வாரிய உறுப்பினர் அசோக் டாண்டன் தலைமைதாங்குகிறார். இக்குழு, மரணத்தின்போது வழங்கப் -படும் கருணைத்தொகை மற்றும் பத்திரிகையாளர் நலத்திட்டத்தின்கீழ் உள்ள பிற வழக்குகளின் திருத்தத்தின் அவசியத்தை ஆராயும்.
Incorrect
விளக்கம்
- பத்திரிகையாளர் நலத்திட்டத்தின் தற்போதைய வழிகாட்டுதல்களை மதிப்பாய்வு செய்வதற்காக பன்னிருவர்கொண்ட குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது. இக்குழுவுக்கு பிரசார் பாரதி வாரிய உறுப்பினர் அசோக் டாண்டன் தலைமைதாங்குகிறார். இக்குழு, மரணத்தின்போது வழங்கப் -படும் கருணைத்தொகை மற்றும் பத்திரிகையாளர் நலத்திட்டத்தின்கீழ் உள்ள பிற வழக்குகளின் திருத்தத்தின் அவசியத்தை ஆராயும்.
-
Question 26 of 100
26. Question
‘நிஞ்சா’ வெடிகுண்டு என்றழைக்கப்படுகிற R9X ஹெல்பையர் ஏவுகணையுடன் தொடர்புடைய நாடு எது?
Correct
விளக்கம்
- ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட டிரோன் தாக்குதலில் அமெரிக்கா ஒரு சிறப்புவகை ஏவுகணையைப் பயன்படுத்தியது. வெடித்துச் சிதறுவதற்கு பதிலாக கூர்மையான கத்திகளை அது ஏவுகிறது.
- ஹெல்பையர் ஏவுகணையைப் பயன்படுத்தி அமெரிக்கா தனது டிரோன் தாக்குதல்களை நடத்தியது. ஹெல்பையர் ஏவுகணையில் பல்வேறு வகைகள் உள்ளன. R9X (‘நிஞ்சா’ வெடிகுண்டு) என அழைக்கப்படும் இது, சுமார் 45 கிலோ கிராம் எடைகொண்டதாகும். உலங்கூர்திகள், வானூர்திகள் ஆகியவற்றிலிருந்து இந்த ஏவுகணையை ஏவமுடியும். இந்த ஏவுகணைகளின் தாக்கு தூரம் 500 மீட்டர் முதல் 11 கிமீ வரை உள்ளது. அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியாக இரண்டு டிரோன் தாக்குதல்களை நடத்தின.
Incorrect
விளக்கம்
- ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட டிரோன் தாக்குதலில் அமெரிக்கா ஒரு சிறப்புவகை ஏவுகணையைப் பயன்படுத்தியது. வெடித்துச் சிதறுவதற்கு பதிலாக கூர்மையான கத்திகளை அது ஏவுகிறது.
- ஹெல்பையர் ஏவுகணையைப் பயன்படுத்தி அமெரிக்கா தனது டிரோன் தாக்குதல்களை நடத்தியது. ஹெல்பையர் ஏவுகணையில் பல்வேறு வகைகள் உள்ளன. R9X (‘நிஞ்சா’ வெடிகுண்டு) என அழைக்கப்படும் இது, சுமார் 45 கிலோ கிராம் எடைகொண்டதாகும். உலங்கூர்திகள், வானூர்திகள் ஆகியவற்றிலிருந்து இந்த ஏவுகணையை ஏவமுடியும். இந்த ஏவுகணைகளின் தாக்கு தூரம் 500 மீட்டர் முதல் 11 கிமீ வரை உள்ளது. அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியாக இரண்டு டிரோன் தாக்குதல்களை நடத்தின.
-
Question 27 of 100
27. Question
“பிரைட் ஸ்டார்” என்றவொரு பன்னாட்டு இராணுவப் பயிற்சியை நடத்துகிற நாடு எது?
Correct
விளக்கம்
- “பிரைட் ஸ்டார்” என்பது எகிப்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒரு பன்னாட்டு இராணுவப் பயிற்சியாகும். இந்த ஆண்டு பயிற்சி, அமெரிக்கா உட்பட 21 நாடுகள் பங்கேற்கின்றன. எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, இதுபோன்ற பயிற்சி 1980’இலிருந்து நடத்தப்பட்டு வருகின்றது. கடைசியாக 2018’இல் இது நடத்தப்பட்டது. அதில் 16 நாடுகள் பங்கேற்றன.
Incorrect
விளக்கம்
- “பிரைட் ஸ்டார்” என்பது எகிப்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒரு பன்னாட்டு இராணுவப் பயிற்சியாகும். இந்த ஆண்டு பயிற்சி, அமெரிக்கா உட்பட 21 நாடுகள் பங்கேற்கின்றன. எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, இதுபோன்ற பயிற்சி 1980’இலிருந்து நடத்தப்பட்டு வருகின்றது. கடைசியாக 2018’இல் இது நடத்தப்பட்டது. அதில் 16 நாடுகள் பங்கேற்றன.
-
Question 28 of 100
28. Question
உலக அஞ்சல்தலை கண்காட்சியான ‘Philanippon 2021’ எங்கு நடைபெற்றது?
Correct
விளக்கம்
- ‘Philanippon-2021’ என்ற உலக அஞ்சல்தலை கண்காட்சியானது, சமீபத் -தில் ஜப்பானின் டோக்கியோ நகரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு, ஜப்பானில் அஞ்சல் சேவை தொடங்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் கடந்த 1971 முதல் ஒவ்வொரு பத்து ஆண்டுக்கும் ஒருமுறை ஜப்பானில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, ஜப்பான் தனது அஞ்சல் சேவையின் 150ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
Incorrect
விளக்கம்
- ‘Philanippon-2021’ என்ற உலக அஞ்சல்தலை கண்காட்சியானது, சமீபத் -தில் ஜப்பானின் டோக்கியோ நகரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு, ஜப்பானில் அஞ்சல் சேவை தொடங்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் கடந்த 1971 முதல் ஒவ்வொரு பத்து ஆண்டுக்கும் ஒருமுறை ஜப்பானில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, ஜப்பான் தனது அஞ்சல் சேவையின் 150ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
-
Question 29 of 100
29. Question
“Atlas of Mortality and Economic Losses from Weather, Climate and Water Extremes” என்றவொன்றை வெளியிட்ட நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- உலக வானிலை அமைப்பானது (WMO) ‘Atlas of Mortality and Economic Losses from Weather, Climate and Water Extremes’ஐ (1970–2019) வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, கடந்த ½ நூற்றாண்டில் தீவிர வானிலை, காலநிலை அல்லது நீரழுத்தத்தால் ஏற்படும் ஒவ்வொரு மூன்றாவது இறப்பும் (35 சதவீதம்) ஆப்பிரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
- உலக மக்கள்தொகையில் 17 சதவீதம் மட்டுமே ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் வானிலை, தட்பவெப்ப நிலை மற்றும் நீர்நிலைகளால் ஆப்பிரிக்காவில் நடந்த மொத்த இறப்புகளில் 89 சதவீத இறப்பிற்கு நான்கு வறட்சிகள் (1973 மற்றும் 1983 எத்தியோப்பியா, 1981 மொசாம்பிக் & 1983 சூடான்) காரணமாக இருந்தன. கிட்டத்தட்ட 99% இறப்புகள் ஆப்பிரிக்காவின் குறைந்த முதல் கீழ்-நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் நிகழ்ந்துள்ளன.
Incorrect
விளக்கம்
- உலக வானிலை அமைப்பானது (WMO) ‘Atlas of Mortality and Economic Losses from Weather, Climate and Water Extremes’ஐ (1970–2019) வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, கடந்த ½ நூற்றாண்டில் தீவிர வானிலை, காலநிலை அல்லது நீரழுத்தத்தால் ஏற்படும் ஒவ்வொரு மூன்றாவது இறப்பும் (35 சதவீதம்) ஆப்பிரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
- உலக மக்கள்தொகையில் 17 சதவீதம் மட்டுமே ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் வானிலை, தட்பவெப்ப நிலை மற்றும் நீர்நிலைகளால் ஆப்பிரிக்காவில் நடந்த மொத்த இறப்புகளில் 89 சதவீத இறப்பிற்கு நான்கு வறட்சிகள் (1973 மற்றும் 1983 எத்தியோப்பியா, 1981 மொசாம்பிக் & 1983 சூடான்) காரணமாக இருந்தன. கிட்டத்தட்ட 99% இறப்புகள் ஆப்பிரிக்காவின் குறைந்த முதல் கீழ்-நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் நிகழ்ந்துள்ளன.
-
Question 30 of 100
30. Question
நெகிழி ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ள முதல் ஆசிய நாடு எது?
Correct
விளக்கம்
- இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF இந்தியா) மற்றும் இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நெகிழிக்கான ஒரு சுழற்சி அமைப்பை ஊக்குவிக்க ஒரு தளத்தை உருவாக்கியுள்ளன. புதிய தளம், ‘இந்தியா நெகிழி ஒப்பந்தம்’ என்று அழைக்கப்படுகிறது.
- இந்தியா, ஆண்டுக்கு 9.46 மில்லியன் டன் நெகிழிக்கழிவுகளை உருவாக்குகிறது; அதில் 40% சேகரிக்கப்படாமல் உள்ளது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து நெகிழியிலும் சரிபாதி பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலானவை ஒற்றைப்பயன்பாட்டு நெகிழி ஆகும். நெகிழி பேக்கேஜிங்கைக் குறைத்தல், புதுமைப்படுத்துதல் மற்றும் மறு-ஆக்கம் செய்வதற்கான இலக்குகளை இது கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF இந்தியா) மற்றும் இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நெகிழிக்கான ஒரு சுழற்சி அமைப்பை ஊக்குவிக்க ஒரு தளத்தை உருவாக்கியுள்ளன. புதிய தளம், ‘இந்தியா நெகிழி ஒப்பந்தம்’ என்று அழைக்கப்படுகிறது.
- இந்தியா, ஆண்டுக்கு 9.46 மில்லியன் டன் நெகிழிக்கழிவுகளை உருவாக்குகிறது; அதில் 40% சேகரிக்கப்படாமல் உள்ளது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து நெகிழியிலும் சரிபாதி பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலானவை ஒற்றைப்பயன்பாட்டு நெகிழி ஆகும். நெகிழி பேக்கேஜிங்கைக் குறைத்தல், புதுமைப்படுத்துதல் மற்றும் மறு-ஆக்கம் செய்வதற்கான இலக்குகளை இது கொண்டுள்ளது.
-
Question 31 of 100
31. Question
ஆண்டுதோறும் நடைபெறும் கிழக்குப் பொருளாதார மன்றத்தின் (EEF) கூட்டம் நடைபெறும் நாடு எது?
Correct
விளக்கம்
- கிழக்குப் பொருளாதார மன்றம் என்பது ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெறும் வருடாந்திர சந்திப்பாகும். இது ரஷ்யாவின் வளம் நிறைந்த ஆனால் வளர்ச்சியடையாத தூரக்கிழக்குப்பகுதிகளில் அந்நிய முதலீடுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டில், பிரதமர் மோடி, தூரக்கிழக்கிற்கு 1 பில்லியன் டாலர் கடனை அறிவித்தார். முன்மொழியப்பட்ட சென்னை-விளாடிவோஸ்டாக் கடல் வழிப்பாதை இருதரப்பு உறவுகளை ஒன்றாக ஊக்குவிக்கும்.
- மசகான் டாக்ஸ் லிமிடெட், ஸ்வெஸ்டாவில் உள்ள ரஷ்ய கப்பல்கட்டும் வசதியுடன் கூட்டுசேர்ந்து முக்கிய வணிகக் கப்பல்களை உருவாக்கும். ககன்யான் திட்டத்தின் மூலம் இந்தியாவும் ரஷ்யாவும் விண்வெளி ஆராய்ச்சியில் பங்குதாரர்களாக உள்ளன.
Incorrect
விளக்கம்
- கிழக்குப் பொருளாதார மன்றம் என்பது ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெறும் வருடாந்திர சந்திப்பாகும். இது ரஷ்யாவின் வளம் நிறைந்த ஆனால் வளர்ச்சியடையாத தூரக்கிழக்குப்பகுதிகளில் அந்நிய முதலீடுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டில், பிரதமர் மோடி, தூரக்கிழக்கிற்கு 1 பில்லியன் டாலர் கடனை அறிவித்தார். முன்மொழியப்பட்ட சென்னை-விளாடிவோஸ்டாக் கடல் வழிப்பாதை இருதரப்பு உறவுகளை ஒன்றாக ஊக்குவிக்கும்.
- மசகான் டாக்ஸ் லிமிடெட், ஸ்வெஸ்டாவில் உள்ள ரஷ்ய கப்பல்கட்டும் வசதியுடன் கூட்டுசேர்ந்து முக்கிய வணிகக் கப்பல்களை உருவாக்கும். ககன்யான் திட்டத்தின் மூலம் இந்தியாவும் ரஷ்யாவும் விண்வெளி ஆராய்ச்சியில் பங்குதாரர்களாக உள்ளன.
-
Question 32 of 100
32. Question
SAGAR திட்டத்தின்கீழ், இந்திய கடற்படையின் கடல்ரோந்துக் கப்பலான INS சாவித்திரி, எந்த நாட்டில் உள்ள சாட்டோகிராம் துறைமுகத்திற்கு சென்றது?
Correct
விளக்கம்
- இந்திய கடற்படையின் கடல் ரோந்து கப்பலான ஐஎன்எஸ் சாவித்ரி வங்காளதேசத்தின் சாட்டோகிராம் துறைமுகத்திற்கு சென்றடைந்தது. COVID-19 தொற்றை கையாளுவதில் வங்கதேசத்தின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஆதரவாக இரண்டு 960 LPM மருத்துவ ஆக்ஸிஜனை அது எடுத்துச்சென்றது. இவை இந்தியாவில் DRDOஆல் உருவாக்கப்பட் -டு தயாரிக்கப்பட்டது. இந்தக் கப்பல் சட்டோகிராம் துறைமுகத்திலிருந்து புறப்படும் போது BN கப்பலுடன் கடல்சார் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்திய கடற்படையின் கடல் ரோந்து கப்பலான ஐஎன்எஸ் சாவித்ரி வங்காளதேசத்தின் சாட்டோகிராம் துறைமுகத்திற்கு சென்றடைந்தது. COVID-19 தொற்றை கையாளுவதில் வங்கதேசத்தின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஆதரவாக இரண்டு 960 LPM மருத்துவ ஆக்ஸிஜனை அது எடுத்துச்சென்றது. இவை இந்தியாவில் DRDOஆல் உருவாக்கப்பட் -டு தயாரிக்கப்பட்டது. இந்தக் கப்பல் சட்டோகிராம் துறைமுகத்திலிருந்து புறப்படும் போது BN கப்பலுடன் கடல்சார் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளது.
-
Question 33 of 100
33. Question
அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற கர்பி அமைதி ஒப்பந்தத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- நடுவணரசு, அஸ்ஸாம் மாநில அரசு மற்றும் கர்பி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு இடையேயான “கர்பி அமைதி ஒப்பந்தத்தில்” இந்திய அரசு கையெழுத்திடவுள்ளது. வடகிழக்கு இந்தியாவில், குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள முக்கிய இனங்களில் கர்பிகள் ஒன்றாகும்.
- அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 1980’களிலிருந்து கர்பிகள் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் வரலாறு உள்ளது. சமீபத்தில், இக்குழுவின் 5 கிளர்ச்சிக் குழுக்களைச் சேர்ந்த 1040 பயங்கரவாதிகள் கௌத்தியில் நடந்த ஒரு நிகழ்வில் ஆயுதங்களுடன் சரணடைந்தனர்.
Incorrect
விளக்கம்
- நடுவணரசு, அஸ்ஸாம் மாநில அரசு மற்றும் கர்பி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு இடையேயான “கர்பி அமைதி ஒப்பந்தத்தில்” இந்திய அரசு கையெழுத்திடவுள்ளது. வடகிழக்கு இந்தியாவில், குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள முக்கிய இனங்களில் கர்பிகள் ஒன்றாகும்.
- அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 1980’களிலிருந்து கர்பிகள் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் வரலாறு உள்ளது. சமீபத்தில், இக்குழுவின் 5 கிளர்ச்சிக் குழுக்களைச் சேர்ந்த 1040 பயங்கரவாதிகள் கௌத்தியில் நடந்த ஒரு நிகழ்வில் ஆயுதங்களுடன் சரணடைந்தனர்.
-
Question 34 of 100
34. Question
கஜகஸ்தானில் நடைபெறும் இந்தியா – கஜகஸ்தான் கூட்டு இராணுவப் பயிற்சியின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- KAZIND-21 என்பது இந்தியா-கஜகஸ்தான் கூட்டு இராணுவப்பயிற்சி ஆகும். இது கஜகஸ்தானில் நடக்கிறது. இந்த ஆண்டு நடைபெறுவது KAZIND’இன் 5ஆம் ஆண்டு இருதரப்பு கூட்டுப் பயிற்சியாகும். இந்தியா சார்பாக 90 படைவீரர்களும் கஜகஸ்தான் சார்பாக 120 துருப்புக்களும் பங்கேற்கின்றன. இப்பயிற்சி, 48 மணிநேர கூட்டு சரிபார்ப்பு பயிற்சியை உள்ளடக்கியது.
Incorrect
விளக்கம்
- KAZIND-21 என்பது இந்தியா-கஜகஸ்தான் கூட்டு இராணுவப்பயிற்சி ஆகும். இது கஜகஸ்தானில் நடக்கிறது. இந்த ஆண்டு நடைபெறுவது KAZIND’இன் 5ஆம் ஆண்டு இருதரப்பு கூட்டுப் பயிற்சியாகும். இந்தியா சார்பாக 90 படைவீரர்களும் கஜகஸ்தான் சார்பாக 120 துருப்புக்களும் பங்கேற்கின்றன. இப்பயிற்சி, 48 மணிநேர கூட்டு சரிபார்ப்பு பயிற்சியை உள்ளடக்கியது.
-
Question 35 of 100
35. Question
அண்மையில், ஆன்லைன் சூதாட்டம் அல்லது பந்தயத்தை தடை செய்ய முடிவுசெய்துள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?
Correct
விளக்கம்
- கர்நாடக மாநில அரசு ஆன்லைன் சூதாட்டம் அல்லது பந்தயத்தை தடை செய்ய முடிவுசெய்துள்ளது. மேலும் கர்நாடக காவலர் சட்டம், 1963’ஐ திருத்துவதும் இதிலடங்கும். சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் J C மதுஸ்வாமி குறிப்பிட்டுள்ளபடி குதிரைப் பந்தயங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது. கர்நாடக உயர்நீதிமன்றம் ஆன்லைன் பந்தயம் குறித்து ஒரு நிலைப்பாட்டை எடுக்குமாறு அம்மாநில அரசை பலமுறை கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- கர்நாடக மாநில அரசு ஆன்லைன் சூதாட்டம் அல்லது பந்தயத்தை தடை செய்ய முடிவுசெய்துள்ளது. மேலும் கர்நாடக காவலர் சட்டம், 1963’ஐ திருத்துவதும் இதிலடங்கும். சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் J C மதுஸ்வாமி குறிப்பிட்டுள்ளபடி குதிரைப் பந்தயங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது. கர்நாடக உயர்நீதிமன்றம் ஆன்லைன் பந்தயம் குறித்து ஒரு நிலைப்பாட்டை எடுக்குமாறு அம்மாநில அரசை பலமுறை கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
-
Question 36 of 100
36. Question
பெஹ்லர் ஆமை பாதுகாப்பு விருது யாருக்கு வழங்கப்பட்டது?
Correct
விளக்கம்
- அழிவின் விளிம்பில் உள்ள 3 ஆமை இனங்களை மீட்டதற்காக இந்திய உயிரியலாளர் ஷைலேந்திர சிங், ‘பெஹ்லர் ஆமை பாதுகாப்பு’ விருது வழங்கப்பட்டது. ஆமை உயிர்வாழ் கூட்டணி, IUCN/SSC ஆமை மற்றும் நன்னீர் ஆமை நிபுணர் குழு, ஆமை பாதுகாப்பு நிதியம்போன்ற ஆமை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பல உலகளாவிய அமைப்புகளால் இந்த விருது வழங்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- அழிவின் விளிம்பில் உள்ள 3 ஆமை இனங்களை மீட்டதற்காக இந்திய உயிரியலாளர் ஷைலேந்திர சிங், ‘பெஹ்லர் ஆமை பாதுகாப்பு’ விருது வழங்கப்பட்டது. ஆமை உயிர்வாழ் கூட்டணி, IUCN/SSC ஆமை மற்றும் நன்னீர் ஆமை நிபுணர் குழு, ஆமை பாதுகாப்பு நிதியம்போன்ற ஆமை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பல உலகளாவிய அமைப்புகளால் இந்த விருது வழங்கப்படுகிறது.
-
Question 37 of 100
37. Question
‘தி மார்னிங் கன்சல்ட்’ நடத்திய ஆய்வில், எந்த நாட்டின் பிரதமர் முதலிடம் பிடித்துள்ளார்?
Correct
விளக்கம்
- ‘தி மார்னிங் கன்சல்ட்’ நடத்திய ஆய்வொன்றில், இந்தியப்பிரதமர் மோடி, 70% ஒப்புதல் மதிப்பீட்டைப்பெற்றுள்ளார். உலகளாவிய தலைவர்களின் ஒப்புதல் & மறுப்பு மதிப்பீட்டை இவ்வாய்வு கணக்கிடுகிறது. இந்தியாவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 70 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் தலைமையை அங்கீகரித்துள்ளனர்.
- அடுத்தபடியாக மெக்ஸிகோ அதிபர் லோபஸ் ஒபரடோர் 64% வாக்குகள், இத்தாலி பிரதமர் மாரியோ தெராகி 63% வாக்குகளுடன் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். மொத்தம் 13 நாடுகளில் இந்த ஆய்வானது நடத்தப்பட்டது.
Incorrect
விளக்கம்
- ‘தி மார்னிங் கன்சல்ட்’ நடத்திய ஆய்வொன்றில், இந்தியப்பிரதமர் மோடி, 70% ஒப்புதல் மதிப்பீட்டைப்பெற்றுள்ளார். உலகளாவிய தலைவர்களின் ஒப்புதல் & மறுப்பு மதிப்பீட்டை இவ்வாய்வு கணக்கிடுகிறது. இந்தியாவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 70 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் தலைமையை அங்கீகரித்துள்ளனர்.
- அடுத்தபடியாக மெக்ஸிகோ அதிபர் லோபஸ் ஒபரடோர் 64% வாக்குகள், இத்தாலி பிரதமர் மாரியோ தெராகி 63% வாக்குகளுடன் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். மொத்தம் 13 நாடுகளில் இந்த ஆய்வானது நடத்தப்பட்டது.
-
Question 38 of 100
38. Question
2015 நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பாரம்பரிய இடங்கள் மற்றும் நலவாழ்வுத்துறை திட்டங்களை புனரமைப்பதற்காக, இந்தியா, எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
Correct
விளக்கம்
- இந்தியாவும் நேபாளமும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்தி -ட்டுள்ளன. அதன்கீழ் கடந்த 2015 பூகம்பத்தின்போது சேதமடைந்த 14 கலாச்சார பாரம்பரியம் மற்றும் 103 நலவாழ்வுத்துறை திட்டங்களை புனரமைப்பதற்காக இந்தியா நேபாளத்திற்கு உதவும். இந்தப்புனரமைப்பு -க்கான மொத்த செலவு 420 கோடி நேபாள ரூபாய் ஆகும்.
- இது பூகம்பத்திற்கு பிந்தைய இந்தியாவின் மறுசீரமைப்பு தொகுப்பின் ஒருபகுதியாகும். இதன்கீழ், இந்தியா, நேபாளத்திற்கு $250 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவும் நேபாளமும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்தி -ட்டுள்ளன. அதன்கீழ் கடந்த 2015 பூகம்பத்தின்போது சேதமடைந்த 14 கலாச்சார பாரம்பரியம் மற்றும் 103 நலவாழ்வுத்துறை திட்டங்களை புனரமைப்பதற்காக இந்தியா நேபாளத்திற்கு உதவும். இந்தப்புனரமைப்பு -க்கான மொத்த செலவு 420 கோடி நேபாள ரூபாய் ஆகும்.
- இது பூகம்பத்திற்கு பிந்தைய இந்தியாவின் மறுசீரமைப்பு தொகுப்பின் ஒருபகுதியாகும். இதன்கீழ், இந்தியா, நேபாளத்திற்கு $250 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது.
-
Question 39 of 100
39. Question
2020 டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், இந்திய அணி, எத்தனை பதக்கங்களைப் பெற்றுள்ளது?
Correct
விளக்கம்
- டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், இந்திய அணி 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களை உள்ளடக்கிய மொத்தம் 19 பதக்கங்களுடன் போட்டியை நிறைவுசெய்தது. மொத்தம் உள்ள 162 நாடுகளில் இந்தியா 24ஆவது இடத்திலும், பதக்கங்களின் எண்ணிக்கையில் 20ஆவது இடத்திலும் உள்ளது. இந்த ஆண்டு (2021), 9 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்ற 54 பாரா-தடகள வீரர்களைக் கொண்ட மிகப்பெரிய குழுவை இந்தியா போட்டிக்கு அனுப்பியது.
Incorrect
விளக்கம்
- டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், இந்திய அணி 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களை உள்ளடக்கிய மொத்தம் 19 பதக்கங்களுடன் போட்டியை நிறைவுசெய்தது. மொத்தம் உள்ள 162 நாடுகளில் இந்தியா 24ஆவது இடத்திலும், பதக்கங்களின் எண்ணிக்கையில் 20ஆவது இடத்திலும் உள்ளது. இந்த ஆண்டு (2021), 9 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்ற 54 பாரா-தடகள வீரர்களைக் கொண்ட மிகப்பெரிய குழுவை இந்தியா போட்டிக்கு அனுப்பியது.
-
Question 40 of 100
40. Question
சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், இந்தியாவின் முதல் செயல்பாட்டு பனிப்புகை கோபுரத்தை எந்நகரத்தில் திறந்தார்?
Correct
விளக்கம்
- நடுவண் சுற்றுச்சூழல், வனம் & காலநிலைமாற்ற அமைச்சர் பூபேந்திர யாதவ், இந்தியாவின் முதல் செயல்பாட்டு பனிப்புகை கோபுரத்தை தில்லி ஆனந்த் விகாரில் திறந்துவைத்தார். பனிப்புகை கோபுரம் என்பது வளிமாசைக் குறைப்பதற்காக பெரிய (அ) நடுத்தர அளவிலான காற்று தூய்மைப்படுத்திகளாக வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பாகும். இந்தக் கோபுரத்தை, NBCC (இந்தியா) லிட்’ஐ திட்ட மேலாண் ஆலோசகராக வைத்துக்கொண்டு டாடா ப்ராஜெக்ட்ஸ் லிட் கட்டியுள்ளது.
Incorrect
விளக்கம்
- நடுவண் சுற்றுச்சூழல், வனம் & காலநிலைமாற்ற அமைச்சர் பூபேந்திர யாதவ், இந்தியாவின் முதல் செயல்பாட்டு பனிப்புகை கோபுரத்தை தில்லி ஆனந்த் விகாரில் திறந்துவைத்தார். பனிப்புகை கோபுரம் என்பது வளிமாசைக் குறைப்பதற்காக பெரிய (அ) நடுத்தர அளவிலான காற்று தூய்மைப்படுத்திகளாக வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பாகும். இந்தக் கோபுரத்தை, NBCC (இந்தியா) லிட்’ஐ திட்ட மேலாண் ஆலோசகராக வைத்துக்கொண்டு டாடா ப்ராஜெக்ட்ஸ் லிட் கட்டியுள்ளது.
-
Question 41 of 100
41. Question
புனைவுநாவலான பிரனேசிக்காக புனைகதைக்கான பெண்கள் பரிசை வென்றவர் யார்?
Correct
விளக்கம்
- பிரிட்டிஷ் எழுத்தாளர் சுசன்னா கிளார்க் தனது மனதைவருடும் புனைவு நாவலான ‘பிரனேசி’க்காக புகழ்பெற்ற பெண்கள் பரிசை வென்றார். 61 வயதான கிளார்க்கின் இந்நாவலுக்காக 30,000 பவுண்டுகள் ($41,000) பரிசு வழங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- பிரிட்டிஷ் எழுத்தாளர் சுசன்னா கிளார்க் தனது மனதைவருடும் புனைவு நாவலான ‘பிரனேசி’க்காக புகழ்பெற்ற பெண்கள் பரிசை வென்றார். 61 வயதான கிளார்க்கின் இந்நாவலுக்காக 30,000 பவுண்டுகள் ($41,000) பரிசு வழங்கப்பட்டது.
-
Question 42 of 100
42. Question
CII தேசிய ஆற்றல் தலைவர் மற்றும் சிறப்பு ஆற்றல் திறன் அலகு ஆகிய மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ள இந்திய வானூர்தி நிலையம் எது?
Correct
விளக்கம்
- இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) ஏற்பாடு செய்த 22ஆவது தேசிய விருது வழங்கும் விழாவில், தில்லி சர்வதேச விமான நிலைய லிட் CII ‘தேசிய ஆற்றல் தலைவர்’ மற்றும் ‘சிறந்த ஆற்றல் திறன் அலகு’ ஆகிய மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) ஏற்பாடு செய்த 22ஆவது தேசிய விருது வழங்கும் விழாவில், தில்லி சர்வதேச விமான நிலைய லிட் CII ‘தேசிய ஆற்றல் தலைவர்’ மற்றும் ‘சிறந்த ஆற்றல் திறன் அலகு’ ஆகிய மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளது.
-
Question 43 of 100
43. Question
SBI’இன் முன்னாள் தலைவர் ரஜினிஷ் குமாரை பொருளாதார ஆலோசகராக நியமித்த மாநிலம் எது?
Correct
விளக்கம்
- ஆந்திர பிரதேச மாநில அரசு தனது பொருளாதார ஆலோசகராக SBI’இன் முன்னாள் தலைவர் ரஜினிஷ் குமாரை நியமித்துள்ளது. அமைச்சரவை அந்தஸ்திலான இப்பதவியினை ஈராண்டுகாலம் அவர் வகிப்பார்.
Incorrect
விளக்கம்
- ஆந்திர பிரதேச மாநில அரசு தனது பொருளாதார ஆலோசகராக SBI’இன் முன்னாள் தலைவர் ரஜினிஷ் குமாரை நியமித்துள்ளது. அமைச்சரவை அந்தஸ்திலான இப்பதவியினை ஈராண்டுகாலம் அவர் வகிப்பார்.
-
Question 44 of 100
44. Question
சமீபத்தில், F1 டச்சு கிராண்ட் பிரிக்ஸை வென்றது யார்?
Correct
விளக்கம்
- செப்.5, 2021 அன்று நெதர்லாந்தின் சாண்ட்வார்ட்டில் நடந்த F1 டச்சு கிராண்ட் பிரிக்ஸில் ரெட் புல் பந்தய ஓட்டுநர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் வென்றார். மெர்சிடிஸ் பந்தய ஓட்டுநர்கள் லூயிஸ் ஹாமில்டன் மற்றும் வால்டெரி பொட்டாஸ் ஆகியோர் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தனர்.
Incorrect
விளக்கம்
- செப்.5, 2021 அன்று நெதர்லாந்தின் சாண்ட்வார்ட்டில் நடந்த F1 டச்சு கிராண்ட் பிரிக்ஸில் ரெட் புல் பந்தய ஓட்டுநர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் வென்றார். மெர்சிடிஸ் பந்தய ஓட்டுநர்கள் லூயிஸ் ஹாமில்டன் மற்றும் வால்டெரி பொட்டாஸ் ஆகியோர் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தனர்.
-
Question 45 of 100
45. Question
நாடாளுமன்ற அவைத்தலைவர்களின் 5ஆவது உலக மாநாடு நடைபெறும் நகரம் எது?
Correct
விளக்கம்
- செப்.7-8 ஆகிய தேதிகளில் வியன்னாவில் நாடாளுமன்ற அவைத் தலைவர்களின் ஐந்தாவது உலக மாநாடு நடைபெறுகிறது. ஆஸ்திரிய நாடாளுமன்றம், நாடாளுமன்றங்களுக்கிடையேயான ஒன்றியம் & ஐநா அவையால் நடத்தப்படும் மாநாட்டில் பங்கேற்பதற்காக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வியன்னா சென்றடைந்தார்.
- நாடாளுமன்ற பரிமாணத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இம்மாநாடு தவறாமல் நடத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- செப்.7-8 ஆகிய தேதிகளில் வியன்னாவில் நாடாளுமன்ற அவைத் தலைவர்களின் ஐந்தாவது உலக மாநாடு நடைபெறுகிறது. ஆஸ்திரிய நாடாளுமன்றம், நாடாளுமன்றங்களுக்கிடையேயான ஒன்றியம் & ஐநா அவையால் நடத்தப்படும் மாநாட்டில் பங்கேற்பதற்காக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வியன்னா சென்றடைந்தார்.
- நாடாளுமன்ற பரிமாணத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இம்மாநாடு தவறாமல் நடத்தப்படுகிறது.
-
Question 46 of 100
46. Question
எந்த மாநிலத்தின் நீர்வழங்கல் உட்கட்டமைப்பை மேம்படுத்து -வதற்காக இந்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் $112 மில்லியன் மதிப்பிலான கடனொப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன?
Correct
விளக்கம்
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் நீர்வழங்கல் உட்கட்டமைப்பை மேம்படுத்துவ -தற்காக இந்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் $112 மில்லியன் மதிப்பிலான கடனொப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் 4 நகரங்களில் சேவை விநியோகத்தை மேம்படுத்துவதற் -காக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் திறன்களை இந்தக் கடன் வலுப்படுத்தும்.
- இது இராஞ்சி மற்றும் ஜும்ரி தெலையா, ஹுசைனாபாத் மற்றும் மேதினி நகர் ஆகிய 3 நகரங்களில் தொடர்ச்சியான, சுத்திகரிக்கப்பட்ட குழாய் நீர் விநியோகத்தை உறுதிசெய்யும். இந்த நகரங்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய பகுதிகளில் அமைந்துள்ளன.
Incorrect
விளக்கம்
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் நீர்வழங்கல் உட்கட்டமைப்பை மேம்படுத்துவ -தற்காக இந்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் $112 மில்லியன் மதிப்பிலான கடனொப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் 4 நகரங்களில் சேவை விநியோகத்தை மேம்படுத்துவதற் -காக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் திறன்களை இந்தக் கடன் வலுப்படுத்தும்.
- இது இராஞ்சி மற்றும் ஜும்ரி தெலையா, ஹுசைனாபாத் மற்றும் மேதினி நகர் ஆகிய 3 நகரங்களில் தொடர்ச்சியான, சுத்திகரிக்கப்பட்ட குழாய் நீர் விநியோகத்தை உறுதிசெய்யும். இந்த நகரங்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய பகுதிகளில் அமைந்துள்ளன.
-
Question 47 of 100
47. Question
மன்னார் வளைகுடாவில் ஆற்றல் தீவை உருவாக்குவதற்காக, தமிழ்நாடு, எந்த நாட்டோடு கூட்டிணைந்துள்ளது?
Correct
விளக்கம்
- தமிழ்நாடும் டென்மார்க்கும் இலங்கையின் மேற்கு கடற்கரைக்கும் இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும் இடையே அமைந்துள்ள மன்
-னார் வளைகுடாவில் ஆற்றல் தீவொன்றை உருவாக்க திட்டமிட்டுள்ள -ன. பசுமை ஆற்றல் துறையில் தமிழ்நாடு தனது தடத்ததை விரிவாக்க விழைவதால் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. - இந்த இலக்கை அடைய, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் $5-10 பில்லியன் நிதியை தமிழ்நாட்டில் டென்மார்க் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது. இந்த முதலீட்டின்மூலம், 4-10 GW ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும்.
Incorrect
விளக்கம்
- தமிழ்நாடும் டென்மார்க்கும் இலங்கையின் மேற்கு கடற்கரைக்கும் இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும் இடையே அமைந்துள்ள மன்
-னார் வளைகுடாவில் ஆற்றல் தீவொன்றை உருவாக்க திட்டமிட்டுள்ள -ன. பசுமை ஆற்றல் துறையில் தமிழ்நாடு தனது தடத்ததை விரிவாக்க விழைவதால் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. - இந்த இலக்கை அடைய, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் $5-10 பில்லியன் நிதியை தமிழ்நாட்டில் டென்மார்க் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது. இந்த முதலீட்டின்மூலம், 4-10 GW ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும்.
-
Question 48 of 100
48. Question
இமயமலை வெற்றி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- 2021 செப்.9 அன்று நௌலா அறக்கட்டளையுடன் இணைந்து தேசிய தூய்மை கங்கை திட்டம், இமயமலை வெற்றி நாளை ஏற்பாடு செய்தது. “Contribution of Himalayas and our responsibilities” என்பது நடப்பு (2021) ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும். இமயமலை வெற்றி நாளானது ஆண்டுதோறும் செப்டம்பர்.9ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது. இமயமலை சுற்றுச்சூழல் மற்றும் பிராந்தியத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் இது கொண்டாடப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வரால் அதிகாரப்பூர்வமாக இமயமலை வெற்றி நாள் அறிவிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- 2021 செப்.9 அன்று நௌலா அறக்கட்டளையுடன் இணைந்து தேசிய தூய்மை கங்கை திட்டம், இமயமலை வெற்றி நாளை ஏற்பாடு செய்தது. “Contribution of Himalayas and our responsibilities” என்பது நடப்பு (2021) ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும். இமயமலை வெற்றி நாளானது ஆண்டுதோறும் செப்டம்பர்.9ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது. இமயமலை சுற்றுச்சூழல் மற்றும் பிராந்தியத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் இது கொண்டாடப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வரால் அதிகாரப்பூர்வமாக இமயமலை வெற்றி நாள் அறிவிக்கப்பட்டது.
-
Question 49 of 100
49. Question
அண்மையில் பதவி விலகிய ஆளுநர் பேபி இராணி மௌரியா, பின்வரும் எந்த மாநிலத்தின் ஆளுநராக இருந்தார்?
Correct
விளக்கம்
- உத்தரகாண்ட் மாநில ஆளுநர் பேபி இராணி மௌரியா தனது பதவிக் காலம் முடிவதற்கு ஈராண்டுகளுக்கு முன்பே (2021 செப்டம்பர்.8) பதவி விலகியுள்ளார். அவர்தனது பதவிவிலகல் கடிதத்தை குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்திடம் வழங்கினார். அவர், கடந்த 2018 ஆகஸ்ட்.26 அன்று உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆளுநராக பதவியேற்றார்.
Incorrect
விளக்கம்
- உத்தரகாண்ட் மாநில ஆளுநர் பேபி இராணி மௌரியா தனது பதவிக் காலம் முடிவதற்கு ஈராண்டுகளுக்கு முன்பே (2021 செப்டம்பர்.8) பதவி விலகியுள்ளார். அவர்தனது பதவிவிலகல் கடிதத்தை குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்திடம் வழங்கினார். அவர், கடந்த 2018 ஆகஸ்ட்.26 அன்று உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆளுநராக பதவியேற்றார்.
-
Question 50 of 100
50. Question
கல்வியை ஆபத்திலிருந்துப் பாதுகாப்பதற்கான சர்வதேச நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- கல்வியை ஆபத்திலிருந்துப் பாதுகாப்பதற்கான சர்வதேச நாள் செப்9 அன்று உலகளவில் கடைபிடிக்கப்படுகிறது. ஆபத்திலிருந்து கல்வியைப் பாதுகாப்பதற்கான முதல் சர்வதேச நாள், 2020 செப்.9 அன்று அனுசரிக் -கப்பட்டது. இராணுவ மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வாழும் குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை பரப்பவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- கல்வியை ஆபத்திலிருந்துப் பாதுகாப்பதற்கான சர்வதேச நாள் செப்9 அன்று உலகளவில் கடைபிடிக்கப்படுகிறது. ஆபத்திலிருந்து கல்வியைப் பாதுகாப்பதற்கான முதல் சர்வதேச நாள், 2020 செப்.9 அன்று அனுசரிக் -கப்பட்டது. இராணுவ மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வாழும் குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை பரப்பவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
-
Question 51 of 100
51. Question
சமீபத்தில், குடிபெயர்ந்தோரின் பாதுகாவலர்களின் நான்காவது மாநாட்டில் சிறப்புரை வழங்கிய வெளியுறவு இணையமைச்சர் யார்?
Correct
விளக்கம்
- குடிபெயர்ந்தோரின் பாதுகாவலர்களின் நான்காவது மாநாடு செப்.10 அன்று நடைபெற்றது. கடந்த 1983ஆம் ஆண்டில் இதே தேதியில்தான் குடிபெயர்வுச்சட்டம் இயற்றப்பட்டது. இதன்சமயம், வெளியுறவு இணை அமைச்சர் V முரளீதரன் சிறப்புரை ஆற்றினார். அப்போது, புதிய இடங்கள் மற்றும் வாய்ப்புகள்பற்றி இளையோர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் தெரிவிப்பதில் குடிபெயர்ந்தோரின் பாதுகாவலர்கள் வகிக்கும் முக்கியப் பங்கு குறித்து அவர் சிறப்பித்துத் தெரிவித்தார்.
Incorrect
விளக்கம்
- குடிபெயர்ந்தோரின் பாதுகாவலர்களின் நான்காவது மாநாடு செப்.10 அன்று நடைபெற்றது. கடந்த 1983ஆம் ஆண்டில் இதே தேதியில்தான் குடிபெயர்வுச்சட்டம் இயற்றப்பட்டது. இதன்சமயம், வெளியுறவு இணை அமைச்சர் V முரளீதரன் சிறப்புரை ஆற்றினார். அப்போது, புதிய இடங்கள் மற்றும் வாய்ப்புகள்பற்றி இளையோர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் தெரிவிப்பதில் குடிபெயர்ந்தோரின் பாதுகாவலர்கள் வகிக்கும் முக்கியப் பங்கு குறித்து அவர் சிறப்பித்துத் தெரிவித்தார்.
-
Question 52 of 100
52. Question
பஞ்சாபின் ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்
- பஞ்சாப் மாநிலத்தின் புதிய ஆளுநராக தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.
Incorrect
விளக்கம்
- பஞ்சாப் மாநிலத்தின் புதிய ஆளுநராக தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.
-
Question 53 of 100
53. Question
குஜராத்தின் முதலமைச்சராக பதவியேற்றவர் யார்?
Correct
விளக்கம்
- குஜராத் மாநில முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்றார். காந்தி நகரிலுள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அவர் குஜராத் மாநிலத்தின் கட்லோடியா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராவார். செப்.13 அன்று விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்தபிறகு, பூபேந்திர படேல் குஜராத்தின் முதலமைச்சரானார்.
Incorrect
விளக்கம்
- குஜராத் மாநில முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்றார். காந்தி நகரிலுள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அவர் குஜராத் மாநிலத்தின் கட்லோடியா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராவார். செப்.13 அன்று விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்தபிறகு, பூபேந்திர படேல் குஜராத்தின் முதலமைச்சரானார்.
-
Question 54 of 100
54. Question
‘Human Rights and Terrorism in India’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
Correct
விளக்கம்
- கடந்த 1999ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானின் காந்தகாரில் கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானப்பயணிகளுக்கு ஈடாக மூன்று பயங்கரவாதிகளை விடுவித்தது, இந்தியாவின் நவீனகால வரலாற்றில் பயங்கரவாதிகளிடம் “மோசமாக சரணடைதல்” என்று பாஜக நாடாளு மன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
- அரசியலமைப்பால் அனுமதிக்கப்பட்ட மற்றும் உச்சநீதிமன்றத்தால் நியாயப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளுக்குள், பயங்கரவாதத்தை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பதை விளக்கும் “Human Rights and Terrorism in India” என்ற நூலை அவர் வெளியிட்டுள்ளார்.
Incorrect
விளக்கம்
- கடந்த 1999ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானின் காந்தகாரில் கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானப்பயணிகளுக்கு ஈடாக மூன்று பயங்கரவாதிகளை விடுவித்தது, இந்தியாவின் நவீனகால வரலாற்றில் பயங்கரவாதிகளிடம் “மோசமாக சரணடைதல்” என்று பாஜக நாடாளு மன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
- அரசியலமைப்பால் அனுமதிக்கப்பட்ட மற்றும் உச்சநீதிமன்றத்தால் நியாயப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளுக்குள், பயங்கரவாதத்தை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பதை விளக்கும் “Human Rights and Terrorism in India” என்ற நூலை அவர் வெளியிட்டுள்ளார்.
-
Question 55 of 100
55. Question
மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கான புதிய சட்டத்தை உருவாக்குவதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட அரசாங்கக் குழுவின் தலைவர் யார்?
Correct
விளக்கம்
- மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களுக் -கான புதிய சட்டத்தை உருவாக்குவதற்காக எட்டு உறுப்பினர்கள் கொண்ட குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது. இக்குழுவிற்கு இந்திய தலைமை மருந்துக்கட்டுப்பாட்டாளர் டாக்டர் V G சோமனி தலைமை தாங்குகிறார். 1940ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் ஒப்பனை சட்டமானது மருந்துகள், ஒப்பனை மற்றும் மருத்துவ சாதனங்களின் இறக்குமதி, உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்துகிறது. இந்தச் சட்டம் அவ்வப்போது திருத்தப்படுகிறது. கடைசியாக 2008’இல் இந்தச் சட்டம் திருத்தஞ்செய்யப்பட்டது.
Incorrect
விளக்கம்
- மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களுக் -கான புதிய சட்டத்தை உருவாக்குவதற்காக எட்டு உறுப்பினர்கள் கொண்ட குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது. இக்குழுவிற்கு இந்திய தலைமை மருந்துக்கட்டுப்பாட்டாளர் டாக்டர் V G சோமனி தலைமை தாங்குகிறார். 1940ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் ஒப்பனை சட்டமானது மருந்துகள், ஒப்பனை மற்றும் மருத்துவ சாதனங்களின் இறக்குமதி, உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்துகிறது. இந்தச் சட்டம் அவ்வப்போது திருத்தப்படுகிறது. கடைசியாக 2008’இல் இந்தச் சட்டம் திருத்தஞ்செய்யப்பட்டது.
-
Question 56 of 100
56. Question
‘bob World’ என்ற பெயரில் தனது டிஜிட்டல் வங்கி தளத்தை தொடங்கியுள்ள வங்கி எது?
Correct
விளக்கம்
- அனைத்து வங்கியியல் சேவைகளையும் ஒரே கூரையின்கீழ் வழங்கும் நோக்கில் பரோடா வங்கி தனது டிஜிட்டல் வங்கி தளத்தை ‘bob World’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. சேமிப்பு, முதலீடு, கடன் மற்றும் வாங்கு ஆகிய நான்கு முக்கிய தூண்களின்கீழ், வங்கித் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் பரந்த வசதியை இது வழங்கும்
Incorrect
விளக்கம்
- அனைத்து வங்கியியல் சேவைகளையும் ஒரே கூரையின்கீழ் வழங்கும் நோக்கில் பரோடா வங்கி தனது டிஜிட்டல் வங்கி தளத்தை ‘bob World’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. சேமிப்பு, முதலீடு, கடன் மற்றும் வாங்கு ஆகிய நான்கு முக்கிய தூண்களின்கீழ், வங்கித் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் பரந்த வசதியை இது வழங்கும்
-
Question 57 of 100
57. Question
2021 – இத்தாலிய கிராண்ட் பிரிக்ஸை வென்றவர் யார்?
Correct
விளக்கம்
- மொன்சாவில் நடைபெற்ற F1 கார் பந்தயத்தில், ஆஸ்திரேலியாவைச் சார்ந்த டேனியல் ரிச்சியார்டோ, 2021 – இத்தாலிய கிராண்ட் பிரிக்ஸை வென்றார். லாண்டோ நோரிஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். F1 சாம்பியன் போட்டியாளர்களான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் மற்றும் லூயிஸ் ஹாமில்டன் ஒருவருக்கொருவர் பந்தயத்திலிருந்து வெளியேறினர். வால்டேரி போட்டாஸ் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
Incorrect
விளக்கம்
- மொன்சாவில் நடைபெற்ற F1 கார் பந்தயத்தில், ஆஸ்திரேலியாவைச் சார்ந்த டேனியல் ரிச்சியார்டோ, 2021 – இத்தாலிய கிராண்ட் பிரிக்ஸை வென்றார். லாண்டோ நோரிஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். F1 சாம்பியன் போட்டியாளர்களான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் மற்றும் லூயிஸ் ஹாமில்டன் ஒருவருக்கொருவர் பந்தயத்திலிருந்து வெளியேறினர். வால்டேரி போட்டாஸ் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
-
Question 58 of 100
58. Question
சுப்பிரமணிய பாரதியின் நினைவுநாளை ‘மகாகவி நாள்’ எனக் கொண்டாட முடிவுசெய்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- கவிஞர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரான சுப்பிரமணிய பாரதியின் நினைவு நாளை, செப்டம்பர்.11 அன்று ‘மகாகவி நாள்’ எனக்கொண்டாட தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது. அவரது படைப்புகள் தேசபக்தியை ஊட்டுபவையாக தமிழ் இலக்கியத்தில் அழியாத முத்திரையை பதித்தன.
- அரசுப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கவிதை போட்டியை நடத்தி, ‘பாரதி இளங்கவி விருது’ம் `1 லட்சம் பணப் பரிசும் வழங்க, தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது. பெண்கள் வாழ்வாதார இயக்கத்திற்கு ‘பாரதியார்’ எனப் பெயர்சூட்டப்படவுள்ளது. இந்தத் திட்டம் ஊரக வளர்ச்சித் துறையால் செயல்படுத்தப்படவுள்ளது.
Incorrect
விளக்கம்
- கவிஞர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரான சுப்பிரமணிய பாரதியின் நினைவு நாளை, செப்டம்பர்.11 அன்று ‘மகாகவி நாள்’ எனக்கொண்டாட தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது. அவரது படைப்புகள் தேசபக்தியை ஊட்டுபவையாக தமிழ் இலக்கியத்தில் அழியாத முத்திரையை பதித்தன.
- அரசுப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கவிதை போட்டியை நடத்தி, ‘பாரதி இளங்கவி விருது’ம் `1 லட்சம் பணப் பரிசும் வழங்க, தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது. பெண்கள் வாழ்வாதார இயக்கத்திற்கு ‘பாரதியார்’ எனப் பெயர்சூட்டப்படவுள்ளது. இந்தத் திட்டம் ஊரக வளர்ச்சித் துறையால் செயல்படுத்தப்படவுள்ளது.
-
Question 59 of 100
59. Question
அண்மையில், பின்வரும் எந்த நாட்டுடன், கடல்சார் விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தையை இந்தியா நடத்தியது?
Correct
விளக்கம்
- 2021 செப்.9 அன்று இந்தியாவும் ஜப்பானும் ஆறாவது கடல்சார் விவகார பேச்சுவார்த்தையை நடத்தின. இந்தப் பேச்சுவார்த்தையில் கடல்சார் பாதுகாப்பு சூழல், பிராந்திய ஒத்துழைப்பு நடவடிக்கைகள் & இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் 2 நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள்பற்றி விவாதிக்கப்பட்டன.
Incorrect
விளக்கம்
- 2021 செப்.9 அன்று இந்தியாவும் ஜப்பானும் ஆறாவது கடல்சார் விவகார பேச்சுவார்த்தையை நடத்தின. இந்தப் பேச்சுவார்த்தையில் கடல்சார் பாதுகாப்பு சூழல், பிராந்திய ஒத்துழைப்பு நடவடிக்கைகள் & இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் 2 நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள்பற்றி விவாதிக்கப்பட்டன.
-
Question 60 of 100
60. Question
எந்த நாட்டில், காற்றிலிருந்து CO2’ஐப் பிரிக்கும் உலகின் மிகப் பெரிய ஆலை செயல்படத் தொடங்கியுள்ளது?
Correct
விளக்கம்
- காற்றில் இருந்து கரியமில வாயுவை உறிஞ்சி பாறையாக மாற்றும் உலகின் மிகப்பெரிய ஆலை ஐஸ்லாந்தில் இயங்கத் தொடங்கியது.
- ‘எரிசக்தி’ என்று பெயரிடப்பட்ட ‘Orca’ என்ற ஐஸ்லாந்திய சொல்லை நிறுவனத்தின் பெயராகக்கொண்ட இந்த ஆலை நான்கு அலகுகளைக் கொண்டுள்ளது. சுவிச்சர்லாந்தின் கிளைம்வொர்க்ஸ் & ஐஸ்லாந்தின் கார்ப்பிக்ஸ் ஆகியவற்றால் கட்டப்பட்ட இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் 4,000 டன் CO2’ஐ காற்றிலிருந்து உறிஞ்சும்.
Incorrect
விளக்கம்
- காற்றில் இருந்து கரியமில வாயுவை உறிஞ்சி பாறையாக மாற்றும் உலகின் மிகப்பெரிய ஆலை ஐஸ்லாந்தில் இயங்கத் தொடங்கியது.
- ‘எரிசக்தி’ என்று பெயரிடப்பட்ட ‘Orca’ என்ற ஐஸ்லாந்திய சொல்லை நிறுவனத்தின் பெயராகக்கொண்ட இந்த ஆலை நான்கு அலகுகளைக் கொண்டுள்ளது. சுவிச்சர்லாந்தின் கிளைம்வொர்க்ஸ் & ஐஸ்லாந்தின் கார்ப்பிக்ஸ் ஆகியவற்றால் கட்டப்பட்ட இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் 4,000 டன் CO2’ஐ காற்றிலிருந்து உறிஞ்சும்.
-
Question 61 of 100
61. Question
நடப்பாண்டில் (2021) வரும் உலக தேங்காய் நாளுக்கான கருப் பொருள் என்ன?
Correct
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் செப்.2 அன்று உலகம் முழுவதும் உலக தேங்காய் நாள் அனுசரிக்கப்படுகிறது. தேங்காயின் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இது, ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் சமூகம் நிறுவப்பட்ட நாளையும் நினைவுகூர்கிறது. நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருள் – “Building a Safe Inclusive Resilient and Sustainable Coconut Community Amid COVID-19 Pandemic & Beyond”.
Incorrect
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் செப்.2 அன்று உலகம் முழுவதும் உலக தேங்காய் நாள் அனுசரிக்கப்படுகிறது. தேங்காயின் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இது, ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் சமூகம் நிறுவப்பட்ட நாளையும் நினைவுகூர்கிறது. நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருள் – “Building a Safe Inclusive Resilient and Sustainable Coconut Community Amid COVID-19 Pandemic & Beyond”.
-
Question 62 of 100
62. Question
2021 – உலக முதலுதவி நாள் கடைபிடிக்கப்பட்ட தேதி எது?
Correct
விளக்கம்
- உலக முதலுதவி நாளானது ஆண்டுதோறும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமையன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு (2021) செப்.11 அன்று இந்த நாள் கடைபிடிக்கப்பட்டது. முதலுதவி பயிற்சியில் மக்களை ஊக்குவிப்பதற்காக இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது; அது காயங்களைத் தடுக்கவும் மற்றும் முக்கியமான சூழ்நிலைகளில் உயிரைக் காக்கவும் உதவுகிறது. பன்னாட்டு செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின்படி, 2021 உலக முதலுதவி நாளிற்கான கருப்பொருள், “First aid and road safety” ஆகும்.
Incorrect
விளக்கம்
- உலக முதலுதவி நாளானது ஆண்டுதோறும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமையன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு (2021) செப்.11 அன்று இந்த நாள் கடைபிடிக்கப்பட்டது. முதலுதவி பயிற்சியில் மக்களை ஊக்குவிப்பதற்காக இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது; அது காயங்களைத் தடுக்கவும் மற்றும் முக்கியமான சூழ்நிலைகளில் உயிரைக் காக்கவும் உதவுகிறது. பன்னாட்டு செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின்படி, 2021 உலக முதலுதவி நாளிற்கான கருப்பொருள், “First aid and road safety” ஆகும்.
-
Question 63 of 100
63. Question
உலக அல்சைமர் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- அல்சைமர் என்பது ஞாபக மறதிக்கு வழிவகுக்கிற ஒரு நாட்பட்ட நோய் ஆகும். காலப்போக்கில் இதன் நிலை மிகமோசமடைந்து அன்றாட பணிகளைச் செய்வதுகூட கடினமாகிறது. கடந்த 1994ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் செப்.21 அன்று அல்சைமர் நாள் அனுசரிக்கப்படுகிறது. உலகெங்குமுள்ள தேசிய & உள்ளூர் அல்சைமர் சங்கங்கள், இந்நோய் குறித்த விழிப்புணர்வு திட்டங்களை அடைய உதவும் வகையில், ஆண்டுதோறும் அல்சைமர் மாதமாக செப்டம்பரை அனுசரிக்கின்றன.
Incorrect
விளக்கம்
- அல்சைமர் என்பது ஞாபக மறதிக்கு வழிவகுக்கிற ஒரு நாட்பட்ட நோய் ஆகும். காலப்போக்கில் இதன் நிலை மிகமோசமடைந்து அன்றாட பணிகளைச் செய்வதுகூட கடினமாகிறது. கடந்த 1994ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் செப்.21 அன்று அல்சைமர் நாள் அனுசரிக்கப்படுகிறது. உலகெங்குமுள்ள தேசிய & உள்ளூர் அல்சைமர் சங்கங்கள், இந்நோய் குறித்த விழிப்புணர்வு திட்டங்களை அடைய உதவும் வகையில், ஆண்டுதோறும் அல்சைமர் மாதமாக செப்டம்பரை அனுசரிக்கின்றன.
-
Question 64 of 100
64. Question
சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்
- முன்னாள் இகாப அதிகாரி இக்பால் சிங் லால்புரா, சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசுத்தலைவரின் காவல் பதக்கம், சிறப்பாக சேவை புரிந்தமைக்கான காவல் பதக்கம், சிரோமணி சீக் சாஹித்கர் விருது, சீக்கிய அறிஞர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார். அவர் பஞ்சாபைச் சார்ந்தவராவார்.
Incorrect
விளக்கம்
- முன்னாள் இகாப அதிகாரி இக்பால் சிங் லால்புரா, சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசுத்தலைவரின் காவல் பதக்கம், சிறப்பாக சேவை புரிந்தமைக்கான காவல் பதக்கம், சிரோமணி சீக் சாஹித்கர் விருது, சீக்கிய அறிஞர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார். அவர் பஞ்சாபைச் சார்ந்தவராவார்.
-
Question 65 of 100
65. Question
பின்வரும் எந்த நகரத்தில், இராஜ மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்?
Correct
விளக்கம்
- அலிகரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரர், கல்வியாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான ராஜா மகேந்திர பிரதாப் சிங்கின் நினைவாகவும், அவரை கௌரவிக்கும் வகையிலும், உபி மாநில அரசால் இப்பல்கலைக்கழகம் அமைக்கப்படுகிறது. அலிகார் பிரிவில் உள்ள 395 கல்லூரிகளுக்கு இப்பல்கலை அங்கீகாரமளிக்கும்.
Incorrect
விளக்கம்
- அலிகரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரர், கல்வியாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான ராஜா மகேந்திர பிரதாப் சிங்கின் நினைவாகவும், அவரை கௌரவிக்கும் வகையிலும், உபி மாநில அரசால் இப்பல்கலைக்கழகம் அமைக்கப்படுகிறது. அலிகார் பிரிவில் உள்ள 395 கல்லூரிகளுக்கு இப்பல்கலை அங்கீகாரமளிக்கும்.
-
Question 66 of 100
66. Question
சமீபத்தில், மத்திய மறைமுக வரிகள் & சுங்கங்கள் வாரியத்தால் சுங்க விமான நிலையமாக அறிவிக்கப்பட்ட விமான நிலையம் எது?
Correct
விளக்கம்
- மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கநங்கள் வாரியமானது (CBIC), குஷிநகர் விமான நிலையத்தை, சுங்க விமான நிலையமாக அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பு பௌத்த யாத்திரீகர்கள் உட்பட பன்னாட்டுப் பயணிகளின் போக்குவரத்துக்கு உதவும்.
Incorrect
விளக்கம்
- மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கநங்கள் வாரியமானது (CBIC), குஷிநகர் விமான நிலையத்தை, சுங்க விமான நிலையமாக அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பு பௌத்த யாத்திரீகர்கள் உட்பட பன்னாட்டுப் பயணிகளின் போக்குவரத்துக்கு உதவும்.
-
Question 67 of 100
67. Question
2021 – சுவாமி பிரம்மானந்த் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
Correct
விளக்கம்
- ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு ஆதரவற்ற மாணவர்களைத் தயார்படுத்தும் “சூப்பர் 30” முயற்சியின்மூலம் கல்வித்துறைக்கு அவர் ஆற்றிவரும் பங்களிப்பிற்காக கணிதவியலாளர் ஆனந்த் குமாருக்கு 2021 – சுவாமி பிரம்மானந்த் விருது வழங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு ஆதரவற்ற மாணவர்களைத் தயார்படுத்தும் “சூப்பர் 30” முயற்சியின்மூலம் கல்வித்துறைக்கு அவர் ஆற்றிவரும் பங்களிப்பிற்காக கணிதவியலாளர் ஆனந்த் குமாருக்கு 2021 – சுவாமி பிரம்மானந்த் விருது வழங்கப்பட்டது.
-
Question 68 of 100
68. Question
US ஓபன் பெண்கள் இரட்டையர் பட்டத்தை வென்றவர் யார்?
Correct
விளக்கம்
- ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் மற்றும் சீனாவின் ஜாங் ஷுவாய் ஆகியோர் தொடர்ச்சியாக 11ஆவது ஆட்டத்தில் வெற்றிபெற்று அமெரிக்க ஓபன் மகளிர் இரட்டையர் இறுதிப்போட்டியில் அமெரிக்க இளம்பெண்க -ளான கோகோ காப் மற்றும் கேட்டி மெக்னலி ஆகியோரை வீழ்த்தி வெற்றிபெற்றனர்.
Incorrect
விளக்கம்
- ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் மற்றும் சீனாவின் ஜாங் ஷுவாய் ஆகியோர் தொடர்ச்சியாக 11ஆவது ஆட்டத்தில் வெற்றிபெற்று அமெரிக்க ஓபன் மகளிர் இரட்டையர் இறுதிப்போட்டியில் அமெரிக்க இளம்பெண்க -ளான கோகோ காப் மற்றும் கேட்டி மெக்னலி ஆகியோரை வீழ்த்தி வெற்றிபெற்றனர்.
-
Question 69 of 100
69. Question
PM KUSUM திட்டத்தின்கீழ் ஆஃப்-கிரிட் சோலார் பம்புகளை நிறுவுவதில், நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- 2020-21ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த 15,000 பம்புகளில் 14,418 பம்புகளை நிறுவி, பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா இவம் உத்தன் மகாபியான் (PM KUSUM) கீழ் ஆஃப்-கிரிட் சோலார் பம்புகளை நிறுவுவதில் ஹரியானா நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- 2020-21ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த 15,000 பம்புகளில் 14,418 பம்புகளை நிறுவி, பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா இவம் உத்தன் மகாபியான் (PM KUSUM) கீழ் ஆஃப்-கிரிட் சோலார் பம்புகளை நிறுவுவதில் ஹரியானா நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது.
-
Question 70 of 100
70. Question
தேசிய வன தியாகிகள் நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
செப்.11 அன்று தேசிய வன தியாகிகள் நாள் கொண்டாடப்படுகிறது. 2013 ஆம் ஆண்டில், சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் அறிவித்த பிறகு, இந்த நாள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. கடந்த 1730’இல் இதே தேதியில், பலரறியா கெஜார்லி படுகொலை நடந்ததைக் குறிக்கும் வகையில் இத்தேதி தேர்வு செய்யப்பட்டது இத்துயரச்சம்பவத்தின்போது, இராஜஸ்தானின் அப்போதைய மன்னர் மகாராஜா அபை சிங்கின் உத்தரவின் பேரில் மக்கள் கெஜார்லி மரங்களை வெட்டத்தொடங்கினர். இந்த மரங்கள், ராஜஸ்தானின் கெஜார்லி கிராமத்தில் உள்ள பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த மக்களால் புனிதமாகக் கருதப்பட்டன.
Incorrect
விளக்கம்
செப்.11 அன்று தேசிய வன தியாகிகள் நாள் கொண்டாடப்படுகிறது. 2013 ஆம் ஆண்டில், சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் அறிவித்த பிறகு, இந்த நாள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. கடந்த 1730’இல் இதே தேதியில், பலரறியா கெஜார்லி படுகொலை நடந்ததைக் குறிக்கும் வகையில் இத்தேதி தேர்வு செய்யப்பட்டது இத்துயரச்சம்பவத்தின்போது, இராஜஸ்தானின் அப்போதைய மன்னர் மகாராஜா அபை சிங்கின் உத்தரவின் பேரில் மக்கள் கெஜார்லி மரங்களை வெட்டத்தொடங்கினர். இந்த மரங்கள், ராஜஸ்தானின் கெஜார்லி கிராமத்தில் உள்ள பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த மக்களால் புனிதமாகக் கருதப்பட்டன.
-
Question 71 of 100
71. Question
டிஜிட்டல் விவசாயத்தை முன்னெடுப்பதற்காக பின்வரும் எந்த நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது?
Correct
விளக்கம்
- டிஜிட்டல் விவசாயத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக தனியார் நிறுவனங்களுடன் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் வேளாண் மற்றும் உழவர்கள் நல அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. இத்திட்டங்களின் அடிப்படையில், எப்பயிரை விளைவிக்கலாம், எந்த வகை விதையைப் பயன்படுத்தலாம், அதிக மகசூலைப் பெறுவதற்காக என்ன செயல் முறைகளைப் பின்பற்றலாம் உள்ளிட்டவை குறித்த விவரமான முடிவுகளை விவசாயிகள் எடுக்க இயலும்.
Incorrect
விளக்கம்
- டிஜிட்டல் விவசாயத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக தனியார் நிறுவனங்களுடன் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் வேளாண் மற்றும் உழவர்கள் நல அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. இத்திட்டங்களின் அடிப்படையில், எப்பயிரை விளைவிக்கலாம், எந்த வகை விதையைப் பயன்படுத்தலாம், அதிக மகசூலைப் பெறுவதற்காக என்ன செயல் முறைகளைப் பின்பற்றலாம் உள்ளிட்டவை குறித்த விவரமான முடிவுகளை விவசாயிகள் எடுக்க இயலும்.
-
Question 72 of 100
72. Question
கோளரங்க புதுமை சவாலை தொடங்கியுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- இந்திய துளிர்நிறுவனங்கள் & தொழினுட்ப தொழில்முனைவோருக்காக கோளரங்க புதுமை சவாலை மைகவ் கடந்த வாரம் தொடங்கியது. 2021 அக்.10 வரை இதற்காக பதிவுசெய்துகொள்ளலாம். நமது கோளரங்குகளு -க்கான அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக புது நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோரிடமிருந்து விண்ணப்பங்களை இந்தச் சவால் வரவேற்கிறது.
Incorrect
விளக்கம்
- இந்திய துளிர்நிறுவனங்கள் & தொழினுட்ப தொழில்முனைவோருக்காக கோளரங்க புதுமை சவாலை மைகவ் கடந்த வாரம் தொடங்கியது. 2021 அக்.10 வரை இதற்காக பதிவுசெய்துகொள்ளலாம். நமது கோளரங்குகளு -க்கான அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக புது நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோரிடமிருந்து விண்ணப்பங்களை இந்தச் சவால் வரவேற்கிறது.
-
Question 73 of 100
73. Question
மீண்டும் பயன்படுத்தக்கூடிய GSLV Mk-III ஏவுகலத்தை உருவாக்குவதற்காக அதன் தொழில்நுட்பங்களில் பணியாற்றிவரும் அமைப்பு எது?
Correct
விளக்கம்
- இந்திய விண்வெளி ஆய்வு மையமானது (ISRO) GSLV MkIII ஏவுகலத்தை மீண்டும் பயன்படுத்தத் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தப் புதிய நுட்பம், GSLV MkIII ஏவுகலத்தை செங்குத்தாக தரையிறக்க உதவும். இந்த நுட்பம் SpaceX பின்பற்றி வரும் நுட்பததுக்கு இணையாக இருக்கும். மீண்டும் பயன்படுத்தக்கூடிய GSLV MkIII டிரான்ஸ்மிட்டரின் உருவாக்கம், ISRO’இன் நிதியையும் சேமிக்க உதவும்.
Incorrect
விளக்கம்
- இந்திய விண்வெளி ஆய்வு மையமானது (ISRO) GSLV MkIII ஏவுகலத்தை மீண்டும் பயன்படுத்தத் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தப் புதிய நுட்பம், GSLV MkIII ஏவுகலத்தை செங்குத்தாக தரையிறக்க உதவும். இந்த நுட்பம் SpaceX பின்பற்றி வரும் நுட்பததுக்கு இணையாக இருக்கும். மீண்டும் பயன்படுத்தக்கூடிய GSLV MkIII டிரான்ஸ்மிட்டரின் உருவாக்கம், ISRO’இன் நிதியையும் சேமிக்க உதவும்.
-
Question 74 of 100
74. Question
‘ஒரு கிராமப்பஞ்சாயத்து-ஒரு DIGI-பே சகி’ என்ற பெயரில் திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
Correct
விளக்கம்
- ஜம்மு-காஷ்மீரின் தொலைதூரப் பகுதிகளில் வீட்டுக்கு வீடு டிஜிட்டல் வங்கி மற்றும் நிதிச் சேவைகளை ஊக்குவிப்பதற்காக, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பாம்பூரில் உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் (JKEDI) ‘ஒரு கிராமப் பஞ்சாயத்து-ஒரு DIGI-பே சகி’ என்ற திட்டத்தைத் தொடங்கினார்.
Incorrect
விளக்கம்
- ஜம்மு-காஷ்மீரின் தொலைதூரப் பகுதிகளில் வீட்டுக்கு வீடு டிஜிட்டல் வங்கி மற்றும் நிதிச் சேவைகளை ஊக்குவிப்பதற்காக, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பாம்பூரில் உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் (JKEDI) ‘ஒரு கிராமப் பஞ்சாயத்து-ஒரு DIGI-பே சகி’ என்ற திட்டத்தைத் தொடங்கினார்.
-
Question 75 of 100
75. Question
ஏக் பாஹல்” என்ற இந்திய அளவிலான சிறப்பு இயக்கத்தை தொடங்கியுள்ள நடுவண் அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- வீடுகளுக்கேச் சென்று நீதி வழங்கும் “ஏக் பாஹல்” என்ற இந்திய அளவிலான சிறப்பு இயக்கத்தை மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் தொடங்கியுள்ளது. தொலைநிலை-சட்டத்தின்கீழ் பதிவுகளை ஊக்குவிக் -கும் வகையில் இது தொடங்கப்பட்டது. நீதித்துறை மற்றும் NALSA இந்த இயக்கத்தை தொடங்கியது.
Incorrect
விளக்கம்
- வீடுகளுக்கேச் சென்று நீதி வழங்கும் “ஏக் பாஹல்” என்ற இந்திய அளவிலான சிறப்பு இயக்கத்தை மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் தொடங்கியுள்ளது. தொலைநிலை-சட்டத்தின்கீழ் பதிவுகளை ஊக்குவிக் -கும் வகையில் இது தொடங்கப்பட்டது. நீதித்துறை மற்றும் NALSA இந்த இயக்கத்தை தொடங்கியது.
-
Question 76 of 100
76. Question
எந்த நாட்டில் அமைந்துள்ள இந்திய உயராணையரகம் 57ஆவது இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாளைக் கொண்டாடியது?
Correct
விளக்கம்
- 2021 செப்.16 அன்று, டாக்காவில் உள்ள இந்திய உயராணையரகம் 57 ஆவது இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாளைக் கொண்டாடியது. இந்த நிகழ்வை வங்காளதேசத்தில் உள்ள இந்திய உயராணையர் விக்ரம் தொரைசாமி தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்வில், சுமார் 100 ITEC முன்னாள் மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு முக்கியஸ்தர்களும் பங்கேற்றனர்.
- ITEC என்பது இந்திய அரசின் முதன்மைத் திட்டமாகும். வளர்ந்து வரும் நாடுகளுக்கு வளர்ச்சி அனுபவத்தையும் பொருத்தமான தொழில் நுட்பத்தையும் வழங்குவதற்காக 1964’இல் இந்தியாவால் நிறுவப்பட்டது.
Incorrect
விளக்கம்
- 2021 செப்.16 அன்று, டாக்காவில் உள்ள இந்திய உயராணையரகம் 57 ஆவது இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாளைக் கொண்டாடியது. இந்த நிகழ்வை வங்காளதேசத்தில் உள்ள இந்திய உயராணையர் விக்ரம் தொரைசாமி தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்வில், சுமார் 100 ITEC முன்னாள் மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு முக்கியஸ்தர்களும் பங்கேற்றனர்.
- ITEC என்பது இந்திய அரசின் முதன்மைத் திட்டமாகும். வளர்ந்து வரும் நாடுகளுக்கு வளர்ச்சி அனுபவத்தையும் பொருத்தமான தொழில் நுட்பத்தையும் வழங்குவதற்காக 1964’இல் இந்தியாவால் நிறுவப்பட்டது.
-
Question 77 of 100
77. Question
உலக நோயாளிகள் பாதுகாப்பு நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலகளாவிய நோயாளிகளின் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ஊக்குவிப்பதற்காக உலக நோயாளிகள் பாதுகாப்பு நாள் செப்.17 அன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. WHOஉம் அதன் பன்னாட்டு பங்காளர்களும் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். “Safe maternity and newborn care” என்பது நடப்பு 2021ஆம் ஆண்டு உலக நோயாளிகள் பாதுகாப்பு நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- உலகளாவிய நோயாளிகளின் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ஊக்குவிப்பதற்காக உலக நோயாளிகள் பாதுகாப்பு நாள் செப்.17 அன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. WHOஉம் அதன் பன்னாட்டு பங்காளர்களும் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். “Safe maternity and newborn care” என்பது நடப்பு 2021ஆம் ஆண்டு உலக நோயாளிகள் பாதுகாப்பு நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 78 of 100
78. Question
பன்னாட்டு சம ஊதிய நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- 2021 செப்.18 அன்று பன்னாட்டு சம ஊதிய நாள் கொண்டாடப்பட்டது. அனைத்து பிராந்தியங்களிலும், பெண்களின் ஊதியம் ஆண்களைவிட குறைவாக உள்ளது. மேலும் உலகளாவிய பாலின ஊதிய இடைவெளி 23% என மதிப்பிடப்பட்டுள்ளது. சம ஊதிய சர்வதேச கூட்டணியானது உலக தொழிலாளர் அமைப்பு, ஐநா பெண்கள் உள்ளிட்ட அமைப்புகளால் வழிநடத்தப்படுகிறது. எல்லா இடங்களிலும் ஆண்களுக்கும் மகளிர்க்கும் சமமான ஊதியத்தை அடைவதே இக்கூட்டணியின் குறிக்கோளாகும்.
Incorrect
விளக்கம்
- 2021 செப்.18 அன்று பன்னாட்டு சம ஊதிய நாள் கொண்டாடப்பட்டது. அனைத்து பிராந்தியங்களிலும், பெண்களின் ஊதியம் ஆண்களைவிட குறைவாக உள்ளது. மேலும் உலகளாவிய பாலின ஊதிய இடைவெளி 23% என மதிப்பிடப்பட்டுள்ளது. சம ஊதிய சர்வதேச கூட்டணியானது உலக தொழிலாளர் அமைப்பு, ஐநா பெண்கள் உள்ளிட்ட அமைப்புகளால் வழிநடத்தப்படுகிறது. எல்லா இடங்களிலும் ஆண்களுக்கும் மகளிர்க்கும் சமமான ஊதியத்தை அடைவதே இக்கூட்டணியின் குறிக்கோளாகும்.
-
Question 79 of 100
79. Question
பன்னாட்டு சிவப்புப் பாண்டா நாள் கொண்டாடப்பட்ட தேதி எது?
Correct
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமையன்று, சிவப்புப் பாண்டாக்களின் பாதுகாப்பிற்கான பொது விழிப்புணர்வு மற்றும் ஆதரவை அதிகரிக்கும் நோக்கில் பன்னாட்டு சிவப்புப் பாண்டா நாள் கொண்டாடப்படுகிறது. நடப்பு 2021ஆம் ஆண்டில், செப்.18 அன்று இந்த நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நாள், கடந்த 2010’இல் ரெட் பாண்டா நெட்வொர்க்கால் தொடங்கப்பட்டது. 2010 செப்.18 அன்று, முதன்முதலாக பன்னாட்டு சிவப்புப் பாண்டா நாள் கொண்டாடப்பட்டது.
Incorrect
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமையன்று, சிவப்புப் பாண்டாக்களின் பாதுகாப்பிற்கான பொது விழிப்புணர்வு மற்றும் ஆதரவை அதிகரிக்கும் நோக்கில் பன்னாட்டு சிவப்புப் பாண்டா நாள் கொண்டாடப்படுகிறது. நடப்பு 2021ஆம் ஆண்டில், செப்.18 அன்று இந்த நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நாள், கடந்த 2010’இல் ரெட் பாண்டா நெட்வொர்க்கால் தொடங்கப்பட்டது. 2010 செப்.18 அன்று, முதன்முதலாக பன்னாட்டு சிவப்புப் பாண்டா நாள் கொண்டாடப்பட்டது.
-
Question 80 of 100
80. Question
திறன் சுற்றுச்சூழலமைப்பில் அளப்பரிய பங்காற்றியமைக்காக, எத்தனை பயிற்சியாளர்களுக்கு 2021 கௌசாலாச்சார்யா விருதுகள் வழங்கப்பட்டுள்ளன?
Correct
விளக்கம்
மத்திய கல்வியமைச்சரும், திறன் மேம்பாட்டமைச்சருமான தர்மேந்திர பிரதன், திறன் சுற்றுச்சூழலமைப்பிற்கு அளப்பரிய பங்காற்றியமைக்காக 41 தகுதிவாய்ந்த பயிற்சியாளர்களுக்கு 2021 கௌசலாச்சார்யா விருதை வழங்கினார். இந்த 41 பயிற்சியாளர்களும் ஸ்கில் இந்தியா டைரக்டரேட் ஜெனரல் ஆப் டிரெய்னிங், அப்ரண்டிஸ்ஷிப், பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா, ஜன் ஷிக்சான் சன்ஸ்தான் மற்றும் தொழில் முனைவோர்போன்ற பல்வேறு முயற்சிகள் & பயிற்சி திட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.
Incorrect
விளக்கம்
மத்திய கல்வியமைச்சரும், திறன் மேம்பாட்டமைச்சருமான தர்மேந்திர பிரதன், திறன் சுற்றுச்சூழலமைப்பிற்கு அளப்பரிய பங்காற்றியமைக்காக 41 தகுதிவாய்ந்த பயிற்சியாளர்களுக்கு 2021 கௌசலாச்சார்யா விருதை வழங்கினார். இந்த 41 பயிற்சியாளர்களும் ஸ்கில் இந்தியா டைரக்டரேட் ஜெனரல் ஆப் டிரெய்னிங், அப்ரண்டிஸ்ஷிப், பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா, ஜன் ஷிக்சான் சன்ஸ்தான் மற்றும் தொழில் முனைவோர்போன்ற பல்வேறு முயற்சிகள் & பயிற்சி திட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.
-
Question 81 of 100
81. Question
துளிர் நிறுவனங்களை ஆதரிப்பதற்காக தெற்காசியாவின் மிகப் பெரிய தயாரிப்பு மேம்பாட்டு மையமான ‘Digital Hub’ஐ திறந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் சமீபத்தில் காணொலிக் காட்சிமூலம் 200 துளிர் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் டிஜிட்டல் மையத்தை திறந்துவைத்தார். தெற்காசியாவின் மிகப்பெரிய தயாரிப்பு மேம்பாட்டு மையமான இது, கொச்சி கலமசேரியில் உள்ள தொழில்நுட்ப புத்ததாக்க மண்டலத்தில் உள்ளது. கேரளா ஸ்டார்ட்அப் மிஷன் (KSUM) இத்திட்டத்தை செயல்படுத்த வழிவகுக்கிறது.
Incorrect
விளக்கம்
- கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் சமீபத்தில் காணொலிக் காட்சிமூலம் 200 துளிர் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் டிஜிட்டல் மையத்தை திறந்துவைத்தார். தெற்காசியாவின் மிகப்பெரிய தயாரிப்பு மேம்பாட்டு மையமான இது, கொச்சி கலமசேரியில் உள்ள தொழில்நுட்ப புத்ததாக்க மண்டலத்தில் உள்ளது. கேரளா ஸ்டார்ட்அப் மிஷன் (KSUM) இத்திட்டத்தை செயல்படுத்த வழிவகுக்கிறது.
-
Question 82 of 100
82. Question
பாதுகாப்புப் பயிற்சியான ‘சமுத்திர சக்தி’யில் பங்கேற்ற இரண்டு நாடுகள் எவை?
Correct
விளக்கம்
- ஜகார்த்தாவில் செப்.20-22 வரை நடந்த இருதரப்பு கடல் பயிற்சியான ‘சமுத்திர சக்தி’யில் இந்திய & இந்தோனேசிய கடற்படை பங்கேற்றது.
- இருதரப்பு உறவை வலுப்படுத்துதல், இருநாட்டு கடற்படைகளுக்கு இடையேயான கடல்சார் செயல்பாடுகளில் பரஸ்பர புரிதல் மற்றும் இயங்குதிறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்தப் பயிற்சி தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியக் கடற்படை கப்பல்கள் ஷிவலிக் மற்றும் கத்மட் மற்றும் கடற்புற கண்காணிப்பு விமானம் P8I ஆகியவை இந்தப் பயிற்சியில் பங்கேற்றன.
Incorrect
விளக்கம்
- ஜகார்த்தாவில் செப்.20-22 வரை நடந்த இருதரப்பு கடல் பயிற்சியான ‘சமுத்திர சக்தி’யில் இந்திய & இந்தோனேசிய கடற்படை பங்கேற்றது.
- இருதரப்பு உறவை வலுப்படுத்துதல், இருநாட்டு கடற்படைகளுக்கு இடையேயான கடல்சார் செயல்பாடுகளில் பரஸ்பர புரிதல் மற்றும் இயங்குதிறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்தப் பயிற்சி தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியக் கடற்படை கப்பல்கள் ஷிவலிக் மற்றும் கத்மட் மற்றும் கடற்புற கண்காணிப்பு விமானம் P8I ஆகியவை இந்தப் பயிற்சியில் பங்கேற்றன.
-
Question 83 of 100
83. Question
பஞ்சாபின் 16ஆவது முதலமைச்சராக பதவியேற்றவர் யார்?
Correct
விளக்கம்
- பஞ்சாப் மாநிலத்தின் 16ஆவது முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார். பஞ்சாபில் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து இப்பதவியை வகிக்கும் முதல் நபர் இவராவார். பஞ்சாப் ஆளுநரான பன்வாரிலால் புரோகித் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
Incorrect
விளக்கம்
- பஞ்சாப் மாநிலத்தின் 16ஆவது முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார். பஞ்சாபில் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து இப்பதவியை வகிக்கும் முதல் நபர் இவராவார். பஞ்சாப் ஆளுநரான பன்வாரிலால் புரோகித் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
-
Question 84 of 100
84. Question
சூர்யா கிரண்’ என்ற இராணுவப் பயிற்சியில், எந்த நாட்டுடன் இணைந்து இந்தியா பங்கேற்கிறது?
Correct
விளக்கம்
- இந்தியாவும் நேபாளமும் செப்.20 அன்று உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோர்கரில் 15 நாள் நடைபெறும் இராணுவப் பயிற்சியைத் தொடங்கின. 15ஆவது இந்தியா-நேபாள இராணுவப் பயிற்சிக்கு ‘சூர்யா கிரண்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. இரு ராணுவத்தினருக்கும் இடையே செயல்பாட்டை அதிகரிக்கும் நோக்கோடு இது நடத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவும் நேபாளமும் செப்.20 அன்று உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோர்கரில் 15 நாள் நடைபெறும் இராணுவப் பயிற்சியைத் தொடங்கின. 15ஆவது இந்தியா-நேபாள இராணுவப் பயிற்சிக்கு ‘சூர்யா கிரண்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. இரு ராணுவத்தினருக்கும் இடையே செயல்பாட்டை அதிகரிக்கும் நோக்கோடு இது நடத்தப்படுகிறது.
-
Question 85 of 100
85. Question
பாரத மிகுமின் நிறுவனமானது (BHEL) இந்தியாவின் மிகப்பெரிய மிதவை சோலார் PV ஆலையை எம்மாநிலத்தில் தொடங்கியுள்ளது?
Correct
விளக்கம்
- இந்தியாவின் மிகப்பெரிய மிதவை சூரிய ஒளிமின்னழுத்த அமைப்பு (PV) ஆலையானது ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள NTPC சிம்மாத்ரியில் பாரத மிகுமின் நிறுவனம் தொடக்கியுள்ளது. இந்த 25 MW திட்டம், 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தூய மின்சாரத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், நீர் ஆவியாவதையும் குறைக்கும்.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் மிகப்பெரிய மிதவை சூரிய ஒளிமின்னழுத்த அமைப்பு (PV) ஆலையானது ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள NTPC சிம்மாத்ரியில் பாரத மிகுமின் நிறுவனம் தொடக்கியுள்ளது. இந்த 25 MW திட்டம், 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தூய மின்சாரத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், நீர் ஆவியாவதையும் குறைக்கும்.
-
Question 86 of 100
86. Question
“சுற்றுச்சூழல் உணர்திறன், காலநிலை தகவமைப்பு மற்றும் சமூக உள்ளடக்கங்கொண்ட நகர்ப்புற ஆற்றங்கரை திட்டமிடல் & மேம்பாட்டுக்கான வழிகாட்டல் குறிப்பை” அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
- தேசிய தூய்மைகங்கை திட்டம் “சுற்றுச்சூழல் உணர்திறன், காலநிலை தகவமைப்பு & சமூக உள்ளடக்கங்கொண்ட நகர்ப்புற ஆற்றங்கரை திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுக்கான வழிகாட்டல் குறிப்பை” வெளியிட்டு உள்ளது. இது ‘கனெக்ட் கரோ’இல் வெளியிடப்பட்டது. இந்தியாவின் உலக வள நிறுவனம் இதனை ஏற்பாடு செய்தது.
Incorrect
விளக்கம்
- தேசிய தூய்மைகங்கை திட்டம் “சுற்றுச்சூழல் உணர்திறன், காலநிலை தகவமைப்பு & சமூக உள்ளடக்கங்கொண்ட நகர்ப்புற ஆற்றங்கரை திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுக்கான வழிகாட்டல் குறிப்பை” வெளியிட்டு உள்ளது. இது ‘கனெக்ட் கரோ’இல் வெளியிடப்பட்டது. இந்தியாவின் உலக வள நிறுவனம் இதனை ஏற்பாடு செய்தது.
-
Question 87 of 100
87. Question
அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, “VR சௌதாரி” என்பவருடன் தொடர்புடைய அமைப்பு எது?
Correct
விளக்கம்
- இந்திய வான்படையின் தற்போதைய துணைத்தலைவர் VR சௌதாரி, இந்திய வான்படையின் அடுத்த தலைமை மார்ஷலாக இந்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் செப்.30 அன்று சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஏர் சீப் மார்ஷல் ஆர் கே எஸ் பதௌரியாவுக்குப் பின் இப்பதவிக்கு வருவார். VR சௌத்ரி, 1982 டிசம்பரில் ஐஏஎஃப்’இல் பணி நியமனம் செய்யப்பட்டார். பல்வேறு அளவிலான விமானங்களில் 3,800 மணி நேரங்களுக்கு மேல் அவர் பறந்துள்ளார்.
Incorrect
விளக்கம்
- இந்திய வான்படையின் தற்போதைய துணைத்தலைவர் VR சௌதாரி, இந்திய வான்படையின் அடுத்த தலைமை மார்ஷலாக இந்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் செப்.30 அன்று சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஏர் சீப் மார்ஷல் ஆர் கே எஸ் பதௌரியாவுக்குப் பின் இப்பதவிக்கு வருவார். VR சௌத்ரி, 1982 டிசம்பரில் ஐஏஎஃப்’இல் பணி நியமனம் செய்யப்பட்டார். பல்வேறு அளவிலான விமானங்களில் 3,800 மணி நேரங்களுக்கு மேல் அவர் பறந்துள்ளார்.
-
Question 88 of 100
88. Question
ஆசாத் கா அம்ரித் மகோத்சவத்தை நினைவுகூரும் வகையில், ‘Sailing regattas and Sail parade’ என்றவொன்றை நடத்தவுள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
- சுதந்திர இந்தியாவின் வைரவிழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, கடற்படையின், 3 கட்டுப்பாட்டு மையங்களின் தலைமையிடங்களில் பாய்மரப் படகுப்போட்டிகள் மற்றும் அணிவகுப்புகளை நடத்த இந்தியக் கடற்படையின், பாய்மரப் படகுச் சங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் உள்ளூர் மக்களிடையே பாய்மரப் படகு விளையாட்டுகள் பிரபலப்படுத்த -ப்படும். முதல் நிகழ்ச்சியை, கொச்சியில் உள்ள இந்தியக் கடற்படையின் படகு வீரர்கள் பயிற்சி மையம், எர்ணாகுளம் கால்வாயில் செப்டம்பர் 23ஆம் தேதி நடத்துகிறது. இந்தியக் கடற்படையின் 75 வீரர்கள், இதில் கலந்துகொண்டு, தங்கள் திறமையை வெளிப்படுத்துவர்.
Incorrect
விளக்கம்
- சுதந்திர இந்தியாவின் வைரவிழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, கடற்படையின், 3 கட்டுப்பாட்டு மையங்களின் தலைமையிடங்களில் பாய்மரப் படகுப்போட்டிகள் மற்றும் அணிவகுப்புகளை நடத்த இந்தியக் கடற்படையின், பாய்மரப் படகுச் சங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் உள்ளூர் மக்களிடையே பாய்மரப் படகு விளையாட்டுகள் பிரபலப்படுத்த -ப்படும். முதல் நிகழ்ச்சியை, கொச்சியில் உள்ள இந்தியக் கடற்படையின் படகு வீரர்கள் பயிற்சி மையம், எர்ணாகுளம் கால்வாயில் செப்டம்பர் 23ஆம் தேதி நடத்துகிறது. இந்தியக் கடற்படையின் 75 வீரர்கள், இதில் கலந்துகொண்டு, தங்கள் திறமையை வெளிப்படுத்துவர்.
-
Question 89 of 100
89. Question
இரஸ்கின் பாண்ட், வினோத் குமார் சுக்லா உள்ளிட்ட அறுவர், அண்மையில் எந்தப் பெல்லோஷிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்?
Correct
விளக்கம்
- ஆங்கில எழுத்தாளர் இரஸ்கின் பாண்ட், ஹிந்தி எழுத்தாளர் வினோத் குமார் சுக்லா உள்ளிட்ட ஆறு பேர் சாகித்ய அகாதமி பெல்லோஷிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். சாகித்ய அகாதமியின் பொது கவுன்சில் அதன் உயரிய கௌரவமான பெல்லோஷிப்பை அறிவித்ததாக தேசிய எழுத்துக் -கள் அகாதமி கூறியது. சிர்ஷெண்டு முகோபாத்யாய் (பெங்காலி), எம் லீலாவதி (மலையாளம்), Dr பால்சந்திர நெமேட் (மராத்தி), Dr தேஜ்வந்த் சிங் கில் (பஞ்சாபி), சுவாமி இராமபத்ராச்சார்யா (சமற்கிருதம்), இந்திரா பார்த்தசாரதி (தமிழ்) ஆகியோர் பெல்லோஷிப் பெற்ற மற்றவர்களாவர்.
Incorrect
விளக்கம்
- ஆங்கில எழுத்தாளர் இரஸ்கின் பாண்ட், ஹிந்தி எழுத்தாளர் வினோத் குமார் சுக்லா உள்ளிட்ட ஆறு பேர் சாகித்ய அகாதமி பெல்லோஷிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். சாகித்ய அகாதமியின் பொது கவுன்சில் அதன் உயரிய கௌரவமான பெல்லோஷிப்பை அறிவித்ததாக தேசிய எழுத்துக் -கள் அகாதமி கூறியது. சிர்ஷெண்டு முகோபாத்யாய் (பெங்காலி), எம் லீலாவதி (மலையாளம்), Dr பால்சந்திர நெமேட் (மராத்தி), Dr தேஜ்வந்த் சிங் கில் (பஞ்சாபி), சுவாமி இராமபத்ராச்சார்யா (சமற்கிருதம்), இந்திரா பார்த்தசாரதி (தமிழ்) ஆகியோர் பெல்லோஷிப் பெற்ற மற்றவர்களாவர்.
-
Question 90 of 100
90. Question
அண்மையில் எந்தத் தளத்தில், அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்த இந்தியாவின் முதல் தேசிய தரவுத்தளத்தை, தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டது?
Correct
விளக்கம்
- இ-ஷ்ராம் இணையதளமானது அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்த இந்தியாவின் முதல் தேசிய தரவுத்தளமாகும். அமைப்புசாரா தொழிலாளர் -களின் பதிவு செயல்முறையை முடிக்குமாறு உச்சநீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்தத் தளம் நடைமுறைக்கு வந்தது. இ-ஷ்ராம் தளத்தில், 1 கோடிக்கும் மேலானோர் பதிவு செய்துள்ளனர். அப் பதிவுகளில் 68% பொது சேவை மையங்கள்மூலம் செய்யப்பட்டன.
Incorrect
விளக்கம்
- இ-ஷ்ராம் இணையதளமானது அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்த இந்தியாவின் முதல் தேசிய தரவுத்தளமாகும். அமைப்புசாரா தொழிலாளர் -களின் பதிவு செயல்முறையை முடிக்குமாறு உச்சநீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்தத் தளம் நடைமுறைக்கு வந்தது. இ-ஷ்ராம் தளத்தில், 1 கோடிக்கும் மேலானோர் பதிவு செய்துள்ளனர். அப் பதிவுகளில் 68% பொது சேவை மையங்கள்மூலம் செய்யப்பட்டன.
-
Question 91 of 100
91. Question
அண்மையில் மத கட்டமைப்புகள் (பாதுகாப்பு) மசோதா, 2021’ஐ நிறைவேற்றிய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- கர்நாடக மாநில சட்டசபையானது சமீபத்தில் கர்நாடக மத கட்டமைப்புக -ள் (பாதுகாப்பு) மசோதா, 2021’ஐ நிறைவேற்றியது. பொது இடங்களில் மத நிர்மாணங்களை பாதுகாக்கும் நோக்கில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மையால் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. மசோதாவின்படி, “கோவில், தேவாலயம், மசூதி, குருத்வாரா, பௌத்த விகாரம், மஜார் போன்றவை, சட்டத்தின் அதிகாரம் இல்லாமல் பொதுவெளி இடத்தில் கட்டப்பட்டிருந்தாலும் அவை மத கட்டமைப்பு எனப்படும்”.
Incorrect
விளக்கம்
- கர்நாடக மாநில சட்டசபையானது சமீபத்தில் கர்நாடக மத கட்டமைப்புக -ள் (பாதுகாப்பு) மசோதா, 2021’ஐ நிறைவேற்றியது. பொது இடங்களில் மத நிர்மாணங்களை பாதுகாக்கும் நோக்கில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மையால் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. மசோதாவின்படி, “கோவில், தேவாலயம், மசூதி, குருத்வாரா, பௌத்த விகாரம், மஜார் போன்றவை, சட்டத்தின் அதிகாரம் இல்லாமல் பொதுவெளி இடத்தில் கட்டப்பட்டிருந்தாலும் அவை மத கட்டமைப்பு எனப்படும்”.
-
Question 92 of 100
92. Question
விளக்கம்
விலங்கு-மனித மோதலை ஒழிப்பதற்காக, எந்த விலங்குகளுக்கு ‘ரேடியோ காலர்’களை பொருத்த ஒடிஸா வனத்துறை திட்டமிட்டு உள்ளது?
Correct
விளக்கம்
- ஒடிசா மாநிலத்தின் வனத்துறையினர், மாநிலத்தின் 7 யானைகளுக்கு ‘ரேடியோ காலர்’களை பொருத்தவும், அவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், மனிதக் குடியிருப்புகளுக்குள் அவை நுழைவதைத் தடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். இது விலங்கு – மனித மோதலை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இதற்காக சந்தக வனவுயிரி சரணாலயத்தின் மூன்று யானைகளும், சிமிலிபால் புலிகள் காப்பகத்தின் 4 யானைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. இக்கருவியில் GPS கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் யானைகளின் இருப்பிடத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்க முடியும்.
Incorrect
விளக்கம்
- ஒடிசா மாநிலத்தின் வனத்துறையினர், மாநிலத்தின் 7 யானைகளுக்கு ‘ரேடியோ காலர்’களை பொருத்தவும், அவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், மனிதக் குடியிருப்புகளுக்குள் அவை நுழைவதைத் தடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். இது விலங்கு – மனித மோதலை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இதற்காக சந்தக வனவுயிரி சரணாலயத்தின் மூன்று யானைகளும், சிமிலிபால் புலிகள் காப்பகத்தின் 4 யானைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. இக்கருவியில் GPS கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் யானைகளின் இருப்பிடத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்க முடியும்.
-
Question 93 of 100
93. Question
2021ஆம் ஆண்டின் “Freedom on the Net” அறிக்கையில், முதல் இடத்தில் உள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் வெளியிடப்படும் “இணையத்தில் சுதந்திரம்” அறிக்கை அமெரிக்க சிந்தனைக்குழுவான பிரீடம் ஹவுஸால் வெளியிடப்பட்டது. இவ்வாண்டுக்கான (2021) அறிக்கையின்படி, ஐஸ்லாந்து தரவரிசையில் முதலிடத்தைப்பிடித்தது.
- எஸ்டோனியா மற்றும் இணைய அணுகலை மனித உரிமையாக அறிவித்த உலகின் முதல் நாடான கோஸ்டாரிகா ஆகியவை இரண்டாம் இடத்தைப் பிடித்தன. மியான்மர் மற்றும் பெலாரஸில் நிகழ்ந்த இணைய முடக்கம், தொடர்ச்சியாக 11ஆவது ஆண்டாக ஆன்லைன் உரிமைகள் உலகளவில் குறைந்துவிட்டதைக் காட்டுகிறது.
Incorrect
விளக்கம்
- ஆண்டுதோறும் வெளியிடப்படும் “இணையத்தில் சுதந்திரம்” அறிக்கை அமெரிக்க சிந்தனைக்குழுவான பிரீடம் ஹவுஸால் வெளியிடப்பட்டது. இவ்வாண்டுக்கான (2021) அறிக்கையின்படி, ஐஸ்லாந்து தரவரிசையில் முதலிடத்தைப்பிடித்தது.
- எஸ்டோனியா மற்றும் இணைய அணுகலை மனித உரிமையாக அறிவித்த உலகின் முதல் நாடான கோஸ்டாரிகா ஆகியவை இரண்டாம் இடத்தைப் பிடித்தன. மியான்மர் மற்றும் பெலாரஸில் நிகழ்ந்த இணைய முடக்கம், தொடர்ச்சியாக 11ஆவது ஆண்டாக ஆன்லைன் உரிமைகள் உலகளவில் குறைந்துவிட்டதைக் காட்டுகிறது.
-
Question 94 of 100
94. Question
மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் தொடர்பான உரிமைகளை உறுதிசெய்வதற்கான சட்ட ஆணையை வழங்குகிற சட்டம் எது?
Correct
விளக்கம்
- மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 ஆனது மாற்றுத்திறன் கொண்டவர்கள் அனைத்து வாக்குச்சாவடிகளையும் அணுகுவதை உறுதிசெய்வதற்கான சட்ட ஆணையை வழங்குகிறது. தேர்தல் செயல் முறை தொடர்பான அனைத்து தகவல்களும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை மற்றும் பயன்படுத்தக்கூடியவையாகும்.
- இந்திய தேர்தல் ஆணையமானது சமீபத்தில் ‘அணுகக்கூடிய தேர்தல்க -ள் 2021’ பற்றிய ஒரு மெய்நிகர் தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்தது. நம்நாட்டில் சுமார் 77.4 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களாக உள்ளனர்.
Incorrect
விளக்கம்
- மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 ஆனது மாற்றுத்திறன் கொண்டவர்கள் அனைத்து வாக்குச்சாவடிகளையும் அணுகுவதை உறுதிசெய்வதற்கான சட்ட ஆணையை வழங்குகிறது. தேர்தல் செயல் முறை தொடர்பான அனைத்து தகவல்களும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை மற்றும் பயன்படுத்தக்கூடியவையாகும்.
- இந்திய தேர்தல் ஆணையமானது சமீபத்தில் ‘அணுகக்கூடிய தேர்தல்க -ள் 2021’ பற்றிய ஒரு மெய்நிகர் தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்தது. நம்நாட்டில் சுமார் 77.4 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களாக உள்ளனர்.
-
Question 95 of 100
95. Question
ஜஸ்டின் ட்ரூடோ, 3ஆவது முறையாக எந்த நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?
Correct
விளக்கம்
- கனடாவின் லிபரல் கட்சித்தலைவரான ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாக அந்த நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2015 முதல் ஆட்சியில் இருந்து வருகிறார். 6 ஆண்டுகளில் 3 தேர்தல்களில் அவர் வெற்றிபெற்றுள்ளார்.
Incorrect
விளக்கம்
- கனடாவின் லிபரல் கட்சித்தலைவரான ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாக அந்த நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2015 முதல் ஆட்சியில் இருந்து வருகிறார். 6 ஆண்டுகளில் 3 தேர்தல்களில் அவர் வெற்றிபெற்றுள்ளார்.
-
Question 96 of 100
96. Question
பின்வரும் எந்த நோக்கத்தை அடைய “முதலீட்டாளர்கள் மற்றும் வணிகங்களுக்கான தேசிய ஒற்றைச்சாளர அமைப்பு” தொடங்கப்ப -ட்டுள்ளது?
Correct
விளக்கம்
- இந்திய அரசு சமீபத்தில் “முதலீட்டாளர்கள் மற்றும் வணிகங்களுக்கான தேசிய ஒற்றைச் சாளர அமைப்பை” அறிமுகப்படுத்தியுள்ளது.
- முதலீட்டாளர்களுக்கான ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளை வழங்கும் ஒரே இடமாக தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு திகழும். 18 மத்திய துறைகள் மற்றும் 9 மாநிலங்களுக்கான ஒப்புதல்களை இந்தத் தளம் தற்போது வழங்கிவரும் நிலையில், இன்னுமொரு 14 மத்திய துறைகள் மற்றும் 5 மாநிலங்கள் 2021 டிசம்பருக்குள் இணைக்கப்படும்.
Incorrect
விளக்கம்
- இந்திய அரசு சமீபத்தில் “முதலீட்டாளர்கள் மற்றும் வணிகங்களுக்கான தேசிய ஒற்றைச் சாளர அமைப்பை” அறிமுகப்படுத்தியுள்ளது.
- முதலீட்டாளர்களுக்கான ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளை வழங்கும் ஒரே இடமாக தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு திகழும். 18 மத்திய துறைகள் மற்றும் 9 மாநிலங்களுக்கான ஒப்புதல்களை இந்தத் தளம் தற்போது வழங்கிவரும் நிலையில், இன்னுமொரு 14 மத்திய துறைகள் மற்றும் 5 மாநிலங்கள் 2021 டிசம்பருக்குள் இணைக்கப்படும்.
-
Question 97 of 100
97. Question
எந்த அபாயகரமான இரசாயனத்தை சேமிப்பதற்கான விதிகளை இந்தியா சமீபத்தில் தளர்த்தியது?
Correct
விளக்கம்
- மேம்பட்ட பாதுகாப்பிற்காக, அம்மோனியம் நைட்ரேட் மற்றும் கால்சியம் கார்பைடு சேமிப்பு மற்றும் கையாளுதல் தொடர்பான விதிகளை இந்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) திருத்தியுள்ளது மற்றும் தளர்த்தியுள்ளது. துறைமுகத்தில் 3,000 டன் அம்மோனியம் நைட்ரேட்டை ஆறு ஆண்டுகள் சேமித்து வைத்ததன் காரணமாக ஏற்பட்ட கொடிய பெய்ரூட் (லெபனானின் தலைநகரம்) வெடி விபத்தின் பின்னணியில் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- மேம்பட்ட பாதுகாப்பிற்காக, அம்மோனியம் நைட்ரேட் மற்றும் கால்சியம் கார்பைடு சேமிப்பு மற்றும் கையாளுதல் தொடர்பான விதிகளை இந்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) திருத்தியுள்ளது மற்றும் தளர்த்தியுள்ளது. துறைமுகத்தில் 3,000 டன் அம்மோனியம் நைட்ரேட்டை ஆறு ஆண்டுகள் சேமித்து வைத்ததன் காரணமாக ஏற்பட்ட கொடிய பெய்ரூட் (லெபனானின் தலைநகரம்) வெடி விபத்தின் பின்னணியில் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
Question 98 of 100
98. Question
G24 அரசாங்கங்களுக்கு இடையேயான சங்கத்தின் தலைமை நிலையம் அமைந்துள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- சர்வதேச செலவாணி விவகாரங்கள் மற்றும் மேம்பாடு குறித்த 24 அரசாங்கங்களுக்கிடையிலான குழுவானது கடந்த 1971’இல் பெருவின் லிமாவில் நிறுவப்பட்டது. இது வாஷிங்டன் டிசியை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. G77’இன் ஓர் அத்தியாயமான இது வளரும் நாடுகளை செலவாணி மற்றும் மேம்பாட்டு நிதி சிக்கல்களில் ஒருங்கிணைக்கிறது.
- இந்தியா, மற்ற 24 (G24) உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து, சமநிலை வரி போன்ற நடவடிக்கைகளை திரும்பப்பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. முன்மொழியப்பட்ட உலகளாவிய டிஜிட்டல் வரி ஒப்பந்தமானது 100 முன்னணி நிறுவனங்களை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. அது வளரும் நாடுகளுக்கு போதுமான வருவாய்க்கு வழிவகுக்காது என்று இந்தியா கவலை கொண்டுள்ளது.`
Incorrect
விளக்கம்
- சர்வதேச செலவாணி விவகாரங்கள் மற்றும் மேம்பாடு குறித்த 24 அரசாங்கங்களுக்கிடையிலான குழுவானது கடந்த 1971’இல் பெருவின் லிமாவில் நிறுவப்பட்டது. இது வாஷிங்டன் டிசியை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. G77’இன் ஓர் அத்தியாயமான இது வளரும் நாடுகளை செலவாணி மற்றும் மேம்பாட்டு நிதி சிக்கல்களில் ஒருங்கிணைக்கிறது.
- இந்தியா, மற்ற 24 (G24) உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து, சமநிலை வரி போன்ற நடவடிக்கைகளை திரும்பப்பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. முன்மொழியப்பட்ட உலகளாவிய டிஜிட்டல் வரி ஒப்பந்தமானது 100 முன்னணி நிறுவனங்களை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. அது வளரும் நாடுகளுக்கு போதுமான வருவாய்க்கு வழிவகுக்காது என்று இந்தியா கவலை கொண்டுள்ளது.`
-
Question 99 of 100
99. Question
ADB’இன் சமீபத்திய மதிப்பீட்டின்படி, 2020-21 நிதியாண்டுக்கான இந்தியாவின் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி விகிதம் என்ன?
Correct
விளக்கம்
- ஆசிய வளர்ச்சி வங்கியானது (ADB) இந்தியாவின் 2020-21ஆம் நிதி ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக் கணிப்பை 10% ஆக குறைத்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 11% எனக் கணிக்கப்பட்டு இருந்தது. 2ஆவது COVID அலை காரணமாக ஏற்படும் இடையூறுகளே விகிதக் குறைப்புக்குக் காரணமாகும்.
- 2021-22ஆம் நிதியாண்டுக்கான வளர்ச்சிக்கணிப்பானது முந்தைய 7 சதவீதத்திலிருந்து 7.5%ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2ஆவது அலையின் சீர்குலைவுகள் சேவைகள், உள்நாட்டு நுகர்வு மற்றும் நகர்ப்புற முறை சாரா துறையை மோசமாக பாதித்துள்ளது. 2020-21 நிதியாண்டின் கடைசி மூன்று காலாண்டுகளில் பொருளாதாரம் மீண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- ஆசிய வளர்ச்சி வங்கியானது (ADB) இந்தியாவின் 2020-21ஆம் நிதி ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக் கணிப்பை 10% ஆக குறைத்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 11% எனக் கணிக்கப்பட்டு இருந்தது. 2ஆவது COVID அலை காரணமாக ஏற்படும் இடையூறுகளே விகிதக் குறைப்புக்குக் காரணமாகும்.
- 2021-22ஆம் நிதியாண்டுக்கான வளர்ச்சிக்கணிப்பானது முந்தைய 7 சதவீதத்திலிருந்து 7.5%ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2ஆவது அலையின் சீர்குலைவுகள் சேவைகள், உள்நாட்டு நுகர்வு மற்றும் நகர்ப்புற முறை சாரா துறையை மோசமாக பாதித்துள்ளது. 2020-21 நிதியாண்டின் கடைசி மூன்று காலாண்டுகளில் பொருளாதாரம் மீண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 100 of 100
100. Question
AC001 என்ற பெயரில் மின்சார வாகனங்களுக்கான உள்நாட்டு மின்னேற்றியை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- இந்திய தானியங்கி ஆராய்ச்சி சங்கம் (ARAI) AC001 எனப்பெயரிடப்பட்ட மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றியை உள்நாட்டிலேயே வடி
-வமைத்து உருவாக்கியுள்ளது. பாரத் எலக்ட்ரானிக்ஸ்மூலம் இது பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படவுள்ளது. தற்போது மின்சார வாகனங்களு -க்கான பெரும்பாலான மின்னேற்றி கூறுகள் இறக்குமதி செய்யப்படுகி -ன்றன. இக்கூறுகளின் உள்நாட்டு உற்பத்தி, இந்தியாவில் மின்சார வாகனப் போக்குவரத்தை அதிகரிக்கும்.
Incorrect
விளக்கம்
- இந்திய தானியங்கி ஆராய்ச்சி சங்கம் (ARAI) AC001 எனப்பெயரிடப்பட்ட மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றியை உள்நாட்டிலேயே வடி
-வமைத்து உருவாக்கியுள்ளது. பாரத் எலக்ட்ரானிக்ஸ்மூலம் இது பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படவுள்ளது. தற்போது மின்சார வாகனங்களு -க்கான பெரும்பாலான மின்னேற்றி கூறுகள் இறக்குமதி செய்யப்படுகி -ன்றன. இக்கூறுகளின் உள்நாட்டு உற்பத்தி, இந்தியாவில் மின்சார வாகனப் போக்குவரத்தை அதிகரிக்கும்.
Leaderboard: September 2021 Monthly Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||