இந்தியா- மௌரியருக்குப் பின்னர் Online Test 6th History Lesson 25 Questions in Tamil
இந்தியா- மௌரியருக்குப் பின்னர் Online Test 6th History Lesson 25 Questions in Tamil
Quiz-summary
0 of 126 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 126 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- Answered
- Review
-
Question 1 of 126
1. Question
- அசோகரின் மறைவுக்குப் பின்னர் தெற்கே ____________ சுதந்திர அரசர்களாயினர்.
Correct
விளக்கம்: தெற்கே அசோகரின் மறைவுக்குப் பின்னர் சாதவாகனர்கள் சுதந்திர அரசர்களாயினர்.
Incorrect
விளக்கம்: தெற்கே அசோகரின் மறைவுக்குப் பின்னர் சாதவாகனர்கள் சுதந்திர அரசர்களாயினர்.
-
Question 2 of 126
2. Question
- தங்கள் சுதந்திரத்தைப் கலிங்கத்தில் பிரகடனப்படுத்தியவர்கள்____________
Correct
விளக்கம்: கலிங்கத்தில் சேடிகள் தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தினர்.
Incorrect
விளக்கம்: கலிங்கத்தில் சேடிகள் தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தினர்.
-
Question 3 of 126
3. Question
- குப்தப் பேரரசு நிறுவப்படுவதற்கு முன்னர் வடக்கே சுங்கர்களும், ____________ ம் ஆட்சி புரிந்தனர்.
Correct
விளக்கம்: குப்தப் பேரரசு நிறுவப்படுவதற்கு முன்னர் வடக்கே சுங்கர்களும் கன்வர்களும் ஆட்சி புரிந்தனர்.
Incorrect
விளக்கம்: குப்தப் பேரரசு நிறுவப்படுவதற்கு முன்னர் வடக்கே சுங்கர்களும் கன்வர்களும் ஆட்சி புரிந்தனர்.
-
Question 4 of 126
4. Question
- மகதம் ____________ பண்பாட்டின் முக்கிய மையமாகத் திகழ்ந்தது.
Correct
விளக்கம்: மகதம் முன்பிருந்தது போல் ஒரு பேரரசாக இல்லாது போனாலும் அது தொடர்ந்து பௌத்தப் பண்பாட்டின் முக்கிய மையமாகத் திகழ்ந்தது என்பதை இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது.
Incorrect
விளக்கம்: மகதம் முன்பிருந்தது போல் ஒரு பேரரசாக இல்லாது போனாலும் அது தொடர்ந்து பௌத்தப் பண்பாட்டின் முக்கிய மையமாகத் திகழ்ந்தது என்பதை இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது.
-
Question 5 of 126
5. Question
- மௌரியப் பேரரசின் வீழ்ச்சியின் விளைவாக இந்தியாவின் மீது படையெடுத்தவர்கள் அல்லாதவர்கள் எவர்?
Correct
விளக்கம்: மௌரியப் பேரரசின் வீழ்ச்சியின் விளைவாக வடமேற்கிலிருந்து சாகர்கள், சித்தியர்கள், பார்த்தியர்கள், இந்தோ-கிரேக்கர்கள் அல்லது பாக்டீரிய-கிரேக்கர்கள், குஷாணர்கள் போன்றோர் இந்தியாவின் மீது படையெடுத்தனர்.
Incorrect
விளக்கம்: மௌரியப் பேரரசின் வீழ்ச்சியின் விளைவாக வடமேற்கிலிருந்து சாகர்கள், சித்தியர்கள், பார்த்தியர்கள், இந்தோ-கிரேக்கர்கள் அல்லது பாக்டீரிய-கிரேக்கர்கள், குஷாணர்கள் போன்றோர் இந்தியாவின் மீது படையெடுத்தனர்.
-
Question 6 of 126
6. Question
- மௌரியப் பேரரசின் கடைசி அரசர்____________
Correct
விளக்கம்: மௌரியப் பேரரசின் கடைசி அரசர் பிரிகத்ரதா.
Incorrect
விளக்கம்: மௌரியப் பேரரசின் கடைசி அரசர் பிரிகத்ரதா.
-
Question 7 of 126
7. Question
- பிரிகத்ரதா அவரது தளபதி____________ கொல்லப்பட்டார்.
Correct
விளக்கம்: பிரிகத்ரதா அவரது தளபதி புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார்.
Incorrect
விளக்கம்: பிரிகத்ரதா அவரது தளபதி புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார்.
-
Question 8 of 126
8. Question
- மகதத்தில் சுங்க வம்சத்தை நிறுவியவர்____________
Correct
விளக்கம்: புஷ்யமித்ர சுங்கர் மகதத்தில் தனது சுங்க வம்சத்தை நிறுவினார்.
Incorrect
விளக்கம்: புஷ்யமித்ர சுங்கர் மகதத்தில் தனது சுங்க வம்சத்தை நிறுவினார்.
-
Question 9 of 126
9. Question
- புஷ்யமித்திரர்____________ தனது தலைநகராக்கினார்.
Correct
விளக்கம்: புஷ்யமித்திரர் பாடலிபுத்திரத்தைத் தனது தலைநகராக்கினார்.
Incorrect
விளக்கம்: புஷ்யமித்திரர் பாடலிபுத்திரத்தைத் தனது தலைநகராக்கினார்.
-
Question 10 of 126
10. Question
- புஷ்யமித்ரர் பாக்டீரியாவின் அரசன் ____________ ன் படையைப் முறியடித்தார்.
Correct
விளக்கம்: பாக்டீரியாவின் அரசன் மினான்டரின் படையைப் புஷ்யமித்ரர் வெற்றிகரமாக முறியடித்தார்.
Incorrect
விளக்கம்: பாக்டீரியாவின் அரசன் மினான்டரின் படையைப் புஷ்யமித்ரர் வெற்றிகரமாக முறியடித்தார்.
-
Question 11 of 126
11. Question
- கூற்று(A): புஷ்யமித்ரர் வேதமதத்தைத் தீவிரமாகப் பின்பற்றியவர்.
காரணம்(R): அவர் தனது பேரரசின் அந்தஸ்தை நிலை நாட்டுவதற்காக ஒருமுறை குதிரைப்பலியை நடத்தினார்.
Correct
விளக்கம்: புஷ்யமித்ரர் வேதமதத்தைத் தீவிரமாகப் பின்பற்றியவர். அவர் தனது பேரரசின் அந்தஸ்தை நிலை நாட்டுவதற்காக இருமுறை அஸ்வமேத யாகம் நடத்தினார்.
Incorrect
விளக்கம்: புஷ்யமித்ரர் வேதமதத்தைத் தீவிரமாகப் பின்பற்றியவர். அவர் தனது பேரரசின் அந்தஸ்தை நிலை நாட்டுவதற்காக இருமுறை அஸ்வமேத யாகம் நடத்தினார்.
-
Question 12 of 126
12. Question
- மேற்கு நோக்கி விரிவடைந்து புஷ்யமித்திரரின் அரசு____________, விதிஷா ஆகியவற்றை உள்ளடக்கியதானது.
Correct
விளக்கம்: புஷ்யமித்திரரின் அரசு மேற்கு நோக்கி விரிவடைந்து உஜ்ஜைனி, விதிஷா ஆகியவற்றை உள்ளடக்கியதானது.
Incorrect
விளக்கம்: புஷ்யமித்திரரின் அரசு மேற்கு நோக்கி விரிவடைந்து உஜ்ஜைனி, விதிஷா ஆகியவற்றை உள்ளடக்கியதானது.
-
Question 13 of 126
13. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
1] மினான்டர் காபூலையும் சிந்துவையும் தன்கைவசம் வைத்துக் கொண்டார்.
2] மினான்டர் விதர்பாவையும் கைப்பற்றினார்.
Correct
விளக்கம்: மினான்டர் காபூலையும் சிந்துவையும் தன்கைவசம் வைத்துக் கொண்டார். புஷ்யமித்ரர் விதர்பாவையும் கைப்பற்றினார்.
Incorrect
விளக்கம்: மினான்டர் காபூலையும் சிந்துவையும் தன்கைவசம் வைத்துக் கொண்டார். புஷ்யமித்ரர் விதர்பாவையும் கைப்பற்றினார்.
-
Question 14 of 126
14. Question
- கலிங்க அரசர் ____________ தாக்குதலையும் புஷ்யமித்ரர் முறியடித்தார்.
Correct
விளக்கம்: கலிங்க அரசர் காரவேலனின் தாக்குதலையும் புஷ்யமித்ரர் முறியடித்தார்.
Incorrect
விளக்கம்: கலிங்க அரசர் காரவேலனின் தாக்குதலையும் புஷ்யமித்ரர் முறியடித்தார்.
-
Question 15 of 126
15. Question
- பார்குத், ____________ ஆகிய இடங்களிலுள்ள பௌத்த ஸ்தூபிகளில் காணப்படுகிறது.
Correct
விளக்கம்: பார்குத், சாஞ்சி ஆகிய இடங்களிலுள்ள பௌத்த ஸ்தூபிகளில் காணப்படுகிறது.
Incorrect
விளக்கம்: பார்குத், சாஞ்சி ஆகிய இடங்களிலுள்ள பௌத்த ஸ்தூபிகளில் காணப்படுகிறது.
-
Question 16 of 126
16. Question
- ஸ்தூபிகளின் சுற்றுச்சுவர்களிலும் வாயில்களிலும் கற்களுக்குப் பதிலாக மரத்தைப் பயன்படுத்தும் முறை ____________ காலத்தில் நடைமுறைக்கு வந்தது.
Correct
விளக்கம்: ஸ்தூபிகளின் சுற்றுச்சுவர்களிலும் வாயில்களிலும் கற்களுக்குப் பதிலாக மரத்தைப் பயன்படுத்தும் முறை சுங்கர் காலத்தில் நடைமுறைக்கு வந்தது.
Incorrect
விளக்கம்: ஸ்தூபிகளின் சுற்றுச்சுவர்களிலும் வாயில்களிலும் கற்களுக்குப் பதிலாக மரத்தைப் பயன்படுத்தும் முறை சுங்கர் காலத்தில் நடைமுறைக்கு வந்தது.
-
Question 17 of 126
17. Question
- புஷ்யமித்ர சுங்கருக்குப் பின்னர் பதவியேற்றவர்____________
Correct
விளக்கம்: புஷ்யமித்ர சுங்கருக்குப் பின்னர் அவருடைய மகன் அக்னிமித்ரா அரச பதவி ஏற்றார்.
Incorrect
விளக்கம்: புஷ்யமித்ர சுங்கருக்குப் பின்னர் அவருடைய மகன் அக்னிமித்ரா அரச பதவி ஏற்றார்.
-
Question 18 of 126
18. Question
- காளிதாசர் இயற்றிய மாளவிகாக்னிமித்ரா நாடகத்தின் கதாநாயகன்____________
Correct
விளக்கம்: அக்னிமித்ரர் தான் காளிதாசர் இயற்றிய மாளவிகாக்னிமித்ரா நாடகத்தின் கதாநாயகன் எனக் கருதப்படுகிறார்.
Incorrect
விளக்கம்: அக்னிமித்ரர் தான் காளிதாசர் இயற்றிய மாளவிகாக்னிமித்ரா நாடகத்தின் கதாநாயகன் எனக் கருதப்படுகிறார்.
-
Question 19 of 126
19. Question
- மாளவிகாக்னிமித்ரா நாடகம்____________ கிரேக்கர்களைச் சிந்து நதிக்கரையில் வெற்றி கொண்டதாகக் குறிப்பிடுகின்றது.
Correct
விளக்கம்: மாளவிகாக்னிமித்ரா நாடகம் அக்னிமித்ரரின் மகன் வசுமித்ரர் கிரேக்கர்களைச் சிந்து நதிக்கரையில் வெற்றி கொண்டதாகக் குறிப்பிடுகின்றது.
Incorrect
விளக்கம்: மாளவிகாக்னிமித்ரா நாடகம் அக்னிமித்ரரின் மகன் வசுமித்ரர் கிரேக்கர்களைச் சிந்து நதிக்கரையில் வெற்றி கொண்டதாகக் குறிப்பிடுகின்றது.
-
Question 20 of 126
20. Question
- சுங்கவம்சத்தினர்____________ ஆண்டு காலம் ஆட்சி புரிந்தனர்.
Correct
விளக்கம்: சுங்கவம்சத்தினர் நூறு ஆண்டு காலம் ஆட்சி புரிந்தனர்.
Incorrect
விளக்கம்: சுங்கவம்சத்தினர் நூறு ஆண்டு காலம் ஆட்சி புரிந்தனர்.
-
Question 21 of 126
21. Question
- கடைசி சுங்க அரசர்____________
Correct
விளக்கம்: தேவபூதி கடைசி சுங்க அரசராவார்.
Incorrect
விளக்கம்: தேவபூதி கடைசி சுங்க அரசராவார்.
-
Question 22 of 126
22. Question
- ____________ என்பவரால் தேவபூதி கொல்லப்பட்டார்.
Correct
விளக்கம்: தேவபூதி தன்னிடம் அமைச்சராகப் பணி புரிந்த வாசுதேவ கன்வர் என்பவரால் கொல்லப்பட்டார்.
Incorrect
விளக்கம்: தேவபூதி தன்னிடம் அமைச்சராகப் பணி புரிந்த வாசுதேவ கன்வர் என்பவரால் கொல்லப்பட்டார்.
-
Question 23 of 126
23. Question
- மகதத்தில் கன்வர் வம்சத்தை நிறுவியவர்____________
Correct
விளக்கம்: வாசுதேவர் மகதத்தில் கன்வர் வம்சத்தை நிறுவினார்.
Incorrect
விளக்கம்: வாசுதேவர் மகதத்தில் கன்வர் வம்சத்தை நிறுவினார்.
-
Question 24 of 126
24. Question
- பாக்டீரியாவைச் சேர்ந்த கிரேக்கர்களின் ஆக்கிரமிப்புகளிலிருந்து கங்கைப் பள்ளத்தாக்குப் பகுதியைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்தவர்கள்____________
Correct
விளக்கம்: பாக்டீரியாவைச் சேர்ந்த கிரேக்கர்களின் ஆக்கிரமிப்புகளிலிருந்து கங்கைப் பள்ளத்தாக்குப் பகுதியைப் பாதுகாப்பதில் சுங்கர்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.
Incorrect
விளக்கம்: பாக்டீரியாவைச் சேர்ந்த கிரேக்கர்களின் ஆக்கிரமிப்புகளிலிருந்து கங்கைப் பள்ளத்தாக்குப் பகுதியைப் பாதுகாப்பதில் சுங்கர்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.
-
Question 25 of 126
25. Question
- புஷ்யமித்திரரும் அவருக்குப் பின்வந்தோரும் வேதமத நடைமுறைகளுக்குப் புத்துயிர் ஊட்டி, ____________ வளர்த்தனர்.
Correct
விளக்கம்: புஷ்யமித்திரரும் அவருக்குப் பின்வந்தோரும் வேதமத நடைமுறைகளுக்குப் புத்துயிர் ஊட்டி, வைணவத்தை வளர்த்தனர்.
Incorrect
விளக்கம்: புஷ்யமித்திரரும் அவருக்குப் பின்வந்தோரும் வேதமத நடைமுறைகளுக்குப் புத்துயிர் ஊட்டி, வைணவத்தை வளர்த்தனர்.
-
Question 26 of 126
26. Question
- சுங்கர்களின் அரசைவை மொழி ____________
Correct
விளக்கம்: சமஸ்கிருத மொழி படிப்படியாக ஏறுமுகம் பெற்று அரசவை மொழியானது.
Incorrect
விளக்கம்: சமஸ்கிருத மொழி படிப்படியாக ஏறுமுகம் பெற்று அரசவை மொழியானது.
-
Question 27 of 126
27. Question
- புஷ்யமித்திரர் ஆதரித்த இலக்கண அறிஞர்____________
Correct
விளக்கம்: சமஸ்கிருத மொழியின் இரண்டாவது இலக்கண அறிஞரான பதஞ்சலியைப் புஷ்யமித்திரர் ஆதரித்தார்.
Incorrect
விளக்கம்: சமஸ்கிருத மொழியின் இரண்டாவது இலக்கண அறிஞரான பதஞ்சலியைப் புஷ்யமித்திரர் ஆதரித்தார்.
-
Question 28 of 126
28. Question
- சுங்க அரசர்களின் சமகாலத்தவர்____________
Correct
விளக்கம்: கலிங்க அரசர் காரவேலர் சுங்க அரசர்களின் சமகாலத்தவர் ஆவார்.
Incorrect
விளக்கம்: கலிங்க அரசர் காரவேலர் சுங்க அரசர்களின் சமகாலத்தவர் ஆவார்.
-
Question 29 of 126
29. Question
- காரவேலர் பற்றிய கல்வெட்டு ____________
Correct
விளக்கம்: காரவேலர் பற்றிய செய்திகளை நாம் ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்.
Incorrect
விளக்கம்: காரவேலர் பற்றிய செய்திகளை நாம் ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்.
-
Question 30 of 126
30. Question
- பௌத்தர்களைத் துன்புறுத்தியவர்____________
Correct
விளக்கம்: புஷ்யமித்திரர் பௌத்தர்களைத் துன்புறுத்தினாலும் இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் பார்குத், சாஞ்சி ஆகிய இடங்களிலுள்ள பௌத்த நினைவுச் சின்னங்கள் சீர்செய்யப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: புஷ்யமித்திரர் பௌத்தர்களைத் துன்புறுத்தினாலும் இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் பார்குத், சாஞ்சி ஆகிய இடங்களிலுள்ள பௌத்த நினைவுச் சின்னங்கள் சீர்செய்யப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டன.
-
Question 31 of 126
31. Question
- ____________ உள்ள மாபெரும் ஸ்தூபியும் அதைச் சுற்றியுள்ள சுற்றுச் சுவரும் சுங்கர்களின் காலத்தவையாகும்.
Correct
விளக்கம்: சாஞ்சியில் உள்ள மாபெரும் ஸ்தூபியும் அதைச் சுற்றியுள்ள சுற்றுச் சுவரும் சுங்கர்களின் காலத்தவையாகும்.
Incorrect
விளக்கம்: சாஞ்சியில் உள்ள மாபெரும் ஸ்தூபியும் அதைச் சுற்றியுள்ள சுற்றுச் சுவரும் சுங்கர்களின் காலத்தவையாகும்.
-
Question 32 of 126
32. Question
- கன்வ வம்சம்____________ அரசர்களை மட்டுமே பெற்றிருந்தது.
Correct
விளக்கம்: கன்வ வம்சம் நான்கு அரசர்களை மட்டுமே பெற்றிருந்தது.
Incorrect
விளக்கம்: கன்வ வம்சம் நான்கு அரசர்களை மட்டுமே பெற்றிருந்தது.
-
Question 33 of 126
33. Question
- கன்வர்களின் ஆட்சி____________ ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.
Correct
விளக்கம்: கன்வர்களின் ஆட்சி 45 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.
Incorrect
விளக்கம்: கன்வர்களின் ஆட்சி 45 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.
-
Question 34 of 126
34. Question
- ____________ எழுச்சிவரை மகதத்தின் வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவும் நிகழவில்லை.
Correct
விளக்கம்: கன்வர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், குப்தர்களின் எழுச்சிவரை மகதத்தின் வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவும் நிகழவில்லை.
Incorrect
விளக்கம்: கன்வர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், குப்தர்களின் எழுச்சிவரை மகதத்தின் வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவும் நிகழவில்லை.
-
Question 35 of 126
35. Question
- கடைசிக் கன்வ அரசர்____________
Correct
விளக்கம்: கடைசிக் கன்வ அரசர் சுசர்மன்.
Incorrect
விளக்கம்: கடைசிக் கன்வ அரசர் சுசர்மன்.
-
Question 36 of 126
36. Question
- சுசர்மன் யாரால் கொல்லப்பட்டார்____________
Correct
விளக்கம்: கடைசிக் கன்வ அரசனான சுசர்மன், ஆந்திராவைச் சேர்ந்த வலிமை மிகுந்த குறுநில மன்னரான சிமுகா என்பவரால் கொல்லப்பட்டார்.
Incorrect
விளக்கம்: கடைசிக் கன்வ அரசனான சுசர்மன், ஆந்திராவைச் சேர்ந்த வலிமை மிகுந்த குறுநில மன்னரான சிமுகா என்பவரால் கொல்லப்பட்டார்.
-
Question 37 of 126
37. Question
- சாதவாகன வம்ச ஆட்சிக்கு அடிக்கல்லை நாட்டியவர் ____________
Correct
விளக்கம்: சிமுகா சாதவாகன வம்ச ஆட்சிக்கு அடிக்கல்லை நாட்டினார்.
Incorrect
விளக்கம்: சிமுகா சாதவாகன வம்ச ஆட்சிக்கு அடிக்கல்லை நாட்டினார்.
-
Question 38 of 126
38. Question
- குஷாணர்கள் வட இந்தியாவில்____________ ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.
Correct
விளக்கம்: குஷாணர்கள் வட இந்தியாவில் 300 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.
Incorrect
விளக்கம்: குஷாணர்கள் வட இந்தியாவில் 300 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.
-
Question 39 of 126
39. Question
- தென்னிந்தியாவில் சாதவாகனர்கள்____________ ஆண்டுகள் கோலோச்சினர்.
Correct
விளக்கம்: தென்னிந்தியாவில் சாதவாகனர்கள் (ஆந்திரர்) 450 ஆண்டுகள் கோலோச்சினர்.
Incorrect
விளக்கம்: தென்னிந்தியாவில் சாதவாகனர்கள் (ஆந்திரர்) 450 ஆண்டுகள் கோலோச்சினர்.
-
Question 40 of 126
40. Question
- சிமுகா ஆட்சி புரிந்த ஆண்டுகள்____________
Correct
விளக்கம்: சாதவாகன வம்சத்தை நிறுவிய சிமுகா இருபத்துமூன்று ஆண்டுகள் ஆட்சிபுரிந்ததாகக் கூறப்படுகிறது.
Incorrect
விளக்கம்: சாதவாகன வம்சத்தை நிறுவிய சிமுகா இருபத்துமூன்று ஆண்டுகள் ஆட்சிபுரிந்ததாகக் கூறப்படுகிறது.
-
Question 41 of 126
41. Question
- சிமுகாவை தொடர்ந்து பதவியேற்றவர்____________
Correct
விளக்கம்: சிமுகாவை தொடர்ந்து அவருடைய சகோதரர் கிருஷ்ணா பதவியேற்றார்.
Incorrect
விளக்கம்: சிமுகாவை தொடர்ந்து அவருடைய சகோதரர் கிருஷ்ணா பதவியேற்றார்.
-
Question 42 of 126
42. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
1] கிருஷ்ணரும் அவருடைய சகோதரியின் மகன் சதகர்ணியும் பத்தாண்டுகள் வீதம் ஆட்சி புரிந்தனர். இவர்கள் காலத்தில் சாதவாகன அரசு பேரரசானது.
2] வடமேற்கில் ராஜஸ்தான் முதல் தென்கிழக்கே ஆந்திரா வரையிலும் மேற்கில் குஜராத் முதலாக கிழக்கே கலிங்கம் வரையிலுமாக விரிந்து பரந்த பேரரசை இவர்கள் ஆட்சி செய்தனர்.
Correct
விளக்கம்: கிருஷ்ணரும் அவருடைய சகோதரியின் மகன் சதகர்ணியும் பத்தாண்டுகள் வீதம் ஆட்சி புரிந்தனர். இவர்கள் காலத்தில் சாதவாகன அரசு பேரரசானது. வடமேற்கில் ராஜஸ்தான் முதல் தென்கிழக்கே ஆந்திரா வரையிலும் மேற்கில் குஜராத் முதலாக கிழக்கே கலிங்கம் வரையிலுமாக விரிந்து பரந்த பேரரசை இவர்கள் ஆட்சி செய்தனர்.
Incorrect
விளக்கம்: கிருஷ்ணரும் அவருடைய சகோதரியின் மகன் சதகர்ணியும் பத்தாண்டுகள் வீதம் ஆட்சி புரிந்தனர். இவர்கள் காலத்தில் சாதவாகன அரசு பேரரசானது. வடமேற்கில் ராஜஸ்தான் முதல் தென்கிழக்கே ஆந்திரா வரையிலும் மேற்கில் குஜராத் முதலாக கிழக்கே கலிங்கம் வரையிலுமாக விரிந்து பரந்த பேரரசை இவர்கள் ஆட்சி செய்தனர்.
-
Question 43 of 126
43. Question
- இரண்டு அஸ்வமேத யாகங்களை நடத்தியவர்____________
Correct
விளக்கம்: தனது பேராதிக்க நிலையின் அடையாளமாகச் சதகர்ணி இரண்டு அஸ்வமேத யாகங்களை நடத்தினார்.
Incorrect
விளக்கம்: தனது பேராதிக்க நிலையின் அடையாளமாகச் சதகர்ணி இரண்டு அஸ்வமேத யாகங்களை நடத்தினார்.
-
Question 44 of 126
44. Question
- சாதவாகன அரச குடும்பத்தின் மாபெரும் மன்னர் ____________
Correct
விளக்கம்: சாதவாகன அரச குடும்பத்தின் மாபெரும் மன்னர் கௌதமிபுத்திர சதகர்ணியாவார்.
Incorrect
விளக்கம்: சாதவாகன அரச குடும்பத்தின் மாபெரும் மன்னர் கௌதமிபுத்திர சதகர்ணியாவார்.
-
Question 45 of 126
45. Question
- கௌதமி பாலஸ்ரீயால் வெளியிடப்பட்டது____________
Correct
விளக்கம்: கௌதமிபுத்திரர் சதகர்ணி அன்னை கௌதமி பாலஸ்ரீயால் வெளியிடப்பட்டது நாசிக் மெய்க்கீர்த்தி.
Incorrect
விளக்கம்: கௌதமிபுத்திரர் சதகர்ணி அன்னை கௌதமி பாலஸ்ரீயால் வெளியிடப்பட்டது நாசிக் மெய்க்கீர்த்தி.
-
Question 46 of 126
46. Question
- சாகர், யவனர் (கிரேக்கர்) பகலவர் (பார்த்தியர்) ஆகியோரை அழித்து ஒழித்தவர் ____________
Correct
விளக்கம்: கௌதமிபுத்திர சதகர்ணி அன்னை கௌதமி பாலஸ்ரீயால் வெளியிடப்பட்ட நாசிக் மெய்க்கீர்த்தியில் (பிரசஸ்தியில்) இவர் சாகர், யவனர் (கிரேக்கர்) பகலவர் (பார்த்தியர்) ஆகியோரை அழித்து ஒழித்தார் எனக் கூறப்பட்டுள்ளது. பேரரசின் எல்லைகளும் இம்மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்: கௌதமிபுத்திர சதகர்ணி அன்னை கௌதமி பாலஸ்ரீயால் வெளியிடப்பட்ட நாசிக் மெய்க்கீர்த்தியில் (பிரசஸ்தியில்) இவர் சாகர், யவனர் (கிரேக்கர்) பகலவர் (பார்த்தியர்) ஆகியோரை அழித்து ஒழித்தார் எனக் கூறப்பட்டுள்ளது. பேரரசின் எல்லைகளும் இம்மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன.
-
Question 47 of 126
47. Question
- கௌதமிபுத்திரர் சதகர்ணியின் பேரரசு பகுதிகள் அல்லாதது எது?
Correct
விளக்கம்: கௌதமிபுத்திரர் சதகர்ணியின் பேரரசு மகாராஷ்டிரா, வடக்கு கொங்கன், பெரார், குஜராத், கத்தியவார், மாளவம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது.
Incorrect
விளக்கம்: கௌதமிபுத்திரர் சதகர்ணியின் பேரரசு மகாராஷ்டிரா, வடக்கு கொங்கன், பெரார், குஜராத், கத்தியவார், மாளவம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது.
-
Question 48 of 126
48. Question
- கூற்று(A): கௌதமிபுத்திரர் சதகர்ணியின் நாணயங்களில் கப்பலின் வடிவம் பொறிக்கப்பட்டிருந்தது.
காரணம்(R): ஆந்திரர்கள் கடல்சார் நடவடிக்கைகளில் பெற்றிருந்த திறன்களையும். அவர்களது கப்பற்படை வலிமையையும் உணர்த்துகின்றன.
Correct
விளக்கம்: கப்பலின் வடிவம் பொறிக்கப்பட்டுள்ள கௌதமிபுத்திரர் சதகர்ணியின் நாணயங்கள் ஆந்திரர்கள் கடல்சார் நடவடிக்கைகளில் பெற்றிருந்த திறன்களையும். அவர்களது கப்பற்படை வலிமையையும் உணர்த்துகின்றன.
Incorrect
விளக்கம்: கப்பலின் வடிவம் பொறிக்கப்பட்டுள்ள கௌதமிபுத்திரர் சதகர்ணியின் நாணயங்கள் ஆந்திரர்கள் கடல்சார் நடவடிக்கைகளில் பெற்றிருந்த திறன்களையும். அவர்களது கப்பற்படை வலிமையையும் உணர்த்துகின்றன.
-
Question 49 of 126
49. Question
- ____________ கல்வெட்டானது தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அரசு உருவாக்கத்தில் தென்னிந்தியா வகித்த முக்கியப் பங்கைப் பற்றிக் கூறுகிறது.
Correct
விளக்கம்: போகர் கல்வெட்டானது தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அரசு உருவாக்கத்தில் தென்னிந்தியா வகித்த முக்கியப் பங்கைப் பற்றிக் கூறுகிறது.
Incorrect
விளக்கம்: போகர் கல்வெட்டானது தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அரசு உருவாக்கத்தில் தென்னிந்தியா வகித்த முக்கியப் பங்கைப் பற்றிக் கூறுகிறது.
-
Question 50 of 126
50. Question
- ____________ சாதவாகன அரசர் ஒரு சிறந்த சமஸ்கிருத அறிஞர்.
Correct
விளக்கம்: சாதவாகன அரசர் ஹாலா ஒரு சிறந்த சமஸ்கிருத அறிஞர்.
Incorrect
விளக்கம்: சாதவாகன அரசர் ஹாலா ஒரு சிறந்த சமஸ்கிருத அறிஞர்.
-
Question 51 of 126
51. Question
- சட்டசாய் (சப்தசதி) எனும் நூலை எழுதியவர்____________
Correct
விளக்கம்: சட்டசாய் (சப்தசதி) எனும் நூலை எழுதியதன் மூலம் அரசர் ஹாலா புகழ் பெற்றிருந்தார்.
Incorrect
விளக்கம்: சட்டசாய் (சப்தசதி) எனும் நூலை எழுதியதன் மூலம் அரசர் ஹாலா புகழ் பெற்றிருந்தார்.
-
Question 52 of 126
52. Question
- சட்டசாய் (சப்தசதி) எனும் நூல் எம்மொழியில் எழுதப்பட்டது?
Correct
விளக்கம்: சட்டசாய் (சப்தசதி) எனும் நூல் பிராகிருதமொழியில் எழுதப்பட்டது.
Incorrect
விளக்கம்: சட்டசாய் (சப்தசதி) எனும் நூல் பிராகிருதமொழியில் எழுதப்பட்டது.
-
Question 53 of 126
53. Question
- சட்டசாய் (சப்தசதி) எனும் நூல்____________பாடல்களை கொண்டது.
Correct
விளக்கம்: சட்டசாய் (சப்தசதி) எனும் நூல் 700 பாடல்களை கொண்டது.
Incorrect
விளக்கம்: சட்டசாய் (சப்தசதி) எனும் நூல் 700 பாடல்களை கொண்டது.
-
Question 54 of 126
54. Question
- சாதவாகனர்கள்____________ பௌத்த ஸ்தூபிகளைக கட்டினர்.
Correct
விளக்கம்: சாதவாகனர்கள் அமராவதியில் பௌத்த ஸ்தூபிகளைக கட்டினர்.
Incorrect
விளக்கம்: சாதவாகனர்கள் அமராவதியில் பௌத்த ஸ்தூபிகளைக கட்டினர்.
-
Question 55 of 126
55. Question
- ____________ல் உள்ள புத்தரின் நின்ற கோலத்திலான வெண்கலச் சிலையானது அமராவதி பாணியை ஒத்துள்ளது.
Correct
விளக்கம்: வியட்நாமில் உள்ள ஒக் –யோ என்னும் தொல்லியல் ஆய்விடத்தில் கண்டறியபட்ட புத்தரின் நின்ற கோலத்திலான வெண்கலச் சிலையானது அமராவதி பாணியை ஒத்துள்ளது.
Incorrect
விளக்கம்: வியட்நாமில் உள்ள ஒக் –யோ என்னும் தொல்லியல் ஆய்விடத்தில் கண்டறியபட்ட புத்தரின் நின்ற கோலத்திலான வெண்கலச் சிலையானது அமராவதி பாணியை ஒத்துள்ளது.
-
Question 56 of 126
56. Question
- கீழ்க்கானவற்றுள் கலைகளுக்கும் அற்புதமான கட்டடகங்ளுக்கும் பெயர் பெற்றவைஅல்லாதவை எவை?
Correct
விளக்கம்: காந்தாரம், மதுரா, அமராவதி, புத்த கயா, சாஞ்சி, பாகுத் ஆகிய இடங்கள் கலைகளுக்கும் அற்புதமான கட்டடகங்ளுக்கும் பெயர் பெற்றவையாகும்.
Incorrect
விளக்கம்: காந்தாரம், மதுரா, அமராவதி, புத்த கயா, சாஞ்சி, பாகுத் ஆகிய இடங்கள் கலைகளுக்கும் அற்புதமான கட்டடகங்ளுக்கும் பெயர் பெற்றவையாகும்.
-
Question 57 of 126
57. Question
- ____________ சிற்பக் கலைப்பள்ளி பௌத்த, சமண, வேதமதக் கடவுளர்களின் பிம்பங்களையும் முழு உருவச்சிலைகளையும் வடிவமைத்தது.
Correct
விளக்கம்: மதுரா சிற்பக் கலைப்பள்ளி பௌத்த, சமண, வேதமதக் கடவுளர்களின் பிம்பங்களையும் முழு உருவச்சிலைகளையும் வடிவமைத்தது.
Incorrect
விளக்கம்: மதுரா சிற்பக் கலைப்பள்ளி பௌத்த, சமண, வேதமதக் கடவுளர்களின் பிம்பங்களையும் முழு உருவச்சிலைகளையும் வடிவமைத்தது.
-
Question 58 of 126
58. Question
- ____________ என்ற இடத்தில் கல்லால் ஆன முத்திரை ஒன்று கணடுபிடிக்கப்பட்டது.
Correct
விளக்கம்: தாய்லாந்தில் நாக்கான் பதோம் என்ற இடத்தில் கல்லால் ஆன முத்திரை ஒன்று கணடுபிடிக்கப்பட்டது. அதுவும் அதே வடிவத்தில் அமைந்துள்ளது.
Incorrect
விளக்கம்: தாய்லாந்தில் நாக்கான் பதோம் என்ற இடத்தில் கல்லால் ஆன முத்திரை ஒன்று கணடுபிடிக்கப்பட்டது. அதுவும் அதே வடிவத்தில் அமைந்துள்ளது.
-
Question 59 of 126
59. Question
- பாக்டீரியா, பார்த்தியா ஆகியவற்றின் கிரேக்க அரசர்கள் இந்தியாவின்____________ எல்லைப்புறப் பகுதிகளை ஆக்கிரமித்தனர்.
Correct
விளக்கம்: மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் பாக்டீரியா, பார்த்தியா ஆகியவற்றின் கிரேக்க அரசர்கள் இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புறப் பகுதிகளை ஆக்கிரமித்தனர்.
Incorrect
விளக்கம்: மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் பாக்டீரியா, பார்த்தியா ஆகியவற்றின் கிரேக்க அரசர்கள் இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புறப் பகுதிகளை ஆக்கிரமித்தனர்.
-
Question 60 of 126
60. Question
- கூற்று(A): பார்த்தியர்களும் குடியேறிய இடத்தில் வாழ்ந்த மக்களோடு திருமண உறவு கொண்டு இரண்டறக் கலந்தனர்.
காரணம்(R): இது இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் இந்தோ–கிரேக்கர், இந்தோ பார்த்தியர் குடியிருப்புகள் உருவாக உதவியது.
Correct
விளக்கம்: பார்த்தியர்களும் குடியேறிய இடத்தில் வாழ்ந்த மக்களோடு திருமண உறவு கொண்டு இரண்டறக் கலந்தனர். இது இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் இந்தோ–கிரேக்கர், இந்தோ பார்த்தியர் குடியிருப்புகள் உருவாக உதவியது.
Incorrect
விளக்கம்: பார்த்தியர்களும் குடியேறிய இடத்தில் வாழ்ந்த மக்களோடு திருமண உறவு கொண்டு இரண்டறக் கலந்தனர். இது இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் இந்தோ–கிரேக்கர், இந்தோ பார்த்தியர் குடியிருப்புகள் உருவாக உதவியது.
-
Question 61 of 126
61. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
1] வடமேற்கு இந்தியாவையும் பஞ்சாப் பகுதியையும் கைப்பற்றிய அலெக்சாண்டர் அவற்றை தனது பிராந்திய ஆளுநர்களின் பொறுப்பில் விட்டுச் சென்றார்.
2] அவற்றில் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த பாக்டீரியா, பார்த்தியா ஆகிய இரு சத்ராபிகள் (மாநிலங்கள்) தங்கள் கிரேக்க ஆளுநர்களின் தலமையில் கிளர்ச்சி செய்து அவர்களின் கீழ் சுதந்திர அரசுகளாயின.
Correct
விளக்கம்: வடமேற்கு இந்தியாவையும் பஞ்சாப் பகுதியையும் கைப்பற்றிய அலெக்சாண்டர் அவற்றை தனது பிராந்திய ஆளுநர்களின் பொறுப்பில் விட்டுச் சென்றார். அவற்றில் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த பாக்டீரியா, பார்த்தியா ஆகிய இரு சத்ராபிகள் (மாநிலங்கள்) தங்கள் கிரேக்க ஆளுநர்களின் தலமையில் கிளர்ச்சி செய்து அவர்களின் கீழ் சுதந்திர அரசுகளாயின.
Incorrect
விளக்கம்: வடமேற்கு இந்தியாவையும் பஞ்சாப் பகுதியையும் கைப்பற்றிய அலெக்சாண்டர் அவற்றை தனது பிராந்திய ஆளுநர்களின் பொறுப்பில் விட்டுச் சென்றார். அவற்றில் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த பாக்டீரியா, பார்த்தியா ஆகிய இரு சத்ராபிகள் (மாநிலங்கள்) தங்கள் கிரேக்க ஆளுநர்களின் தலமையில் கிளர்ச்சி செய்து அவர்களின் கீழ் சுதந்திர அரசுகளாயின.
-
Question 62 of 126
62. Question
- பார்த்தியா____________ தலைமையிலும் சுதந்திர அரசுகளாக அறிவித்தன.
Correct
விளக்கம்: பார்த்தியா அர்சாகஸ் தலைமையிலும் சுதந்திர அரசுகளாக அறிவித்தன.
Incorrect
விளக்கம்: பார்த்தியா அர்சாகஸ் தலைமையிலும் சுதந்திர அரசுகளாக அறிவித்தன.
-
Question 63 of 126
63. Question
- பாக்டீரியா சத்ராபி____________ தலைமையிலும் சுதந்திர அரசுகளாக அறிவித்தன.
Correct
விளக்கம்: பாக்டீரியா சத்ராபி முதலாம் டயோடாடஸ் தலமையிலும் சுதந்திர அரசுகளாக அறிவித்தன.
Incorrect
விளக்கம்: பாக்டீரியா சத்ராபி முதலாம் டயோடாடஸ் தலமையிலும் சுதந்திர அரசுகளாக அறிவித்தன.
-
Question 64 of 126
64. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
1] இந்தோ-கிரேக்க ஆட்சியாளர்கள் அச்சு வார்க்கும் முறையை அறிமுகம் செய்து, நேர்த்தியான வடிவங்களில் நாணயங்களை வெளியிட்டனர்.
2] இம்முறையை இந்தியர்கள் இவர்களிடமிருந்து கற்றுக்கொண்டனர்.
Correct
விளக்கம்: இந்தோ-கிரேக்க ஆட்சியாளர்கள் அச்சு வார்க்கும் முறையை அறிமுகம் செய்து, நேர்த்தியான வடிவங்களில் நாணயங்களை வெளியிட்டனர். அவற்றில் எழுத்துக்களும் சின்னங்களும் உருவங்களும் பொறிக்கப்பட்டன. இம்முறையை இந்தியர்கள் இவர்களிடமிருந்து கற்றுக்கொண்டனர்.
Incorrect
விளக்கம்: இந்தோ-கிரேக்க ஆட்சியாளர்கள் அச்சு வார்க்கும் முறையை அறிமுகம் செய்து, நேர்த்தியான வடிவங்களில் நாணயங்களை வெளியிட்டனர். அவற்றில் எழுத்துக்களும் சின்னங்களும் உருவங்களும் பொறிக்கப்பட்டன. இம்முறையை இந்தியர்கள் இவர்களிடமிருந்து கற்றுக்கொண்டனர்.
-
Question 65 of 126
65. Question
- இந்தியாவின்____________ கலைப்பள்ளி கிரேக்கர்களின் சிற்பக் கலைக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது.
Correct
விளக்கம்: இந்தியாவின் காந்தாரக் கலைப்பள்ளி கிரேக்கர்களின் சிற்பக் கலைக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: இந்தியாவின் காந்தாரக் கலைப்பள்ளி கிரேக்கர்களின் சிற்பக் கலைக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது.
-
Question 66 of 126
66. Question
- ____________ குகைகளைக் குடைந்தெடுக்கும் முறையைக் கிரேக்கர்களிடமிருந்து கற்றனர்.
Correct
விளக்கம்: மகாயான பௌத்தர்கள் குகைகளைக் குடைந்தெடுக்கும் முறையைக் கிரேக்கர்களிடமிருந்து கற்றனர். அதன்மூலம் குடைவரைச் சிற்ப கட்டடக்கலையில் சிறப்புத்திறன் பெற்றவராயினர்.
Incorrect
விளக்கம்: மகாயான பௌத்தர்கள் குகைகளைக் குடைந்தெடுக்கும் முறையைக் கிரேக்கர்களிடமிருந்து கற்றனர். அதன்மூலம் குடைவரைச் சிற்ப கட்டடக்கலையில் சிறப்புத்திறன் பெற்றவராயினர்.
-
Question 67 of 126
67. Question
- ____________ இந்தியாவில் இந்தோ–கிரேக்கரின் ஆட்சிக்குச் முற்றுப்புள்ளி வைத்தனர்.
Correct
விளக்கம்: இந்தியாவில் இந்தோ–கிரேக்கரின் ஆட்சிக்குச் சாகர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர்.
Incorrect
விளக்கம்: இந்தியாவில் இந்தோ–கிரேக்கரின் ஆட்சிக்குச் சாகர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர்.
-
Question 68 of 126
68. Question
- பண்டைய நாடோடி இன ஈரானிய சித்தியர்கள்____________
Correct
விளக்கம்: சாகர்கள் பண்டைய நாடோடி இன ஈரானிய சித்தியர்கள் ஆவர்.
Incorrect
விளக்கம்: சாகர்கள் பண்டைய நாடோடி இன ஈரானிய சித்தியர்கள் ஆவர்.
-
Question 69 of 126
69. Question
- ____________ மொழியில் இவர்கள் சாகர்கள் என அறியப்பட்டனர்.
Correct
விளக்கம்: சமஸ்கிருத மொழியில் இவர்கள் சாகர்கள் என அறியப்பட்டனர்.
Incorrect
விளக்கம்: சமஸ்கிருத மொழியில் இவர்கள் சாகர்கள் என அறியப்பட்டனர்.
-
Question 70 of 126
70. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
1] நாடோடி இனத்தவரான சாகர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவுக்குள் நுழைந்து வடக்கு மற்றும் மேற்கிந்தியா முழுவதும் பரவினர்.
2] இவர்கள் துருக்கிய நாடோடிப் பழங்குடியினர்க்கு எதிரானவர்கள்.
Correct
விளக்கம்: நாடோடி இனத்தவரான சாகர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவுக்குள் நுழைந்து வடக்கு மற்றும் மேற்கிந்தியா முழுவதும் பரவினர். இவர்கள் துருக்கிய நாடோடிப் பழங்குடியினர்க்கு எதிரானவர்கள்.
Incorrect
விளக்கம்: நாடோடி இனத்தவரான சாகர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவுக்குள் நுழைந்து வடக்கு மற்றும் மேற்கிந்தியா முழுவதும் பரவினர். இவர்கள் துருக்கிய நாடோடிப் பழங்குடியினர்க்கு எதிரானவர்கள்.
-
Question 71 of 126
71. Question
- சாகர்களின் ஆட்சியானது____________ என்பவரால் காந்தாரப்பகுதியில் நிறுவப்பட்டது.
Correct
விளக்கம்: சாகர்களின் ஆட்சியானது மாவோஸ் அல்லது மோகா என்பவரால் காந்தாரப்பகுதியில் நிறுவப்பட்டது.
Incorrect
விளக்கம்: சாகர்களின் ஆட்சியானது மாவோஸ் அல்லது மோகா என்பவரால் காந்தாரப்பகுதியில் நிறுவப்பட்டது.
-
Question 72 of 126
72. Question
- மாவோஸ் தலைநகர்____________
Correct
விளக்கம்: மாவோஸ் தலைநகர் சிர்காப் ஆக இருந்தது.
Incorrect
விளக்கம்: மாவோஸ் தலைநகர் சிர்காப் ஆக இருந்தது.
-
Question 73 of 126
73. Question
- ____________ கல்வெட்டில் மாவோஸ் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
Correct
விளக்கம்: மோரா கல்வெட்டில் மாவோஸ் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: மோரா கல்வெட்டில் மாவோஸ் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Question 74 of 126
74. Question
- ____________ நாணயங்களில் புத்தர், சிவன் ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன
Correct
விளக்கம்: மாவோஸ் நாணயங்களில் புத்தர், சிவன் ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்: மாவோஸ் நாணயங்களில் புத்தர், சிவன் ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
-
Question 75 of 126
75. Question
- சாகர் வம்சத்தின் மிக முக்கியமான, புகழ்வாய்ந்த அரசர்____________
Correct
விளக்கம்: சாகர் வம்சத்தின் மிக முக்கியமான, புகழ்வாய்ந்த அரசர் ருத்ரதாமன் ஆவார்.
Incorrect
விளக்கம்: சாகர் வம்சத்தின் மிக முக்கியமான, புகழ்வாய்ந்த அரசர் ருத்ரதாமன் ஆவார்.
-
Question 76 of 126
76. Question
- ஜுனாகத்/கிர்னார் கல்வெட்டு யாருடையது___________
Correct
விளக்கம்: ஜுனாகத்/கிர்னார் கல்வெட்டு- ருத்ரதாமன்.
Incorrect
விளக்கம்: ஜுனாகத்/கிர்னார் கல்வெட்டு- ருத்ரதாமன்.
-
Question 77 of 126
77. Question
- தூய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட முதல் கல்வெட்டுக் குறிப்பு___________
Correct
விளக்கம்: ருத்ராதமனின் ஜுனாகத்/கிர்னார் கல்வெட்டு தூய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட முதல் கல்வெட்டுக் குறிப்பாகும்.
Incorrect
விளக்கம்: ருத்ராதமனின் ஜுனாகத்/கிர்னார் கல்வெட்டு தூய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட முதல் கல்வெட்டுக் குறிப்பாகும்.
-
Question 78 of 126
78. Question
- சாகர்களின்பிராந்திய ஆளுநர்கள்___________
Correct
விளக்கம்: சாகர்கள் ஷபத்திராபஸ் அல்லது சத்ரப்ஸ் என்னும் பெயர்களில் பிராந்திய ஆளுநர்களை நியமித்து, அவர்கள் தங்கள் பகுதிகளை நிர்வகித்தனர்.
Incorrect
விளக்கம்: சாகர்கள் ஷபத்திராபஸ் அல்லது சத்ரப்ஸ் என்னும் பெயர்களில் பிராந்திய ஆளுநர்களை நியமித்து, அவர்கள் தங்கள் பகுதிகளை நிர்வகித்தனர்.
-
Question 79 of 126
79. Question
- கூற்று(A): இந்தியாவில் சாகர்கள் இந்தியச் சமூகத்தினுள் இரண்டறக் கலந்து வாழ்ந்தனர். நாளடைவில் அவர்கள் இந்தியப் பெயர்களைச் சூட்டுக் கொண்டனர்.
காரணம்(R): இந்திய மத நம்பிக்கைகளையும் ஏற்கத் தொடங்கினர்.
Correct
விளக்கம்: இந்தியாவில் சாகர்கள் இந்தியச் சமூகத்தினுள் இரண்டறக் கலந்து வாழ்ந்தனர். நாளடைவில் அவர்கள் இந்தியப் பெயர்களைச் சூட்டுக் கொண்டனர். இந்திய மத நம்பிக்கைகளையும் ஏற்கத் தொடங்கினர்.
Incorrect
விளக்கம்: இந்தியாவில் சாகர்கள் இந்தியச் சமூகத்தினுள் இரண்டறக் கலந்து வாழ்ந்தனர். நாளடைவில் அவர்கள் இந்தியப் பெயர்களைச் சூட்டுக் கொண்டனர். இந்திய மத நம்பிக்கைகளையும் ஏற்கத் தொடங்கினர்.
-
Question 80 of 126
80. Question
- பழங்காலத்தில் சீனாவின் வடமேற்குப் பகுதிகளில் வாழ்ந்துவந்த யூச்–சி பழங்குடி இனத்தின் ஒரு பிரிவு ____________
Correct
விளக்கம்: குஷாணர்கள் பழங்காலத்தில் சீனாவின் வடமேற்குப் பகுதிகளில் வாழ்ந்துவந்த யூச்–சி பழங்குடி இனத்தின் ஒரு பிரிவினராவர்.
Incorrect
விளக்கம்: குஷாணர்கள் பழங்காலத்தில் சீனாவின் வடமேற்குப் பகுதிகளில் வாழ்ந்துவந்த யூச்–சி பழங்குடி இனத்தின் ஒரு பிரிவினராவர்.
-
Question 81 of 126
81. Question
- கி.மு. முதலாம் நூற்றாண்டில் யூச்–சி–பழங்குடியினர்____________ பிரதானப் பிரிவினராக இருந்தனர்.
Correct
விளக்கம்: கி.மு. முதலாம் நூற்றாண்டில் யூச்–சி–பழங்குடியினர் ஐந்து பிரதானப் பிரிவினராக இருந்தனர்.
Incorrect
விளக்கம்: கி.மு. முதலாம் நூற்றாண்டில் யூச்–சி–பழங்குடியினர் ஐந்து பிரதானப் பிரிவினராக இருந்தனர்.
-
Question 82 of 126
82. Question
- கூற்று(A): கிறித்தவ சகாப்தத்தின் தொடக்கத்தில் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த யூச்–சி– பழங்குடியினரும், குஷாணர்களுடைய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர்.
காரணம்(R): தங்களுடைய நாடோடிப் பழக்கவழக்கங்களைக் கைவிட்ட அவர்கள் இந்தியாவின் வட கிழக்கு எல்லைப்புறத்தை ஒட்டியிருந்த பாக்டீரியர், பார்த்தியர் ஆகியோரின் பகுதிகளில் குடியேறினர்.
Correct
விளக்கம்: கிறித்தவ சகாப்தத்தின் தொடக்கத்தில் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த யூச்–சி– பழங்குடியினரும், குஷாணர்களுடைய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர். தங்களுடைய நாடோடிப் பழக்கவழக்கங்களைக் கைவிட்ட அவர்கள் இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புறத்தை ஒட்டியிருந்த பாக்டீரியர், பார்த்தியர் ஆகியோரின் பகுதிகளில் குடியேறினர்.
Incorrect
விளக்கம்: கிறித்தவ சகாப்தத்தின் தொடக்கத்தில் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த யூச்–சி– பழங்குடியினரும், குஷாணர்களுடைய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர். தங்களுடைய நாடோடிப் பழக்கவழக்கங்களைக் கைவிட்ட அவர்கள் இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புறத்தை ஒட்டியிருந்த பாக்டீரியர், பார்த்தியர் ஆகியோரின் பகுதிகளில் குடியேறினர்.
-
Question 83 of 126
83. Question
- கூற்று(A): பஞ்சாப், ராஜஸ்தான், கத்தியவார் ஆகிய பகுதிகளில் அதிகம் பரவியிருந்த குஷாணர்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றினர்.
காரணம்(R): இதன் விளைவாக தட்சசீலமும் மதுராவும் மிகச் சிறந்த கல்விமையங்களாகச் செயல்பட்டன.
Correct
விளக்கம்: பஞ்சாப், ராஜஸ்தான், கத்தியவார் ஆகிய பகுதிகளில் அதிகம் பரவியிருந்த குஷாணர்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றினர். இதன் விளைவாக தட்சசீலமும் மதுராவும் மிகச் சிறந்த கல்விமையங்களாகச் செயல்பட்டன.
Incorrect
விளக்கம்: பஞ்சாப், ராஜஸ்தான், கத்தியவார் ஆகிய பகுதிகளில் அதிகம் பரவியிருந்த குஷாணர்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றினர். இதன் விளைவாக தட்சசீலமும் மதுராவும் மிகச் சிறந்த கல்விமையங்களாகச் செயல்பட்டன.
-
Question 84 of 126
84. Question
- குஷாணப் பேரரசர்களில் மாபெரும் பேரரசர்___________
Correct
விளக்கம்: குஷாணப் பேரரசர்களில் மாபெரும் பேரரசர் கனிஷ்கர் ஆவார்.
Incorrect
விளக்கம்: குஷாணப் பேரரசர்களில் மாபெரும் பேரரசர் கனிஷ்கர் ஆவார்.
-
Question 85 of 126
85. Question
- கனிஷ்கர்அரச பதவி ஏற்றது___________
Correct
விளக்கம்: கி.பி. (பொ.ஆ) 78 இல் கனிஷ்கர் அரச பதவி ஏற்றார். ஒரு புதிய சகாப்தத்தை நிறுவியதன் மூலம் தனது ஆட்சியைப் பிரகடனப்படுத்தினார். பின்னர் இது சாகர் சகாப்தமானது.
Incorrect
விளக்கம்: கி.பி. (பொ.ஆ) 78 இல் கனிஷ்கர் அரச பதவி ஏற்றார். ஒரு புதிய சகாப்தத்தை நிறுவியதன் மூலம் தனது ஆட்சியைப் பிரகடனப்படுத்தினார். பின்னர் இது சாகர் சகாப்தமானது.
-
Question 86 of 126
86. Question
- தொடக்கத்தில் குஷாணர்களின் தலைநகர்___________
Correct
விளக்கம்: தொடக்கத்தில் காபூல், குஷாணர்களின் தலைநகராக இருந்ததது.
Incorrect
விளக்கம்: தொடக்கத்தில் காபூல், குஷாணர்களின் தலைநகராக இருந்ததது.
-
Question 87 of 126
87. Question
- குஷாணர்களின் தலைநகர் பின்னர் அது___________ க்கு மாற்றப்பட்டது
Correct
விளக்கம்: குஷாணர்களின் தலைநகர் பின்னர் அது பெஷாவர் அல்லது புருஷபுரத்துக்கு மாற்றப்பட்டது.
Incorrect
விளக்கம்: குஷாணர்களின் தலைநகர் பின்னர் அது பெஷாவர் அல்லது புருஷபுரத்துக்கு மாற்றப்பட்டது.
-
Question 88 of 126
88. Question
- குஷாணர்களில் மிகவும் புகழ்பெற்ற முதல் அரசியல் மற்றும் இராணுவத் தளபதி___________
Correct
விளக்கம்: முதலாம் கட்பிசஸ்: குஷாணர்களில் மிகவும் புகழ்பெற்ற முதல் அரசியல் மற்றும் இராணுவத் தளபதி இவரேயாவார்.
Incorrect
விளக்கம்: முதலாம் கட்பிசஸ்: குஷாணர்களில் மிகவும் புகழ்பெற்ற முதல் அரசியல் மற்றும் இராணுவத் தளபதி இவரேயாவார்.
-
Question 89 of 126
89. Question
- கனிஷ்கர் சீனத் தளபதி___________ என்பவரைத் தோற்கடித்தார்.
Correct
விளக்கம்: கனிஷ்கர் சீனத் தளபதி பன்–சியாங் என்பவரைத் தோற்கடித்து, இந்தியாவின் வட எல்லைகளைச் சீனர்களின் ஊடுருவல்களிலிருந்து பாதுகாத்தார்.
Incorrect
விளக்கம்: கனிஷ்கர் சீனத் தளபதி பன்–சியாங் என்பவரைத் தோற்கடித்து, இந்தியாவின் வட எல்லைகளைச் சீனர்களின் ஊடுருவல்களிலிருந்து பாதுகாத்தார்.
-
Question 90 of 126
90. Question
- கனிஷ்கர் ஒரு தீவிர___________
Correct
விளக்கம்: கனிஷ்கர் ஒரு தீவிர பௌத்தராவார். கனிஷ்கரின் பேரரசு ஒரு பௌத்தப் பேரரசு.
Incorrect
விளக்கம்: கனிஷ்கர் ஒரு தீவிர பௌத்தராவார். கனிஷ்கரின் பேரரசு ஒரு பௌத்தப் பேரரசு.
-
Question 91 of 126
91. Question
- கனிஷ்கர்___________ என்பவரின் போதனைகளால் அவர் பௌத்தத்தைத் தழுவினார்.
Correct
விளக்கம்: பாடலிபுத்திரத்தைச் சேர்ந்த பௌத்தத் துறவியான அஸ்வகோஷர் என்பவரின் போதனைகளால் அவர் பௌத்தத்தைத் தழுவினார்.
Incorrect
விளக்கம்: பாடலிபுத்திரத்தைச் சேர்ந்த பௌத்தத் துறவியான அஸ்வகோஷர் என்பவரின் போதனைகளால் அவர் பௌத்தத்தைத் தழுவினார்.
-
Question 92 of 126
92. Question
- கூற்று(A): கனிஷ்கர் பௌத்தத்தை அரசமதமாக்கினார்.
காரணம்(R): பல ஸ்தூபிகளையும் மடாலயங்களையும் மதுரா, தட்ச சீலம் மற்றும் பேரரசின் இதரபகுதிகளிலும் கட்டினார்.
Correct
விளக்கம்: கனிஷ்கர் பௌத்தத்தை அரசமதமாக்கினார். மேலும் பல ஸ்தூபிகளையும் மடாலயங்களையும் மதுரா, தட்ச சீலம் மற்றும் பேரரசின் இதரபகுதிகளிலும் கட்டினார்.
Incorrect
விளக்கம்: கனிஷ்கர் பௌத்தத்தை அரசமதமாக்கினார். மேலும் பல ஸ்தூபிகளையும் மடாலயங்களையும் மதுரா, தட்ச சீலம் மற்றும் பேரரசின் இதரபகுதிகளிலும் கட்டினார்.
-
Question 93 of 126
93. Question
- நான்காவது பௌத்தப் பேரவை நடைபெற்ற இடம் ___________
Correct
விளக்கம்: பௌத்தமதப் பிரிவுகளிடையே நிலவிய கருத்துவேறுபாடுகளைக் களைவதற்காக நான்காவது பௌத்தப் பேரவையை ஸ்ரீநகருக்கு அருகேயுள்ள குந்தல வனத்தில் கூட்டினார்.
Incorrect
விளக்கம்: பௌத்தமதப் பிரிவுகளிடையே நிலவிய கருத்துவேறுபாடுகளைக் களைவதற்காக நான்காவது பௌத்தப் பேரவையை ஸ்ரீநகருக்கு அருகேயுள்ள குந்தல வனத்தில் கூட்டினார்.
-
Question 94 of 126
94. Question
- பௌத்தம் மகாயானம், ஹீனயானம் எனப் பிளவுற்ற பேரவை___________
Correct
விளக்கம்: நான்காவது பௌத்தப் பேரவையில்தான் மகாயானம், ஹீனயானம் எனப் பௌத்தம் பிளவுற்றது.
Incorrect
விளக்கம்: நான்காவது பௌத்தப் பேரவையில்தான் மகாயானம், ஹீனயானம் எனப் பௌத்தம் பிளவுற்றது.
-
Question 95 of 126
95. Question
- கனிஷ்கர்___________ பௌத்தத்தை ஆதரிப்பவராகவும் அதைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்பவருமாக விளங்கினார்.
Correct
விளக்கம்: கனிஷ்கர் மாபெரும் வீரராகவும் பேரரசை உருவாக்கியவராகவும் இருந்தபோதிலும் அதே அளவிற்கு மகாயான பௌத்தத்தை ஆதரிப்பவராகவும் அதைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்பவருமாக விளங்கினார்.
Incorrect
விளக்கம்: கனிஷ்கர் மாபெரும் வீரராகவும் பேரரசை உருவாக்கியவராகவும் இருந்தபோதிலும் அதே அளவிற்கு மகாயான பௌத்தத்தை ஆதரிப்பவராகவும் அதைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்பவருமாக விளங்கினார்.
-
Question 96 of 126
96. Question
- கனிஷ்கரின் பேரரசு எல்லைகள் அல்லாதவை எவை?
Correct
விளக்கம்: கனிஷ்கரின் பேரரசு, கீழே வாரணாசி வரையிலும் வடக்கே காஸ்கர், யார்க்கண்ட், தெற்கே விந்திய மலைகள், மேற்கே பாரசீகம், பார்த்தியா ஆகியவற்றின் எல்லைகள் வரை பரவியிருந்தது.
Incorrect
விளக்கம்: கனிஷ்கரின் பேரரசு, கீழே வாரணாசி வரையிலும் வடக்கே காஸ்கர், யார்க்கண்ட், தெற்கே விந்திய மலைகள், மேற்கே பாரசீகம், பார்த்தியா ஆகியவற்றின் எல்லைகள் வரை பரவியிருந்தது.
-
Question 97 of 126
97. Question
- கனிஷ்கர்___________ கைப்பற்றி தம் நாட்டுடன் இணைத்துக்கொண்டார்.
Correct
விளக்கம்: கனிஷ்கர் காஷ்மீரைக் கைப்பற்றி தம் நாட்டுடன் இணைத்துக்கொண்டார். மேலும், மகதத்திற்கு எதிராக போரிட்டு வெற்றி பெற்றார்.
Incorrect
விளக்கம்: கனிஷ்கர் காஷ்மீரைக் கைப்பற்றி தம் நாட்டுடன் இணைத்துக்கொண்டார். மேலும், மகதத்திற்கு எதிராக போரிட்டு வெற்றி பெற்றார்.
-
Question 98 of 126
98. Question
- மேற்கு, தென்மேற்கு எல்லைகளில்___________ அரசருக்கு எதிராகப் கனிஷ்கர் போர் தொடுத்தார்.
Correct
விளக்கம்: விரிந்து பரந்த தனது பேரரசின் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் உறுதி செய்வதற்காக மேற்கு, தென்மேற்கு எல்லைகளில் பார்த்திய அரசருக்கு எதிராகப் கனிஷ்கர் போர் தொடுத்தார்.
Incorrect
விளக்கம்: விரிந்து பரந்த தனது பேரரசின் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் உறுதி செய்வதற்காக மேற்கு, தென்மேற்கு எல்லைகளில் பார்த்திய அரசருக்கு எதிராகப் கனிஷ்கர் போர் தொடுத்தார்.
-
Question 99 of 126
99. Question
- புத்தரின் நற்செய்திகளைப் பரப்புவதற்காகப் பௌத்தச் சமயப் பரப்பாளர்களைத் ஆசியாவின் எந்தெந்த நாடுகளுக்கு கனிஷ்கர் அனுப்பிவைத்தார்?
Correct
விளக்கம்: புத்தரின் நற்செய்திகளைப் பரப்புவதற்காகப் பௌத்தச் சமயப் பரப்பாளர்களைத் திபெத், சீனா மற்றும் மத்திய ஆசியாவின் பல நாடுகளுக்கும் கனிஷ்கர் அனுப்பிவைத்தார்.
Incorrect
விளக்கம்: புத்தரின் நற்செய்திகளைப் பரப்புவதற்காகப் பௌத்தச் சமயப் பரப்பாளர்களைத் திபெத், சீனா மற்றும் மத்திய ஆசியாவின் பல நாடுகளுக்கும் கனிஷ்கர் அனுப்பிவைத்தார்.
-
Question 100 of 126
100. Question
- கனிஷ்கர் அவையை அலங்கரித்த அறிஞர்கள் அல்லாதவர்கள் யாவர்?
Correct
விளக்கம்: கனிஷ்கர் கலை, இலக்கியங்களின் மிகப்பெரும் ஆதரவாளர் ஆவார். அஸ்வகோஷர், வசுமித்ரா, நாகார்ஜுனா போன்ற எண்ணற்ற பௌத்தத் துறவிகளாலும் அறிஞர்களாலும் அவருடைய அவை அலங்கரிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: கனிஷ்கர் கலை, இலக்கியங்களின் மிகப்பெரும் ஆதரவாளர் ஆவார். அஸ்வகோஷர், வசுமித்ரா, நாகார்ஜுனா போன்ற எண்ணற்ற பௌத்தத் துறவிகளாலும் அறிஞர்களாலும் அவருடைய அவை அலங்கரிக்கப்பட்டது.
-
Question 101 of 126
101. Question
- ‘புத்தசரிதம்’ ன்னும் முதல் சமஸ்கிருத நாடகத்தின் போற்றப்படும் ஆசிரியர்___________
Correct
விளக்கம்: அஸ்வகோஷர் ‘புத்தசரிதம்’ என்னும் முதல் சமஸ்கிருத நாடகத்தின் போற்றப்படும் ஆசிரியர் ஆவார்.
Incorrect
விளக்கம்: அஸ்வகோஷர் ‘புத்தசரிதம்’ என்னும் முதல் சமஸ்கிருத நாடகத்தின் போற்றப்படும் ஆசிரியர் ஆவார்.
-
Question 102 of 126
102. Question
- ___________ ல் கனிஷ்கபுரா எனும் புதிய நகரை கனிஷ்கர் உருவாக்கினார்.
Correct
விளக்கம்: காஷ்மீரில் கனிஷ்கபுரா எனும் புதிய நகரை கனிஷ்கர் உருவாக்கினார்.
Incorrect
விளக்கம்: காஷ்மீரில் கனிஷ்கபுரா எனும் புதிய நகரை கனிஷ்கர் உருவாக்கினார்.
-
Question 103 of 126
103. Question
- தலைநகர்___________ கனிஷ்கர் அற்புதமான கட்டடங்களால் அழகுபடுத்தினார்
Correct
விளக்கம்: கனிஷ்கர் தலைநகர் புருஷ்புராவை அற்புதமான கட்டடங்களால் அழகுபடுத்தினார்.
Incorrect
விளக்கம்: கனிஷ்கர் தலைநகர் புருஷ்புராவை அற்புதமான கட்டடங்களால் அழகுபடுத்தினார்.
-
Question 104 of 126
104. Question
- கூற்று(A): கனிஷ்கர் காலத்தில் காந்தாரக் கலைப்பள்ளி செழித்தோங்கியது.
காரணம்(R): புத்தரின் சிலைகளைத் செதுக்குவது காந்தாரக் கலைஞர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது.
Correct
விளக்கம்: கனிஷ்கர் காலத்தில் காந்தாரக் கலைப்பள்ளி செழித்தோங்கியது. புத்தரின் சிலைகளைத் செதுக்குவது காந்தாரக் கலைஞர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது.
Incorrect
விளக்கம்: கனிஷ்கர் காலத்தில் காந்தாரக் கலைப்பள்ளி செழித்தோங்கியது. புத்தரின் சிலைகளைத் செதுக்குவது காந்தாரக் கலைஞர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது.
-
Question 105 of 126
105. Question
- கூற்று(A): பௌத்தக் கல்வியும் பண்பாடும் தட்சீலத்திலிருந்து சீனாவுக்கும் மங்கோலியாவுக்கும் சென்றன.
காரணம்(R): குஷாணர் காலத்தில் மாபெரும் ஆசியப் பண்பாடானது இந்திய பௌத்தப் பண்பாட்டோடு கலந்தது.
Correct
விளக்கம்: பௌத்தக் கல்வியும் பண்பாடும் தட்சீலத்திலிருந்து சீனாவுக்கும் மங்கோலியாவுக்கும் சென்றன. குஷாணர் காலத்தில் மாபெரும் ஆசியப் பண்பாடானது இந்திய பௌத்தப் பண்பாட்டோடு கலந்தது.
Incorrect
விளக்கம்: பௌத்தக் கல்வியும் பண்பாடும் தட்சீலத்திலிருந்து சீனாவுக்கும் மங்கோலியாவுக்கும் சென்றன. குஷாணர் காலத்தில் மாபெரும் ஆசியப் பண்பாடானது இந்திய பௌத்தப் பண்பாட்டோடு கலந்தது.
-
Question 106 of 126
106. Question
- கூற்று(A): கனிஷ்கரின் பின்வந்தோர் திறமையற்றவர்களாகவும் வலிமை குன்றியவர்களாகவும் இருந்தனர்.
காரணம்(R): இதன் விளைவாகக் குஷாணப் பேரரசு வேகமாகச் சிதைவுற்று பல சிற்றரசுகளானது.
Correct
விளக்கம்: கனிஷ்கரின் பின்வந்தோர் திறமையற்றவர்களாகவும் வலிமை குன்றியவர்களாகவும் இருந்தனர். இதன் விளைவாகக் குஷாணப் பேரரசு வேகமாகச் சிதைவுற்று பல சிற்றரசுகளானது.
Incorrect
விளக்கம்: கனிஷ்கரின் பின்வந்தோர் திறமையற்றவர்களாகவும் வலிமை குன்றியவர்களாகவும் இருந்தனர். இதன் விளைவாகக் குஷாணப் பேரரசு வேகமாகச் சிதைவுற்று பல சிற்றரசுகளானது.
-
Question 107 of 126
107. Question
- குஷாணப் பேரரசு___________ வாழ்ந்த ரோமனியக் குடியரசின் இறுதி நாட்களின் சமகாலத்தியதாகும்.
Correct
விளக்கம்: குஷாணப் பேரரசு ஜுலியஸ் சீசர் வாழ்ந்த ரோமனியக் குடியரசின் இறுதி நாட்களின் சமகாலத்தியதாகும்.
Incorrect
விளக்கம்: குஷாணப் பேரரசு ஜுலியஸ் சீசர் வாழ்ந்த ரோமனியக் குடியரசின் இறுதி நாட்களின் சமகாலத்தியதாகும்.
-
Question 108 of 126
108. Question
- குஷாணப் பேரரசர்___________ன் அவைக்கு ஒரு பெரும் தூதுக் குழுவை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
Correct
விளக்கம்: குஷாணப் பேரரசர் அகஸ்டஸ் சீசரின் அவைக்கு ஒரு பெரும் தூதுக் குழுவை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
Incorrect
விளக்கம்: குஷாணப் பேரரசர் அகஸ்டஸ் சீசரின் அவைக்கு ஒரு பெரும் தூதுக் குழுவை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
-
Question 109 of 126
109. Question
- கிரேக்கோ– பாக்டீரிய அரசர் யுதி டெமஸ் என்பவரின் மகன்___________
Correct
விளக்கம்: முதலாம் டெமிட்ரியஸ்: இவர் கிரேக்கோ– பாக்டீரிய அரசர் யுதி டெமஸ் என்பவரின் மகனாவார்.
Incorrect
விளக்கம்: முதலாம் டெமிட்ரியஸ்: இவர் கிரேக்கோ– பாக்டீரிய அரசர் யுதி டெமஸ் என்பவரின் மகனாவார்.
-
Question 110 of 126
110. Question
- முதலாம் டெமிட்ரியஸ் கி.மு (பொ.ஆ.மு) 294 முதல்___________ வரை மாசிடோனியாவின் மன்னராக இருந்தார்.
Correct
விளக்கம்: முதலாம் டெமிட்ரியஸ் கி.மு (பொ.ஆ.மு) 294 முதல் 288 வரை மாசிடோனியாவின் மன்னராக இருந்தார்.
Incorrect
விளக்கம்: முதலாம் டெமிட்ரியஸ் கி.மு (பொ.ஆ.மு) 294 முதல் 288 வரை மாசிடோனியாவின் மன்னராக இருந்தார்.
-
Question 111 of 126
111. Question
- ___________என்பவர் இருமொழி வாசகங்களை கொண்ட நாணயங்களை வெளியிட்டார்.
Correct
விளக்கம்: டெமிட்ரியஸ் சதுர வடிவிலான இருமொழி வாசகங்களை கொண்ட நாணயங்களை வெளியிட்டார் என்பதை நாணய சான்றுகள் உறுதிசெய்கின்றன.
Incorrect
விளக்கம்: டெமிட்ரியஸ் சதுர வடிவிலான இருமொழி வாசகங்களை கொண்ட நாணயங்களை வெளியிட்டார் என்பதை நாணய சான்றுகள் உறுதிசெய்கின்றன.
-
Question 112 of 126
112. Question
- டெமிட்ரியஸ் வெளியிட்ட நாணயத்தின் தலைப்பகுதியில் கிரேக்க மொழியும் பூப்பகுதில்___________ மொழியும் இடம்பெற்றுள்ளன.
Correct
விளக்கம்: டெமிட்ரியஸ் வெளியிட்ட நாணயத்தின் தலைப்பகுதியில் கிரேக்க மொழியும் பூப்பகுதில் கரோஷ்தி மொழியும் இடம்பெற்றுள்ளன.
Incorrect
விளக்கம்: டெமிட்ரியஸ் வெளியிட்ட நாணயத்தின் தலைப்பகுதியில் கிரேக்க மொழியும் பூப்பகுதில் கரோஷ்தி மொழியும் இடம்பெற்றுள்ளன.
-
Question 113 of 126
113. Question
- கூற்று(A): டெமிட்ரியஸ் என்னும் பெயரில் மூவர் இருந்தனர்.
காரணம்(R): எனவே, இம்மூவருள் யார் கி.மு (பொ.ஆ.மு) இரண்டாம் நூற்றாண்டில் தொடங்கும் யவன சகாப்தத்தை தொடக்கி வைத்தவர் வரலாற்று அறிஞர்களால் முடிவு செய்ய முடியவில்லை.
Correct
விளக்கம்: டெமிட்ரியஸ் என்னும் பெயரில் மூவர் இருந்தனர்.எனவே, இம்மூவருள் யார் கி.மு (பொ.ஆ.மு) இரண்டாம் நூற்றாண்டில் தொடங்கும் யவன சகாப்தத்தை தொடக்கி வைத்தவர் வரலாற்று அறிஞர்களால் முடிவு செய்ய முடியவில்லை.
Incorrect
விளக்கம்: டெமிட்ரியஸ் என்னும் பெயரில் மூவர் இருந்தனர்.எனவே, இம்மூவருள் யார் கி.மு (பொ.ஆ.மு) இரண்டாம் நூற்றாண்டில் தொடங்கும் யவன சகாப்தத்தை தொடக்கி வைத்தவர் வரலாற்று அறிஞர்களால் முடிவு செய்ய முடியவில்லை.
-
Question 114 of 126
114. Question
- பாக்ட்ரிய அரசர் மிலிந்தா என்பவருக்கும் பௌத்த அறிஞர் நாகசேனாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலை பற்றிய நூல் ___________
Correct
விளக்கம்: மிலிந்த பன்கா எனும் நூல் உள்ளது. பாக்ட்ரிய அரசர் மிலிந்தா என்பவருக்கும் பௌத்த அறிஞர் நாகசேனாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலே அந்நூலாகும். இந்த மிலிந்தாவே மினான்டர் என அடையாளப்படுத்தப்படுகிறது. மினான்டர் பௌத்தராக மாறி பௌத்தத்தின் வளர்ச்சிக்கு பணியாற்றியதாக கருதப்படுகிறது.
Incorrect
விளக்கம்: மிலிந்த பன்கா எனும் நூல் உள்ளது. பாக்ட்ரிய அரசர் மிலிந்தா என்பவருக்கும் பௌத்த அறிஞர் நாகசேனாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலே அந்நூலாகும். இந்த மிலிந்தாவே மினான்டர் என அடையாளப்படுத்தப்படுகிறது. மினான்டர் பௌத்தராக மாறி பௌத்தத்தின் வளர்ச்சிக்கு பணியாற்றியதாக கருதப்படுகிறது.
-
Question 115 of 126
115. Question
- ___________ வெளியிட்ட நாணயங்கள் பரந்து விரிந்த பகுதில் கிடைக்கின்றன.காபூல் பள்ளத்தாக்கில் தொடக்கி சிந்து நதி கடந்து மேற்கு உத்திரபிரதேசம் கடந்து வரையிலான பகுதியில் கிடைத்தன.
Correct
விளக்கம்: மினான்டர்: இவர் நன்கு அறியப்பட்ட இந்தோ-கிரேக்க அரசர்களில் ஒருவர். வடமேற்குப் பகுதியில் பெரியதொரு அரசை இவர் ஆண்டதாக கூறப்படுகிறது. இவர் வெளியிட்ட நாணயங்கள் பரந்து விரிந்த பகுதில் கிடைக்கின்றன.காபூல் பள்ளத்தாக்கில் தொடக்கி சிந்து நதி கடந்து மேற்கு உத்திரபிரதேசம் கடந்து வரையிலான பகுதியில் கிடைத்தன.
Incorrect
விளக்கம்: மினான்டர்: இவர் நன்கு அறியப்பட்ட இந்தோ-கிரேக்க அரசர்களில் ஒருவர். வடமேற்குப் பகுதியில் பெரியதொரு அரசை இவர் ஆண்டதாக கூறப்படுகிறது. இவர் வெளியிட்ட நாணயங்கள் பரந்து விரிந்த பகுதில் கிடைக்கின்றன.காபூல் பள்ளத்தாக்கில் தொடக்கி சிந்து நதி கடந்து மேற்கு உத்திரபிரதேசம் கடந்து வரையிலான பகுதியில் கிடைத்தன.
-
Question 116 of 126
116. Question
- ___________ நாணயங்கள் சிலவற்றில் சிவபெருமானின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
Correct
விளக்கம்: இரண்டாம் கட்பிசஸ் நாணயங்கள் சிலவற்றில் சிவபெருமானின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்: இரண்டாம் கட்பிசஸ் நாணயங்கள் சிலவற்றில் சிவபெருமானின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
-
Question 117 of 126
117. Question
- இரண்டாம் கட்பிசஸ் காலத்தில் அரசருடைய பட்டப்பெயர்கள்___________ மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன.
Correct
விளக்கம்: இரண்டாம் கட்பிசஸ் காலத்தில் அரசருடைய பட்டப்பெயர்கள் கரோஷ்தி மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்: இரண்டாம் கட்பிசஸ் காலத்தில் அரசருடைய பட்டப்பெயர்கள் கரோஷ்தி மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன.
-
Question 118 of 126
118. Question
- இந்தோ–கிரேக்க, இந்தோ–பார்த்திய அரசர்களை வெற்றிகொண்டு பாக்டீரியாவில் இறையாண்மையுடன் கூடிய அரசராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர்___________
Correct
விளக்கம்: முதலாம் கட்பிசஸ்: இந்தோ–கிரேக்க, இந்தோ–பார்த்திய அரசர்களை வெற்றிகொண்டு பாக்டீரியாவில் இறையாண்மையுடன் கூடிய அரசராக தன்னை நிலைநிறுத்தினார்.
Incorrect
விளக்கம்: முதலாம் கட்பிசஸ்: இந்தோ–கிரேக்க, இந்தோ–பார்த்திய அரசர்களை வெற்றிகொண்டு பாக்டீரியாவில் இறையாண்மையுடன் கூடிய அரசராக தன்னை நிலைநிறுத்தினார்.
-
Question 119 of 126
119. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
1] இரண்டாம் கட்பிசஸ் சீன, ரோமானிய அரசர்களுடன் நட்புறவை மேற்கொண்டார். அயல்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவித்தார்.
2] முதலாம் கட்பிசஸ் முதலாம் தன்னுடைய ஆதிக்கத்தை முதலில் காபூல், காந்தார தேசம் தொடங்கி, பின்னர் சிந்து வரையிலும் பரப்பினார்.
Correct
விளக்கம்: இரண்டாம் கட்பிசஸ் சீன, ரோமானிய அரசர்களுடன் நட்புறவை மேற்கொண்டார். அயல்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவித்தார். முதலாம் கட்பிசஸ் முதலாம் தன்னுடைய ஆதிக்கத்தை முதலில் காபூல், காந்தார தேசம் தொடங்கி, பின்னர் சிந்து வரையிலும் பரப்பினார்.
Incorrect
விளக்கம்: இரண்டாம் கட்பிசஸ் சீன, ரோமானிய அரசர்களுடன் நட்புறவை மேற்கொண்டார். அயல்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவித்தார். முதலாம் கட்பிசஸ் முதலாம் தன்னுடைய ஆதிக்கத்தை முதலில் காபூல், காந்தார தேசம் தொடங்கி, பின்னர் சிந்து வரையிலும் பரப்பினார்.
-
Question 120 of 126
120. Question
- கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் _____ பகுதியில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத்தோங்கியது.
Correct
விளக்கம்: தக்காணம் பகுதியில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத்தோங்கியது.
Incorrect
விளக்கம்: தக்காணம் பகுதியில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத்தோங்கியது.
-
Question 121 of 126
121. Question
- கூற்று(A): இந்தோ–கிரேக்க ஆட்சியாளர்கள் அச்சு முறையை அறிமுகம் செய்து சின்னங்களும், உருவங்களும், பெயர்களும் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டனர்.
காரணம்(R): இந்தோ–கிரேக்கர்களின் ஆட்சியைக் குஷாணர் முடித்துவைத்தனர்
Correct
Incorrect
-
Question 122 of 126
122. Question
- இந்தோ–பார்த்திய அரசை நிறுவியவர் ________
Correct
விளக்கம்: இந்தோ–பார்த்திய அரசை நிறுவியவர்: கோண்டோ பெர்ன்ஸ்.
Incorrect
விளக்கம்: இந்தோ–பார்த்திய அரசை நிறுவியவர்: கோண்டோ பெர்ன்ஸ்.
-
Question 123 of 126
123. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
1] மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் மகதம் தொடர்ந்து ஒரு பௌத்த பண்பாட்டு மையமாகத் திகழ்ந்தது.
2] குந்தல சதகர்ணி, சாதவாகன வம்சத்தின், பத்தாவது அரசராவார்.
Correct
விளக்கம்: மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் மகதம் தொடர்ந்து ஒரு பௌத்த பண்பாட்டு மையமாகத் திகழ்ந்தது.
Incorrect
விளக்கம்: மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் மகதம் தொடர்ந்து ஒரு பௌத்த பண்பாட்டு மையமாகத் திகழ்ந்தது.
-
Question 124 of 126
124. Question
- பொருத்துக
a) பதஞ்சலி -1] கலிங்கம்
b) அக்னிமித்ரர் -2] இந்தோ–கிரேக்கர்
c) அரசர் காரவேலர் -3] இந்தோ–பார்த்தியர்
d) டெமிட்ரியஸ் -4] இரண்டாம் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்
e) கோண்டோ பெர்னெஸ் -5] மாளவிகாக்னிமித்ரம்
a b c d e
Correct
Incorrect
-
Question 125 of 126
125. Question
- பொருத்துக
a) புத்தரின் ஆளுயரச் சிற்பங்கள் – 1] இந்தோ- கிரேக்க அரசர்
b) மினான்டர் -2] சம்ஸ்கிருத மொழி
c) காந்தாரக் கலைப்பள்ளி -3] பாமியான் பள்ளத்தாக்கு
d) ஜூனாகாத் கல்வெட்டு -4] கிரேக்கர்கள்
e) குஷானர்களின் தலைநகரம் -5] பெஷாவர்
a b c d e
Correct
Incorrect
-
Question 126 of 126
126. Question
- பொருத்துக
a) தனதேவன் -1] மகாபாஷ்யா
b) பெர்சிபோலிஸ் -2] பிரிகஸ்தகதா
c) பதஞ்சலி -3] மத்யமிக சூத்ரா
d) குணாதியா -4] அயோத்தி கல்வெட்டு
e) நாகார்ஜுனா – 5] நஸ்கி ரஸ்தம் கல்வெட்டு
a b c d e
Correct
Incorrect
Leaderboard: இந்தியா- மௌரியருக்குப் பின்னர் Online Test 6th History Lesson 25 Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||