இந்திய பண்பாட்டிற்கு பேரரசுகளின் கொடை Online Test 12th Ethics Lesson 5 Questions in Tamil
இந்திய பண்பாட்டிற்கு பேரரசுகளின் கொடை Online Test 12th Ethics Lesson 5 Questions in Tamil
Quiz-summary
0 of 727 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- 168
- 169
- 170
- 171
- 172
- 173
- 174
- 175
- 176
- 177
- 178
- 179
- 180
- 181
- 182
- 183
- 184
- 185
- 186
- 187
- 188
- 189
- 190
- 191
- 192
- 193
- 194
- 195
- 196
- 197
- 198
- 199
- 200
- 201
- 202
- 203
- 204
- 205
- 206
- 207
- 208
- 209
- 210
- 211
- 212
- 213
- 214
- 215
- 216
- 217
- 218
- 219
- 220
- 221
- 222
- 223
- 224
- 225
- 226
- 227
- 228
- 229
- 230
- 231
- 232
- 233
- 234
- 235
- 236
- 237
- 238
- 239
- 240
- 241
- 242
- 243
- 244
- 245
- 246
- 247
- 248
- 249
- 250
- 251
- 252
- 253
- 254
- 255
- 256
- 257
- 258
- 259
- 260
- 261
- 262
- 263
- 264
- 265
- 266
- 267
- 268
- 269
- 270
- 271
- 272
- 273
- 274
- 275
- 276
- 277
- 278
- 279
- 280
- 281
- 282
- 283
- 284
- 285
- 286
- 287
- 288
- 289
- 290
- 291
- 292
- 293
- 294
- 295
- 296
- 297
- 298
- 299
- 300
- 301
- 302
- 303
- 304
- 305
- 306
- 307
- 308
- 309
- 310
- 311
- 312
- 313
- 314
- 315
- 316
- 317
- 318
- 319
- 320
- 321
- 322
- 323
- 324
- 325
- 326
- 327
- 328
- 329
- 330
- 331
- 332
- 333
- 334
- 335
- 336
- 337
- 338
- 339
- 340
- 341
- 342
- 343
- 344
- 345
- 346
- 347
- 348
- 349
- 350
- 351
- 352
- 353
- 354
- 355
- 356
- 357
- 358
- 359
- 360
- 361
- 362
- 363
- 364
- 365
- 366
- 367
- 368
- 369
- 370
- 371
- 372
- 373
- 374
- 375
- 376
- 377
- 378
- 379
- 380
- 381
- 382
- 383
- 384
- 385
- 386
- 387
- 388
- 389
- 390
- 391
- 392
- 393
- 394
- 395
- 396
- 397
- 398
- 399
- 400
- 401
- 402
- 403
- 404
- 405
- 406
- 407
- 408
- 409
- 410
- 411
- 412
- 413
- 414
- 415
- 416
- 417
- 418
- 419
- 420
- 421
- 422
- 423
- 424
- 425
- 426
- 427
- 428
- 429
- 430
- 431
- 432
- 433
- 434
- 435
- 436
- 437
- 438
- 439
- 440
- 441
- 442
- 443
- 444
- 445
- 446
- 447
- 448
- 449
- 450
- 451
- 452
- 453
- 454
- 455
- 456
- 457
- 458
- 459
- 460
- 461
- 462
- 463
- 464
- 465
- 466
- 467
- 468
- 469
- 470
- 471
- 472
- 473
- 474
- 475
- 476
- 477
- 478
- 479
- 480
- 481
- 482
- 483
- 484
- 485
- 486
- 487
- 488
- 489
- 490
- 491
- 492
- 493
- 494
- 495
- 496
- 497
- 498
- 499
- 500
- 501
- 502
- 503
- 504
- 505
- 506
- 507
- 508
- 509
- 510
- 511
- 512
- 513
- 514
- 515
- 516
- 517
- 518
- 519
- 520
- 521
- 522
- 523
- 524
- 525
- 526
- 527
- 528
- 529
- 530
- 531
- 532
- 533
- 534
- 535
- 536
- 537
- 538
- 539
- 540
- 541
- 542
- 543
- 544
- 545
- 546
- 547
- 548
- 549
- 550
- 551
- 552
- 553
- 554
- 555
- 556
- 557
- 558
- 559
- 560
- 561
- 562
- 563
- 564
- 565
- 566
- 567
- 568
- 569
- 570
- 571
- 572
- 573
- 574
- 575
- 576
- 577
- 578
- 579
- 580
- 581
- 582
- 583
- 584
- 585
- 586
- 587
- 588
- 589
- 590
- 591
- 592
- 593
- 594
- 595
- 596
- 597
- 598
- 599
- 600
- 601
- 602
- 603
- 604
- 605
- 606
- 607
- 608
- 609
- 610
- 611
- 612
- 613
- 614
- 615
- 616
- 617
- 618
- 619
- 620
- 621
- 622
- 623
- 624
- 625
- 626
- 627
- 628
- 629
- 630
- 631
- 632
- 633
- 634
- 635
- 636
- 637
- 638
- 639
- 640
- 641
- 642
- 643
- 644
- 645
- 646
- 647
- 648
- 649
- 650
- 651
- 652
- 653
- 654
- 655
- 656
- 657
- 658
- 659
- 660
- 661
- 662
- 663
- 664
- 665
- 666
- 667
- 668
- 669
- 670
- 671
- 672
- 673
- 674
- 675
- 676
- 677
- 678
- 679
- 680
- 681
- 682
- 683
- 684
- 685
- 686
- 687
- 688
- 689
- 690
- 691
- 692
- 693
- 694
- 695
- 696
- 697
- 698
- 699
- 700
- 701
- 702
- 703
- 704
- 705
- 706
- 707
- 708
- 709
- 710
- 711
- 712
- 713
- 714
- 715
- 716
- 717
- 718
- 719
- 720
- 721
- 722
- 723
- 724
- 725
- 726
- 727
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 727 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- 168
- 169
- 170
- 171
- 172
- 173
- 174
- 175
- 176
- 177
- 178
- 179
- 180
- 181
- 182
- 183
- 184
- 185
- 186
- 187
- 188
- 189
- 190
- 191
- 192
- 193
- 194
- 195
- 196
- 197
- 198
- 199
- 200
- 201
- 202
- 203
- 204
- 205
- 206
- 207
- 208
- 209
- 210
- 211
- 212
- 213
- 214
- 215
- 216
- 217
- 218
- 219
- 220
- 221
- 222
- 223
- 224
- 225
- 226
- 227
- 228
- 229
- 230
- 231
- 232
- 233
- 234
- 235
- 236
- 237
- 238
- 239
- 240
- 241
- 242
- 243
- 244
- 245
- 246
- 247
- 248
- 249
- 250
- 251
- 252
- 253
- 254
- 255
- 256
- 257
- 258
- 259
- 260
- 261
- 262
- 263
- 264
- 265
- 266
- 267
- 268
- 269
- 270
- 271
- 272
- 273
- 274
- 275
- 276
- 277
- 278
- 279
- 280
- 281
- 282
- 283
- 284
- 285
- 286
- 287
- 288
- 289
- 290
- 291
- 292
- 293
- 294
- 295
- 296
- 297
- 298
- 299
- 300
- 301
- 302
- 303
- 304
- 305
- 306
- 307
- 308
- 309
- 310
- 311
- 312
- 313
- 314
- 315
- 316
- 317
- 318
- 319
- 320
- 321
- 322
- 323
- 324
- 325
- 326
- 327
- 328
- 329
- 330
- 331
- 332
- 333
- 334
- 335
- 336
- 337
- 338
- 339
- 340
- 341
- 342
- 343
- 344
- 345
- 346
- 347
- 348
- 349
- 350
- 351
- 352
- 353
- 354
- 355
- 356
- 357
- 358
- 359
- 360
- 361
- 362
- 363
- 364
- 365
- 366
- 367
- 368
- 369
- 370
- 371
- 372
- 373
- 374
- 375
- 376
- 377
- 378
- 379
- 380
- 381
- 382
- 383
- 384
- 385
- 386
- 387
- 388
- 389
- 390
- 391
- 392
- 393
- 394
- 395
- 396
- 397
- 398
- 399
- 400
- 401
- 402
- 403
- 404
- 405
- 406
- 407
- 408
- 409
- 410
- 411
- 412
- 413
- 414
- 415
- 416
- 417
- 418
- 419
- 420
- 421
- 422
- 423
- 424
- 425
- 426
- 427
- 428
- 429
- 430
- 431
- 432
- 433
- 434
- 435
- 436
- 437
- 438
- 439
- 440
- 441
- 442
- 443
- 444
- 445
- 446
- 447
- 448
- 449
- 450
- 451
- 452
- 453
- 454
- 455
- 456
- 457
- 458
- 459
- 460
- 461
- 462
- 463
- 464
- 465
- 466
- 467
- 468
- 469
- 470
- 471
- 472
- 473
- 474
- 475
- 476
- 477
- 478
- 479
- 480
- 481
- 482
- 483
- 484
- 485
- 486
- 487
- 488
- 489
- 490
- 491
- 492
- 493
- 494
- 495
- 496
- 497
- 498
- 499
- 500
- 501
- 502
- 503
- 504
- 505
- 506
- 507
- 508
- 509
- 510
- 511
- 512
- 513
- 514
- 515
- 516
- 517
- 518
- 519
- 520
- 521
- 522
- 523
- 524
- 525
- 526
- 527
- 528
- 529
- 530
- 531
- 532
- 533
- 534
- 535
- 536
- 537
- 538
- 539
- 540
- 541
- 542
- 543
- 544
- 545
- 546
- 547
- 548
- 549
- 550
- 551
- 552
- 553
- 554
- 555
- 556
- 557
- 558
- 559
- 560
- 561
- 562
- 563
- 564
- 565
- 566
- 567
- 568
- 569
- 570
- 571
- 572
- 573
- 574
- 575
- 576
- 577
- 578
- 579
- 580
- 581
- 582
- 583
- 584
- 585
- 586
- 587
- 588
- 589
- 590
- 591
- 592
- 593
- 594
- 595
- 596
- 597
- 598
- 599
- 600
- 601
- 602
- 603
- 604
- 605
- 606
- 607
- 608
- 609
- 610
- 611
- 612
- 613
- 614
- 615
- 616
- 617
- 618
- 619
- 620
- 621
- 622
- 623
- 624
- 625
- 626
- 627
- 628
- 629
- 630
- 631
- 632
- 633
- 634
- 635
- 636
- 637
- 638
- 639
- 640
- 641
- 642
- 643
- 644
- 645
- 646
- 647
- 648
- 649
- 650
- 651
- 652
- 653
- 654
- 655
- 656
- 657
- 658
- 659
- 660
- 661
- 662
- 663
- 664
- 665
- 666
- 667
- 668
- 669
- 670
- 671
- 672
- 673
- 674
- 675
- 676
- 677
- 678
- 679
- 680
- 681
- 682
- 683
- 684
- 685
- 686
- 687
- 688
- 689
- 690
- 691
- 692
- 693
- 694
- 695
- 696
- 697
- 698
- 699
- 700
- 701
- 702
- 703
- 704
- 705
- 706
- 707
- 708
- 709
- 710
- 711
- 712
- 713
- 714
- 715
- 716
- 717
- 718
- 719
- 720
- 721
- 722
- 723
- 724
- 725
- 726
- 727
- Answered
- Review
-
Question 1 of 727
1. Question
1) இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட முதல் பேரரசு எது?
Correct
விளக்கம்: இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட முதல் பேரரசான மௌரியப் பேரரசு காலத்தில் இருந்து கலை, கட்டடக்கலை, ஆட்சிமுறை போன்றவற்றில் வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும் புதிய ஆட்சிமுறையைத் தொடங்கி வைத்தனர்.
Incorrect
விளக்கம்: இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட முதல் பேரரசான மௌரியப் பேரரசு காலத்தில் இருந்து கலை, கட்டடக்கலை, ஆட்சிமுறை போன்றவற்றில் வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும் புதிய ஆட்சிமுறையைத் தொடங்கி வைத்தனர்.
-
Question 2 of 727
2. Question
2) எந்தப் பேரரசு, மௌரியப் பேரரசுக் கூறுகளை விரிவுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியது?
Correct
விளக்கம்: குப்தப் பேரரசு, மௌரியப் பேரரசுக் கூறுகளை விரிவுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியது. இது இந்தியக் பண்பாட்டிற்கும், இந்து சமயத்திற்கு அளப்பரிய பணியினை ஆற்றியுள்ளது.
Incorrect
விளக்கம்: குப்தப் பேரரசு, மௌரியப் பேரரசுக் கூறுகளை விரிவுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியது. இது இந்தியக் பண்பாட்டிற்கும், இந்து சமயத்திற்கு அளப்பரிய பணியினை ஆற்றியுள்ளது.
-
Question 3 of 727
3. Question
3) யாருடைய அறிவியல் நோக்கு இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டன?
Correct
விளக்கம்: குப்தர்களின் அறிவியல்நோக்கு இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டன. குப்தப் பேரரசின் காலம், வரலாற்றில் ‘பொற்காலம்’ எனக் கருதப்படுகிறது.
Incorrect
விளக்கம்: குப்தர்களின் அறிவியல்நோக்கு இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டன. குப்தப் பேரரசின் காலம், வரலாற்றில் ‘பொற்காலம்’ எனக் கருதப்படுகிறது.
-
Question 4 of 727
4. Question
4) யார் காலத்தில் பௌத்த சமயமும், கலை, கட்டடக் கலையும் உலகநாடுகளுக்குப் பரவியது
Correct
விளக்கம்: குஷாணர்கள் காலத்தில் பௌத்த சமயமும், கலை, கட்டடக்கலையும் உலகநாடுகளுக்குப் பரவியது.
Incorrect
விளக்கம்: குஷாணர்கள் காலத்தில் பௌத்த சமயமும், கலை, கட்டடக்கலையும் உலகநாடுகளுக்குப் பரவியது.
-
Question 5 of 727
5. Question
5) “தேவி சந்திரகுப்தம்” என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: ‘தேவி சந்திரகுப்தம்’ என்ற நூலை விசாகதத்தர் எழுதினார். இது மௌரியர்களின் ஆட்சி பற்றி அறிய உதவுகிறது.
Incorrect
விளக்கம்: ‘தேவி சந்திரகுப்தம்’ என்ற நூலை விசாகதத்தர் எழுதினார். இது மௌரியர்களின் ஆட்சி பற்றி அறிய உதவுகிறது.
-
Question 6 of 727
6. Question
6) யார் குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கல் இரதங்கள் ஆகியவற்றை உருவாக்கி, இந்தியப் பண்பாட்டின் பாரம்பரியத்தைப் பாதுகாத்தனர்?
Correct
விளக்கம்: பல்லவர்கள் குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கல் இரதங்கள் ஆகியவற்றை உருவாக்கி இந்தியப் பண்பாடு, பாரம்பரியத்தைப் பாதுகாத்தனர்.
Incorrect
விளக்கம்: பல்லவர்கள் குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கல் இரதங்கள் ஆகியவற்றை உருவாக்கி இந்தியப் பண்பாடு, பாரம்பரியத்தைப் பாதுகாத்தனர்.
-
Question 7 of 727
7. Question
7) சாணக்கியர் எழுதிய நூல் எது?
Correct
விளக்கம்: மௌரியர்களின்; ஆட்சிமுறை குறித்த தகவல்களை, சாணக்கியர் (கௌடில்யர்) எழுதிய அர்த்தசாஸ்திரம் என்ற நூல் தெரிவிக்கிறது.
Incorrect
விளக்கம்: மௌரியர்களின்; ஆட்சிமுறை குறித்த தகவல்களை, சாணக்கியர் (கௌடில்யர்) எழுதிய அர்த்தசாஸ்திரம் என்ற நூல் தெரிவிக்கிறது.
-
Question 8 of 727
8. Question
8) யாருடைய காலத்தில் பொருளாதாரத்தில் வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது?
Correct
விளக்கம்: பிற்காலப் பாண்டியர் காலத்தில், பொருளாதாரத்தில் வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. வாணிபக் குழுக்கள், அயல்நாட்டு வாணிபம் மூலம் உள்நாட்டு வருவாயைப் பெருக்கின.
Incorrect
விளக்கம்: பிற்காலப் பாண்டியர் காலத்தில், பொருளாதாரத்தில் வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. வாணிபக் குழுக்கள், அயல்நாட்டு வாணிபம் மூலம் உள்நாட்டு வருவாயைப் பெருக்கின.
-
Question 9 of 727
9. Question
9) இன்று நாம் பின்பற்றறும் அளவை முறைகளுக்கு முன்னோடி யார் கால அளவைகளே ஆகும்?
Correct
விளக்கம்: இன்று நாம் பின்பற்றும் அளவை முறைகளுக்கு முன்னோடி, பாண்டியர் கால அளவைகளே ஆகும்.
Incorrect
விளக்கம்: இன்று நாம் பின்பற்றும் அளவை முறைகளுக்கு முன்னோடி, பாண்டியர் கால அளவைகளே ஆகும்.
-
Question 10 of 727
10. Question
10) யாருடைய காலத்தில் கன்னடமொழி மறுமலர்ச்சி பெற்றது?
Correct
விளக்கம்: ராஷ்டிரகூடர்கள், ஹெய்சாளர்கள் காலத்தில் கன்னடமொழி மறுமலர்ச்சி பெற்றது. மேலும், சாளுக்கியர் காலத்தில் அவர்கள் நாட்டிலிருந்து கணபதி வழிபாடு “காணபத்யம்” என்ற புதிய சமயப்பிரிவாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Incorrect
விளக்கம்: ராஷ்டிரகூடர்கள், ஹெய்சாளர்கள் காலத்தில் கன்னடமொழி மறுமலர்ச்சி பெற்றது. மேலும், சாளுக்கியர் காலத்தில் அவர்கள் நாட்டிலிருந்து கணபதி வழிபாடு “காணபத்யம்” என்ற புதிய சமயப்பிரிவாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
-
Question 11 of 727
11. Question
11) யாருடைய நிர்வாகக் கூறுகள் தற்கால இந்தியாவில் பிர்கா, பஞ்சாயத்து போன்ற நிருவாக முறைக்கு காரணமாகும்?
Correct
விளக்கம்: முகலாயப் பேரரசின் நிருவாகக் கூறுகளே தற்கால இந்தியாவின் பிர்கா, பஞ்சாயத்து போன்ற நிருவாக முறைக்கு காரணமாகும்.
Incorrect
விளக்கம்: முகலாயப் பேரரசின் நிருவாகக் கூறுகளே தற்கால இந்தியாவின் பிர்கா, பஞ்சாயத்து போன்ற நிருவாக முறைக்கு காரணமாகும்.
-
Question 12 of 727
12. Question
12) பழங்கால இந்தியாவின் ஆட்சிமுறை, சமூக, பொருளாதார, சமய நிலைகளின் வளர்ச்சிக்கும் நுண்கலைகளின் உருவாக்கத்திற்கும் அடித்தளமிட்டவர்கள் யார்?
Correct
விளக்கம்: பழங்கால இந்தியாவின் ஆட்சிமுறை, சமூக, பொருளாதார, சமய நிலைகளின் வளர்ச்சிக்கும் நுண்கலைகளின் உருவாக்கத்திற்கும் மௌரியர்களே அடித்தளமிட்டனர். மௌரிய மன்னர்களுள் சந்திரகுப்தர், பிந்துசாரர், அசோகர் ஆகியோர் இந்தியப் பண்பாட்டிற்கு அளித்த கொடை குறிப்பிடத்தக்கது.
Incorrect
விளக்கம்: பழங்கால இந்தியாவின் ஆட்சிமுறை, சமூக, பொருளாதார, சமய நிலைகளின் வளர்ச்சிக்கும் நுண்கலைகளின் உருவாக்கத்திற்கும் மௌரியர்களே அடித்தளமிட்டனர். மௌரிய மன்னர்களுள் சந்திரகுப்தர், பிந்துசாரர், அசோகர் ஆகியோர் இந்தியப் பண்பாட்டிற்கு அளித்த கொடை குறிப்பிடத்தக்கது.
-
Question 13 of 727
13. Question
13) சாணக்கியர் என அழைக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்: கௌடில்யர் ‘சாணக்கியர்’ எனவும் அழைக்கப்பட்டார். இவர் மௌரியர்கள் காலத்தைச் சேர்ந்தவர்.
Incorrect
விளக்கம்: கௌடில்யர் ‘சாணக்கியர்’ எனவும் அழைக்கப்பட்டார். இவர் மௌரியர்கள் காலத்தைச் சேர்ந்தவர்.
-
Question 14 of 727
14. Question
14) ஆட்சிமுறை, கலை, கட்டடக்லை, இலக்கியம், சமயச் சகிப்புத்தன்மை போன்றவற்றைப் பரப்புவதில் மற்றப் பேரரசர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் யார்?
Correct
விளக்கம்: பல்லவர்களுக்குப் பின் வந்த சோழர்கள் ஆட்சிமுறை, கலை, கட்டடக்கலை, இலக்கியம், சமயச் சகிப்புத்தன்மை போன்றவற்றைப் பரப்புவதில் மற்றப் பேரரசுகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தனர்.
Incorrect
விளக்கம்: பல்லவர்களுக்குப் பின் வந்த சோழர்கள் ஆட்சிமுறை, கலை, கட்டடக்கலை, இலக்கியம், சமயச் சகிப்புத்தன்மை போன்றவற்றைப் பரப்புவதில் மற்றப் பேரரசுகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தனர்.
-
Question 15 of 727
15. Question
15) மெஸ்தனிஸ் எழுதிய நூல் எது?
Correct
விளக்கம்: கிரேக்கப் பயணி மெஸ்தனிஸ் எழுதிய இண்டிகா என்ற நூல் மௌரியர்களின் ஆட்சியைப் பற்றி அறிய உதவுகிறது.
Incorrect
விளக்கம்: கிரேக்கப் பயணி மெஸ்தனிஸ் எழுதிய இண்டிகா என்ற நூல் மௌரியர்களின் ஆட்சியைப் பற்றி அறிய உதவுகிறது.
-
Question 16 of 727
16. Question
16) “முத்ரா ராட்சசம்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
Correct
விளக்கம்: ‘முத்ரா ராட்சசம்’ என்ற நூலை விசாகதத்தர் எழுதினார். இது மௌரியர்களின் ஆட்சி பற்றி அறிய உதவுகிறது.
Incorrect
விளக்கம்: ‘முத்ரா ராட்சசம்’ என்ற நூலை விசாகதத்தர் எழுதினார். இது மௌரியர்களின் ஆட்சி பற்றி அறிய உதவுகிறது.
-
Question 17 of 727
17. Question
17) எந்த நாட்டிலிருந்து தமிழகத்தில் கணபதி வழிபாடு, காணாபத்யம் என்ற புதிய சமயப்பிரிவாக அறிமுகப்படுத்தப்பட்டது?
Correct
விளக்கம்: சாளுக்கிய நாட்டிலிருந்து தமிழகத்தில் கணபதி வழிபாடு, ‘காணாபத்யம்’ என்ற புதிய சமயப்பிரிவாக அறிமுகப்படுத்தப்பட்டது.
Incorrect
விளக்கம்: சாளுக்கிய நாட்டிலிருந்து தமிழகத்தில் கணபதி வழிபாடு, ‘காணாபத்யம்’ என்ற புதிய சமயப்பிரிவாக அறிமுகப்படுத்தப்பட்டது.
-
Question 18 of 727
18. Question
18) கூற்றுகளை ஆராய்க.
- மௌரியர்களின் ஆட்சியைப் பற்றி அறிய அர்த்தசாஸ்திரம், முத்ரா ராட்சசம், தேவி சந்திரகுப்தம், இண்டிகா போன்ற நூல்கள் உதவுகின்றன.
- மேலும் மகாவம்சம், தீபவம்சம் போன்ற பௌத்த நூல்கள், மாமன்னர் அசோகரின் கல்வெட்டுகள், நாணயங்கள் போன்றவையும் சான்றுகளாக உள்ளன.
Correct
விளக்கம்: 1.மௌரியர்களின் ஆட்சியைப் பற்றி அறிய அர்த்தசாஸ்திரம், முத்ரா ராட்சசம், தேவி சந்திரகுப்தம், இண்டிகா போன்ற நூல்கள் உதவுகின்றன.
- மேலும் மகாவம்சம், தீபவம்சம்; போன்ற பௌத்த நூல்கள், மாமன்னர் அசோகரின் கல்வெட்டுகள், நாணயங்கள் போன்றவையும் சான்றுகளாக உள்ளன.
Incorrect
விளக்கம்: 1.மௌரியர்களின் ஆட்சியைப் பற்றி அறிய அர்த்தசாஸ்திரம், முத்ரா ராட்சசம், தேவி சந்திரகுப்தம், இண்டிகா போன்ற நூல்கள் உதவுகின்றன.
- மேலும் மகாவம்சம், தீபவம்சம்; போன்ற பௌத்த நூல்கள், மாமன்னர் அசோகரின் கல்வெட்டுகள், நாணயங்கள் போன்றவையும் சான்றுகளாக உள்ளன.
-
Question 19 of 727
19. Question
19) எது மௌரிய ஆட்சிமுறையின் ‘வேதம்’ என அழைக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: அர்த்த சாஸ்திரம் என்ற நூலில் மௌரியர்களின் ஆட்சிமுறை குறித்த தகவல்களைத் தெரிவிக்கிறது. இந்நூல் மௌரிய ஆட்சிமுறையின் ‘வேதம்’ எனப்படுகிறது.
Incorrect
விளக்கம்: அர்த்த சாஸ்திரம் என்ற நூலில் மௌரியர்களின் ஆட்சிமுறை குறித்த தகவல்களைத் தெரிவிக்கிறது. இந்நூல் மௌரிய ஆட்சிமுறையின் ‘வேதம்’ எனப்படுகிறது.
-
Question 20 of 727
20. Question
20) மன்னனின் நிர்வாகமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற வரையறையைத் தரும் நூல் எது?
Correct
விளக்கம்: அர்த்த சாஸ்திரம், மன்னனின் நிர்வாகமுறை எவ்வாறு இருக்க வேண்டுமென்று வரையறையைத் தருகிறது. நாட்டில் தர்மத்தையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டியது மன்னனின் கடமையாகும். அரசனின் இக்கடமைகள் “இராஜ்ய தர்மம்” எனப்பட்டது.
Incorrect
விளக்கம்: அர்த்த சாஸ்திரம், மன்னனின் நிர்வாகமுறை எவ்வாறு இருக்க வேண்டுமென்று வரையறையைத் தருகிறது. நாட்டில் தர்மத்தையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டியது மன்னனின் கடமையாகும். அரசனின் இக்கடமைகள் “இராஜ்ய தர்மம்” எனப்பட்டது.
-
Question 21 of 727
21. Question
21) மௌரியர் ஆட்சிக்காலத்தில், அரசனுக்கு நிர்வாகத்தில் உதவி செய்ய எத்தனை உறுப்பினர்கள் கொண்ட குழு இருந்தது?
Correct
விளக்கம்: மௌரிய நிர்வாகத்தில் அரசனுக்கு உதவ 12 உறுப்பினர்கள் கொண்ட குழு இருந்தது. நாட்டில் தர்மத்தையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டியது மன்னர்களின் கடமையாகும்.
Incorrect
விளக்கம்: மௌரிய நிர்வாகத்தில் அரசனுக்கு உதவ 12 உறுப்பினர்கள் கொண்ட குழு இருந்தது. நாட்டில் தர்மத்தையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டியது மன்னர்களின் கடமையாகும்.
-
Question 22 of 727
22. Question
22) மௌரியப் பேரரசு எத்தனை பெரும் மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது?
Correct
விளக்கம்: மௌரியப் பேரரசு 4 பெரும் மாகாணங்களாப் பிரிக்கப்பட்டது. தட்சசீலம், உஜ்ஜனி, தோசாலி, சுவர்ணகிரி ஆகிய நகரங்கள் அம்மாகாணங்களின் தலைநகரங்களாக விளங்கின.
Incorrect
விளக்கம்: மௌரியப் பேரரசு 4 பெரும் மாகாணங்களாப் பிரிக்கப்பட்டது. தட்சசீலம், உஜ்ஜனி, தோசாலி, சுவர்ணகிரி ஆகிய நகரங்கள் அம்மாகாணங்களின் தலைநகரங்களாக விளங்கின.
-
Question 23 of 727
23. Question
23) மௌரிய மாகாணங்களை ஆட்சி செய்தவர் யார்?
Correct
விளக்கம்: மௌரிய மாகாணங்களை “மகாமாத்திரர்கள்” என்றழைக்கப்பட்ட ஆளுநர்கள் ஆட்சி செய்தனர். மேலும் அரசனுக்கு உதவ அமைச்சரவை குழு ஒன்று இருந்தது.
Incorrect
விளக்கம்: மௌரிய மாகாணங்களை “மகாமாத்திரர்கள்” என்றழைக்கப்பட்ட ஆளுநர்கள் ஆட்சி செய்தனர். மேலும் அரசனுக்கு உதவ அமைச்சரவை குழு ஒன்று இருந்தது.
-
Question 24 of 727
24. Question
24) கூற்றுகளை கவனி.
- மௌரியர் ஆட்சிக்காலத்தில் அரசனுக்கு உதவ அமைச்சரவைக் குழு ஒன்று இருந்தது.
- அக்குழுவில் புரோகிதர், சேனாதிபதி, சன்னிதத்தா, சம்ஹர்தர், பிரதிஹாரர், பிரசஸ்தா, நியாயதீஷ், அந்தபாலா, பௌர், அதவர்வம்சிகா, துர்க்கபாலா ஆகியோர் முக்கிய இடம் வகித்தனர்.
Correct
விளக்கம்: 1. மௌரியர் ஆட்சிக்காலத்தில் அரசனுக்கு உதவ அமைச்சரவைக் குழு ஒன்று இருந்தது.
- அக்குழுவில் புரோகிதர், சேனாதிபதி, சன்னிதத்தா, சம்ஹர்தர், பிரதிஹாரர், பிரசஸ்தா, நியாயதீஷ், அந்தபாலா, பௌர், அதவர்வம்சிகா, துர்க்கபாலா ஆகியோர் முக்கிய இடம் வகித்தனர்.
Incorrect
விளக்கம்: 1. மௌரியர் ஆட்சிக்காலத்தில் அரசனுக்கு உதவ அமைச்சரவைக் குழு ஒன்று இருந்தது.
- அக்குழுவில் புரோகிதர், சேனாதிபதி, சன்னிதத்தா, சம்ஹர்தர், பிரதிஹாரர், பிரசஸ்தா, நியாயதீஷ், அந்தபாலா, பௌர், அதவர்வம்சிகா, துர்க்கபாலா ஆகியோர் முக்கிய இடம் வகித்தனர்.
-
Question 25 of 727
25. Question
25) பொருத்துக.
அ. மகாமாத்திரர்கள் – 1. அரசகுரு
ஆ. புரோகிதர் – 2. மாகாண ஆளுநர்
இ. சேனாதிபதி – 3. கருவூல அதிகாரி
ஈ. சன்னிதத்தா – 4. படைத்தலைவர்
Correct
விளக்கம்: மகாமாத்திரர்கள் – மாகாண ஆளுநர்
புரோகிதர் – அரசகுரு
சேனாதிபதி – படைத்தலைவர்
சன்னிதத்தா – கருவூல அதிகாரி
Incorrect
விளக்கம்: மகாமாத்திரர்கள் – மாகாண ஆளுநர்
புரோகிதர் – அரசகுரு
சேனாதிபதி – படைத்தலைவர்
சன்னிதத்தா – கருவூல அதிகாரி
-
Question 26 of 727
26. Question
26) பொருத்துக
அ. சம்ஹர்தர் – 1. தலைமை நீதிபதி
ஆ. பிரதிஹாரா – 2. காவல்துறை தலைவர்
இ. பிரசஸ்தா – 3. மன்னனின் தனி உதவியாளர்
ஈ. நியாயதீஷ் – 4. வரி வசூல் செய்பவர்
Correct
விளக்கம்: சம்ஹர்தர் – வரி வசூல் செய்பவர்
பிரதிஹாரா – மன்னனின் தனி உதவியாளர்
பிரசஸ்தா – காவல்துறை தலைவர்
நியாயதீஷ் – தலைமை நீதிபதி
Incorrect
விளக்கம்: சம்ஹர்தர் – வரி வசூல் செய்பவர்
பிரதிஹாரா – மன்னனின் தனி உதவியாளர்
பிரசஸ்தா – காவல்துறை தலைவர்
நியாயதீஷ் – தலைமை நீதிபதி
-
Question 27 of 727
27. Question
27) பொருத்துக.
அ. அந்தபாலா – 1. பெண் பாதுகாவல் அதிகாரி
ஆ. பௌர் – 2. கோட்டை பாதுகாவல் அதிகாரி
இ. அத்வர்வம்சிகா – 3. எல்லைப்புற பாதுகாவல் அதிகாரி
ஈ. துர்க்கபாலா – 4. தலைநகர ஆளுநர்
Correct
விளக்கம்: அந்தபாலா – எல்லைப்புற பாதுகாவல் அதிகாரி
பௌர் – தலைநகர ஆளுநர்
அத்வர்வம்சிகா – பெண் பாதுகாவல் அதிகாரி
துர்க்கபாலா – கோட்டை பாதுகாவல் அதிகாரி
Incorrect
விளக்கம்: அந்தபாலா – எல்லைப்புற பாதுகாவல் அதிகாரி
பௌர் – தலைநகர ஆளுநர்
அத்வர்வம்சிகா – பெண் பாதுகாவல் அதிகாரி
துர்க்கபாலா – கோட்டை பாதுகாவல் அதிகாரி
-
Question 28 of 727
28. Question
28) மாகாண வருவாய்த்துறை அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?(மௌரியர் ஆட்சியில்)
Correct
விளக்கம்: ராஜீகர்கள் – மாகாண வருவாய்த்துறை அதிகாரிகள் என மௌரியர் கால ஆட்சிமுறையில் அழைக்கப்பட்டனர். மௌரியர் காலத்தில் 4 பெரும் மாகணங்கள் உருவாக்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: ராஜீகர்கள் – மாகாண வருவாய்த்துறை அதிகாரிகள் என மௌரியர் கால ஆட்சிமுறையில் அழைக்கப்பட்டனர். மௌரியர் காலத்தில் 4 பெரும் மாகணங்கள் உருவாக்கப்பட்டன.
-
Question 29 of 727
29. Question
29) மௌரிய ஆட்சியில் மாவட்டங்களை நிர்வகித்தவர் யார்?
Correct
விளக்கம்: மௌரிய மாகாணங்கள் பல மாவட்டகளாகப் பிரிக்கப்பட்டன. அம்மாவட்டங்களை ‘ஸ்தானிகர்’ என்ற தலைமை அதிகாரி நிர்வகித்தார்.
Incorrect
விளக்கம்: மௌரிய மாகாணங்கள் பல மாவட்டகளாகப் பிரிக்கப்பட்டன. அம்மாவட்டங்களை ‘ஸ்தானிகர்’ என்ற தலைமை அதிகாரி நிர்வகித்தார்.
-
Question 30 of 727
30. Question
30) மௌரிய ஆட்சியில் மாவட்ட ஆட்சியருக்கு உதவ——————என்ற துணை அதிகாரிகள் இருந்தார்?
Correct
விளக்கம்: மாவட்ட ஆட்சியருக்கு உதவ ‘யுக்தர்கள்’ என்ற துணை அதிகாரிகள் மௌரிய ஆட்சியில் இருந்தார். மாவட்ட தலைமை அதிகாரி ‘ஸ்தானிகர்’ எனப்பட்டார்.
Incorrect
விளக்கம்: மாவட்ட ஆட்சியருக்கு உதவ ‘யுக்தர்கள்’ என்ற துணை அதிகாரிகள் மௌரிய ஆட்சியில் இருந்தார். மாவட்ட தலைமை அதிகாரி ‘ஸ்தானிகர்’ எனப்பட்டார்.
-
Question 31 of 727
31. Question
31) மௌரியரின் ஆட்சியில் நகரங்களின் நிர்வாகத்தைக் கண்காணித்த அதிகாரி யார்?
Correct
விளக்கம்: நகரங்களின் நிர்வாகத்தைக் கண்காணித்த அதிகாரி ‘நகரிகா’எனப்பட்டார். நகரத்தன்மை அதிகாரிகளின் பணிகள் பற்றி மெகஸ்தனிஸ், கௌடில்யர் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
Incorrect
விளக்கம்: நகரங்களின் நிர்வாகத்தைக் கண்காணித்த அதிகாரி ‘நகரிகா’எனப்பட்டார். நகரத்தன்மை அதிகாரிகளின் பணிகள் பற்றி மெகஸ்தனிஸ், கௌடில்யர் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
-
Question 32 of 727
32. Question
32) மௌரியர்களின் தலைநகரான பாடலிபுத்திரம் எத்தனை குழுக்களால் நிர்வகிக்கப்பட்டது?
Correct
விளக்கம்: மௌரியர்களின் தலைநகரான பாடலிபுத்திரம் தலா 5 உறுப்பினர்களைக் கொண்ட 6 குழுக்களால் நிர்வகிக்கப்பட்டது. கிராம நிர்வாகத்தைக் கிராமணி என்ற அதிகாரி கவனித்தார்.
Incorrect
விளக்கம்: மௌரியர்களின் தலைநகரான பாடலிபுத்திரம் தலா 5 உறுப்பினர்களைக் கொண்ட 6 குழுக்களால் நிர்வகிக்கப்பட்டது. கிராம நிர்வாகத்தைக் கிராமணி என்ற அதிகாரி கவனித்தார்.
-
Question 33 of 727
33. Question
33) மௌரிய ஆட்சியில் 10 முதல் 15 கிராமங்களைச் சேர்த்து நிர்வகித்தவர்————எனப்பட்டார்?
Correct
விளக்கம்: மௌரியர் ஆட்சியில் கிராம நிர்வாகத்தை ‘கிரமணி’ என்ற தலைவர் நிர்வகித்தார். இதேபோல் 10 முதல் 15 கிராமங்களைச் சேர்த்து நிர்வகித்தவர் ‘கோபன்’ எனப்பட்டார்.
Incorrect
விளக்கம்: மௌரியர் ஆட்சியில் கிராம நிர்வாகத்தை ‘கிரமணி’ என்ற தலைவர் நிர்வகித்தார். இதேபோல் 10 முதல் 15 கிராமங்களைச் சேர்த்து நிர்வகித்தவர் ‘கோபன்’ எனப்பட்டார்.
-
Question 34 of 727
34. Question
34) மௌரிய ஆட்சியில் படைநிர்வாகத்தை கவனித்தவர் யார்?
Correct
விளக்கம்: படை நிர்வாகத்தைச் ‘சேனாதிபதி’ என்ற தலைமைதளபதி கவனித்தார். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை போன்ற படைகள் முக்கியத்துவம் பெற்றன.
Incorrect
விளக்கம்: படை நிர்வாகத்தைச் ‘சேனாதிபதி’ என்ற தலைமைதளபதி கவனித்தார். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை போன்ற படைகள் முக்கியத்துவம் பெற்றன.
-
Question 35 of 727
35. Question
35) ‘பிளனி’ எந்த நாட்டு அறிஞர்?
Correct
விளக்கம்: கிரேக்க நாட்டறிஞர் பிளனி என்பவர் மௌரியரின் படையில் 6,00,000-காலாட்படையினர், 30,000-குதிரைப்படையினர் 9,000-யானைப்படை வீரர்கள் 8,000- தேர்ப்படை வீரர்கள் இருந்ததாக குறிப்பிடுகிறார்.
Incorrect
விளக்கம்: கிரேக்க நாட்டறிஞர் பிளனி என்பவர் மௌரியரின் படையில் 6,00,000-காலாட்படையினர், 30,000-குதிரைப்படையினர் 9,000-யானைப்படை வீரர்கள் 8,000- தேர்ப்படை வீரர்கள் இருந்ததாக குறிப்பிடுகிறார்.
-
Question 36 of 727
36. Question
36) கூற்றுகளை ஆராய்க.
- மௌரியர் ஆட்சியில் கடற்படை மற்றும் போக்குவரத்து நிலைப்படை ஆகியவையும் இருந்தன
- மௌரியர் ஆட்சியில் சேனாதிபதியின் கீழ் படைகளை ‘ஆயுதகரஅத்யஷா’ என்ற அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.
Correct
விளக்கம்: 1. மௌரியர் ஆட்சியில் கடற்படை மற்றும் போக்குவரத்து நிலைப்படை ஆகியவையும் இருந்தன.
- மௌரியர் ஆட்சியில் சேனாதிபதியின் கீழ் படைகளை ‘ஆயுதகரஅத்யஷா’ என்ற அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.
Incorrect
விளக்கம்: 1. மௌரியர் ஆட்சியில் கடற்படை மற்றும் போக்குவரத்து நிலைப்படை ஆகியவையும் இருந்தன.
- மௌரியர் ஆட்சியில் சேனாதிபதியின் கீழ் படைகளை ‘ஆயுதகரஅத்யஷா’ என்ற அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.
-
Question 37 of 727
37. Question
37) ‘பத்ரபாகு’ என்ற சமணத்துறவியால் சமணத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்ட மௌரிய அரசர் யார்?
Correct
விளக்கம்: சந்திரகுப்த மௌரியர் ‘பத்ரபாகு’ என்ற சமணத்துறவியால் சமணத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டபின் அரசப்பதவியைத் துறந்து நாடு முழுவதும் சமண சமயத்தைப் பரப்பினார்
Incorrect
விளக்கம்: சந்திரகுப்த மௌரியர் ‘பத்ரபாகு’ என்ற சமணத்துறவியால் சமணத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டபின் அரசப்பதவியைத் துறந்து நாடு முழுவதும் சமண சமயத்தைப் பரப்பினார்
-
Question 38 of 727
38. Question
38) கூற்றுகளை ஆராய்க.
Correct
விளக்கம்: மௌரியர் காலத்தில் நிறுவப்பட்ட உரிமையியல் நீதிமன்றங்கள் தர்மஸ்தானியம் என்று அழைக்கப்பட்டன.
மௌரியர் காலத்தில் நிறுவப்பட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் கண்டக சோதனங்கள் என்று அழைக்கப்பட்டன.
நீதிபதிகள் ‘தர்மாதிகாரி’ என்றழைக்கப்பட்டார்.
Incorrect
விளக்கம்: மௌரியர் காலத்தில் நிறுவப்பட்ட உரிமையியல் நீதிமன்றங்கள் தர்மஸ்தானியம் என்று அழைக்கப்பட்டன.
மௌரியர் காலத்தில் நிறுவப்பட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் கண்டக சோதனங்கள் என்று அழைக்கப்பட்டன.
நீதிபதிகள் ‘தர்மாதிகாரி’ என்றழைக்கப்பட்டார்.
-
Question 39 of 727
39. Question
39) மௌரியர் காலத்தில் வசூலிக்கப்பட்ட நிலவரி எவ்வளவு?
Correct
விளக்கம்: மௌரியர் காலத்தில் நிலவரியே முதன்மையான வரியாக இருந்தது. விளைச்சலில் வருவாயில் ஆறில் ஒரு பங்கு வரியாக வசூலிக்கப்பட்டது. நீர்ப்பாசனவரி, படகுவரி, வனவரி, சுரங்கவரி என பல வரிகள் வசூலிக்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: மௌரியர் காலத்தில் நிலவரியே முதன்மையான வரியாக இருந்தது. விளைச்சலில் வருவாயில் ஆறில் ஒரு பங்கு வரியாக வசூலிக்கப்பட்டது. நீர்ப்பாசனவரி, படகுவரி, வனவரி, சுரங்கவரி என பல வரிகள் வசூலிக்கப்பட்டன.
-
Question 40 of 727
40. Question
40) மௌரியர் காலத்தில் அயல்நாட்டு வாணிகத்தை முறைப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்ட வரி என்ன?
Correct
விளக்கம்: மௌரியர் காலத்தில், அயல்நாட்டு வாணிகத்தை முறைப்படுத்தும் விதமாகச் சுங்கவரி விதிக்கப்பட்டது. நிலவரி ‘பாகா’ என்ற பெயரிலும், பழங்கள் மீதான வரி ‘பலி’ என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: மௌரியர் காலத்தில், அயல்நாட்டு வாணிகத்தை முறைப்படுத்தும் விதமாகச் சுங்கவரி விதிக்கப்பட்டது. நிலவரி ‘பாகா’ என்ற பெயரிலும், பழங்கள் மீதான வரி ‘பலி’ என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது.
-
Question 41 of 727
41. Question
41) மௌரியர் கால ஒற்றர்களைக் ‘குதபுருஷர்கள்’ என்றழைத்தவர் யார்?
Correct
விளக்கம்: மௌரியர் மன்னர்களான சந்திரகுப்த மௌரியர், பிந்துசாரர் ஆகியோர் ஒற்றர்களை நியமித்து நாட்டைக் கண்காணித்தனர். அசோகர் ஒற்றர் முறையைப் பரவலாக்கினார். மௌரியர் கால ஒற்றர்களைக் ‘குதபுருஷர்கள்’ என்றழைத்தவர் கௌடில்யர்.
Incorrect
விளக்கம்: மௌரியர் மன்னர்களான சந்திரகுப்த மௌரியர், பிந்துசாரர் ஆகியோர் ஒற்றர்களை நியமித்து நாட்டைக் கண்காணித்தனர். அசோகர் ஒற்றர் முறையைப் பரவலாக்கினார். மௌரியர் கால ஒற்றர்களைக் ‘குதபுருஷர்கள்’ என்றழைத்தவர் கௌடில்யர்.
-
Question 42 of 727
42. Question
42) மௌரியர் காலச் சமூகநிலையில சரியானக் கூற்றைத் தேர்க.
Correct
விளக்கம்: மௌரியர் காலத்தில், சமூகத்தில் நிலவியிருந்த வர்ணாஸ்ரமமுறை மேலும் வலுவடைந்தது.
இந்தியாவில் அலெக்சாந்தரின் படையெடுப்பிற்குப் பின்னர் கிரேக்கர்கள் இந்தியர்களுடன் மண உறவு கொண்டனர். இதனால் இந்தோ-கிரேக்கம் என்ற புதிய சமூகப் பிரிவு தோன்றியது.
இதனால் கிரேக்கப் பண்பாட்டுப் பேறுகள் இந்தியப் பண்பாட்டுக் கூறுகளுடன் ஒன்றிணைந்தன.
Incorrect
விளக்கம்: மௌரியர் காலத்தில், சமூகத்தில் நிலவியிருந்த வர்ணாஸ்ரமமுறை மேலும் வலுவடைந்தது.
இந்தியாவில் அலெக்சாந்தரின் படையெடுப்பிற்குப் பின்னர் கிரேக்கர்கள் இந்தியர்களுடன் மண உறவு கொண்டனர். இதனால் இந்தோ-கிரேக்கம் என்ற புதிய சமூகப் பிரிவு தோன்றியது.
இதனால் கிரேக்கப் பண்பாட்டுப் பேறுகள் இந்தியப் பண்பாட்டுக் கூறுகளுடன் ஒன்றிணைந்தன.
-
Question 43 of 727
43. Question
43) சாரநாத் கற்றூணில் உள்ள எந்த விலங்கு புத்தரின் சாதனைகளைக் குறிக்கிறது?
Correct
விளக்கம்: சாரநாத் கற்றூணில் காணப்படும் சிங்கம், சாக்கியர்களின் சின்னமாக விளங்கும். இது, சித்தார்த்தரின் (புத்தரின்) சாதனைகளைக் குறிக்கிறது.
Incorrect
விளக்கம்: சாரநாத் கற்றூணில் காணப்படும் சிங்கம், சாக்கியர்களின் சின்னமாக விளங்கும். இது, சித்தார்த்தரின் (புத்தரின்) சாதனைகளைக் குறிக்கிறது.
-
Question 44 of 727
44. Question
44) மௌரியர் காலத்தில் புகழ்பெற்றிருந்த பல்கலைக்கழகம் எது?
Correct
விளக்கம்: மௌரியர் காலத்தில் புகழ்பெற்றிருந்த தட்சசீலப்பல்கலைக்கழகம் பல கல்வியாளர்களையும் ஆட்சியாளர்களையும் உருவாக்கியது.
Incorrect
விளக்கம்: மௌரியர் காலத்தில் புகழ்பெற்றிருந்த தட்சசீலப்பல்கலைக்கழகம் பல கல்வியாளர்களையும் ஆட்சியாளர்களையும் உருவாக்கியது.
-
Question 45 of 727
45. Question
45) மௌரியர் காலச் சமூகநிலையில் தவறான கூற்றைத் தேர்க.
Correct
விளக்கம்: மௌரியர் காலத்தில் ஆணாதிக்கச் சமூகம் வலுப்பெற்றது. ஆனால், உயர்குடிப் பெண்கள் சுயம்வரம் உள்ளிட்ட உரிமைகளைப் பெற்றிருந்னர். அச்சமூக மக்கள் பருத்தி, கம்பளி போன்ற ஆடைகளை உடுத்தினர். அவர்கள் தங்கம், வெள்ளி போன்ற அணிகலன்களையும் அணிந்தனர்.
Incorrect
விளக்கம்: மௌரியர் காலத்தில் ஆணாதிக்கச் சமூகம் வலுப்பெற்றது. ஆனால், உயர்குடிப் பெண்கள் சுயம்வரம் உள்ளிட்ட உரிமைகளைப் பெற்றிருந்னர். அச்சமூக மக்கள் பருத்தி, கம்பளி போன்ற ஆடைகளை உடுத்தினர். அவர்கள் தங்கம், வெள்ளி போன்ற அணிகலன்களையும் அணிந்தனர்.
-
Question 46 of 727
46. Question
46) மௌரியர் காலத்தில் அரசின் விவசாயப் பண்ணைகளை நிர்வகித்த அதிகாரி யார்?
Correct
விளக்கம்: மௌரியர் காலத்தில் வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. விளைச்சல் அடிப்படையில் மக்களின் பருவ மற்றும் ஆண்டு வரிகள் விதிக்கப்பட்டன. அரசின் விவசாயப் பண்ணைகளைச் ‘சித்தியஷா’ என்ற அதிகாரி நிர்வகித்தார்.
Incorrect
விளக்கம்: மௌரியர் காலத்தில் வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. விளைச்சல் அடிப்படையில் மக்களின் பருவ மற்றும் ஆண்டு வரிகள் விதிக்கப்பட்டன. அரசின் விவசாயப் பண்ணைகளைச் ‘சித்தியஷா’ என்ற அதிகாரி நிர்வகித்தார்.
-
Question 47 of 727
47. Question
47) மௌரியர் கால கைத்தொழில்கள், மட்பாண்ட உற்பத்தித் தொழில் போன்றவை பற்றிப் புகழ்ந்து குறிப்பிடும் கிரேக்கர் யார்?
Correct
விளக்கம்: நியார்கஸ் என்ற கிரேக்கர் மௌரியர் கால கைத்தொழில்கள், மட்பாண்ட உற்பத்தித் தொழில் போன்றவை பற்றிக் புகழ்ந்து குறிப்பிடுகிறார்.
Incorrect
விளக்கம்: நியார்கஸ் என்ற கிரேக்கர் மௌரியர் கால கைத்தொழில்கள், மட்பாண்ட உற்பத்தித் தொழில் போன்றவை பற்றிக் புகழ்ந்து குறிப்பிடுகிறார்.
-
Question 48 of 727
48. Question
48) மௌரியர் காலத்தில் பெண்கள் பல்வேறு விதமான காதாணிகளை உற்பத்தி செய்ததாக குறிப்பிடுபவர் யார்?
Correct
விளக்கம்: பெண்கள் பல்வேறு விதமான காதணிகளை அணிந்திருந்தாகவும் உற்பத்தி செய்ததாகவும் அர்ரியன் என்பவர் குறிப்பிடுகிறார்.
Incorrect
விளக்கம்: பெண்கள் பல்வேறு விதமான காதணிகளை அணிந்திருந்தாகவும் உற்பத்தி செய்ததாகவும் அர்ரியன் என்பவர் குறிப்பிடுகிறார்.
-
Question 49 of 727
49. Question
49) மௌரியர் காலத்தில் எந்த பீடபூமியிலிருந்து இரும்பு, செம்பு, வெள்ளி போன்ற உலோகங்கள் வெட்டி எடுக்கப்பட்டன?
Correct
விளக்கம்: கனிம வளங்கள் நிறைந்திருந்த சோட்டநாக்பூர் பீடபூமியிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட இரும்பு, செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களைக் கொண்ட ஆயுதங்களும், அணிகலன்களும் தயாரிக்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: கனிம வளங்கள் நிறைந்திருந்த சோட்டநாக்பூர் பீடபூமியிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட இரும்பு, செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களைக் கொண்ட ஆயுதங்களும், அணிகலன்களும் தயாரிக்கப்பட்டன.
-
Question 50 of 727
50. Question
50) கூற்றுகளை ஆராய்க.
- மௌரியர் காலத்தில் உலோக வேலை செய்வோர், தச்சுவேலை செய்வோர், மீன்பிடித் தொழில் செய்வோர் போன்றோர்கள் சமூகநிலையிலும், பொருளாதார நிலையிலும் முக்கியத்துவம் பெற்றிருந்தனர்.
- சுரங்கத் தொழிலை அரசே ஏற்று நடத்தியது
Correct
விளக்கம்: 1. மௌரியர் காலத்தில் உலோக வேலை செய்வோர், தச்சுவேலை செய்வோர், மீன்பிடித் தொழில் செய்வோர் போன்றோர்கள் சமூகநிலையிலும், பொருளாதார நிலையிலும் முக்கியத்துவம் பெற்றிருந்தனர்.
- சுரங்கத் தொழிலை அரசே ஏற்று நடத்தியது.
Incorrect
விளக்கம்: 1. மௌரியர் காலத்தில் உலோக வேலை செய்வோர், தச்சுவேலை செய்வோர், மீன்பிடித் தொழில் செய்வோர் போன்றோர்கள் சமூகநிலையிலும், பொருளாதார நிலையிலும் முக்கியத்துவம் பெற்றிருந்தனர்.
- சுரங்கத் தொழிலை அரசே ஏற்று நடத்தியது.
-
Question 51 of 727
51. Question
51) சாரநாத் கற்றூணில் உள்ள எந்த விலங்கு புத்தரின் துறவு வாழ்க்கையை குறிக்கிறது?
Correct
விளக்கம்: சாரநாத் கற்றூணில் காணப்படும் குதிரை, சித்தார்த்தர் (புத்தர்) ஆசைகளைத் துறந்து, அரண்மனையைவிட்டு வெளியேறிய நிகழ்வைக் குறிக்கிறது.
Incorrect
விளக்கம்: சாரநாத் கற்றூணில் காணப்படும் குதிரை, சித்தார்த்தர் (புத்தர்) ஆசைகளைத் துறந்து, அரண்மனையைவிட்டு வெளியேறிய நிகழ்வைக் குறிக்கிறது.
-
Question 52 of 727
52. Question
52) மௌரியர் காலத்தில் சிறப்பு பெற்றிருந்த துறைமுகம் எது?
Correct
விளக்கம்: தாமிரலிப்தி என்ற துறைமுகம் சிறப்பு பெற்றது. பருத்தி, கம்பளியாலான ஆடைகள் முத்துக்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. தங்கம், வெள்ளி போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.
Incorrect
விளக்கம்: தாமிரலிப்தி என்ற துறைமுகம் சிறப்பு பெற்றது. பருத்தி, கம்பளியாலான ஆடைகள் முத்துக்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. தங்கம், வெள்ளி போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.
-
Question 53 of 727
53. Question
53) மௌரியர் காலத்தில் வணிகர்கள் பயன்படுத்திய தங்க நாணயம் எது?
Correct
விளக்கம்: மௌரியர் காலத்தில் வணிகர்கள் கிரீஸ், சிரியா, எகிப்து போன்ற நாடுகளுடன் வாணிப உறவு வைத்திருந்தனர். வணிக பரிமாற்றத்தில் ‘நிஷ்கா’ என்ற தங்க நாணயம் பயன்படுத்தப்பட்டது.
Incorrect
விளக்கம்: மௌரியர் காலத்தில் வணிகர்கள் கிரீஸ், சிரியா, எகிப்து போன்ற நாடுகளுடன் வாணிப உறவு வைத்திருந்தனர். வணிக பரிமாற்றத்தில் ‘நிஷ்கா’ என்ற தங்க நாணயம் பயன்படுத்தப்பட்டது.
-
Question 54 of 727
54. Question
54) மௌரியர் காலத்தில் வணிகர்கள் பயன்படுத்திய வெள்ளி நாணயம் எது?
Correct
விளக்கம்: மௌரியர் காலத்தில் வணிகர்கள் நிஷ்கா என்ற தங்க நாணயமும், மயில், குன்று, வளர்பிறை பொறிக்கப்பட்ட ‘பனா’ என்ற வெள்ளி நாணயமும், ‘கர்சபனா’ என்றழைக்கப்பட்டன செப்பு நாணயமும் பயன்படுத்தினர்.
Incorrect
விளக்கம்: மௌரியர் காலத்தில் வணிகர்கள் நிஷ்கா என்ற தங்க நாணயமும், மயில், குன்று, வளர்பிறை பொறிக்கப்பட்ட ‘பனா’ என்ற வெள்ளி நாணயமும், ‘கர்சபனா’ என்றழைக்கப்பட்டன செப்பு நாணயமும் பயன்படுத்தினர்.
-
Question 55 of 727
55. Question
55) மௌரியர்கள் கால சமயநிலை பற்றிய கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: இந்து, சமணம், பௌத்தம் ஆகிய சமயங்களை மக்கள் பின்பற்றினர்
கிருஷ்ணர், பலராமன், சிவபெருமான், இந்திரன் போன்ற கடவுளை மக்கள் வழிபட்டனர்.
கங்கை, யமுனை போன்ற நதிகளைத் தாயாகக் கருதி மக்கள் வழிபட்டனர்
Incorrect
விளக்கம்: இந்து, சமணம், பௌத்தம் ஆகிய சமயங்களை மக்கள் பின்பற்றினர்
கிருஷ்ணர், பலராமன், சிவபெருமான், இந்திரன் போன்ற கடவுளை மக்கள் வழிபட்டனர்.
கங்கை, யமுனை போன்ற நதிகளைத் தாயாகக் கருதி மக்கள் வழிபட்டனர்
-
Question 56 of 727
56. Question
56) மௌரியர் கால நீதிமன்றங்கள் பற்றி தனது நூலில் குறிப்பிபட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்: மௌரியர் கால நீதிமன்றங்கள் பற்றிக் கௌடில்யர் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இவரது நூல் அர்த்தசாஸ்திரம் ஆகும். இவர் சாணக்கியர் எனவும் அழைக்கப்படுகிறார்.
Incorrect
விளக்கம்: மௌரியர் கால நீதிமன்றங்கள் பற்றிக் கௌடில்யர் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இவரது நூல் அர்த்தசாஸ்திரம் ஆகும். இவர் சாணக்கியர் எனவும் அழைக்கப்படுகிறார்.
-
Question 57 of 727
57. Question
57) சந்திரகுப்த மௌரியர் எந்த இடத்தில் உயிர் துறந்தார்?
Correct
விளக்கம்: சந்திரகுப்த மௌரியர், தற்போதைய கர்நாடகத்தின் சிரவணபெலகோலா (மைசூருக்கு அருகில்) என்ற இடத்தில் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார். அவரது இறப்பிற்குப்பின் ‘சந்திரபாஸ்டி’ என்ற இடத்தில் அவருக்குக் கோயில் கட்டப்பட்டது.
Incorrect
விளக்கம்: சந்திரகுப்த மௌரியர், தற்போதைய கர்நாடகத்தின் சிரவணபெலகோலா (மைசூருக்கு அருகில்) என்ற இடத்தில் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார். அவரது இறப்பிற்குப்பின் ‘சந்திரபாஸ்டி’ என்ற இடத்தில் அவருக்குக் கோயில் கட்டப்பட்டது.
-
Question 58 of 727
58. Question
58) கூற்று: சல்லேகானம்- இது பௌத்தத்துறவிகள் பின்பற்றும் உண்ணா நோன்பு முறை
காரணம்: தம் வாழ்வைத் தாமாகவே முடித்துக் கொள்ள விரும்பும் துறவிகள் வடதிசையை நோக்கி உண்ணா நோன்பிருந்து உயிர்நீங்கும் வரை கடுந்தவம் செய்வதை இந்நோன்பு முறை குறிப்பிடுகிறது.
Correct
விளக்கம்: சல்லேகானம் – இது சமணத்துறவிகள் பின்பற்றும் உண்ணா நோன்பு முறை. தம் வாழ்வைத் தாமாகவே முடித்துக் கொள்ள விரும்பும் துறவிகள் வடதிசையை நோக்கி உண்ணா நோன்பிருந்து உயிர்நீங்கும் வரை கடுந்தவம் செய்வதை இந்நோன்பு முறை குறிப்பிடுகிறது.
Incorrect
விளக்கம்: சல்லேகானம் – இது சமணத்துறவிகள் பின்பற்றும் உண்ணா நோன்பு முறை. தம் வாழ்வைத் தாமாகவே முடித்துக் கொள்ள விரும்பும் துறவிகள் வடதிசையை நோக்கி உண்ணா நோன்பிருந்து உயிர்நீங்கும் வரை கடுந்தவம் செய்வதை இந்நோன்பு முறை குறிப்பிடுகிறது.
-
Question 59 of 727
59. Question
59) கலிங்கப்போர் எப்போது நடைபெற்றது?
Correct
விளக்கம்: கி.மு(பொ.ஆ.மு) 261-இல் நடைபெற்ற கலிங்கப்போரில் அசோகர் வெற்றிபெற்றார். கலிங்கம் என்பது தற்போதைய ஒடிசா மாநிலமாகும்.
Incorrect
விளக்கம்: கி.மு(பொ.ஆ.மு) 261-இல் நடைபெற்ற கலிங்கப்போரில் அசோகர் வெற்றிபெற்றார். கலிங்கம் என்பது தற்போதைய ஒடிசா மாநிலமாகும்.
-
Question 60 of 727
60. Question
60) அசோகர் யாரால் பௌத்த சமயத்திற்கு மாற்றப்பட்டார்?
Correct
விளக்கம்: கி.மு(பொ,ஆ.மு) 261-இல் நடைபெற்ற கலிங்கப்போர் வெற்றிக்குப்பின் அசோகர், உபகுப்தர் என்ற சமயத்துறவிகளால் பௌத்த சமயத்திற்கு மாற்றப்பட்டார்.
Incorrect
விளக்கம்: கி.மு(பொ,ஆ.மு) 261-இல் நடைபெற்ற கலிங்கப்போர் வெற்றிக்குப்பின் அசோகர், உபகுப்தர் என்ற சமயத்துறவிகளால் பௌத்த சமயத்திற்கு மாற்றப்பட்டார்.
-
Question 61 of 727
61. Question
61) பௌத்த சமயத்தையும் அறக்கருத்துகளையும் பரப்பும் ‘தர்மமகாமாத்திரர்கள்’ என்ற அதிகாரிகளை நியமித்தவர் யார்?
Correct
விளக்கம்: அசோகர், பௌத்த சமயத்தையும், அறக்கருத்துக்களையும் பரப்ப ‘தர்மமகாமாத்திரர்கள்’ என்ற அதிகாரிகளை நியமித்தார். பௌத்த சமயத்தை மக்களின் சமயமாக பரப்புவதில் ஈடுபட்டார்.
Incorrect
விளக்கம்: அசோகர், பௌத்த சமயத்தையும், அறக்கருத்துக்களையும் பரப்ப ‘தர்மமகாமாத்திரர்கள்’ என்ற அதிகாரிகளை நியமித்தார். பௌத்த சமயத்தை மக்களின் சமயமாக பரப்புவதில் ஈடுபட்டார்.
-
Question 62 of 727
62. Question
62) அசோகர் தன் தலைநகரான பாடலிபுத்திரத்தில் எத்தனையாவது புத்த சமய மாநாட்டை நடத்தினார்?
Correct
விளக்கம்: அசோகர் தன் தலைநகரான பாடலிபுத்திரத்தில் ‘மெக்காலி புத்ததிசா’ என்பவர் தலைமையில் மூன்றாம் புத்த சமய மாநாட்டைக் கூட்டினார். மேலும் திபெத், சீனா, பர்மா போன்ற நாடுகளுக்குப் பௌத்த சமயத்தைப் பரப்ப துறவிகளை அனுப்பினார்.
Incorrect
விளக்கம்: அசோகர் தன் தலைநகரான பாடலிபுத்திரத்தில் ‘மெக்காலி புத்ததிசா’ என்பவர் தலைமையில் மூன்றாம் புத்த சமய மாநாட்டைக் கூட்டினார். மேலும் திபெத், சீனா, பர்மா போன்ற நாடுகளுக்குப் பௌத்த சமயத்தைப் பரப்ப துறவிகளை அனுப்பினார்.
-
Question 63 of 727
63. Question
63) இலங்கையில் பௌத்த சமயத்தைப் பரப்ப தன் மகன் மற்றும் மகளை அங்கு அனுப்பியவர் யார்?
Correct
விளக்கம்: இலங்கையில் பௌத்த சமயத்தைப் பரப்ப தன் மகன் மகேந்திரனையும், மகள் சங்கமித்திரையையும் அனுப்பினார் அசோகர். பௌத்த சமயம் உலக சமயமாக மாற்றப்படுவதில், அசோகர் முக்கிய பங்கு வகித்தார்.
Incorrect
விளக்கம்: இலங்கையில் பௌத்த சமயத்தைப் பரப்ப தன் மகன் மகேந்திரனையும், மகள் சங்கமித்திரையையும் அனுப்பினார் அசோகர். பௌத்த சமயம் உலக சமயமாக மாற்றப்படுவதில், அசோகர் முக்கிய பங்கு வகித்தார்.
-
Question 64 of 727
64. Question
64) கூற்றுகளை ஆராய்க.
- அசோகர், புத்தரின் வாழ்வுடன் தொடர்புடைய லும்பினி, ரும்மிண்டி, நீக்லிவா, கயா, குசிநரகம் ஆகிய இடங்களுக்குச் சென்று வழிபட்டார்.
- அசோகர் பரப்பிய அவரது கோட்பாடுகள் “அசோக தம்மம்” எனப்பட்டன.
Correct
விளக்கம்: 1. அசோகர், புத்தரின் வாழ்வுடன் தொடர்புடைய லும்பினி, ரும்மிண்டி, நீக்லிவா, கயா, குசிநரகம் ஆகிய இடங்களுக்குச் சென்று வழிபட்டார்.
- அசோகர் பரப்பிய அவரது கோட்பாடுக்ள “அசோக தம்மம்” எனப்பட்டன.
Incorrect
விளக்கம்: 1. அசோகர், புத்தரின் வாழ்வுடன் தொடர்புடைய லும்பினி, ரும்மிண்டி, நீக்லிவா, கயா, குசிநரகம் ஆகிய இடங்களுக்குச் சென்று வழிபட்டார்.
- அசோகர் பரப்பிய அவரது கோட்பாடுக்ள “அசோக தம்மம்” எனப்பட்டன.
-
Question 65 of 727
65. Question
65) அசோக கோட்பாடுகளில் (அசோக தம்மம்) சரியானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: தாய் தந்தைக்குப் பணிவிடை செய்தல். அகிம்சையைக் கடைபிடித்தல், உண்மையை நேசித்தல், ஆசிரியர்களைப் போற்றுதல், உறவினரை மதிப்புடன் நடத்துதல்
சமயக் சடங்குகளைத் தவிர்ப்பதுடன், திருவிழாக்களில் விலங்குகள் பலியிடப்படுவதைத் தவிர்த்தல் தடுத்தல்
தர்மயாத்திரை மேற்கொண்டு தர்மத்தை பரப்புதல்
Incorrect
விளக்கம்: தாய் தந்தைக்குப் பணிவிடை செய்தல். அகிம்சையைக் கடைபிடித்தல், உண்மையை நேசித்தல், ஆசிரியர்களைப் போற்றுதல், உறவினரை மதிப்புடன் நடத்துதல்
சமயக் சடங்குகளைத் தவிர்ப்பதுடன், திருவிழாக்களில் விலங்குகள் பலியிடப்படுவதைத் தவிர்த்தல் தடுத்தல்
தர்மயாத்திரை மேற்கொண்டு தர்மத்தை பரப்புதல்
-
Question 66 of 727
66. Question
66) அசோகர் கோட்பாடுகளில் (அசோக தம்மம்) சரியானதைத் தேர்வு செய்க
Correct
விளக்கம்: பணியாளர்களையும், கைதிகளையும் அரசின் அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் நடத்துதல்.
மன்னரையும், பிராமணர்களையும், சான்றோர்களையும் போற்றுதல், சமய சகிப்புத்தன்மையைக் கடைபிடித்தல்
போரைத்தவிர்த்து ‘தர்மத்தின் வழி நடந்து, வாழ்வில் வெற்றி பெறுதல்’
போன்றவற்றைக் கடைபிடித்தல்
Incorrect
விளக்கம்: பணியாளர்களையும், கைதிகளையும் அரசின் அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் நடத்துதல்.
மன்னரையும், பிராமணர்களையும், சான்றோர்களையும் போற்றுதல், சமய சகிப்புத்தன்மையைக் கடைபிடித்தல்
போரைத்தவிர்த்து ‘தர்மத்தின் வழி நடந்து, வாழ்வில் வெற்றி பெறுதல்’
போன்றவற்றைக் கடைபிடித்தல்
-
Question 67 of 727
67. Question
67) மௌரியர் காலத்தில், இந்தியக் கிழக்குப் பகுதியில் எந்த மொழி அரசாங்க மொழியாக இருந்தது?
Correct
விளக்கம்: மௌரியரின் ஆட்சிக்காலத்தில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் போன்ற மொழிகள் வட இந்தியா முழுவதும் சிறப்புப் பெற்றிருந்தன. தமிழ் தென்முனையில் வழக்கிலிருந்தது. இந்திய கிழக்குப் பகுதியில் பிராகிருத மொழியே அரசாங்க மொழியாக இருந்தது.
Incorrect
விளக்கம்: மௌரியரின் ஆட்சிக்காலத்தில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் போன்ற மொழிகள் வட இந்தியா முழுவதும் சிறப்புப் பெற்றிருந்தன. தமிழ் தென்முனையில் வழக்கிலிருந்தது. இந்திய கிழக்குப் பகுதியில் பிராகிருத மொழியே அரசாங்க மொழியாக இருந்தது.
-
Question 68 of 727
68. Question
68) மௌரியர் காலத்தில் இலக்கியத்திற்குச் சமஸ்கிருதமும், பேச்சுவழக்கிற்கு எந்த மொழியும் பயன்படுத்தப்பட்டன?
Correct
விளக்கம்: மௌரியர் காலத்தில் இலக்கியத்திற்குச் சமஸ்கிருதமும், பேச்சுவழக்கிற்கு பாலி மொழியும் மக்களிடத்தில் எளிமையாக கையாளப்பட்டன.
Incorrect
விளக்கம்: மௌரியர் காலத்தில் இலக்கியத்திற்குச் சமஸ்கிருதமும், பேச்சுவழக்கிற்கு பாலி மொழியும் மக்களிடத்தில் எளிமையாக கையாளப்பட்டன.
-
Question 69 of 727
69. Question
69) மௌரியக் கால இலக்கியப் படைப்புளை பொருத்துக
அ. கௌடில்யர் – 1. வாசவதத்தா நாட்டிய தாரா (நாட்டிய கலை)
ஆ. பத்ரபாகு – 2. அஸ்டத்யாயி
இ. வ்யாதி – 3. வியாக்கரணம் (இலக்கணம்)
ஈ. பாணினி – 4. கல்பசூத்திரம்
உ. சுபந்து – 5. அர்த்த சாஸ்திரம்
Correct
விளக்கம்: கௌடில்யர் – அர்த்த சாஸ்திரம்
பத்ரபாகு – கல்பசூத்திரம்
வ்யாதி – வியாக்கரணம் (இலக்கணம்)
பாணினி – அஸ்டத்யாயி
சுபந்து – வாசவதத்தா நாட்டிய தாரா (நாட்டிய கலை).
Incorrect
விளக்கம்: கௌடில்யர் – அர்த்த சாஸ்திரம்
பத்ரபாகு – கல்பசூத்திரம்
வ்யாதி – வியாக்கரணம் (இலக்கணம்)
பாணினி – அஸ்டத்யாயி
சுபந்து – வாசவதத்தா நாட்டிய தாரா (நாட்டிய கலை).
-
Question 70 of 727
70. Question
70) பொருத்துக.
அ. பிங்கலர் – 1. சந்த சூத்திரங்கள்
ஆ. வாமனர் – 2. காவியலங்கார சூத்திரவிருத்தி
இ. சிலாஸின் கிருசாஸ்வர் – 3. நாடக சூத்திரங்கள்
ஈ. பௌத்த சமயநூல் – 4. திரிபீடகங்கள்
உ. வேதாந்த நூல்கள் – 5. கிருஹ்ய சூத்திரம்
Correct
விளக்கம்: பிங்கலர் – சந்த சூத்திரங்கள்
வாமனர் – காவியலங்கார சூத்திரவிருத்தி
சிலாஸின் கிருசாஸ்வர் – நாடக சூத்திரங்கள்
பௌத்த சமயநூல் – திரிபீடகங்கள்
வேதாந்த நூல்கள் – கிருஹ்ய சூத்திரம்.
Incorrect
விளக்கம்: பிங்கலர் – சந்த சூத்திரங்கள்
வாமனர் – காவியலங்கார சூத்திரவிருத்தி
சிலாஸின் கிருசாஸ்வர் – நாடக சூத்திரங்கள்
பௌத்த சமயநூல் – திரிபீடகங்கள்
வேதாந்த நூல்கள் – கிருஹ்ய சூத்திரம்.
-
Question 71 of 727
71. Question
71) மௌரியர் காலத்தில் இறந்தவர்களின் (பௌத்த ஞானிகள் மற்றும் பௌத்த அரசர்கள்) நினைவாக எழுப்பப்பட்ட வட்ட வடிவக் குவிமாடம் கொண்ட கட்டிடங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
Correct
விளக்கம்: மௌரியர் காலத்தில் இறந்தவர்கள் (பௌத்த ஞானிகள், பௌத்த சமயத்தைப் பின்பற்றிய அரசர்கள்) நினைவாக எழுப்பப்பட்ட வட்ட வடிவக் குவிமாடம் கொண்ட கட்டிடங்கள் ‘ஸ்தூபிகள்’ எனப்பட்டன. மௌரியர்கள் ஸ்தூபிகள் அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டினர். அவர்கள் காலத்தில் ஸ்தூபிகள் கட்டப்பட்டன.
Incorrect
விளக்கம்: மௌரியர் காலத்தில் இறந்தவர்கள் (பௌத்த ஞானிகள், பௌத்த சமயத்தைப் பின்பற்றிய அரசர்கள்) நினைவாக எழுப்பப்பட்ட வட்ட வடிவக் குவிமாடம் கொண்ட கட்டிடங்கள் ‘ஸ்தூபிகள்’ எனப்பட்டன. மௌரியர்கள் ஸ்தூபிகள் அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டினர். அவர்கள் காலத்தில் ஸ்தூபிகள் கட்டப்பட்டன.
-
Question 72 of 727
72. Question
72) பௌத்தர்களின் தியானக் கூடங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
Correct
விளக்கம்: பௌத்தர்களின் தியானக் கூடங்கள் “சைத்தியங்கள்” எனப்பட்டன. பௌத்த குருமார்களின் விடுதிகள் ‘விகாரங்கள்’ எனப்பட்டன.
Incorrect
விளக்கம்: பௌத்தர்களின் தியானக் கூடங்கள் “சைத்தியங்கள்” எனப்பட்டன. பௌத்த குருமார்களின் விடுதிகள் ‘விகாரங்கள்’ எனப்பட்டன.
-
Question 73 of 727
73. Question
73) சாஞ்சி ஸ்தூபி எங்குள்ளது?
Correct
விளக்கம்: அசோகர் காலத்தில் மத்தியப் பிரதேசத்திலுள்ள போபால் அருகே சாஞ்சி என்ற இடத்தில் கட்டப்பட்ட ஸ்தூபி புகழ்பெற்றதாகும். இது அடர்வெண்சாம்பல் நிறக்கற்களால் கட்டப்பட்டது.
Incorrect
விளக்கம்: அசோகர் காலத்தில் மத்தியப் பிரதேசத்திலுள்ள போபால் அருகே சாஞ்சி என்ற இடத்தில் கட்டப்பட்ட ஸ்தூபி புகழ்பெற்றதாகும். இது அடர்வெண்சாம்பல் நிறக்கற்களால் கட்டப்பட்டது.
-
Question 74 of 727
74. Question
74) சாஞ்சி ஸ்தூபியின் உயரம் என்ன?
Correct
விளக்கம்: சாஞ்சி ஸ்தூபி 121.5 அடி அகலமும், 77.5 அடி உயரமும் கொண்டது. இதன் 4 பக்கங்களிலும் உயரமான நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தூண்கள் யாவும் சிற்பக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். கல்லாலான ஸ்தூபிகளையும், குகைக் கோயில்களையும் கட்டடங்களையும் மெருகேற்றிப் பளபளப்பாக இன்றும் கண்ணாடிபோல் மின்னும் வகையில் செய்துள்ளனர்.
Incorrect
விளக்கம்: சாஞ்சி ஸ்தூபி 121.5 அடி அகலமும், 77.5 அடி உயரமும் கொண்டது. இதன் 4 பக்கங்களிலும் உயரமான நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தூண்கள் யாவும் சிற்பக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். கல்லாலான ஸ்தூபிகளையும், குகைக் கோயில்களையும் கட்டடங்களையும் மெருகேற்றிப் பளபளப்பாக இன்றும் கண்ணாடிபோல் மின்னும் வகையில் செய்துள்ளனர்.
-
Question 75 of 727
75. Question
75) அசோகர் தனது எத்தனையாவது தூண் கல்வெட்டில் “தர்மமானது நெடுநாள் வாழும் பொருட்டு எங்கெல்லாம் கற்றூண்களும் கற்பாறைகளும் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் தர்ம ஆணைகள் பொறிக்கப்படுவதாக” என்று கூறியுள்ளார்?
Correct
விளக்கம்: அசோகர் தன்னுடைய 7-வது தூண் கல்வெட்டில் “தர்மமானது நெடுநால் வாழும் பொருட்டு எங்கெல்லாம் கற்றூண்களும் கற்பாறைகளும் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் தர்ம ஆணைகள் பொறிக்கப்படுவதாக” என்று கூறியுள்ளார். ஆகவே, பல இடங்களில் காணப்படும் தூண்களின் அமைப்பையும், இடத்தையும் கருதி, அங்கெல்லாம் கல்வெட்டுகளையும் பொறிக்கச் செய்தார்.
Incorrect
விளக்கம்: அசோகர் தன்னுடைய 7-வது தூண் கல்வெட்டில் “தர்மமானது நெடுநால் வாழும் பொருட்டு எங்கெல்லாம் கற்றூண்களும் கற்பாறைகளும் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் தர்ம ஆணைகள் பொறிக்கப்படுவதாக” என்று கூறியுள்ளார். ஆகவே, பல இடங்களில் காணப்படும் தூண்களின் அமைப்பையும், இடத்தையும் கருதி, அங்கெல்லாம் கல்வெட்டுகளையும் பொறிக்கச் செய்தார்.
-
Question 76 of 727
76. Question
76) சாஞ்சி, ஸ்தூபியைப் பின்பற்றி மற்றொரு ஸ்தூபி எந்த இடத்தில் அசோகரால் கட்டப்பட்டது?
Correct
விளக்கம்: சாஞ்சி ஸ்தூபியைப் பின்பற்றி மற்றொரு ஸ்தூபி இலங்கையிலுள்ள அனுராதபுரத்தில் கட்டப்பட்டது. சாரநாத், லௌரியாநந்தன்கர், இராம்பூர்வா போன்ற இடங்களில் எழுப்பப் பெற்றக் கற்றூண்கள் சிறப்பானவை. இத்தூண்களில் திமிலுடன் கூடிய எருது, சிங்கம் போன்றவற்றிலான உருவங்கள் பொறிக்கபப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்: சாஞ்சி ஸ்தூபியைப் பின்பற்றி மற்றொரு ஸ்தூபி இலங்கையிலுள்ள அனுராதபுரத்தில் கட்டப்பட்டது. சாரநாத், லௌரியாநந்தன்கர், இராம்பூர்வா போன்ற இடங்களில் எழுப்பப் பெற்றக் கற்றூண்கள் சிறப்பானவை. இத்தூண்களில் திமிலுடன் கூடிய எருது, சிங்கம் போன்றவற்றிலான உருவங்கள் பொறிக்கபப்பட்டுள்ளன.
-
Question 77 of 727
77. Question
77) சாரநாத் கற்றூண் யாருடைய படைப்பு?
Correct
விளக்கம்: மௌரியர் தங்கள் கலை, கட்டடக்கலையால் மிகவும் புகழ்பெற்றனர். சாரநாத்தில் காணப்படும் கற்றூண் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது அசோகரது காலத்தில் கட்டப்பட்டது.
Incorrect
விளக்கம்: மௌரியர் தங்கள் கலை, கட்டடக்கலையால் மிகவும் புகழ்பெற்றனர். சாரநாத்தில் காணப்படும் கற்றூண் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது அசோகரது காலத்தில் கட்டப்பட்டது.
-
Question 78 of 727
78. Question
78) சாரநாத் கற்றூண் பற்றிய சரியான கூற்றைத் தேர்க.
Correct
விளக்கம்: இத்தூணின் அடிப்பகுதி கவிழ்ந்த நிலையிலுள்ளது ஒரு தாமரை மலர் அல்லது மணி போல் உள்ளது.
அதற்கு மேல் 4 சக்கரங்களைப் பக்கவாட்டில் கொண்ட வட்ட வடிவ முரசு போன்ற அமைப்பு காணப்படுகிறது.
முரசின் மேல்பகுதியில் 4 சிங்கங்கள் ஒன்றையொன்று பின்புறம் ஒட்டி நிற்பதுபோல அமைந்துள்ளன.
Incorrect
விளக்கம்: இத்தூணின் அடிப்பகுதி கவிழ்ந்த நிலையிலுள்ளது ஒரு தாமரை மலர் அல்லது மணி போல் உள்ளது.
அதற்கு மேல் 4 சக்கரங்களைப் பக்கவாட்டில் கொண்ட வட்ட வடிவ முரசு போன்ற அமைப்பு காணப்படுகிறது.
முரசின் மேல்பகுதியில் 4 சிங்கங்கள் ஒன்றையொன்று பின்புறம் ஒட்டி நிற்பதுபோல அமைந்துள்ளன.
-
Question 79 of 727
79. Question
79) சாரநாத் கற்றூணில் காணப்படும் ‘தர்ம சக்கரம்’ எத்தனை ஆரங்களை உடையது?
Correct
விளக்கம்: தர்ம சக்கரம் 24 ஆரங்கள் உடையது. மேலும், அதன் 4 பக்கங்களிலும் சிங்கம், குதிரை, எருது மற்றும் யானை உருவங்களும் காணப்படுகின்றன. மௌரியர்கால புகழை வெளிப்படுத்தும் இந்தக் கலைப்படைப்பு, நமது நாட்டின் தேசிய சின்னத்திலும் பணத்தாள் மற்றும் நாணயங்களிலும் இடம்பெற்றுள்ளது. தர்மசக்கரம் நம் தேசியக் கொடியை அலங்கரிக்கிறது.
Incorrect
விளக்கம்: தர்ம சக்கரம் 24 ஆரங்கள் உடையது. மேலும், அதன் 4 பக்கங்களிலும் சிங்கம், குதிரை, எருது மற்றும் யானை உருவங்களும் காணப்படுகின்றன. மௌரியர்கால புகழை வெளிப்படுத்தும் இந்தக் கலைப்படைப்பு, நமது நாட்டின் தேசிய சின்னத்திலும் பணத்தாள் மற்றும் நாணயங்களிலும் இடம்பெற்றுள்ளது. தர்மசக்கரம் நம் தேசியக் கொடியை அலங்கரிக்கிறது.
-
Question 80 of 727
80. Question
80) புத்தரின் அன்னை மாயாதேவி கனவில் வெள்ளை யானையைக் கண்டதை நினைவுப்படுத்துவதால் சாரநாத் கற்றூணில் அமைந்த விலங்கு எது?
Correct
விளக்கம்: சாரநாத் கற்றூணில் யானை, திமிலுடன் கூடிய எருது, குதிரை, சிங்கம் ஆகிய விலங்குகளின் உருவங்கள் ஓடும் நிலையில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மூலம் புத்தர் வாழ்வில் நடந்த 4 முக்கிய நிகழ்வுகள் குறிப்பிடப்படுகின்றன. அதில் ‘யானை’ புத்தரின் அன்னை மாயாதேவி கனவில் வெள்ளை யானை கண்டதை நினைவுப்படுத்துகிறது.
Incorrect
விளக்கம்: சாரநாத் கற்றூணில் யானை, திமிலுடன் கூடிய எருது, குதிரை, சிங்கம் ஆகிய விலங்குகளின் உருவங்கள் ஓடும் நிலையில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மூலம் புத்தர் வாழ்வில் நடந்த 4 முக்கிய நிகழ்வுகள் குறிப்பிடப்படுகின்றன. அதில் ‘யானை’ புத்தரின் அன்னை மாயாதேவி கனவில் வெள்ளை யானை கண்டதை நினைவுப்படுத்துகிறது.
-
Question 81 of 727
81. Question
81) சாரநாத் கற்றூணில் உள்ள எந்த விலங்கு புத்தரின் இளமைக்கால ஆசைகளைத் தெரிவிக்கிறது?
Correct
விளக்கம்: சாரநாத் கற்றூணில் காணப்படும் திமிலுடன் கூடிய எருது, இளவரசர் சித்தார்த்தரின் (புத்தர்) இளமைக்கால ஆசைகளைத் தெரிவிக்கிறது.
Incorrect
விளக்கம்: சாரநாத் கற்றூணில் காணப்படும் திமிலுடன் கூடிய எருது, இளவரசர் சித்தார்த்தரின் (புத்தர்) இளமைக்கால ஆசைகளைத் தெரிவிக்கிறது.
-
Question 82 of 727
82. Question
82) மௌரியர் காலத்தில் வணிகர்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட வணிகக்குழுக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
Correct
விளக்கம்: வணிகர்கள் தங்களுக்குள் ‘ஸ்ரேனி’ என்ற வணிகக் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டனர். தட்சசீலம் கௌசாம்பி, பாடலிபுத்திரம், உஜ்ஜனி போன்ற நகரங்கள், மௌரியர் கால முக்கிய வணிக மையங்களாகத் திகழ்ந்தன.
Incorrect
விளக்கம்: வணிகர்கள் தங்களுக்குள் ‘ஸ்ரேனி’ என்ற வணிகக் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டனர். தட்சசீலம் கௌசாம்பி, பாடலிபுத்திரம், உஜ்ஜனி போன்ற நகரங்கள், மௌரியர் கால முக்கிய வணிக மையங்களாகத் திகழ்ந்தன.
-
Question 83 of 727
83. Question
83) மௌரியர் காலத்தில், இந்தியச் சமூகத்தில் தத்துவஞானிகள் தோட்டக்காரர்கள் போன்ற 7 பிரிவினர் இருந்ததாகக் குறிப்பிடுபவர் யார்?
Correct
விளக்கம்: மெகஸ்தனிஸ் இந்தியச் சமூகத்தில் தத்துவஞானிகள், தோட்டக்காரர்கள், கால்நடை வளர்ப்போர், கைவினைஞர்கள், இராணுவ வீரர்கள், கண்காணிப்பாளர்கள், மதிப்பீட்டாளர்கள் ஆகிய 7 பிரிவினர் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
Incorrect
விளக்கம்: மெகஸ்தனிஸ் இந்தியச் சமூகத்தில் தத்துவஞானிகள், தோட்டக்காரர்கள், கால்நடை வளர்ப்போர், கைவினைஞர்கள், இராணுவ வீரர்கள், கண்காணிப்பாளர்கள், மதிப்பீட்டாளர்கள் ஆகிய 7 பிரிவினர் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
-
Question 84 of 727
84. Question
84) ‘தசரதன்’ யாருடைய பெயரன்?
Correct
விளக்கம்: அசோகர் மற்றும் அவரது பெயரன் தசரதன் ஆகியோரால் அவர்களுக்கு கொடையாக அளிக்கப்பட்டுள்ள ‘பராபர்குகைகள்’ நம் நாட்டின் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகத் திகழ்கின்றன.
Incorrect
விளக்கம்: அசோகர் மற்றும் அவரது பெயரன் தசரதன் ஆகியோரால் அவர்களுக்கு கொடையாக அளிக்கப்பட்டுள்ள ‘பராபர்குகைகள்’ நம் நாட்டின் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகத் திகழ்கின்றன.
-
Question 85 of 727
85. Question
85) இந்தியப் பண்பாட்டிற்கு மௌரியரின் கொடை என்ன?
Correct
விளக்கம்: மௌரியர்களின் ஆட்சி முறையில் மைய அரசு தலைமைச் செயலகம், மாநில அரசுகளின் நிதி, நீதி நிருவாகம், பொதுப்பணித்துறை, நகராட்சி முறை போன்றன நமக்கு அளிக்கப்பட்ட கொடையாகும்.
தட்சசீலம் உஜ்ஜயினி, காசி போன்ற மௌரியர் கால பல்கலைக்கழகங்கள் இன்றும் நமது பண்பாட்டு மையமாக சிறந்து விளங்குகின்றன.
இந்து தர்மக் கோட்பாடுகளையும் அன்பு, அஹிம்சை போன்ற பௌத்த சமய நெறிகளையும் வெளிநாடுகளில் பரப்பி, இந்தியப் பண்பாட்டிற்குப் பெருமை சேர்த்தனர்.
Incorrect
விளக்கம்: மௌரியர்களின் ஆட்சி முறையில் மைய அரசு தலைமைச் செயலகம், மாநில அரசுகளின் நிதி, நீதி நிருவாகம், பொதுப்பணித்துறை, நகராட்சி முறை போன்றன நமக்கு அளிக்கப்பட்ட கொடையாகும்.
தட்சசீலம் உஜ்ஜயினி, காசி போன்ற மௌரியர் கால பல்கலைக்கழகங்கள் இன்றும் நமது பண்பாட்டு மையமாக சிறந்து விளங்குகின்றன.
இந்து தர்மக் கோட்பாடுகளையும் அன்பு, அஹிம்சை போன்ற பௌத்த சமய நெறிகளையும் வெளிநாடுகளில் பரப்பி, இந்தியப் பண்பாட்டிற்குப் பெருமை சேர்த்தனர்.
-
Question 86 of 727
86. Question
86) இந்தியப் பண்பாட்டிற்கு மௌரியரின் கொடை என்ன?
Correct
விளக்கம்: மௌரியர் கல்வி, கலை, இலக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்தியது போன்று, பிராகிருதம் (ஆட்சிமொழி), சமஸ்கிருதம் (இலக்கியமொழி), பாலி (எளிய மக்கள் போசும் மொழி) போன்ற மொழிகளின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர்.
கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம், இலக்கண நூலான கியாக்கரணம் போன்ற நூல்கள் இந்தியப் பண்பாட்டிற்கு மௌரியர் காலத்தில் வழங்கப்பட்ட கொடைகளாகும்.
அசோகரின் தர்மக்ககோட்பாடுகளான அகிம்சை, சத்தியம், தயை(இரக்கம்), தானம் போன்றவை இந்தியப் பண்பாட்டிற்கு வழங்கப்பட்ட கொடையாகும்.
Incorrect
விளக்கம்: மௌரியர் கல்வி, கலை, இலக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்தியது போன்று, பிராகிருதம் (ஆட்சிமொழி), சமஸ்கிருதம் (இலக்கியமொழி), பாலி (எளிய மக்கள் போசும் மொழி) போன்ற மொழிகளின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர்.
கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம், இலக்கண நூலான கியாக்கரணம் போன்ற நூல்கள் இந்தியப் பண்பாட்டிற்கு மௌரியர் காலத்தில் வழங்கப்பட்ட கொடைகளாகும்.
அசோகரின் தர்மக்ககோட்பாடுகளான அகிம்சை, சத்தியம், தயை(இரக்கம்), தானம் போன்றவை இந்தியப் பண்பாட்டிற்கு வழங்கப்பட்ட கொடையாகும்.
-
Question 87 of 727
87. Question
87) யூச்சி மரபைச் சார்ந்தவர்கள் யார்?
Correct
விளக்கம்: குஷாணர்கள் என்போர் யூச்சி என்ற மரபைச் சார்ந்தவர்கள். இவர்களின் காலம் இந்தியப் பண்பாட்டு வரலாற்றில் கட்டடக்கலையில் சிறப்புற்று விளங்கிய காலமாகும்.
Incorrect
விளக்கம்: குஷாணர்கள் என்போர் யூச்சி என்ற மரபைச் சார்ந்தவர்கள். இவர்களின் காலம் இந்தியப் பண்பாட்டு வரலாற்றில் கட்டடக்கலையில் சிறப்புற்று விளங்கிய காலமாகும்.
-
Question 88 of 727
88. Question
88) குஷாணர்களில் தலைச்சிறந்த மன்னர் யார்?
Correct
விளக்கம்: குஷாணர்களில் தலைச்சிறந்த மன்னர் ‘கனிஷ்கர்’ இவரது காலத்தில் இந்தியப் பண்பாட்டில் காந்தாரக்கலையும், பௌத்த சமயமும் வளர்ச்சி பெற்றிருந்தன.
Incorrect
விளக்கம்: குஷாணர்களில் தலைச்சிறந்த மன்னர் ‘கனிஷ்கர்’ இவரது காலத்தில் இந்தியப் பண்பாட்டில் காந்தாரக்கலையும், பௌத்த சமயமும் வளர்ச்சி பெற்றிருந்தன.
-
Question 89 of 727
89. Question
89) எந்த நூல் குஷாணர்களின் சமய நிலையைப் பற்றித் தெரிவிக்கிறது?
Correct
விளக்கம்: குஷாணர் காலப் பண்பாட்டுக்கான சான்றுகள்:
- குஷாணர் வெளியிட்ட நாணயங்கள்
- பௌத்த சமய நூலான மகாவிபாஷம், குஷாணர்களின் சமய நிலையைப் பற்றித் தெரிவிக்கிறது.
- காந்தாரக்கலை குஷாணர்களின் கலையையும், பண்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.
- சீனப்பயணி யுவான்சுவாங்கின் பயணக்குறிப்புதான், அவர்களின் காலவரிசையை அறிந்துகொள்ள உதவியாக உள்ளன.
Incorrect
விளக்கம்: குஷாணர் காலப் பண்பாட்டுக்கான சான்றுகள்:
- குஷாணர் வெளியிட்ட நாணயங்கள்
- பௌத்த சமய நூலான மகாவிபாஷம், குஷாணர்களின் சமய நிலையைப் பற்றித் தெரிவிக்கிறது.
- காந்தாரக்கலை குஷாணர்களின் கலையையும், பண்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.
- சீனப்பயணி யுவான்சுவாங்கின் பயணக்குறிப்புதான், அவர்களின் காலவரிசையை அறிந்துகொள்ள உதவியாக உள்ளன.
-
Question 90 of 727
90. Question
90) குஷாண மரபை (யூச்சி மரபு) தோற்றுவித்தவர் யார்?
Correct
விளக்கம்: முதலாம் காட்பீசஸ் – மரபைத் தோற்றுவித்தவர்
கனிஷ்கர் – புகழ்பெற்ற மன்னர்
வாசுதேவர் – கடைசி மன்னர்
Incorrect
விளக்கம்: முதலாம் காட்பீசஸ் – மரபைத் தோற்றுவித்தவர்
கனிஷ்கர் – புகழ்பெற்ற மன்னர்
வாசுதேவர் – கடைசி மன்னர்
-
Question 91 of 727
91. Question
91) பிற்கடை என்பது எவ்வகை உரிமை?
Correct
விளக்கம்: குஷாணர்களின் ஆட்சி முறையில், அரசனே நாட்டின் தலைவன். அரசர்கள் மகேசுவரன், தேவபுத்திரன் போன்ற விருதுப்பெயர்களைச் சூட்டிக்கொண்டனர். அரசனுக்குப் பின் மூத்த மகன் அரசனாவது பிற்கடை (வாரிசு) உரிமையாகும்.
Incorrect
விளக்கம்: குஷாணர்களின் ஆட்சி முறையில், அரசனே நாட்டின் தலைவன். அரசர்கள் மகேசுவரன், தேவபுத்திரன் போன்ற விருதுப்பெயர்களைச் சூட்டிக்கொண்டனர். அரசனுக்குப் பின் மூத்த மகன் அரசனாவது பிற்கடை (வாரிசு) உரிமையாகும்.
-
Question 92 of 727
92. Question
92) குஷாணர் காலத்தில், யார் நிர்வாகத்தில் முக்கிய இடம் வகித்தார்?
Correct
விளக்கம்: குஷாணர் ஆட்சியில், பரந்த பேரரசு சத்ரப்புகள், அகாரா, ஜனபதா, தேசா என்ற பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. மதுரா, காசி, கௌசாம்பி, அயோத்தி ஆகிய பகுதிகள் சிறப்புற்று விளங்கின. மகாசேனாதிபதி என்பவர் நிர்வாகத்தில் முக்கிய இடம் வகித்தார்.
Incorrect
விளக்கம்: குஷாணர் ஆட்சியில், பரந்த பேரரசு சத்ரப்புகள், அகாரா, ஜனபதா, தேசா என்ற பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. மதுரா, காசி, கௌசாம்பி, அயோத்தி ஆகிய பகுதிகள் சிறப்புற்று விளங்கின. மகாசேனாதிபதி என்பவர் நிர்வாகத்தில் முக்கிய இடம் வகித்தார்.
-
Question 93 of 727
93. Question
93) குஷாணர் பற்றிய கூற்றுகளில் தவறானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: சமூகத்தில் பெண்கள் உயர்நிலையில் காணப்பட்டன.
குஷாணர் கால சமுதாயத்தில் கருணாசிரமமுறை நடைமுறையில் இருந்தது. இருப்பினும், சமுதாயத்தில் பல தரப்பட்ட தொழிலாளர்களும் வணிகர்களும் இருந்துள்ளனர்.
வீரக் கழலணிதல், கையில் கங்கணம் கட்டுதல், காதணி போன்றவற்றை ஆண்கள் அணிந்திருந்தனர்.
மற்போர் செய்தல் மற்றும் உடல் வலிமையை வளர்க்கும் விளையாட்டுகள் விளையாடப்பட்டன.
Incorrect
விளக்கம்: சமூகத்தில் பெண்கள் உயர்நிலையில் காணப்பட்டன.
குஷாணர் கால சமுதாயத்தில் கருணாசிரமமுறை நடைமுறையில் இருந்தது. இருப்பினும், சமுதாயத்தில் பல தரப்பட்ட தொழிலாளர்களும் வணிகர்களும் இருந்துள்ளனர்.
வீரக் கழலணிதல், கையில் கங்கணம் கட்டுதல், காதணி போன்றவற்றை ஆண்கள் அணிந்திருந்தனர்.
மற்போர் செய்தல் மற்றும் உடல் வலிமையை வளர்க்கும் விளையாட்டுகள் விளையாடப்பட்டன.
-
Question 94 of 727
94. Question
95) குஷாணர் காலத்தில், மகாயான பௌத்த சமயத்தின் மொழியாக விளங்கியது எது?
Correct
விளக்கம்: குஷாணர் காலத்தில் பௌத்த சமயம், இந்து சமயம், சமண சமயம் ஆகியவை செல்வாக்குப் பெற்றிருந்தன. இவர்கள் சமயப்பொறையைக் கடைபிடித்தனர். இக்காலத்தில் தான், மகாயான பௌத்த சமயத்தின் மொழியாகச் ‘சமஸ்கிருதம்’ இருந்தது. இந்து சமயத்திற்கு நிகராகப் பௌத்த சமயமும் வளர்ச்சி பெற்றது.
Incorrect
விளக்கம்: குஷாணர் காலத்தில் பௌத்த சமயம், இந்து சமயம், சமண சமயம் ஆகியவை செல்வாக்குப் பெற்றிருந்தன. இவர்கள் சமயப்பொறையைக் கடைபிடித்தனர். இக்காலத்தில் தான், மகாயான பௌத்த சமயத்தின் மொழியாகச் ‘சமஸ்கிருதம்’ இருந்தது. இந்து சமயத்திற்கு நிகராகப் பௌத்த சமயமும் வளர்ச்சி பெற்றது.
-
Question 95 of 727
95. Question
94) குஷாணர் காலத்தில் வணிகக் குழுவின் தலைவனாக செயல்பட்டவர் யார்?
Correct
விளக்கம்: குஷாணர் காலத்தில், நாட்டின் முக்கிய தொழிலாக வேளாண்மை விளங்கியது. வேளாண்மை சார்ந்த பிற தொழில்களும் வளர்ச்சி பெற்றிருந்தன. குஷாணர்கள் காலத்தில் உள்நாட்டு வாணிகமும் அயல்நாட்டு வாணிகமும் தடையின்றி நடந்தன. உரோம நாட்டுடன் நடந்த வணிகத்தால் அந்நாட்டுத் தங்கம் இந்தியச் சந்தைகளில் மிகுதியாகக் காணப்பட்டன. இந்தியாவின் மஸ்லின் துணி, ரோம் நாட்டில் மிகுதியாக விற்பனையாயிற்று. தொழிற்கழகங்களும், வாணிகக்கழகங்களும் செயல்பட்டன. இவ்வணிகக் குழுவின் தலைவனாகப் ‘பிரமுக்’ என்பவர் செயல்பட்டார்.
Incorrect
விளக்கம்: குஷாணர் காலத்தில், நாட்டின் முக்கிய தொழிலாக வேளாண்மை விளங்கியது. வேளாண்மை சார்ந்த பிற தொழில்களும் வளர்ச்சி பெற்றிருந்தன. குஷாணர்கள் காலத்தில் உள்நாட்டு வாணிகமும் அயல்நாட்டு வாணிகமும் தடையின்றி நடந்தன. உரோம நாட்டுடன் நடந்த வணிகத்தால் அந்நாட்டுத் தங்கம் இந்தியச் சந்தைகளில் மிகுதியாகக் காணப்பட்டன. இந்தியாவின் மஸ்லின் துணி, ரோம் நாட்டில் மிகுதியாக விற்பனையாயிற்று. தொழிற்கழகங்களும், வாணிகக்கழகங்களும் செயல்பட்டன. இவ்வணிகக் குழுவின் தலைவனாகப் ‘பிரமுக்’ என்பவர் செயல்பட்டார்.
-
Question 96 of 727
96. Question
96) ‘குந்தல வனம்’ எங்குள்ளது?
Correct
விளக்கம்: 4-வது பௌத்த சமய மாநாடு, காஷ்மீரிலுள்ள ‘குந்தல் வனம்’ என்ற இடத்தில் ‘வசுமித்திரர்’ தலைமையில் நடைபெற்றது. அஸ்வகோசர் முன்னிலை வகித்தார். இம்மாநாட்டில் பௌத்த பீடகங்களுக்கான விளக்க உரை தொகுக்கப்பட்டது. இவ்விளக்க உரை ‘விபாஷங்கள்’ எனப்பட்டன. மேலும், மகாயான பௌத்த கருத்துக்களைப் பரப்ப நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. புத்த சமயமும் இரு பிரிவுகளாகப் பிரிந்தது. (ஹீனயானம், மகாயானம்)
Incorrect
விளக்கம்: 4-வது பௌத்த சமய மாநாடு, காஷ்மீரிலுள்ள ‘குந்தல் வனம்’ என்ற இடத்தில் ‘வசுமித்திரர்’ தலைமையில் நடைபெற்றது. அஸ்வகோசர் முன்னிலை வகித்தார். இம்மாநாட்டில் பௌத்த பீடகங்களுக்கான விளக்க உரை தொகுக்கப்பட்டது. இவ்விளக்க உரை ‘விபாஷங்கள்’ எனப்பட்டன. மேலும், மகாயான பௌத்த கருத்துக்களைப் பரப்ப நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. புத்த சமயமும் இரு பிரிவுகளாகப் பிரிந்தது. (ஹீனயானம், மகாயானம்)
-
Question 97 of 727
97. Question
97) கூற்றுகளை ஆராய்க.
- ஹீனயானத்தைப் பின்பற்றிய புத்த பிரிவினர், பௌத்த சமய தத்துவ நூலை செப்புப் பட்டயத்தில் எழுதினர். இவர்கள் பௌத்த ஸ்தூபிகளை எழுப்பினர்.
- மகாயானம் மத்திய ஆசியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும், ஹீனயானம் இலங்கை, பர்மா, தாய்லாந்து மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவின.
Correct
விளக்கம்: 1. ஹீனயானத்தைப் பின்பற்றிய புத்த பிரிவினர், பௌத்த சமய தத்துவ நூலை செப்புப் பட்டயத்தில் எழுதினர். இவர்கள் பௌத்த ஸ்தூபிகளை எழுப்பினர்.
- மகாயானம் மத்திய ஆசியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும், ஹீனயானம் இலங்கை, பர்மா, தாய்லாந்து மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவின
Incorrect
விளக்கம்: 1. ஹீனயானத்தைப் பின்பற்றிய புத்த பிரிவினர், பௌத்த சமய தத்துவ நூலை செப்புப் பட்டயத்தில் எழுதினர். இவர்கள் பௌத்த ஸ்தூபிகளை எழுப்பினர்.
- மகாயானம் மத்திய ஆசியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும், ஹீனயானம் இலங்கை, பர்மா, தாய்லாந்து மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவின
-
Question 98 of 727
98. Question
98) குஷாணர்கள் காலத்தில் எந்த மொழி செல்வாக்குப் பெற்றிருந்தது?
Correct
விளக்கம்: குஷாணர்கள் காலத்தில் சமஸ்கிருதமொழி செல்வாக்குப் பெற்றிருந்தது. இவர்கள் காலத்தில் பல சமஸ்கிருத நூல்கள் எழுதப்பட்டன. புத்தசரிதம், சௌந்தரநத்தம், மத்தியமிகசூத்திரம், மகாவிபாசசரித்திரம் போன்றவை.
Incorrect
விளக்கம்: குஷாணர்கள் காலத்தில் சமஸ்கிருதமொழி செல்வாக்குப் பெற்றிருந்தது. இவர்கள் காலத்தில் பல சமஸ்கிருத நூல்கள் எழுதப்பட்டன. புத்தசரிதம், சௌந்தரநத்தம், மத்தியமிகசூத்திரம், மகாவிபாசசரித்திரம் போன்றவை.
-
Question 99 of 727
99. Question
99) பொருத்துக.
அ. புத்தசரிதம் – 1. நாகார்ஜுனர்
ஆ. சௌந்தரநத்தம் – 2. அஷ்வகோஷர்
இ. மத்தியமிகசூத்திரம் – 3. வசுமித்திரர்
ஈ. மகாவிபாசசரித்திரம் – 4. அஷ்வகோஷர்
Correct
விளக்கம்: புத்தசரிதம், சௌந்தரநத்தம் – அஷ்வகோஷர்
மத்தியமிகசூத்திரம் – நாகார்ஜுனர்
மகாவிபாசசரித்திரம் – வசுமித்திரர்
Incorrect
விளக்கம்: புத்தசரிதம், சௌந்தரநத்தம் – அஷ்வகோஷர்
மத்தியமிகசூத்திரம் – நாகார்ஜுனர்
மகாவிபாசசரித்திரம் – வசுமித்திரர்
-
Question 100 of 727
100. Question
100) ‘புருஷபுரம்’ என் புதிய நகரை நிர்மாணித்தவர் யார்?
Correct
விளக்கம்: கனிஷ்கர், பெஷாவர் என்ற நகரில் ஸ்தூபிகளை எழுப்பினார். கனிஷ்கபுரம் (புருஷபுரம்) என்ற புதிய நகரை நிர்மாணித்தார். கனிஷ்கர் காலத்தில் காந்தாரக்கலையும் மதுரா சிற்பக்கலையும் சிறப்புப் பெற்று விளங்கின.
Incorrect
விளக்கம்: கனிஷ்கர், பெஷாவர் என்ற நகரில் ஸ்தூபிகளை எழுப்பினார். கனிஷ்கபுரம் (புருஷபுரம்) என்ற புதிய நகரை நிர்மாணித்தார். கனிஷ்கர் காலத்தில் காந்தாரக்கலையும் மதுரா சிற்பக்கலையும் சிறப்புப் பெற்று விளங்கின.
-
Question 101 of 727
101. Question
101) காந்தாரக்கலை என்பது எது?
Correct
விளக்கம்: காந்தாரப் பகுதியில் தோன்றி வளர்ந்த கலையே காந்தாரக்கலையாகும். இந்தியச் சிற்பக்கலையும் கிரேக்கக்கலையும் ஒன்றிணைந்து உருவான கலையே காந்தாரக்கலை ஆகும்
Incorrect
விளக்கம்: காந்தாரப் பகுதியில் தோன்றி வளர்ந்த கலையே காந்தாரக்கலையாகும். இந்தியச் சிற்பக்கலையும் கிரேக்கக்கலையும் ஒன்றிணைந்து உருவான கலையே காந்தாரக்கலை ஆகும்
-
Question 102 of 727
102. Question
102) காந்தாரக்கலையின் சிறப்பம்சம் எது?
Correct
விளக்கம்: மனித உருவத்தில் தசைகள், மீசை, சிகை தெரியும்படி உருவத்தை வடித்தல்
தடித்த ஆடைகள் அவற்றின் மடிப்புகள் தெரியும்படி வடிவமைத்தல்
அழகான சிற்பங்கள், அழகான ஆபரணங்கள் மற்றும் சிற்ப நுணுக்கங்கள் மூலமாக கருத்துகளை உணர்த்துதல்
Incorrect
விளக்கம்: மனித உருவத்தில் தசைகள், மீசை, சிகை தெரியும்படி உருவத்தை வடித்தல்
தடித்த ஆடைகள் அவற்றின் மடிப்புகள் தெரியும்படி வடிவமைத்தல்
அழகான சிற்பங்கள், அழகான ஆபரணங்கள் மற்றும் சிற்ப நுணுக்கங்கள் மூலமாக கருத்துகளை உணர்த்துதல்
-
Question 103 of 727
103. Question
103) காந்தாரக்கலையின் சிறப்புகள் எது?
Correct
விளக்கம்: இக்கலையின் முக்கிய கருப்பொருள், ‘சிற்பக்கலை வாயிலாகவே மகாயான பௌத்த சமயக் கோட்பாடுகளைப் பரப்புதலாகும்’.
நின்ற வடிவில் புத்தரது சிலை (மதுரா கலை) வடிவமைக்கப்பட்டிருத்தல்
காந்தாரக் கலையில் சிலையின் தலைக்குப் பின்னால் வட்ட வடிவ ஞான ஒளியை இடம்பெறச் செய்தல்.
Incorrect
விளக்கம்: இக்கலையின் முக்கிய கருப்பொருள், ‘சிற்பக்கலை வாயிலாகவே மகாயான பௌத்த சமயக் கோட்பாடுகளைப் பரப்புதலாகும்’.
நின்ற வடிவில் புத்தரது சிலை (மதுரா கலை) வடிவமைக்கப்பட்டிருத்தல்
காந்தாரக் கலையில் சிலையின் தலைக்குப் பின்னால் வட்ட வடிவ ஞான ஒளியை இடம்பெறச் செய்தல்.
-
Question 104 of 727
104. Question
104) ‘மதுரா’ எங்கு உள்ளது?
Correct
விளக்கம்: தற்போதைய உத்திரப்பிரதேசதிலுள்ள மதுரா என்னுமிடத்தில் தோன்றி வளர்ந்த கலையே மதுரா கலையாகும். தொடக்கக் காலத்தில் மதுரா கலைபாணி, உள்நாட்டு கலைநயத்துடன் வளர்ச்சி பெற்றது. புத்தரது உருவங்களில் குறிப்பாக அவரது முகம் ஆன்மீகப் பொலிவு நிறைந்து காணப்பட்டது. இத்தகைய ஆன்மீகப் பொலிவு காந்தாரக்கலைச் சிற்பங்களில் இல்லை எனலாம்.
Incorrect
விளக்கம்: தற்போதைய உத்திரப்பிரதேசதிலுள்ள மதுரா என்னுமிடத்தில் தோன்றி வளர்ந்த கலையே மதுரா கலையாகும். தொடக்கக் காலத்தில் மதுரா கலைபாணி, உள்நாட்டு கலைநயத்துடன் வளர்ச்சி பெற்றது. புத்தரது உருவங்களில் குறிப்பாக அவரது முகம் ஆன்மீகப் பொலிவு நிறைந்து காணப்பட்டது. இத்தகைய ஆன்மீகப் பொலிவு காந்தாரக்கலைச் சிற்பங்களில் இல்லை எனலாம்.
-
Question 105 of 727
105. Question
105) கூற்றுகளை ஆராய்க.
- மதுரா கலைபாணியில் அமைக்கப்பட்ட சிவபெருமான், பார்வதி, விஷ்ணு, லட்சுமி போன்ற கடவுளர்களின் உருவங்கள், மதுராவில் கலைநயத்துடன் செதுக்கப்பட்டன.
- யக்சினிகள், அப்சரஸ்கள் ஆகிய உருவங்கள் காந்தார கலைபாணியின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.
Correct
விளக்கம்: யக்சினிகள், அப்சரஸ்கள் ஆகிய உருவங்கள் மதுரா கலைபாணியின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.
Incorrect
விளக்கம்: யக்சினிகள், அப்சரஸ்கள் ஆகிய உருவங்கள் மதுரா கலைபாணியின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.
-
Question 106 of 727
106. Question
106) இந்தியப் பண்பாட்டில் குஷாணர்களின் கொடை என்ன?
Correct
விளக்கம்: குஷாணர்கள் காலத்தில் பௌத்த சமயம் சீனா, ஜப்பான், தென் கிழக்காசிய நாடுகளில் பரவியது.
இந்தியாவில் காந்தாரக்கலை, மதுராகலை போன்றவை புதிதாகக் தோன்றின.
பாலி மொழிக்கு பதிலாகச் சமஸ்கிருத மொழியில் பல நூல்கள் இயற்றப்பட்டன.
Incorrect
விளக்கம்: குஷாணர்கள் காலத்தில் பௌத்த சமயம் சீனா, ஜப்பான், தென் கிழக்காசிய நாடுகளில் பரவியது.
இந்தியாவில் காந்தாரக்கலை, மதுராகலை போன்றவை புதிதாகக் தோன்றின.
பாலி மொழிக்கு பதிலாகச் சமஸ்கிருத மொழியில் பல நூல்கள் இயற்றப்பட்டன.
-
Question 107 of 727
107. Question
107) இந்தியப் பண்பாட்டில் குஷாணர்களின் கொடை என்ன?
Correct
விளக்கம்: கனிஷ்கர் காலத்தில், நாடு அனைத்து துறைகளியலும் முன்னேற்றம் அடைந்ததால் இவரை இரண்டாம் அசோகர் என்றழைத்தனர்.
இந்து சமயம், பௌத்த சமயம் மற்றும் பிற சமயங்களும் வளர்ச்சி பெற்றன.
இக்காலத்தில் புத்தரது உருவ சிலைகள் நின்ற நிலையில் வடிக்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: கனிஷ்கர் காலத்தில், நாடு அனைத்து துறைகளியலும் முன்னேற்றம் அடைந்ததால் இவரை இரண்டாம் அசோகர் என்றழைத்தனர்.
இந்து சமயம், பௌத்த சமயம் மற்றும் பிற சமயங்களும் வளர்ச்சி பெற்றன.
இக்காலத்தில் புத்தரது உருவ சிலைகள் நின்ற நிலையில் வடிக்கப்பட்டன.
-
Question 108 of 727
108. Question
108) இந்தியப் பண்பாட்டில் குஷாணர்களின் கொடை பற்றியக் கூற்றுகளை ஆராய்க.
1.குஷாணர் காலத்தில் புத்தரது சிலையின் தலைக்குப் பின்னால் வட்ட வடிவ ஞானச்சுடர் உள்ளபடி இக்காலம் முதல் செதுக்கப்பட்டது.
- இம்முறை பிற்காலத்தில் இந்துக் கடவுளர் சிலை உருவாக்கத்தில் பின்பற்றப்பட்டது
Correct
விளக்கம்: 1.குஷாணர் காலத்தில் புத்தரது சிலையின் தலைக்குப் பின்னால் வட்ட வடிவ ஞானச்சுடர் உள்ளபடி இக்காலம் முதல் செதுக்கப்பட்டது.
- இம்முறை பிற்காலத்தில் இந்துக் கடவுளர் சிலை உருவாக்கத்தில் பின்பற்றப்பட்டது
Incorrect
விளக்கம்: 1.குஷாணர் காலத்தில் புத்தரது சிலையின் தலைக்குப் பின்னால் வட்ட வடிவ ஞானச்சுடர் உள்ளபடி இக்காலம் முதல் செதுக்கப்பட்டது.
- இம்முறை பிற்காலத்தில் இந்துக் கடவுளர் சிலை உருவாக்கத்தில் பின்பற்றப்பட்டது
-
Question 109 of 727
109. Question
109) இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்: கனிஷ்கர் காலத்தில் நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்ததால், இவரை இரண்டாம், அசோகர் என்றழைத்தனர். கனிஷ்கர் குஷாணர்களில் புகழ்பெற்ற மன்னர் ஆவார்.
Incorrect
விளக்கம்: கனிஷ்கர் காலத்தில் நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்ததால், இவரை இரண்டாம், அசோகர் என்றழைத்தனர். கனிஷ்கர் குஷாணர்களில் புகழ்பெற்ற மன்னர் ஆவார்.
-
Question 110 of 727
110. Question
110) குப்த பேரரசு யாரால் தோற்றுவிக்கபபட்டது?
Correct
விளக்கம்: கி.பி(பெ.ஆ) 3-ஆம் நூற்றாண்டின் இறுதியில் குப்தப்பேரரசு ‘ஸ்ரீகுப்தர்’ என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. முதலாம் சந்திரகுப்தர், முதலாம் சமுத்திக்குப்தர், இரண்டாம் சந்திரகுப்தர், முதலாம் குமாரகுப்தர் போன்றோர்கள் இப்பேரரசின் சிறந்த மன்னர்களாகத் திகழ்ந்தனர். இந்தியப் பண்பாட்டிற்குக் குப்தர்கள் பல வகையிலும் உதவினர். ஆட்சிமுறை, சமூக, பொருளாதார, சமய, நுண்கலைகள், இலக்கியங்கள், அறிவியல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு வகையான பண்பாட்டுக் கூறுகளில் தங்களின் முத்திரையைப் பதித்துள்ளனர்.
Incorrect
விளக்கம்: கி.பி(பெ.ஆ) 3-ஆம் நூற்றாண்டின் இறுதியில் குப்தப்பேரரசு ‘ஸ்ரீகுப்தர்’ என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. முதலாம் சந்திரகுப்தர், முதலாம் சமுத்திக்குப்தர், இரண்டாம் சந்திரகுப்தர், முதலாம் குமாரகுப்தர் போன்றோர்கள் இப்பேரரசின் சிறந்த மன்னர்களாகத் திகழ்ந்தனர். இந்தியப் பண்பாட்டிற்குக் குப்தர்கள் பல வகையிலும் உதவினர். ஆட்சிமுறை, சமூக, பொருளாதார, சமய, நுண்கலைகள், இலக்கியங்கள், அறிவியல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு வகையான பண்பாட்டுக் கூறுகளில் தங்களின் முத்திரையைப் பதித்துள்ளனர்.
-
Question 111 of 727
111. Question
111) குப்தர்களைப் பற்றி அறிவதற்கான சான்றுகளாகத் திகழ்வது எது?
Correct
விளக்கம்: விசாகதத்தர், காளிதாசர் ஆகியோரின் இலக்கியங்கள்
அலகாபாத் கற்றூண் கல்வெட்டு, மெஹ்ரோலி இரும்புத்தூண்
சீனப்பயணி பாஹியானின் ‘போகோகி’ எனப்பட்ட பயணக்குறிப்புகளும், நாணயங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள்
Incorrect
விளக்கம்: விசாகதத்தர், காளிதாசர் ஆகியோரின் இலக்கியங்கள்
அலகாபாத் கற்றூண் கல்வெட்டு, மெஹ்ரோலி இரும்புத்தூண்
சீனப்பயணி பாஹியானின் ‘போகோகி’ எனப்பட்ட பயணக்குறிப்புகளும், நாணயங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள்
-
Question 112 of 727
112. Question
112) முதல் சீனப்பயணி இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தார்?
Correct
விளக்கம்: இந்தியாவிற்கு வந்த முதல் சீனப்பயணி பாஹியான். இவர், பெஷாவர், காசி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்டார். இவர் இந்தியாவில் 9 ஆண்டுகள் தங்கியிருந்தார்.
Incorrect
விளக்கம்: இந்தியாவிற்கு வந்த முதல் சீனப்பயணி பாஹியான். இவர், பெஷாவர், காசி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்டார். இவர் இந்தியாவில் 9 ஆண்டுகள் தங்கியிருந்தார்.
-
Question 113 of 727
113. Question
113) எந்த குப்த அரசரின் அரசியல், சமூக, பொருளாதார சமய நிலைகளைப் பற்றி பாஹியான் குறிப்புகள் கூறுகின்றன?
Correct
விளக்கம்: சீனப் பயணி இந்தியாவில் 9 ஆண்டுகள் தங்கியிருந்தார். பாடலிபுத்திரத்தில் இருந்த 3 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழியையும், பௌத்த இலக்கியங்களையும் கற்றார். இவருடைய குறிப்புகள் இரண்டாம் சந்திரகுப்தரின் அரசியல், சமூக, பொருளாதார சமய நிலைகளைப் பற்றிக் கூறுகின்றன.
Incorrect
விளக்கம்: சீனப் பயணி இந்தியாவில் 9 ஆண்டுகள் தங்கியிருந்தார். பாடலிபுத்திரத்தில் இருந்த 3 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழியையும், பௌத்த இலக்கியங்களையும் கற்றார். இவருடைய குறிப்புகள் இரண்டாம் சந்திரகுப்தரின் அரசியல், சமூக, பொருளாதார சமய நிலைகளைப் பற்றிக் கூறுகின்றன.
-
Question 114 of 727
114. Question
114) குப்தர்கள் பற்றிய கூற்றுகளில் தவறானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: குப்தர காலத்தில் குமாரமாத்யர்கள் என்ற வருவாய்த்துறை உயரதிகாரிகள் பற்றியும், மகாசந்திரவிக்ரஹா என்ற வெளியுறவுத் துறை அமைச்சர் பற்றியும் குப்தர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
Incorrect
விளக்கம்: குப்தர காலத்தில் குமாரமாத்யர்கள் என்ற வருவாய்த்துறை உயரதிகாரிகள் பற்றியும், மகாசந்திரவிக்ரஹா என்ற வெளியுறவுத் துறை அமைச்சர் பற்றியும் குப்தர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
-
Question 115 of 727
115. Question
115) நீதித்துறை மற்றும் இராணுவத்துறையில் பொறுப்பு வகித்த அமைச்சர்களை முறையே தண்டநாயகர், மகாதண்டநாயகர் என்ற பெயரில் குறிப்பிட்டதை கூறும் கல்வெட்டு எது?
Correct
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் நீதித்துறை மற்றும் இராணுவத்துறையில் பொறுப்பு வகித்த அமைச்சர்களை முறையே தண்டநாயர், மகாதண்டநாயகர் என்ற பெயர்களால் குறிப்பிட்டதை அலகாபாத் கற்றூண் கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது.
Incorrect
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் நீதித்துறை மற்றும் இராணுவத்துறையில் பொறுப்பு வகித்த அமைச்சர்களை முறையே தண்டநாயர், மகாதண்டநாயகர் என்ற பெயர்களால் குறிப்பிட்டதை அலகாபாத் கற்றூண் கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது.
-
Question 116 of 727
116. Question
116) குப்தர் காலத்தில், குதிரைப்படைத் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
Correct
விளக்கம்: மகாஅஸ்வபதி – குதிரைப்படைத் தலைவர்
மகாசந்திவிக்ரஹா – வெளியுறவுத் துறை அமைச்சர்
குமாரமாத்யர் – வருவாய்த்துறை உயரதிகாரிகள்
தண்டநாயக்கர் – நீதித்துறை அமைச்சர்
மகாதண்டநாயகர் – இராணுவத்துறை அமைச்சர்
Incorrect
விளக்கம்: மகாஅஸ்வபதி – குதிரைப்படைத் தலைவர்
மகாசந்திவிக்ரஹா – வெளியுறவுத் துறை அமைச்சர்
குமாரமாத்யர் – வருவாய்த்துறை உயரதிகாரிகள்
தண்டநாயக்கர் – நீதித்துறை அமைச்சர்
மகாதண்டநாயகர் – இராணுவத்துறை அமைச்சர்
-
Question 117 of 727
117. Question
117) அலகாபாத் கற்றூண் கல்வெட்டு எத்தனை வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்: அலகாபாத் கற்றூண் கல்வெட்டு “அரிசேனர்” என்பவரால் 33 வரிகளில் பொறிக்கப்பட்டது. இதில் முதலாம் சந்திரகுப்தரின் போர் வெற்றிகள், படைத்திறன் ஆகியவை பற்றியும், குப்த பேரரசின் ஆட்சி எல்லைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்: அலகாபாத் கற்றூண் கல்வெட்டு “அரிசேனர்” என்பவரால் 33 வரிகளில் பொறிக்கப்பட்டது. இதில் முதலாம் சந்திரகுப்தரின் போர் வெற்றிகள், படைத்திறன் ஆகியவை பற்றியும், குப்த பேரரசின் ஆட்சி எல்லைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன.
-
Question 118 of 727
118. Question
118) எந்த பேரரசு தேசம் அல்லது புக்தி என்ற பெயர்களைக் கொண்ட மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது?
Correct
விளக்கம்: குப்தர்களின் பேரரசு தேசம் அல்லது புக்தி என்ற பெயர்களைக் கொண்ட மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. இம்மாநிலங்களை ‘உபாரிகா’ என்ற ஆளுநர்கள் ஆட்சி செய்தனர். இவர்கள் பேரரசரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ‘உபாரிகா’ மாநில நிர்வாகத்துடன் யானைப்படை, குதிரைப்படை வீரர்களையும் படைத்துறை நிர்வாகத்தையும் மாநில அளவில் நிர்வகித்தார்.
Incorrect
விளக்கம்: குப்தர்களின் பேரரசு தேசம் அல்லது புக்தி என்ற பெயர்களைக் கொண்ட மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. இம்மாநிலங்களை ‘உபாரிகா’ என்ற ஆளுநர்கள் ஆட்சி செய்தனர். இவர்கள் பேரரசரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ‘உபாரிகா’ மாநில நிர்வாகத்துடன் யானைப்படை, குதிரைப்படை வீரர்களையும் படைத்துறை நிர்வாகத்தையும் மாநில அளவில் நிர்வகித்தார்.
-
Question 119 of 727
119. Question
119) குப்தர்களின் ஆட்சிமுறை பிரிவுகள் பற்றி சரியானக் கூற்றைத் தெரிவு செய்க
Correct
விளக்கம்: மாநிலங்களின் பெயர் – தேசம், புக்தி
மாநிலங்களை நிர்வகித்த ஆளுநர் – உபாரிகா
மாநிலங்கள் ‘விஷயம்’ என்ற மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. இவற்றை ஆட்சி செய்தவர்கள் விஷயபதிகள் எனப்பட்டனர். இவர்கள் மாநில ஆளுநரால் நியமிக்கப்பட்டனர்.
Incorrect
விளக்கம்: மாநிலங்களின் பெயர் – தேசம், புக்தி
மாநிலங்களை நிர்வகித்த ஆளுநர் – உபாரிகா
மாநிலங்கள் ‘விஷயம்’ என்ற மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. இவற்றை ஆட்சி செய்தவர்கள் விஷயபதிகள் எனப்பட்டனர். இவர்கள் மாநில ஆளுநரால் நியமிக்கப்பட்டனர்.
-
Question 120 of 727
120. Question
120) கூற்றுகளை ஆராய்க
- குப்தர் காலத்தில் ‘லோகபாலா’ என்ற அலுவலரைப் பற்றி ஈரன் என்ற கல்வெட்டுச் செய்தி குறிப்பிடுகிறது
- குப்தர் காலத்தில் மாவட்டங்கள் பூமி, பதாகா, பீடா போன்ற பல்வேறு வித ஆட்சிப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.
Correct
விளக்கம்: 1. குப்தர் காலத்தில் ‘லோகபாலா’ என்ற அலுவலரைப் பற்றி ஈரன் என்ற கல்வெட்டுச் செய்தி குறிப்பிடுகிறது
- குப்தர் காலத்தில் மாவட்டங்கள் பூமி, பதாகா, பீடா போன்ற பல்வேறு வித ஆட்சிப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: 1. குப்தர் காலத்தில் ‘லோகபாலா’ என்ற அலுவலரைப் பற்றி ஈரன் என்ற கல்வெட்டுச் செய்தி குறிப்பிடுகிறது
- குப்தர் காலத்தில் மாவட்டங்கள் பூமி, பதாகா, பீடா போன்ற பல்வேறு வித ஆட்சிப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.
-
Question 121 of 727
121. Question
121) குப்தர் காலத்தில், மகதராசவின் கீழ் எத்தனை உறுப்பினர்களைக் கொண்ட குழு செயல்பட்டது?
Correct
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் மாவட்டங்கள் பூமி, பதாகா, பீடா போன்ற பல்வேறு வித ஆட்சிப்பிரிவுகள் பிரிக்கப்பட்டன. இவற்றை ஆயுக்தகா, மகதரா போன்ற அதிகாரிகள் ஆட்சி செய்தனர். மகதராவின் கீழ் 8 உறுப்பினர்களைக் கொண்ட குழு செயல்பட்டது.
Incorrect
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் மாவட்டங்கள் பூமி, பதாகா, பீடா போன்ற பல்வேறு வித ஆட்சிப்பிரிவுகள் பிரிக்கப்பட்டன. இவற்றை ஆயுக்தகா, மகதரா போன்ற அதிகாரிகள் ஆட்சி செய்தனர். மகதராவின் கீழ் 8 உறுப்பினர்களைக் கொண்ட குழு செயல்பட்டது.
-
Question 122 of 727
122. Question
122) யார் காலத்தில் ‘பஞ்ச மண்டலி’ என்ற குழு பற்றிய குறிப்புகள் சாஞ்சிக் கல்வெட்டில் காணப்படுகின்றன?
Correct
விளக்கம்: இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் ‘பஞ்ச மண்டலி’ என்ற குழுமத்தைப் பற்றிய குறிப்புகள் சாஞ்சிக் கல்வெட்டில் காணப்படுகின்றன. இதேபோல் ‘லோகபாலா’ என்ற அலுவலரைப் பற்றி ‘ஈரன்’ என்ற கல்வெட்டுச் செய்தி குறிப்பிடுகிறது.
Incorrect
விளக்கம்: இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் ‘பஞ்ச மண்டலி’ என்ற குழுமத்தைப் பற்றிய குறிப்புகள் சாஞ்சிக் கல்வெட்டில் காணப்படுகின்றன. இதேபோல் ‘லோகபாலா’ என்ற அலுவலரைப் பற்றி ‘ஈரன்’ என்ற கல்வெட்டுச் செய்தி குறிப்பிடுகிறது.
-
Question 123 of 727
123. Question
123) குப்தர்கள் காலத்தில், விஷயபதிகளுக்கு நிர்வாக முறையில் ஆலோசனை கூறிய குழு எது?
Correct
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் மாவட்ட அளவிலிருந்து, ஆலோசனைக் குழு விஷயபதிகளுக்கு நிர்வாக முறையில் ஆலோசனை கூறியது. இக்குழுவிற்கு ‘அத்யஷா’ என பெயர். கிராமப் பஞ்சாயத்துகளும் சிறப்புப் பெற்று திகழ்ந்தன.
Incorrect
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் மாவட்ட அளவிலிருந்து, ஆலோசனைக் குழு விஷயபதிகளுக்கு நிர்வாக முறையில் ஆலோசனை கூறியது. இக்குழுவிற்கு ‘அத்யஷா’ என பெயர். கிராமப் பஞ்சாயத்துகளும் சிறப்புப் பெற்று திகழ்ந்தன.
-
Question 124 of 727
124. Question
124) கூற்றுகளை ஆராய்க (குப்தர்கள் காலம்)
- வங்காளம், பீகார், உத்தரப்பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள், மன்னரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டன.
- குப்தர்கள் ஆட்சி முறை, வாகாடகர்கள், காலச்சூரிகள், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள் போன்றோர்க்கு முன்னோடியாகத் திகழ்ந்தது எனலாம். குப்தப்பேரரசின் பல்வேறு நிர்வாக முறைகளை இவர்கள் பின்பற்றினர்
Correct
விளக்கம்: 1. வங்காளம், பீகார், உத்தரப்பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள், மன்னரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டன.
- குப்தர்கள் ஆட்சி முறை, வாகாடகர்கள், காலச்சூரிகள், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள் போன்றோர்க்கு முன்னோடியாகத் திகழ்ந்தது எனலாம். குப்தப்பேரரசின் பல்வேறு நிர்வாக முறைகளை இவர்கள் பின்பற்றினர்.
Incorrect
விளக்கம்: 1. வங்காளம், பீகார், உத்தரப்பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள், மன்னரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டன.
- குப்தர்கள் ஆட்சி முறை, வாகாடகர்கள், காலச்சூரிகள், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள் போன்றோர்க்கு முன்னோடியாகத் திகழ்ந்தது எனலாம். குப்தப்பேரரசின் பல்வேறு நிர்வாக முறைகளை இவர்கள் பின்பற்றினர்.
-
Question 125 of 727
125. Question
125) குப்தர்கள் காலத்தில் காலாட்படையின் தலைவர் யார்?
Correct
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை, யானைப்படை ஆகிய படைகள் இருந்தன. மன்னரால் சிறப்பாக வழி நடத்தப்பட்ட இப்படை நிர்வாகம் குப்தர்களின் வெற்றிக்குக் காரணமாகத் திகழ்ந்தது. காலாட்படையின் தலைவர் ‘பாலாதிகிருதியா’ என்றழைக்கப்பட்டார்.
Incorrect
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை, யானைப்படை ஆகிய படைகள் இருந்தன. மன்னரால் சிறப்பாக வழி நடத்தப்பட்ட இப்படை நிர்வாகம் குப்தர்களின் வெற்றிக்குக் காரணமாகத் திகழ்ந்தது. காலாட்படையின் தலைவர் ‘பாலாதிகிருதியா’ என்றழைக்கப்பட்டார்.
-
Question 126 of 727
126. Question
126) குப்தர்கள் காலத்தில் குதிரைப்படையின் தலைவர் யார்?
Correct
விளக்கம்: காலாட்படை தலைவர் – பாலாதிகிருதியா
குதிரைப்படை தலைவர் – சேனாதிபதி
அரண்மனைக் காவலர்கள் – மகாபிரதிஹாரா
Incorrect
விளக்கம்: காலாட்படை தலைவர் – பாலாதிகிருதியா
குதிரைப்படை தலைவர் – சேனாதிபதி
அரண்மனைக் காவலர்கள் – மகாபிரதிஹாரா
-
Question 127 of 727
127. Question
127) குப்தர் காலத்தில் இராணுவக் கிடங்குகளின் தலைமை அலுவலகம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
Correct
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் இராணுவக் கிடங்குகளின் தலைமை அலுவலகம் ரணபந்தகர் எனப்பட்டது. மேலும் மகாபிரதிஹாரா என்ற அரண்மனைக் காவலர்களும், சத்யதபகிதா என்ற அரச சமையலறைக் கண்காணிப்பாளரும் முக்கிய இடம் பெற்றனர்.
Incorrect
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் இராணுவக் கிடங்குகளின் தலைமை அலுவலகம் ரணபந்தகர் எனப்பட்டது. மேலும் மகாபிரதிஹாரா என்ற அரண்மனைக் காவலர்களும், சத்யதபகிதா என்ற அரச சமையலறைக் கண்காணிப்பாளரும் முக்கிய இடம் பெற்றனர்.
-
Question 128 of 727
128. Question
128) குப்தர்கள் காலத்தில் ஒற்றர்களைக் கொண்ட உளவு அமைப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?
Correct
விளக்கம்: குப்தர்கள் காலத்தில், அமாத்யா, சச்சிவா போன்ற அலுவலர்கள் நிர்வாக அதிகாரிகளாகப் பணியாற்றினர். ஒற்றர்களைக் கொண்ட உளவு அமைப்பு ‘துடாகா’ என்றழைக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: குப்தர்கள் காலத்தில், அமாத்யா, சச்சிவா போன்ற அலுவலர்கள் நிர்வாக அதிகாரிகளாகப் பணியாற்றினர். ஒற்றர்களைக் கொண்ட உளவு அமைப்பு ‘துடாகா’ என்றழைக்கப்பட்டது.
-
Question 129 of 727
129. Question
129) குப்தர் கால சமூகநிலையில் தவறானக் கூற்றைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: பெண்கள் உயர்ந்த நிலையில் வைத்து மதிக்கப்பட்டனர். இவர்கள் கல்வியறிவு பெற்று சமூகத்தில் சிறந்து விளங்கினர்.
Incorrect
விளக்கம்: பெண்கள் உயர்ந்த நிலையில் வைத்து மதிக்கப்பட்டனர். இவர்கள் கல்வியறிவு பெற்று சமூகத்தில் சிறந்து விளங்கினர்.
-
Question 130 of 727
130. Question
130) குப்தர்கள் காலத்தில் ‘ஆச்சார்யா’ எனப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் ‘ஆச்சார்யா’ எனப்பட்ட ஆசிரியர்களுக்குச் சமூகத்தில் உயர்ந்த மதிப்பிருந்தது. பெண்கள் காதணிகள், கழுத்தணிகள், வளையல்கள் போன்றவற்றை அணிந்தனர். தங்கம், வெள்ளி போன்றவற்றிலான ஆபரணங்களுக்கும் மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. போர்க்கைதிகள், கடனாளிகள், சூதாட்டத்தில் தோற்றவர்கள் அடிமைப்படுத்தப்பட்டனர்.
Incorrect
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் ‘ஆச்சார்யா’ எனப்பட்ட ஆசிரியர்களுக்குச் சமூகத்தில் உயர்ந்த மதிப்பிருந்தது. பெண்கள் காதணிகள், கழுத்தணிகள், வளையல்கள் போன்றவற்றை அணிந்தனர். தங்கம், வெள்ளி போன்றவற்றிலான ஆபரணங்களுக்கும் மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. போர்க்கைதிகள், கடனாளிகள், சூதாட்டத்தில் தோற்றவர்கள் அடிமைப்படுத்தப்பட்டனர்.
-
Question 131 of 727
131. Question
131) குப்தர்கள் காலத்தில், நிலம் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டது?
Correct
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் வேளாண்மையே முக்கிய தொழிலாக விளங்கியது. நெல், கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் பயிரிடப்பட்டன. விளைச்சல் மற்றும் நிலத்தின் தன்மை அடிப்படையில் நிலம் 5 வகையாகப் பிரிக்கப்பட்டது. நீர்ப்பாசனத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் வேளாண்மையே முக்கிய தொழிலாக விளங்கியது. நெல், கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் பயிரிடப்பட்டன. விளைச்சல் மற்றும் நிலத்தின் தன்மை அடிப்படையில் நிலம் 5 வகையாகப் பிரிக்கப்பட்டது. நீர்ப்பாசனத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
-
Question 132 of 727
132. Question
132) குப்தர்கள் காலத்தில் ‘ஜலநிர்கமா’ என்பது என்ன?
Correct
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் ‘ஜலநிர்கமா’ என்ற வடிகால்கள் மூலம் நீரானது, பாசனப்பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது. “சுதர்சன ஏரி” குப்தர்கள் கால நீர்ப்பாசனத்தில் முக்கிய இடம் பிடித்தது.
Incorrect
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் ‘ஜலநிர்கமா’ என்ற வடிகால்கள் மூலம் நீரானது, பாசனப்பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது. “சுதர்சன ஏரி” குப்தர்கள் கால நீர்ப்பாசனத்தில் முக்கிய இடம் பிடித்தது.
-
Question 133 of 727
133. Question
133) குப்தர் காலத்தில் எவ்வளவு வரி வசூலிக்கப்பட்டது?
Correct
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு மக்களிடமிருந்து வரியாக வசூலிக்கப்பட்டது. இது ‘பாகா’ எனப்பட்டது.
Incorrect
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு மக்களிடமிருந்து வரியாக வசூலிக்கப்பட்டது. இது ‘பாகா’ எனப்பட்டது.
-
Question 134 of 727
134. Question
134) குப்தர் காலத்தில் கிராமங்களில் வாழ்வோர் மீது விதிக்கப்பட்ட வரி எது?
Correct
விளக்கம்: குப்தர் கால வரிகள்:
பாகா – விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு வரி
கரா – கிராமங்களில் வாழ்வோர் மீதான வரி
ஹிரண்யா – சங்க நாணயங்கள் வைத்திருப்போர் செலுத்தும் வரி
Incorrect
விளக்கம்: குப்தர் கால வரிகள்:
பாகா – விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு வரி
கரா – கிராமங்களில் வாழ்வோர் மீதான வரி
ஹிரண்யா – சங்க நாணயங்கள் வைத்திருப்போர் செலுத்தும் வரி
-
Question 135 of 727
135. Question
135) குப்தர்கள் காலத்தில், இரும்புப் படிவுகள் எங்கிருந்து கண்டறியப்பட்டன?
Correct
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் சிறந்து விளங்கிய உலோகத் தொழில், சுரங்கத் தொழில் பற்றிய செய்திகளை வராகமிகிரர், காளிதாசர் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். இக்காலத்தில் பீகாரிலிருந்து இரும்புப் படிவுகளும் ராஜஸ்தானிலிருந்து செம்புப் படிவுகளும் கண்டறியப்பட்டன.
Incorrect
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் சிறந்து விளங்கிய உலோகத் தொழில், சுரங்கத் தொழில் பற்றிய செய்திகளை வராகமிகிரர், காளிதாசர் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். இக்காலத்தில் பீகாரிலிருந்து இரும்புப் படிவுகளும் ராஜஸ்தானிலிருந்து செம்புப் படிவுகளும் கண்டறியப்பட்டன.
-
Question 136 of 727
136. Question
136) குப்தர் காலத்தில் வணிகர்களுக்குள் எத்தனை பிரிவினர் இருந்தனர்?
Correct
விளக்கம்: வணிகர்களுக்குள் வணிக், சிரேஷ்டி, சார்த்தவாஹா என்ற மூன்று பிரிவினர் இருந்தனர். குப்தர்களின் காலம் வரலாற்றின் பொற்காலம் எனப்படுகிறது.
Incorrect
விளக்கம்: வணிகர்களுக்குள் வணிக், சிரேஷ்டி, சார்த்தவாஹா என்ற மூன்று பிரிவினர் இருந்தனர். குப்தர்களின் காலம் வரலாற்றின் பொற்காலம் எனப்படுகிறது.
-
Question 137 of 727
137. Question
137) முதன் முதலில் சூரியனைப் பூமி வலம் வருகிறது என்றுக் கண்டறிந்த இந்தியர் யார்?
Correct
விளக்கம்: ஆரியபட்டர், சூரியனைப் பூமி வலம் வருகிறது என்றும், கோள்களின் சுழற்சியைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
Incorrect
விளக்கம்: ஆரியபட்டர், சூரியனைப் பூமி வலம் வருகிறது என்றும், கோள்களின் சுழற்சியைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
-
Question 138 of 727
138. Question
138) ‘அலகாபாத்’ என அழைக்கப்படும் ஊர் எது?
Correct
விளக்கம்: உஜ்ஜனி, காசி, வைசாலி. கயா, பிரயாகை (அலகாபாத்), மதுரா ஆகிய இடங்கள் குப்தர்கள் கால முக்கிய வணிக மையங்களாகத் திகழ்ந்தன. கங்கை, கிருஷ்ணா, காவிரி, பிரம்மபுத்திரா ஆகிய நதிகள் உள்நாட்டு நீர்வழி வாணிகத்திற்குப் பயன்பட்டன
Incorrect
விளக்கம்: உஜ்ஜனி, காசி, வைசாலி. கயா, பிரயாகை (அலகாபாத்), மதுரா ஆகிய இடங்கள் குப்தர்கள் கால முக்கிய வணிக மையங்களாகத் திகழ்ந்தன. கங்கை, கிருஷ்ணா, காவிரி, பிரம்மபுத்திரா ஆகிய நதிகள் உள்நாட்டு நீர்வழி வாணிகத்திற்குப் பயன்பட்டன
-
Question 139 of 727
139. Question
139) வாத்ய வித்யாதரன், ஆதோத்ய தம்புரு ஆகிய விருதுப் பெயர்களை பெற்றவர் யார்?
Correct
விளக்கம்: வாத்ய வித்யாதரன், ஆதோத்ய தம்புரு ஆகிய விருதுப் பெயர்களை இராஜசிம்மன் பெற்றிருந்தார். ‘ஆதோத்ய’ என்ற வீணையை வாசிப்பதில் வல்லவன்.
Incorrect
விளக்கம்: வாத்ய வித்யாதரன், ஆதோத்ய தம்புரு ஆகிய விருதுப் பெயர்களை இராஜசிம்மன் பெற்றிருந்தார். ‘ஆதோத்ய’ என்ற வீணையை வாசிப்பதில் வல்லவன்.
-
Question 140 of 727
140. Question
140) விருபாஷர் கோயிலைக் கட்ட எந்த ஊரிலிருந்து சிற்பிகள் பட்டாடக்கல் சென்றனர்?
Correct
விளக்கம்: சாளுக்கியர் காலத்தில் பட்டாடக்கல் என்ற இடத்தில் திராவிடக் கலைப்பாணியில் அமைந்த விருபாஷர் கோயிலைக் கட்ட காஞ்சிபுரத்திலிருந்து சிற்பிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
Incorrect
விளக்கம்: சாளுக்கியர் காலத்தில் பட்டாடக்கல் என்ற இடத்தில் திராவிடக் கலைப்பாணியில் அமைந்த விருபாஷர் கோயிலைக் கட்ட காஞ்சிபுரத்திலிருந்து சிற்பிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
-
Question 141 of 727
141. Question
141) எந்தப் பகுதியை ‘பாஹியான்’ என்ற சீனப்பயணி ‘பிராணமர்களின் பூமி’ என்று குறிப்பிட்டார்?
Correct
விளக்கம்: கங்கைச் சமவெளிப் பகுதிகளைப் ‘பாஹியான்’ என்ற சீனப்பயணி, ‘பிராமணர்களின் பூமி’ என்று குறிப்பிட்டுள்ளார். குப்த மன்னர்கள் பெரும்பான்மை இந்துவாக இருந்தாலும் சமய சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்தனர்.
Incorrect
விளக்கம்: கங்கைச் சமவெளிப் பகுதிகளைப் ‘பாஹியான்’ என்ற சீனப்பயணி, ‘பிராமணர்களின் பூமி’ என்று குறிப்பிட்டுள்ளார். குப்த மன்னர்கள் பெரும்பான்மை இந்துவாக இருந்தாலும் சமய சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்தனர்.
-
Question 142 of 727
142. Question
142) குப்தர்கள் காலத்தில் “பாகவதம்” என்ற பெயரில் எந்தக் கடவுளின் வழிபாடு வட இந்தியா முழுவதும் பரவியது?
Correct
விளக்கம்: இந்து சமயத்தில் புதிய ஆன்மீக நம்பிக்கைகள் குப்தர்கள் காலத்தில் தோன்றின. மகாவிஷ்ணுவின் வாகனமாகக் கருடனையும் வணங்கினர். “பாகவதம்” என்ற பெயரில் மஹாவிஷ்ணு வழிபாடும் லட்சுமி வழிபாடும் புதிய சமய வழிபாட்டு முறைகளும் வட இந்தியா முழுவதும் பரவியது.
Incorrect
விளக்கம்: இந்து சமயத்தில் புதிய ஆன்மீக நம்பிக்கைகள் குப்தர்கள் காலத்தில் தோன்றின. மகாவிஷ்ணுவின் வாகனமாகக் கருடனையும் வணங்கினர். “பாகவதம்” என்ற பெயரில் மஹாவிஷ்ணு வழிபாடும் லட்சுமி வழிபாடும் புதிய சமய வழிபாட்டு முறைகளும் வட இந்தியா முழுவதும் பரவியது.
-
Question 143 of 727
143. Question
143) குப்தர்கள் கால மக்களின் வழிபாடு, தெய்வம் பற்றிய சரியானக் கூற்றை தெரிவு செய்க
- மஹாவிஷ்ணுவின் தசாவதாரக் கருத்துக்கள் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தன.
- இராமாயணத்தின் நாயகனாக ‘இராமனை’ மக்கள் கடவுளாக வழிபட்டனர்.
Correct
விளக்கம்: 1. மஹாவிஷ்ணுவின் தசாவதாரக் கருத்துக்கள் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தன.
- இராமாயணத்தின் நாயகனாக ‘இராமனை’ மக்கள் கடவுளாக வழிபட்டனர்.
Incorrect
விளக்கம்: 1. மஹாவிஷ்ணுவின் தசாவதாரக் கருத்துக்கள் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தன.
- இராமாயணத்தின் நாயகனாக ‘இராமனை’ மக்கள் கடவுளாக வழிபட்டனர்.
-
Question 144 of 727
144. Question
144) குப்தர் காலத்தில், வாகாடக, கடம்பவம்ச மன்னர்கள் எந்தக் கடவுளை பெரிதும் வழிபட்டனர்?
Correct
விளக்கம்: குப்தர்கள் காலத்தில், சிவபெருமான் வழிபாடும் மக்களால் பின்பற்றப்பட்டது. வாகாடக, கடம்பவம்ச மன்னர்கள் சிவ வழிபாட்டைப் பெரிதும் பின்பற்றினர். ‘பாசுபதம்’ என்ற சிவ வழிபாட்டுப் பிரிவு வட இந்தியாவில் பரவியது. பிரம்மன், சூரியன், கார்த்திகேயன், கணேசன், துர்க்கை, சரஸ்வதி போன்ற கடவுளரும் மக்களால் வழிபடப்பட்டனர்.
Incorrect
விளக்கம்: குப்தர்கள் காலத்தில், சிவபெருமான் வழிபாடும் மக்களால் பின்பற்றப்பட்டது. வாகாடக, கடம்பவம்ச மன்னர்கள் சிவ வழிபாட்டைப் பெரிதும் பின்பற்றினர். ‘பாசுபதம்’ என்ற சிவ வழிபாட்டுப் பிரிவு வட இந்தியாவில் பரவியது. பிரம்மன், சூரியன், கார்த்திகேயன், கணேசன், துர்க்கை, சரஸ்வதி போன்ற கடவுளரும் மக்களால் வழிபடப்பட்டனர்.
-
Question 145 of 727
145. Question
145) கூற்றுகளை ஆராய்க
- பாசுபதம் – மகாவிஷ்ணு வழிபாடு
- பாகவதம் – சிவபெருமான் வழிபாடு
Correct
விளக்கம்: 1. பாசுபதம் – சிவபெருமான் வழிபாடு
- பாகவதம் – மகாவிஷ்ணு வழிபாடு
Incorrect
விளக்கம்: 1. பாசுபதம் – சிவபெருமான் வழிபாடு
- பாகவதம் – மகாவிஷ்ணு வழிபாடு
-
Question 146 of 727
146. Question
146) கூற்றுகளை ஆராய்க.
- குப்தர்கள் காலத்தில், பசு, பாம்பு (நாகவழிபாடு) போன்ற விலங்குகளையும் மக்கள் வழிபட்டனர்.
- குப்தர்கள் கங்கை, யமுனை போன்ற நதிகளையும் புனிதமாகக் கருதி வழிபட்டனர்.
Correct
விளக்கம்: 1. குப்தர்கள் காலத்தில், பசு, பாம்பு (நாகவழிபாடு) போன்ற விலங்குகளையும் மக்கள் வழிபட்டனர்.
- குப்தர்கள் கங்கை, யமுனை போன்ற நதிகளையும் புனிதமாகக் கருதி வழிபட்டனர்.
Incorrect
விளக்கம்: 1. குப்தர்கள் காலத்தில், பசு, பாம்பு (நாகவழிபாடு) போன்ற விலங்குகளையும் மக்கள் வழிபட்டனர்.
- குப்தர்கள் கங்கை, யமுனை போன்ற நதிகளையும் புனிதமாகக் கருதி வழிபட்டனர்.
-
Question 147 of 727
147. Question
147) குப்தர்கள் காலத்தில் எந்த இடம் புனிததலமாக விளங்கியது?
Correct
விளக்கம்: காசி, பிராயகை போன்ற இடங்கள் புண்ணியத் தலங்களாகக் கருதப்பட்டன. புனிதத் தலங்களுக்கு யாத்திரை செல்லும் வழக்கம், மக்களிடையே பரவலாக இருந்தது.
Incorrect
விளக்கம்: காசி, பிராயகை போன்ற இடங்கள் புண்ணியத் தலங்களாகக் கருதப்பட்டன. புனிதத் தலங்களுக்கு யாத்திரை செல்லும் வழக்கம், மக்களிடையே பரவலாக இருந்தது.
-
Question 148 of 727
148. Question
148) பாண்டியர் கால ஆட்சியில் வரித்தண்டல் செய்த அதிகாரி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
Correct
விளக்கம்: பாண்டியர் ஆட்சியில் வரி நிர்ணயம் செய்வோர் நாடு வகை செய்வோர் என்றும், வரித்தண்டல் செய்த அதிகாரி ‘முதலி’ என்றும் அழைக்கப்பட்டார்.
Incorrect
விளக்கம்: பாண்டியர் ஆட்சியில் வரி நிர்ணயம் செய்வோர் நாடு வகை செய்வோர் என்றும், வரித்தண்டல் செய்த அதிகாரி ‘முதலி’ என்றும் அழைக்கப்பட்டார்.
-
Question 149 of 727
149. Question
149) கூற்றுகளை ஆராய்க.
- சாளுக்கிய மனனர்கள் போர்க்கலை மட்டுமின்றி மனுசாஸ்திரம், தர்மசாஸ்திரம், வேதங்கள் போன்றவற்றையும் அறிந்திருந்தனர்.
- சாளுக்கியர்களின் ஆட்சி சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் மகாராஜா, சத்யாசிராயன், ஸ்ரீ பிருத்தி வல்லவன், பரமேஸ்வரன் போன்ற பட்டங்களை மன்னர்கள் சூட்டிக் கொண்டனர்.
Correct
விளக்கம்: 1. சாளுக்கிய மனனர்கள் போர்க்கலை மட்டுமின்றி மனுசாஸ்திரம், தர்மசாஸ்திரம், வேதங்கள் போன்றவற்றையும் அறிந்திருந்தனர்.
- சாளுக்கியர்களின் ஆட்சி சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் மகாராஜா, சத்யாசிராயன், ஸ்ரீ பிருத்தி வல்லவன், பரமேஸ்வரன் போன்ற பட்டங்களை மன்னர்கள் சூட்டிக் கொண்டனர்.
Incorrect
விளக்கம்: 1. சாளுக்கிய மனனர்கள் போர்க்கலை மட்டுமின்றி மனுசாஸ்திரம், தர்மசாஸ்திரம், வேதங்கள் போன்றவற்றையும் அறிந்திருந்தனர்.
- சாளுக்கியர்களின் ஆட்சி சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் மகாராஜா, சத்யாசிராயன், ஸ்ரீ பிருத்தி வல்லவன், பரமேஸ்வரன் போன்ற பட்டங்களை மன்னர்கள் சூட்டிக் கொண்டனர்.
-
Question 150 of 727
150. Question
150) எந்த நூற்றண்டில் இந்தியப் பண்பாடு சிறப்புற்று இருந்ததாக ‘இட்சிங்’ குறிப்பிட்டுள்ளார்?
Correct
விளக்கம்: கி.பி(பொ.ஆ) 7-ஆம் நூற்றாண்டில் ‘இந்தியப் பண்பாடு சிறப்புற்று இருந்ததாகச் சீனப்பயணி ‘இட்சிங்’, தமது குறிப்பில் குறிப்பிடுகிறார்.
Incorrect
விளக்கம்: கி.பி(பொ.ஆ) 7-ஆம் நூற்றாண்டில் ‘இந்தியப் பண்பாடு சிறப்புற்று இருந்ததாகச் சீனப்பயணி ‘இட்சிங்’, தமது குறிப்பில் குறிப்பிடுகிறார்.
-
Question 151 of 727
151. Question
151) ‘வசுபந்து’ என்ற பௌத்த சமய அறிஞரை ஆதரித்த மன்னன் யார்?
Correct
விளக்கம்: குப்தர்கள் காலத்தில், இந்து சமயம் செல்வாக்கு பெற்றிருந்தாலும் பௌத்தமும், சமணமும் மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன. வங்காளம், பீகார், உத்திரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் பௌத்த சமயம் செல்வாக்குடன் திகழ்ந்தது. ‘வசுபந்து’ என்ற பௌத்த சமய அறிஞரை முதலாம் சமுத்திரகுப்தர் ஆதரித்தார்.
Incorrect
விளக்கம்: குப்தர்கள் காலத்தில், இந்து சமயம் செல்வாக்கு பெற்றிருந்தாலும் பௌத்தமும், சமணமும் மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன. வங்காளம், பீகார், உத்திரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் பௌத்த சமயம் செல்வாக்குடன் திகழ்ந்தது. ‘வசுபந்து’ என்ற பௌத்த சமய அறிஞரை முதலாம் சமுத்திரகுப்தர் ஆதரித்தார்.
-
Question 152 of 727
152. Question
152) குப்தர்காலத்தில் புகழ்பெற்றிருந்த இலங்கை நாட்டுப் பௌத்த சமய அறிஞர் யார்?
Correct
விளக்கம்: புத்தகோசர் என்ற இலங்கை நாட்டு பௌத்த சமய அறிஞர், குப்தர்காலத்தில் புகழ்பெற்றிருந்தார். காஷ்மீர், காந்தாரம் போன்ற பகுதிகளில் இந்து சமயமும், பௌத்த சமயமும் செல்வாக்கு பெற்றிருந்தன. அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்களும் வட இந்தியாவில் ஸ்தூபிகளும் பௌத்த சமயத்தை மக்கள் பின்பற்றியதற்கான ஆதாரமாகத் திகழ்கின்றன.
Incorrect
விளக்கம்: புத்தகோசர் என்ற இலங்கை நாட்டு பௌத்த சமய அறிஞர், குப்தர்காலத்தில் புகழ்பெற்றிருந்தார். காஷ்மீர், காந்தாரம் போன்ற பகுதிகளில் இந்து சமயமும், பௌத்த சமயமும் செல்வாக்கு பெற்றிருந்தன. அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்களும் வட இந்தியாவில் ஸ்தூபிகளும் பௌத்த சமயத்தை மக்கள் பின்பற்றியதற்கான ஆதாரமாகத் திகழ்கின்றன.
-
Question 153 of 727
153. Question
153) மதுரா, வல்லபி, உதயகிரி போன்ற இடங்களில் செல்வாக்கு பெற்றிருந்த சமயம் எது?
Correct
விளக்கம்: சமண சமயம் மதுரா, வல்லபி, உதயகிரி போன்ற இடங்களில் செல்வாக்கு பெற்றிருந்தது. குப்தர் காலத்தில் பல கவிஞர்கள் பல்வேறு வகையான இலக்கியங்களைப் படைத்து வடமொழியில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர். சாகுந்தலம், அமரகோசம், பிருகத் சம்கிதை போன்றவை.
Incorrect
விளக்கம்: சமண சமயம் மதுரா, வல்லபி, உதயகிரி போன்ற இடங்களில் செல்வாக்கு பெற்றிருந்தது. குப்தர் காலத்தில் பல கவிஞர்கள் பல்வேறு வகையான இலக்கியங்களைப் படைத்து வடமொழியில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர். சாகுந்தலம், அமரகோசம், பிருகத் சம்கிதை போன்றவை.
-
Question 154 of 727
154. Question
154) காளிதாசர் எழுதிய நூல்களில் பொருந்தாததைத் தேர்வு செய்க
Correct
விளக்கம்: காளிதாசரின் நூல்கள்:
சாகுந்தலம், விக்கிரமோர்வசியம், மாளவிகாக்னிமித்திரம், ரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம், ரிதுசம்ஹாரம்
மேற்காணும் அனைத்தும் வடமொழி இலக்கியங்கள்.
Incorrect
விளக்கம்: காளிதாசரின் நூல்கள்:
சாகுந்தலம், விக்கிரமோர்வசியம், மாளவிகாக்னிமித்திரம், ரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம், ரிதுசம்ஹாரம்
மேற்காணும் அனைத்தும் வடமொழி இலக்கியங்கள்.
-
Question 155 of 727
155. Question
155) ‘முத்ரா ராஷஸம்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
Correct
விளக்கம்: ‘முத்ரா ராஷஸம்’ என்ற நூலின் ஆசிரியர் விசாகதத்தர். இவர் தேவி சந்திரகுப்தம் என்ற
நூலையும் எழுதியுள்ளார். இரண்டுமே வடமொழி இலக்கியங்கள்.
Incorrect
விளக்கம்: ‘முத்ரா ராஷஸம்’ என்ற நூலின் ஆசிரியர் விசாகதத்தர். இவர் தேவி சந்திரகுப்தம் என்ற
நூலையும் எழுதியுள்ளார். இரண்டுமே வடமொழி இலக்கியங்கள்.
-
Question 156 of 727
156. Question
156) பொருத்துக
அ. வாத்ஸ்யாயனர் – 1. அமரகோசம்
ஆ. வராகமிகிரர் – 2. சந்திராச்சாரிய வியாக்கரணம்
இ. சந்திரர் – 3. பிருகத் சம்கிதை
ஈ. அமரர் – 4. காமசூத்திரம்
Correct
விளக்கம்: வாத்ஸ்யாயனர் – காமசூத்திரம்
வராகமிகிரர் – பிருகத் சம்கிதை
சந்திரர் – சந்திராச்சாரிய வியாக்கரணம்
அமரர் – அமரகோசம்
இவை அனைத்தும் வடமொழி இலக்கியங்கள் ஆகும்.
Incorrect
விளக்கம்: வாத்ஸ்யாயனர் – காமசூத்திரம்
வராகமிகிரர் – பிருகத் சம்கிதை
சந்திரர் – சந்திராச்சாரிய வியாக்கரணம்
அமரர் – அமரகோசம்
இவை அனைத்தும் வடமொழி இலக்கியங்கள் ஆகும்.
-
Question 157 of 727
157. Question
157) பொருத்துக.
அ. வாக்பட்டார் – 1. அஷ்டாங்க சங்கிரக
ஆ. ஆரியபட்டர் – 2. வியாகரணம்
இ. சாமண்டகர் – 3. கணித நூல்கள்
ஈ. வீரசேனர் – 4. நீதி சாஸ்திரம்
Correct
விளக்கம்: வாக்பட்டர் – அஷ்டாங்க சங்கிரக
ஆரியபட்டர் – கணித நூல்கள், வானவியல்
சரமண்டகர் – நீதிசாஸ்திரம்
வீரசேனர் – வியாகரணம்
மேற்காண் அனைத்தும் வடமொழி இலக்கியங்கள்.
Incorrect
விளக்கம்: வாக்பட்டர் – அஷ்டாங்க சங்கிரக
ஆரியபட்டர் – கணித நூல்கள், வானவியல்
சரமண்டகர் – நீதிசாஸ்திரம்
வீரசேனர் – வியாகரணம்
மேற்காண் அனைத்தும் வடமொழி இலக்கியங்கள்.
-
Question 158 of 727
158. Question
158) வாகபட்டர் எழுதிய நூல்களில் மருத்துவ நூல் எது?
Correct
விளக்கம்: வாக்பட்டர் எழுதிய ‘அஷ்டாங்க கிருதய சம்ஹிதை’ என்ற நூல் மருத்துவம் பற்றியது. மேலும் இவர் ‘அஷ்டாங்க சங்கிரக’ என்ற நூலையும் எழுதியுள்ளார். இரண்டுமே வடமொழி இலக்கியங்களாகும்.
Incorrect
விளக்கம்: வாக்பட்டர் எழுதிய ‘அஷ்டாங்க கிருதய சம்ஹிதை’ என்ற நூல் மருத்துவம் பற்றியது. மேலும் இவர் ‘அஷ்டாங்க சங்கிரக’ என்ற நூலையும் எழுதியுள்ளார். இரண்டுமே வடமொழி இலக்கியங்களாகும்.
-
Question 159 of 727
159. Question
159) குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த அறிஞர் யார்?
Correct
விளக்கம்: குப்தர்கள்; காலத்தில், அறிவியல் தொழில்நுட்பம் படிப்படியாக வளர்ச்சி பெறத் தொடங்கியது. ஆரியப்பட்டர் குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த அறிஞராவார். இவர் கணிதம், வானவியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கினார்.
Incorrect
விளக்கம்: குப்தர்கள்; காலத்தில், அறிவியல் தொழில்நுட்பம் படிப்படியாக வளர்ச்சி பெறத் தொடங்கியது. ஆரியப்பட்டர் குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த அறிஞராவார். இவர் கணிதம், வானவியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கினார்.
-
Question 160 of 727
160. Question
160) ஆரியபட்டர் பற்றிய கூற்றுகளில் சரியானதைத் தேர்க
Correct
விளக்கம்: ஆரியபட்டர் ‘ஆரியபட்டியம்’ என்ற நூலை எழுதினார்.
1 முதல் 9 வரையிலான எண்ணிற்கு முன்னும் பின்னும் சுழியத்தைப் (பூஜ்ஜியம்) பயன்படுத்தும் முறை இவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
கணிதத்தில் இயற்கணிதம், வர்க்கமூலம் போன்றவற்றைக் கண்டறிந்தார்.
Incorrect
விளக்கம்: ஆரியபட்டர் ‘ஆரியபட்டியம்’ என்ற நூலை எழுதினார்.
1 முதல் 9 வரையிலான எண்ணிற்கு முன்னும் பின்னும் சுழியத்தைப் (பூஜ்ஜியம்) பயன்படுத்தும் முறை இவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
கணிதத்தில் இயற்கணிதம், வர்க்கமூலம் போன்றவற்றைக் கண்டறிந்தார்.
-
Question 161 of 727
161. Question
161) குப்தர் காலத்தில், இலாபம் வேண்டி ஊரெங்கும் வாணிகம் செய்வோர்கள் யார்?
Correct
விளக்கம்: குப்தர்கள் காலத்தில், வணிக், சிரேஷ்டி, சார்த்தவஹா என்ற 3 வணிகப்பிரிவினர் இருந்தனர். அதில்,
சார்த்தவாஹா – இலாபம் வேண்டி ஊரெங்கும் வாணிகம் செய்தனர்.
வணிக் மற்றும் சிரோஷ்டி – உள்ளுர் வணிகளர்களாவர்.
Incorrect
விளக்கம்: குப்தர்கள் காலத்தில், வணிக், சிரேஷ்டி, சார்த்தவஹா என்ற 3 வணிகப்பிரிவினர் இருந்தனர். அதில்,
சார்த்தவாஹா – இலாபம் வேண்டி ஊரெங்கும் வாணிகம் செய்தனர்.
வணிக் மற்றும் சிரோஷ்டி – உள்ளுர் வணிகளர்களாவர்.
-
Question 162 of 727
162. Question
162) இராஷ்டிரகூட கால நூல்களை ஆசிரியருடன் பொருத்துக.
அ. நலிசம்பு – 1. திருவிக்ரமன்
ஆ. கவிரஹஸ்யம் – 2. பொன்னா
இ. சாந்திபுராணம் – 3. ஹாளாயூதா
Correct
விளக்கம்: நலிசம்பு – திருவிக்ரமன்
கவிரஹஸ்யம் – ஹாளாயூதா
சாந்திபுராணம் – பொன்னா.
Incorrect
விளக்கம்: நலிசம்பு – திருவிக்ரமன்
கவிரஹஸ்யம் – ஹாளாயூதா
சாந்திபுராணம் – பொன்னா.
-
Question 163 of 727
163. Question
163) கூற்றுகளை ஆராய்க
- குப்தர் காலத்தில் வாழ்ந்த, அறிவியல் மேதை வராகமிகிரர் ‘பிருகத்சம்ஹிதை’ என்ற நூலை எழுதினார்.
- இவர் விண்வெளி, கோள்கள், தாவரங்கள், நில அமைப்பு போன்றவற்றைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
Correct
விளக்கம்: 1. குப்தர் காலத்தில் வாழ்ந்த, அறிவியல் மேதை வராகமிகிரர் ‘பிருகத்சம்ஹிதை’ என்ற நூலை எழுதினார்.
- இவர் விண்வெளி, கோள்கள், தாவரங்கள், நில அமைப்பு போன்றவற்றைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
Incorrect
விளக்கம்: 1. குப்தர் காலத்தில் வாழ்ந்த, அறிவியல் மேதை வராகமிகிரர் ‘பிருகத்சம்ஹிதை’ என்ற நூலை எழுதினார்.
- இவர் விண்வெளி, கோள்கள், தாவரங்கள், நில அமைப்பு போன்றவற்றைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
-
Question 164 of 727
164. Question
164) கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் பற்றியும் அவற்றிற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் குறிப்பிடும் நூல் எது?
Correct
விளக்கம்: அஸ்தசாஸ்திரத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் பற்றியும் அவற்றிற்கான சிகிச்சை முறைக்ள பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்: அஸ்தசாஸ்திரத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் பற்றியும் அவற்றிற்கான சிகிச்சை முறைக்ள பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன.
-
Question 165 of 727
165. Question
165) குப்தர் காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற மருத்துவர் யார்?
Correct
விளக்கம்: சரகர், குப்தர் காலத்தில் புகழ்பெற்ற மருத்துவராகத் திகழ்ந்தார். “சரகசம்ஹிதா” என்ற மருத்துவ நூலை எழுதினார்.
Incorrect
விளக்கம்: சரகர், குப்தர் காலத்தில் புகழ்பெற்ற மருத்துவராகத் திகழ்ந்தார். “சரகசம்ஹிதா” என்ற மருத்துவ நூலை எழுதினார்.
-
Question 166 of 727
166. Question
166) குப்தர் காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த ஆயர்வேத மருத்துவ மேதை யார்?
Correct
விளக்கம்: தன்வந்திரி என்பவர் குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த ஆயர்வேத மருத்துவ மேதையாவார். இவர் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் பற்றியும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
Incorrect
விளக்கம்: தன்வந்திரி என்பவர் குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த ஆயர்வேத மருத்துவ மேதையாவார். இவர் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் பற்றியும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
-
Question 167 of 727
167. Question
167) குப்தர்கள் கால கட்டடங்கள் மற்றும் கோயில் எத்தனை வகையான சிறப்ப்ம்சங்களுடன் காணபபடுகிறது?
Correct
விளக்கம்: குப்தர்கள்கால கட்டடங்கள் மற்றும் கோயில்கள் பின்வரும் 5 வகையான சிறப்பம்சங்களுடன் காணப்படுகின்றன.
- தட்டையான கூரை கொண்ட சதுரக் கோயில்கள்
- விமானத்துடன் கூடிய (2-ம் மாடி) தட்டையான கூரை கொண்ட சதுரக் கோயில்கள்
- வளைகோட்டுக் கோபுரம் (சிகரம்) கொண்ட சதுரக் கோயில்கள்
- செவ்வக வடிவிலான கோயில்கள்
- வட்ட வடிவக் கோயில்கள்.
Incorrect
விளக்கம்: குப்தர்கள்கால கட்டடங்கள் மற்றும் கோயில்கள் பின்வரும் 5 வகையான சிறப்பம்சங்களுடன் காணப்படுகின்றன.
- தட்டையான கூரை கொண்ட சதுரக் கோயில்கள்
- விமானத்துடன் கூடிய (2-ம் மாடி) தட்டையான கூரை கொண்ட சதுரக் கோயில்கள்
- வளைகோட்டுக் கோபுரம் (சிகரம்) கொண்ட சதுரக் கோயில்கள்
- செவ்வக வடிவிலான கோயில்கள்
- வட்ட வடிவக் கோயில்கள்.
-
Question 168 of 727
168. Question
168) கூற்றுகளை ஆராய்க.
- குப்தர்கள் கோயில்கள் வட இந்தியாவில் நாகர கட்டக்கலைப் பாணியில் கட்டப்பட்டன.
- குப்தர்கால கோயில்கள் தென்னிந்தியாவில் திராவிடக் கட்டடக்கலைப் பாணியில் கட்டப்பட்டன.
Correct
விளக்கம்: 1. குப்தர்கள் கோயில்கள் வட இந்தியாவில் நாகர கட்டக்கலைப் பாணியில் கட்டப்பட்டன.
- குப்தர்கால கோயில்கள் தென்னிந்தியாவில் திராவிடக் கட்டடக்கலைப் பாணியில் கட்டப்பட்டன.
Incorrect
விளக்கம்: 1. குப்தர்கள் கோயில்கள் வட இந்தியாவில் நாகர கட்டக்கலைப் பாணியில் கட்டப்பட்டன.
- குப்தர்கால கோயில்கள் தென்னிந்தியாவில் திராவிடக் கட்டடக்கலைப் பாணியில் கட்டப்பட்டன.
-
Question 169 of 727
169. Question
169) தியோகர் என்ற இடத்தில் குப்தர் காலத்தில் பஞ்சயாதன முறைப்படி எந்தக் கடவுளுக்கு கோயில் கட்டப்பட்டது?
Correct
விளக்கம்: தியோகர் என்ற இடத்தில் பஞ்சயாதன முறைப்படி மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களை மையப்படுத்தித் தசாவதாரக் கோயில் கட்டப்பட்டது. மேலும், அங்கு ‘சாந்தி நாதர்’ என்ற சமணத்துறவிக்கு கோயிலும், ஜபல்பூர் அருகில் திகாவா என்ற இடத்தில் மகாவிஷ்ணுவிற்கு கோயிலும் கட்டப்பட்டன. இவை அனைத்தும் குப்தர்கல கோயில்கள் ஆகும்.
Incorrect
விளக்கம்: தியோகர் என்ற இடத்தில் பஞ்சயாதன முறைப்படி மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களை மையப்படுத்தித் தசாவதாரக் கோயில் கட்டப்பட்டது. மேலும், அங்கு ‘சாந்தி நாதர்’ என்ற சமணத்துறவிக்கு கோயிலும், ஜபல்பூர் அருகில் திகாவா என்ற இடத்தில் மகாவிஷ்ணுவிற்கு கோயிலும் கட்டப்பட்டன. இவை அனைத்தும் குப்தர்கல கோயில்கள் ஆகும்.
-
Question 170 of 727
170. Question
170) குப்தர்களின் கட்டடக்கலைச் சான்றாகத் திகழும் செங்கற்களால் கட்டப்பட்ட கோயில் எங்குள்ளது?
Correct
விளக்கம்: பூமரா, நச்சனக்குதாரோ இடத்தில் நகரப் பாணியில் கோயில்கள் கட்டப்பட்டன. கான்பூர் அருகில் ‘பிதார்கன்’ என்ற இடத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட கோயில் குப்தர்களின் கட்டடக்கலைக்குச் சான்றாகத் திகழ்கிறது.
Incorrect
விளக்கம்: பூமரா, நச்சனக்குதாரோ இடத்தில் நகரப் பாணியில் கோயில்கள் கட்டப்பட்டன. கான்பூர் அருகில் ‘பிதார்கன்’ என்ற இடத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட கோயில் குப்தர்களின் கட்டடக்கலைக்குச் சான்றாகத் திகழ்கிறது.
-
Question 171 of 727
171. Question
171) குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் எத்தனை வகை மண்டபங்கள் இடம்பெற்றிருந்தன?
Correct
விளக்கம்: குப்;தர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் 4 வகை மண்டபங்கள் இடம்பெற்றிருந்தன. குப்தர்களின் பெரும்பாலான கோயில்கள் ஹ{ணர்களின் படையெடுப்பின்போது இடிக்கப்பட்டன. ராஜகிருகம், சாரநாத் போன்ற இடங்களில் அழகிய பௌத்த ஸ்தூபிகள் அமைக்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: குப்;தர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் 4 வகை மண்டபங்கள் இடம்பெற்றிருந்தன. குப்தர்களின் பெரும்பாலான கோயில்கள் ஹ{ணர்களின் படையெடுப்பின்போது இடிக்கப்பட்டன. ராஜகிருகம், சாரநாத் போன்ற இடங்களில் அழகிய பௌத்த ஸ்தூபிகள் அமைக்கப்பட்டன.
-
Question 172 of 727
172. Question
172) குப்தர்கள் காலத்தில் எந்த இடத்தில் அமைக்கப்பட்ட புத்தர் சிலையில் கிரேக்கக் கலையின் சாயல் உள்ளது?
Correct
விளக்கம்:குப்தர் காலத்தில் சிற்பக்கலை சிறப்புற்றிருந்தது. மதுராவில் குப்தர் காலத்தில் அமைக்கப்பட்ட புத்தர் சிலையில் கிரேக்கக் கலையின் சாயல் உள்ளது. சாரநாத்தில் நின்ற வடிவிலுள்ள புத்தர் சிலை சிறப்பாக அமைக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்:குப்தர் காலத்தில் சிற்பக்கலை சிறப்புற்றிருந்தது. மதுராவில் குப்தர் காலத்தில் அமைக்கப்பட்ட புத்தர் சிலையில் கிரேக்கக் கலையின் சாயல் உள்ளது. சாரநாத்தில் நின்ற வடிவிலுள்ள புத்தர் சிலை சிறப்பாக அமைக்கப்பட்டது.
-
Question 173 of 727
173. Question
173) கூற்றுகளை ஆராய்க
- சாரநாத்தில் நின்ற வடிவிலுள்ள புத்தர் சிலை சிறப்பாக அமைக்கப்பட்டது. சாரநாத் கலை பாணி இந்தியாவில் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.
- இது கனிஷ்கர் காலத்தின் காந்தாரக் கலையை நினைவூட்டுகிறது.
Correct
விளக்கம்: 1. சாரநாத்தில் நின்ற வடிவிலுள்ள புத்தர் சிலை சிறப்பாக அமைக்கப்பட்டது. சாரநாத் கலை பாணி இந்தியாவில் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.
- இது கனிஷ்கர் காலத்தின் காந்தாரக் கலையை நினைவூட்டுகிறது.
விஷ்ணு, கார்த்திகேயர், துர்க்கை, நாகர் போன்ற கடவுளர்களுக்கச் சுடுமண்ணால் செய்யப்பட்ட சிற்பங்கள் சிறப்பான வேலைப்பாடுடையனவாகும். உதயகிரி கோயிலிலுள்ள மகாவிஷ்ணுவின் வராக அவதாரச் சிற்பமும், தியோகர் கோயிலிலுள்ள தசாவதாரச் சிற்பங்களும், பரத்பூர் கோயில்களிலுள்ள சிற்பங்களும் குப்தர் காலத்தில் சிறப்புப்பெற்றவை.
Incorrect
விளக்கம்: 1. சாரநாத்தில் நின்ற வடிவிலுள்ள புத்தர் சிலை சிறப்பாக அமைக்கப்பட்டது. சாரநாத் கலை பாணி இந்தியாவில் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.
- இது கனிஷ்கர் காலத்தின் காந்தாரக் கலையை நினைவூட்டுகிறது.
விஷ்ணு, கார்த்திகேயர், துர்க்கை, நாகர் போன்ற கடவுளர்களுக்கச் சுடுமண்ணால் செய்யப்பட்ட சிற்பங்கள் சிறப்பான வேலைப்பாடுடையனவாகும். உதயகிரி கோயிலிலுள்ள மகாவிஷ்ணுவின் வராக அவதாரச் சிற்பமும், தியோகர் கோயிலிலுள்ள தசாவதாரச் சிற்பங்களும், பரத்பூர் கோயில்களிலுள்ள சிற்பங்களும் குப்தர் காலத்தில் சிறப்புப்பெற்றவை.
-
Question 174 of 727
174. Question
174) கூற்றுகளை ஆராய்க (குப்தர் காலத்தில்).
- சைவ,வைணவ (பாகவத) சமய நம்பிக்கைகளும் தத்துவங்களும் கோயில்களில் சிற்பங்களாக வடிவமைக்கபட்டன.
- பிதாரி என்ற இடத்திலுள்ள விஷ்ணுகுப்தரின் ஒற்றைக் கற்றூண் சிறப்பாக வடிவமைக்கபட்டது.
Correct
விளக்கம்: பிதாரி என்ற இடத்திலுள்ள ஸ்கந்தகுப்தரின் ஒற்றைக் கற்றூண் சிறப்பாக வடிவமைக்கபட்டது. சிவபெருமான், விஷ்ணு, ராமன், கிருஷ்ணன் ஆகிய கடவுளரின் சிலைகள் அழகாகவும் நேர்த்தியாகவும் இவர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: பிதாரி என்ற இடத்திலுள்ள ஸ்கந்தகுப்தரின் ஒற்றைக் கற்றூண் சிறப்பாக வடிவமைக்கபட்டது. சிவபெருமான், விஷ்ணு, ராமன், கிருஷ்ணன் ஆகிய கடவுளரின் சிலைகள் அழகாகவும் நேர்த்தியாகவும் இவர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்டன.
-
Question 175 of 727
175. Question
175) அஜந்தாவிலுள்ள எத்தனையாவது குகை ஓவியங்கள் புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகின்றன?
Correct
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் அஜந்தா, பாக் (குவாலியர் அருகில்) ஆகிய இடங்களில் ஓவியங்கள் அழகுற தீட்டப்பட்டன. அஜந்தாவிலுள்ள 16,17-ஆவது குகை ஓவியங்கள் புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகின்றன. போதிசத்துவர்களின் ஓவிங்களும் அழகிய பறவைகளின் ஓவியங்களும் சிறப்புப் பெற்றிருந்தன.
Incorrect
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் அஜந்தா, பாக் (குவாலியர் அருகில்) ஆகிய இடங்களில் ஓவியங்கள் அழகுற தீட்டப்பட்டன. அஜந்தாவிலுள்ள 16,17-ஆவது குகை ஓவியங்கள் புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகின்றன. போதிசத்துவர்களின் ஓவிங்களும் அழகிய பறவைகளின் ஓவியங்களும் சிறப்புப் பெற்றிருந்தன.
-
Question 176 of 727
176. Question
176) தென்னிந்திய வரலாற்றில் முதல் முறையாக குடைவரைக் கோயில்கள் யாரால் உருவாக்கப்பட்டன?
Correct
விளக்கம்: தென்னிந்திய வரலாற்றல் முதல் முதலாகப் பல்லவ மன்னரான முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில், மலைகளைக் குடைந்து கோயில் உருவாக்கப்பட்டன. இவை “குடைவரைக் கோயில்கள்” எனப்பட்டன.
Incorrect
விளக்கம்: தென்னிந்திய வரலாற்றல் முதல் முதலாகப் பல்லவ மன்னரான முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில், மலைகளைக் குடைந்து கோயில் உருவாக்கப்பட்டன. இவை “குடைவரைக் கோயில்கள்” எனப்பட்டன.
-
Question 177 of 727
177. Question
177) சாளுக்கியர் காலத்தில் பட்டாடக்கல் என்ற இடத்தில் கட்டப்பட்ட 10 கோயில்களில் வடஇந்திய கலைப்பாணியில் அமைந்த கோயில் எது?
Correct
விளக்கம்: வட இந்தியக் கலை பாணியில் கட்டப்பட்ட பாபநாதர்கோயில் சிறப்பான கலை நுணுக்கங்களுடன் அமைக்கப்பட்டது. திராவிட கலை பாணியிலமைந்த சங்கமேஸ்வரர் கோயிலும், விருபாஷர் கோயிலும் சிறப்புப் பெற்றவையாகும்.
Incorrect
விளக்கம்: வட இந்தியக் கலை பாணியில் கட்டப்பட்ட பாபநாதர்கோயில் சிறப்பான கலை நுணுக்கங்களுடன் அமைக்கப்பட்டது. திராவிட கலை பாணியிலமைந்த சங்கமேஸ்வரர் கோயிலும், விருபாஷர் கோயிலும் சிறப்புப் பெற்றவையாகும்.
-
Question 178 of 727
178. Question
178) கூற்றுகளை ஆராய்க.
- குப்தர்கள் நடனக்கலைக்கு பேராதரவு தந்தனர். நடனக்கலை கலைஞர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
- திருவிழா நேரங்களில், கோயில்களில் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பெற்றன. அரசவையிலும் நடனங்கள் இடம்பெற்றன.
Correct
விளக்கம்: 1. குப்தர்கள் நடனக்கலைக்கு பேராதரவு தந்தனர். நடனக்கலை கலைஞர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
- திருவிழா நேரங்களில், கோயில்களில் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பெற்றன. அரசவையிலும் நடனங்கள் இடம்பெற்றன.
Incorrect
விளக்கம்: 1. குப்தர்கள் நடனக்கலைக்கு பேராதரவு தந்தனர். நடனக்கலை கலைஞர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
- திருவிழா நேரங்களில், கோயில்களில் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பெற்றன. அரசவையிலும் நடனங்கள் இடம்பெற்றன.
-
Question 179 of 727
179. Question
179) கீழ்க்கண்டவற்றுள் எது காளிதாசரின் நாடகம் அல்ல?
Correct
விளக்கம்: சாகுந்தலம், ரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம் ஆகியவை காளிதாசர் இயற்றிய நாடகங்களாகும். தேவிசந்திகுப்தம், கௌமுகிமகோத்சவம் போன்ற நாடகங்களும் குப்தர் காலத்தில் நடைபெற்றன.
Incorrect
விளக்கம்: சாகுந்தலம், ரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம் ஆகியவை காளிதாசர் இயற்றிய நாடகங்களாகும். தேவிசந்திகுப்தம், கௌமுகிமகோத்சவம் போன்ற நாடகங்களும் குப்தர் காலத்தில் நடைபெற்றன.
-
Question 180 of 727
180. Question
180) கூற்றுகளை ஆராய்க.
- ஹொய்சாளர்கள், காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் நட்சத்திர வடிவாகவோ அல்லது பல கோணங்கள் கொண்டவையாகவோ விளங்குகின்றன.
- உச்சியில் பூந்தொட்டி போன்ற அலங்கார வேலைப்பாடு கொண்டு காணப்படுகிற. பல கட்டடங்களில் ஒன்று, இரண்டு அல்லது 4 கோபுரங்கள் காணப்படுகின்றன.
Correct
விளக்கம்: 1. ஹொய்சாளர்கள், காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் நட்சத்திர வடிவாகவோ அல்லது பல கோணங்கள் கொண்டவையாகவோ விளங்குகின்றன.
- உச்சியில் பூந்தொட்டி போன்ற அலங்கார வேலைப்பாடு கொண்டு காணப்படுகிற. பல கட்டடங்களில் ஒன்று, இரண்டு அல்லது 4 கோபுரங்கள் காணப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: 1. ஹொய்சாளர்கள், காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் நட்சத்திர வடிவாகவோ அல்லது பல கோணங்கள் கொண்டவையாகவோ விளங்குகின்றன.
- உச்சியில் பூந்தொட்டி போன்ற அலங்கார வேலைப்பாடு கொண்டு காணப்படுகிற. பல கட்டடங்களில் ஒன்று, இரண்டு அல்லது 4 கோபுரங்கள் காணப்படுகின்றன.
-
Question 181 of 727
181. Question
181) இந்தியப் பணபாட்டிற்குக் குப்தர்களின் கொடை என்ன?
Correct
விளக்கம்:மத்திய அரசு நிர்வாகத் துறைகள், மாநில அரசு நிர்வாகத் துறைகள், மாவட்ட ஆட்சிமுறை நகர மற்றும் கிராம நிர்வாக சபைகள் போன்றவ இந்திய பண்பாட்டிற்குக் குப்தர்கள் வழங்கிய கொடைகளாகும்.
காளிதாசரின் சாகுந்தலம், விக்கிரமோர்வசியம், இரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம் மற்றும் பல இலக்கிய படைப்புகள் குப்தர்காலக் கொடையாகும்
ஆரியபட்டரின் ‘கணிதநூல்’, வானவில், வாக்பட்டரின் அஷ்டாங்க சங்கிரகம் (மருத்துவம்), வராகமிகிரரின் பஞ்சசித்தாந்தகம் (வானவியல்) சந்திரரின் சந்திராச்சாரிய வியாக்கரணம் (இலக்கணம்) மற்றும் அமரரின் நிகண்டு போன்ற நூல்கள் இந்தியப் பண்பாட்டு மற்றும் அறிவியல் வளர்ச்சிக்குக் குப்தர்கள் அளித்த கொடையாகும்.
Incorrect
விளக்கம்:மத்திய அரசு நிர்வாகத் துறைகள், மாநில அரசு நிர்வாகத் துறைகள், மாவட்ட ஆட்சிமுறை நகர மற்றும் கிராம நிர்வாக சபைகள் போன்றவ இந்திய பண்பாட்டிற்குக் குப்தர்கள் வழங்கிய கொடைகளாகும்.
காளிதாசரின் சாகுந்தலம், விக்கிரமோர்வசியம், இரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம் மற்றும் பல இலக்கிய படைப்புகள் குப்தர்காலக் கொடையாகும்
ஆரியபட்டரின் ‘கணிதநூல்’, வானவில், வாக்பட்டரின் அஷ்டாங்க சங்கிரகம் (மருத்துவம்), வராகமிகிரரின் பஞ்சசித்தாந்தகம் (வானவியல்) சந்திரரின் சந்திராச்சாரிய வியாக்கரணம் (இலக்கணம்) மற்றும் அமரரின் நிகண்டு போன்ற நூல்கள் இந்தியப் பண்பாட்டு மற்றும் அறிவியல் வளர்ச்சிக்குக் குப்தர்கள் அளித்த கொடையாகும்.
-
Question 182 of 727
182. Question
182) இந்தியப் பண்பாட்டிற்குக் குப்தர்களின் கொடை என்ன?
Correct
விளக்கம்: குப்தர் கால நீதித்துறை, இன்றைய நீதித்துறை வளர்ச்சிக்கு முன்னோடியாகத் திகழ்கிறது.
குப்தர் காலத்தின் சமயசார்பற்ற ஆட்சிமுறையானது, தற்போதைய இந்திய பன்முக பண்பாட்டிற்கு அடிகோலியது எனலாம்.
குப்தர்கால குகைக் கோயில்கள் மற்றம் கட்டுமானக் கோயில்கள் கலை வளர்ச்சிக்கும், சமயவளர்ச்சிக்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்வதுடன் இந்தியப் பண்பாட்டு வளர்ச்சிக்கும் துணை புரிந்தன.
Incorrect
விளக்கம்: குப்தர் கால நீதித்துறை, இன்றைய நீதித்துறை வளர்ச்சிக்கு முன்னோடியாகத் திகழ்கிறது.
குப்தர் காலத்தின் சமயசார்பற்ற ஆட்சிமுறையானது, தற்போதைய இந்திய பன்முக பண்பாட்டிற்கு அடிகோலியது எனலாம்.
குப்தர்கால குகைக் கோயில்கள் மற்றம் கட்டுமானக் கோயில்கள் கலை வளர்ச்சிக்கும், சமயவளர்ச்சிக்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்வதுடன் இந்தியப் பண்பாட்டு வளர்ச்சிக்கும் துணை புரிந்தன.
-
Question 183 of 727
183. Question
183) கூற்றுகளை ஆராய்க.
- சாரநாத், மதுரா, அஜந்தா, எல்லோரா, பாக் போன்ற இடங்களிலுள்ள சிற்பங்கள், ஓவியங்கள் போன்ற கலை நுட்பங்கள் யாவும் இந்தியப் பண்பாட்டின் சிறந்த கூறுகளாக விளங்குகின்றன.
- குப்தர் காலம் ‘செவ்வியல் கலைகளின் காலம்’ என்று அழைக்கப்படுகிறது.
Correct
விளக்கம்: 1. சாரநாத், மதுரா, அஜந்தா, எல்லோரா, பாக் போன்ற இடங்களிலுள்ள சிற்பங்கள், ஓவியங்கள் போன்ற கலை நுட்பங்கள் யாவும் இந்தியப் பண்பாட்டின் சிறந்த கூறுகளாக விளங்குகின்றன.
- எனவே, குப்தர் காலம் ‘செவ்வியல் கலைகளின் காலம்’ என்று அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: 1. சாரநாத், மதுரா, அஜந்தா, எல்லோரா, பாக் போன்ற இடங்களிலுள்ள சிற்பங்கள், ஓவியங்கள் போன்ற கலை நுட்பங்கள் யாவும் இந்தியப் பண்பாட்டின் சிறந்த கூறுகளாக விளங்குகின்றன.
- எனவே, குப்தர் காலம் ‘செவ்வியல் கலைகளின் காலம்’ என்று அழைக்கப்படுகிறது.
-
Question 184 of 727
184. Question
184) முதலாம் புலிகேசி, 2-ஆம் புலிகேசி ஆகியோர் யார்?
Correct
விளக்கம்: தென்னிந்தியாவை ஆட்சிபுரிந்த சிறந்த அரச வம்சங்களுள் சாளுக்கிய வம்சமும் ஒன்றாகும். முதலாம் புலிகேசி, 2-ஆம் புலிகேசி ஆகியோர் இவ்வம்சத்தின் சிறந்த மன்னர்களாகத் திகழ்ந்தனர்.
Incorrect
விளக்கம்: தென்னிந்தியாவை ஆட்சிபுரிந்த சிறந்த அரச வம்சங்களுள் சாளுக்கிய வம்சமும் ஒன்றாகும். முதலாம் புலிகேசி, 2-ஆம் புலிகேசி ஆகியோர் இவ்வம்சத்தின் சிறந்த மன்னர்களாகத் திகழ்ந்தனர்.
-
Question 185 of 727
185. Question
185) பொருத்துக.
அ. விக்ரமாங்கசரிகம் – 1. சாளுக்கிய வம்சம்
ஆ. சியூக்கி – 2. பில்ஹனர்
இ. ஐஹோலே கல்வெட்டு – 3. யுவான்சுவாங்
Correct
விளக்கம்: பல்ஹணர் எழுதிய விக்ரமாங்கசரிதம் என்ற நூல், சீனப்பயணி யுவான்சுவாங்கின் கியூக்கி என்றழைக்கப்படும் பயணக் குறிப்புகள், ஐஹோலே கல்வெட்டு ஆகியவை சாளுக்கிய வம்சத்தைப் பற்றி அறிய உதவும் சான்றாகும்.
Incorrect
விளக்கம்: பல்ஹணர் எழுதிய விக்ரமாங்கசரிதம் என்ற நூல், சீனப்பயணி யுவான்சுவாங்கின் கியூக்கி என்றழைக்கப்படும் பயணக் குறிப்புகள், ஐஹோலே கல்வெட்டு ஆகியவை சாளுக்கிய வம்சத்தைப் பற்றி அறிய உதவும் சான்றாகும்.
-
Question 186 of 727
186. Question
186) சாளுக்கியர் பற்றிய தவறானக் கூற்றைத் தெரிவு செய்க.
Correct
விளக்கம்: சாளுக்கிய வம்சத்தில் மன்னர் பதவி பரம்பரைப் பதவியாக அங்கீகரிக்கப்படவில்லை. தந்தைக்குப் பின் மூத்த மகன் ஆட்சிக்கு வரும் நிலையில்லை. அண்ணன் இறந்தபின், தம்பி அரியணையேறும் வழக்கம் இருந்தது என்பது இவ்வம்சத்தின் சிறப்பம்பசமாகும்.
Incorrect
விளக்கம்: சாளுக்கிய வம்சத்தில் மன்னர் பதவி பரம்பரைப் பதவியாக அங்கீகரிக்கப்படவில்லை. தந்தைக்குப் பின் மூத்த மகன் ஆட்சிக்கு வரும் நிலையில்லை. அண்ணன் இறந்தபின், தம்பி அரியணையேறும் வழக்கம் இருந்தது என்பது இவ்வம்சத்தின் சிறப்பம்பசமாகும்.
-
Question 187 of 727
187. Question
187) எந்தப் பேரரசுக் காலத்தில் இந்துசமயம் இந்தியாவிலிருந்து பாலித்தீவிற்குப் பரவியது?
Correct
விளக்கம்: குப்தப் பேரரசில் இந்துசமயம் இந்தியாவிலிருந்து பாலித்தீவிற்குப் பரவியது, இந்தியப் பண்பாடும் விழாக்களும் இன்றளவும் அங்குள்ள மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன.
Incorrect
விளக்கம்: குப்தப் பேரரசில் இந்துசமயம் இந்தியாவிலிருந்து பாலித்தீவிற்குப் பரவியது, இந்தியப் பண்பாடும் விழாக்களும் இன்றளவும் அங்குள்ள மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன.
-
Question 188 of 727
188. Question
188) சாளுக்கிய அரசர்கள் சிறப்பாக ஆட்சி செய்தததை கூறுவது எது?
Correct
விளக்கம்: அரசர்கள் சிறப்பாக ஆட்சி செய்தததை ஹிரகதஹள்ளி என்ற செப்புப்பட்டயம் கூறுகிறது. சாளுக்கிய இளவரசிகள் மாநில ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர்.
Incorrect
விளக்கம்: அரசர்கள் சிறப்பாக ஆட்சி செய்தததை ஹிரகதஹள்ளி என்ற செப்புப்பட்டயம் கூறுகிறது. சாளுக்கிய இளவரசிகள் மாநில ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர்.
-
Question 189 of 727
189. Question
189) சாளுக்கியர்களின் அரசன், ஆளுநர், தலைமை அமைச்சர், அமத்தியா, சமகர்த்தா ஆகியோர் பற்றி கூறுவது எது?
Correct
விளக்கம்: அரசர், ஆளுநர், தலைமை அமைச்சர், அமத்தியா என்ற வருவாய்த்துறை அமைச்சர், சமகர்த்தா என்ற கருவூல அமைச்சர் ஆகியோர் பற்றி ஐஹோலே கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
Incorrect
விளக்கம்: அரசர், ஆளுநர், தலைமை அமைச்சர், அமத்தியா என்ற வருவாய்த்துறை அமைச்சர், சமகர்த்தா என்ற கருவூல அமைச்சர் ஆகியோர் பற்றி ஐஹோலே கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
-
Question 190 of 727
190. Question
190) கூற்றகளை ஆராய்க.
- சாளுக்கிய பேரரசு பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. அவை விஷயம், ராஷ்டிரம், நாடு, கிராமம் ஆகியவையாகும்.
- விஷயபதி, சமந்தா, கிராமபோகி, மபத்ரா ஆகிய அதிகாரிகள் அரசனுக்கும் ஆளுநருக்கும் சாளுக்கிய நிர்வாகத்தில் உதவினர்.
Correct
விளக்கம்: 1. சாளுக்கிய பேரரசு பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. அவை விஷயம், ராஷ்டிரம், நாடு, கிராமம் ஆகியவையாகும்.
- விஷயபதி, சமந்தா, கிராமபோகி, மபத்ரா ஆகிய அதிகாரிகள் அரசனுக்கும் ஆளுநருக்கும் சாளுக்கிய நிர்வாகத்தில் உதவினர்.
Incorrect
விளக்கம்: 1. சாளுக்கிய பேரரசு பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. அவை விஷயம், ராஷ்டிரம், நாடு, கிராமம் ஆகியவையாகும்.
- விஷயபதி, சமந்தா, கிராமபோகி, மபத்ரா ஆகிய அதிகாரிகள் அரசனுக்கும் ஆளுநருக்கும் சாளுக்கிய நிர்வாகத்தில் உதவினர்.
-
Question 191 of 727
191. Question
191) பொருத்துக.
அ. சமந்தா – 1.விஷயபதி
ஆ. கிராமயோகி – 2. கணக்கர்
இ. கர்ணா – 3. கிராம நிர்வாகம்
ஈ. விஷயா – 4. நிலப்பிரபுக்கள்
Correct
விளக்கம்: சாளுக்கிய நிர்வகாத்தில் சமந்தா என்பவர் நிலப்பிரபுக்களாவர். கிராமபோகி கிராம நிர்வாகத்தை கண்காணித்தார். அவருக்குக் கர்ணா என்ற கணக்கர் உதவினார். விஷயா எனப்பட்ட மாவட்டத்தின் தலைவர் விஷயாபதி ஆவார்.
Incorrect
விளக்கம்: சாளுக்கிய நிர்வகாத்தில் சமந்தா என்பவர் நிலப்பிரபுக்களாவர். கிராமபோகி கிராம நிர்வாகத்தை கண்காணித்தார். அவருக்குக் கர்ணா என்ற கணக்கர் உதவினார். விஷயா எனப்பட்ட மாவட்டத்தின் தலைவர் விஷயாபதி ஆவார்.
-
Question 192 of 727
192. Question
192) கூற்றுகளை ஆராய்க.
- சாளுக்கிய நிர்வாகத்தில் ‘மகாஜனம்’ எனப்பட்ட மக்கள்குழு நகரங்களின் சட்டம் ஒழுங்கை பராமரித்து வந்தது.
- சாளுக்கியர்கள் காலத்தில் சமூகமானது வர்ணாசிரம முறையின்படியே இருந்தது. ஆனால், சாதிய வேற்றுமைகள் காணப்படவில்லை. உயர்குடிப் பெண்கள் உரிமை பெற்றுக் காணப்பட்டனர்.
Correct
விளக்கம்: சாளுக்கிய நிர்வாகத்தில் ‘மகாஜனம்’ எனப்பட்ட கிராம மக்கள்குழு, கிராமங்களின் சட்டம் ஒழுங்கை பராமரித்து வந்தது.
Incorrect
விளக்கம்: சாளுக்கிய நிர்வாகத்தில் ‘மகாஜனம்’ எனப்பட்ட கிராம மக்கள்குழு, கிராமங்களின் சட்டம் ஒழுங்கை பராமரித்து வந்தது.
-
Question 193 of 727
193. Question
193) கூற்றுகளை ஆராய்க.
- சாளுக்கியர்கள் காலத்தில் வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. நெசவு, உலோக, தச்சுத் தொழிலாளர்கள் சிறப்பிடம் பெற்றிருந்தனர்
- காவிரி, நர்மதை நதிகளால் வளம்பெற்ற நிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட தானியங்களை வணிகர்கள் வட இந்தியாவிற்குக் கொண்டு சென்று விற்பனை செய்தனர்,
Correct
விளக்கம்: 1. சாளுக்கியர்கள் காலத்தில் வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. நெசவு, உலோக, தச்சுத் தொழிலாளர்கள் சிறப்பிடம் பெற்றிருந்தனர்
- காவிரி, நர்மதை நதிகளால் வளம்பெற்ற நிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட தானியங்களை வணிகர்கள் வட இந்தியாவிற்குக் கொண்டு சென்று விற்பனை செய்தனர்.
Incorrect
விளக்கம்: 1. சாளுக்கியர்கள் காலத்தில் வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. நெசவு, உலோக, தச்சுத் தொழிலாளர்கள் சிறப்பிடம் பெற்றிருந்தனர்
- காவிரி, நர்மதை நதிகளால் வளம்பெற்ற நிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட தானியங்களை வணிகர்கள் வட இந்தியாவிற்குக் கொண்டு சென்று விற்பனை செய்தனர்.
-
Question 194 of 727
194. Question
194) சாளுக்கியர் பற்றிய தவறானக் கூற்றை தெரிவு செய்க.
Correct
விளக்கம்: இரண்டாம் புலிகேசியின் ஆட்சிக்காலத்தில் இந்து, சமண, பௌத்த சமயங்களும் வளர்ச்சி பெற்றன. இவரது அவையிலிருந்து ரவி கீர்த்தி என்ற அறிஞர் சமண சமயத்தைப் பின்பற்றினார்.
Incorrect
விளக்கம்: இரண்டாம் புலிகேசியின் ஆட்சிக்காலத்தில் இந்து, சமண, பௌத்த சமயங்களும் வளர்ச்சி பெற்றன. இவரது அவையிலிருந்து ரவி கீர்த்தி என்ற அறிஞர் சமண சமயத்தைப் பின்பற்றினார்.
-
Question 195 of 727
195. Question
195) கூற்றுகளை ஆராய்க
- சாளுக்கியர், கலைவளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளனர். கோயில்களைக் கட்டுவதற்கு அவர்கள் வேசர கலைப்பாணியைப் பின்பற்றினர்
- ஐஹோலே, பாதாமி, பட்டாடக்கலை; ஆகிய இடங்களில் சாளுக்கியர்களின் கட்டுமானக் கோயில்களைக் காணலாம்.
Correct
விளக்கம்: 1. சாளுக்கியர், கலைவளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளனர். கோயில்களைக் கட்டுவதற்கு அவர்கள் வேசர கலைப்பாணியைப் பின்பற்றினர்
- ஐஹோலே, பாதாமி, பட்டாடக்கலை; ஆகிய இடங்களில் சாளுக்கியர்களின் கட்டுமானக் கோயில்களைக் காணலாம்.
Incorrect
விளக்கம்: 1. சாளுக்கியர், கலைவளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளனர். கோயில்களைக் கட்டுவதற்கு அவர்கள் வேசர கலைப்பாணியைப் பின்பற்றினர்
- ஐஹோலே, பாதாமி, பட்டாடக்கலை; ஆகிய இடங்களில் சாளுக்கியர்களின் கட்டுமானக் கோயில்களைக் காணலாம்.
-
Question 196 of 727
196. Question
196) சாளுக்கியர்களின் குடைவரைக் கோயில்கள் இல்லாத இடம் எது?
Correct
விளக்கம்: அஜந்தா, எல்லோரா, நாசிக் ஆகிய இடங்களில் இவர்களது குடைவரைக் கோயில்கள் உள்ளன. பாதாமி குகைக்கோயிலும் இவர்களது காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: அஜந்தா, எல்லோரா, நாசிக் ஆகிய இடங்களில் இவர்களது குடைவரைக் கோயில்கள் உள்ளன. பாதாமி குகைக்கோயிலும் இவர்களது காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்டது.
-
Question 197 of 727
197. Question
197) ஐஹோலே நகரில் எத்தனை கோயில்கள் சாளுக்கியர்கள் காலத்தில் கட்டப்பட்டன?
Correct
விளக்கம்: ஐஹோலே நகரில் 70 கோயில்கள் சாளுக்கியர்கள் காலத்தில் கட்டப்பட்டன. இதனால், இந்நகரம் ‘கோயில் நகரம்’ என அழைக்கப்பட்டது. ஐஹோலே நகரில் சமதானக் கூரையுடன் நிறைய தூண்களைக் கொண்டு கட்டப்பட்ட லட்கன் கோயிலும் ஒரு பௌத்த சைத்தியத்தை போல (சைத்தியம் – பௌத்தர்களின் தியானக் கூடம்) அமைக்கப்பட்ட துர்க்கையம்மன் கோயிலும், ஹீச்சிமல்லிக்குடி கோயிலும் புகழ்பெற்றவை. ஐஹோலே அருகிலுள்ள ‘மெகுடி’ என்ற இடத்திலுள்ள சமணர் கோயிலும் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: ஐஹோலே நகரில் 70 கோயில்கள் சாளுக்கியர்கள் காலத்தில் கட்டப்பட்டன. இதனால், இந்நகரம் ‘கோயில் நகரம்’ என அழைக்கப்பட்டது. ஐஹோலே நகரில் சமதானக் கூரையுடன் நிறைய தூண்களைக் கொண்டு கட்டப்பட்ட லட்கன் கோயிலும் ஒரு பௌத்த சைத்தியத்தை போல (சைத்தியம் – பௌத்தர்களின் தியானக் கூடம்) அமைக்கப்பட்ட துர்க்கையம்மன் கோயிலும், ஹீச்சிமல்லிக்குடி கோயிலும் புகழ்பெற்றவை. ஐஹோலே அருகிலுள்ள ‘மெகுடி’ என்ற இடத்திலுள்ள சமணர் கோயிலும் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.
-
Question 198 of 727
198. Question
198) பாதாமி-வில் உள்ள முக்தீஸ்வரர் கோயிலும் மேலக்குட்டி சிவபெருமான் கோயிலும் யார் காலத்தவை?
Correct
விளக்கம்: ஐஹோலே நகரைப்போல் ‘பாதாமி’ என்ற இடத்திலும் சாளுக்கியர்கள் பல கோயில்களைக் கட்டினர். அவற்றில் முக்தீஸ்வரர் கோயில் மற்றும் மேலக்குட்டி சிவபெருமான் கோயிலும் இவர்களின் கட்டிடக்கலை நுணுக்கத்தால் புகழ்பெற்றன.
Incorrect
விளக்கம்: ஐஹோலே நகரைப்போல் ‘பாதாமி’ என்ற இடத்திலும் சாளுக்கியர்கள் பல கோயில்களைக் கட்டினர். அவற்றில் முக்தீஸ்வரர் கோயில் மற்றும் மேலக்குட்டி சிவபெருமான் கோயிலும் இவர்களின் கட்டிடக்கலை நுணுக்கத்தால் புகழ்பெற்றன.
-
Question 199 of 727
199. Question
199) சாளுக்கியர்கள் காலத்தில் பட்டாடக்கல் என்ற இடத்தில் கட்டப்பட்ட கோயில்களில் எத்தனை கோயில்கள் திராவிடக்கலைபாணியில் கட்டப்பட்டன?
Correct
விளக்கம்: சாளுக்கியர்கள் காலத்தில் பட்டாடக்கல் என்ற இடத்தில் 10 கோயில் கட்டப்பட்டன. அவற்றுள் 6 கோயில்கள் திராவிட கலைப்பாணியிலும், 4 கோயில்கள் வட இந்தியக் கலை பாணியிலும் கட்டப்பட்டன.
Incorrect
விளக்கம்: சாளுக்கியர்கள் காலத்தில் பட்டாடக்கல் என்ற இடத்தில் 10 கோயில் கட்டப்பட்டன. அவற்றுள் 6 கோயில்கள் திராவிட கலைப்பாணியிலும், 4 கோயில்கள் வட இந்தியக் கலை பாணியிலும் கட்டப்பட்டன.
-
Question 200 of 727
200. Question
200) குப்தப் பேரரசின் எந்த மன்னன் வீணைவாசிப்பது போன்ற உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டது?
Correct
விளக்கம்: குப்தர்கள் காலம் இசையும், நடனமும் செழித்தோங்கிய காலமாகும். குப்தர்கள் இசைக்கலைக்குப் பேராதரவு தந்து, இசைக் கலைஞர்களை ஊக்குவித்தனர். மத்தளம், யாழ், சங்கு போன்ற இசைக்கருவிகளைப் பயன்படுத்தினர். குப்த மன்னரான முதலாம் சமுத்திர குப்தர் வீணை வாசிப்பது போன்று உருவம் பொறித்த நாணயங்கள் காணப்பட்டன. இதன்மூலம், இவர் இசைக்கலைக்கு ஆதரவு தந்தார் என அறியமுடிகிறது.
Incorrect
விளக்கம்: குப்தர்கள் காலம் இசையும், நடனமும் செழித்தோங்கிய காலமாகும். குப்தர்கள் இசைக்கலைக்குப் பேராதரவு தந்து, இசைக் கலைஞர்களை ஊக்குவித்தனர். மத்தளம், யாழ், சங்கு போன்ற இசைக்கருவிகளைப் பயன்படுத்தினர். குப்த மன்னரான முதலாம் சமுத்திர குப்தர் வீணை வாசிப்பது போன்று உருவம் பொறித்த நாணயங்கள் காணப்பட்டன. இதன்மூலம், இவர் இசைக்கலைக்கு ஆதரவு தந்தார் என அறியமுடிகிறது.
-
Question 201 of 727
201. Question
201) யாருடைய காலத்தில் இந்து சமயம் முழுமையடையந்தது?
Correct
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் இந்து சமயம் முழுமையடைந்தது. சமண, பௌத்த சமயங்களும் மக்களால் பின்பற்றப்பட்டன. தசாவதாரக் கதைகள் போன்றவற்றைக் கேட்டறிந்த மக்களுக்கு இந்து சமயத்தின் மீது மிகுந்த மதிப்பு ஏற்பட்டது. புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவை கதைகளாகக் கூறப்பட்டன.
Incorrect
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் இந்து சமயம் முழுமையடைந்தது. சமண, பௌத்த சமயங்களும் மக்களால் பின்பற்றப்பட்டன. தசாவதாரக் கதைகள் போன்றவற்றைக் கேட்டறிந்த மக்களுக்கு இந்து சமயத்தின் மீது மிகுந்த மதிப்பு ஏற்பட்டது. புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவை கதைகளாகக் கூறப்பட்டன.
-
Question 202 of 727
202. Question
202) பட்டாடக்கல்லில் அமைந்த விருபாஷர் கோயில் தமிழகத்திலுள்ள எந்த கோயிலை போன்று கட்டப்பட்டது?
Correct
விளக்கம்: காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோயில் போன்றே பட்டாடக்கல் திராவிடக் கலைபாணியில் காஞ்சிபுர சிற்பிகளால் “விருபாஷர் கோயில்” கட்டப்பட்டது.
Incorrect
விளக்கம்: காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோயில் போன்றே பட்டாடக்கல் திராவிடக் கலைபாணியில் காஞ்சிபுர சிற்பிகளால் “விருபாஷர் கோயில்” கட்டப்பட்டது.
-
Question 203 of 727
203. Question
203) “திரிபுவனச்சாரியா” என்பதன் பொருள் என்ன?
Correct
விளக்கம்: பட்டாடக்கல் நகரில் கோயில்களை அமைத்த கட்டக்கலை வல்லுநர்களுக்குத் ‘திரிபுவனச்சாரியா’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. திரிபுவனச்சாரியா என்பதன் பொருள் ‘மூவுலகையும் உருவாக்கியவன்’ என்பதாகும்.
Incorrect
விளக்கம்: பட்டாடக்கல் நகரில் கோயில்களை அமைத்த கட்டக்கலை வல்லுநர்களுக்குத் ‘திரிபுவனச்சாரியா’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. திரிபுவனச்சாரியா என்பதன் பொருள் ‘மூவுலகையும் உருவாக்கியவன்’ என்பதாகும்.
-
Question 204 of 727
204. Question
204) ‘ரேவதி ஓவஜா’ என்பவர் எந்தக் கோயிலின் கருவறையை வடிவமைத்தார்?
Correct
விளக்கம்: விருபாஷர் கோயிலின் அடித்தளக் கட்டுமானத்தின்படி கட்டப்பட்ட பாபநாதர் கோயிலில், இராமாயணத்தின் முக்கிய காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. ‘ரேவதி ஓவஜா’ என்பவர் இக்கோயிலின் கருவறையை வடிவமைத்தார் என்று இங்குள்ள கன்னட கல்வெட்டு குறிப்பிடுகிறது.
Incorrect
விளக்கம்: விருபாஷர் கோயிலின் அடித்தளக் கட்டுமானத்தின்படி கட்டப்பட்ட பாபநாதர் கோயிலில், இராமாயணத்தின் முக்கிய காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. ‘ரேவதி ஓவஜா’ என்பவர் இக்கோயிலின் கருவறையை வடிவமைத்தார் என்று இங்குள்ள கன்னட கல்வெட்டு குறிப்பிடுகிறது.
-
Question 205 of 727
205. Question
205) சாளுக்கியர் பற்றிய கூற்றுகளை ஆராய்க
- பாதாமி அருகில் ஒரே இடத்திலுள்ள 4 குடைவரைக் கோயில்கள், கலை நயத்துடன் அமைக்கப்பட்டன.
- அவற்றின் சுவர்களும், தூண்கள் தாங்கும் மண்டபங்களும், கடவுளர் மற்றும் மனிதர்களின் அழகான சிற்பங்கள் போன்றவையும் இக்குடைவரைக் கோயில்களில் இடம்பெற்றுள்ளன.
Correct
விளக்கம்: 1. பாதாமி அருகில் ஒரே இடத்திலுள்ள 4 குடைவரைக் கோயில்கள், கலை நயத்துடன் அமைக்கப்பட்டன.
- அவற்றின் சுவர்களும், தூண்கள் தாங்கும் மண்டபங்களும், கடவுளர் மற்றும் மனிதர்களின் அழகான சிற்பங்கள் போன்றவையும் இக்குடைவரைக் கோயில்களில் இடம்பெற்றுள்ளன.
Incorrect
விளக்கம்: 1. பாதாமி அருகில் ஒரே இடத்திலுள்ள 4 குடைவரைக் கோயில்கள், கலை நயத்துடன் அமைக்கப்பட்டன.
- அவற்றின் சுவர்களும், தூண்கள் தாங்கும் மண்டபங்களும், கடவுளர் மற்றும் மனிதர்களின் அழகான சிற்பங்கள் போன்றவையும் இக்குடைவரைக் கோயில்களில் இடம்பெற்றுள்ளன.
-
Question 206 of 727
206. Question
206) ஓவியக் கலையில் சாளுக்கியர்கள் ——————என்ற அரச வம்ச கலை பாணியைப் பின்பற்றினர்?
Correct
விளக்கம்: ஓவியக் கலையில் சாளுக்கியர்கள், வாகாடகர்கள் என்ற அரச வம்ச கலை பாணியைப் பின்பற்றினர். விஷ்ணுவின் தசாவதாரங்கள் சாளுக்கியர்களால் ஓவியங்களாக வரையப்பட்டன. பாதாமி நகரில் உள்ள குகைக்கோயிலில் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டன. சாளுக்கிய மன்னன் ‘மங்களேசன்’ கட்டிய அரண்மனையிலும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.
Incorrect
விளக்கம்: ஓவியக் கலையில் சாளுக்கியர்கள், வாகாடகர்கள் என்ற அரச வம்ச கலை பாணியைப் பின்பற்றினர். விஷ்ணுவின் தசாவதாரங்கள் சாளுக்கியர்களால் ஓவியங்களாக வரையப்பட்டன. பாதாமி நகரில் உள்ள குகைக்கோயிலில் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டன. சாளுக்கிய மன்னன் ‘மங்களேசன்’ கட்டிய அரண்மனையிலும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.
-
Question 207 of 727
207. Question
207) சாளுக்கியர்களின் பண்பாட்டுக் கொடையில் சரியானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: சாளுக்கியர்கள் சமய சகிப்புத்தன்மையைக் கடைபிடித்தனர். இந்து, பௌத்தம், சமணம் போன்ற சமயத்திலிருந்து அறிஞர்களை ஆதரித்தனர்.
2-ஆம் புலிகேசி, தலைசிறந்த கலை,இலக்கிய புரவலராகத் திகழ்ந்தார். இவருடைய அவைப்புலவரான ரவிகீர்த்தி, ஐஹோலே கல்வெட்டைப் பொறித்தார். இக்கல்வெட்டு 2-ஆம் புலிகேசியின் வெற்றிச் சிறப்புகளையும், அரசியல், சமூகம், பொருளாதார, சமய நிலையையும் குறிப்பிடுகிறது.
சாளுக்கியர்கள் ஐஹோல் நகரில் 70-க்கும் மேற்பட்ட கோயில்களைக் கட்டினர்.
Incorrect
விளக்கம்: சாளுக்கியர்கள் சமய சகிப்புத்தன்மையைக் கடைபிடித்தனர். இந்து, பௌத்தம், சமணம் போன்ற சமயத்திலிருந்து அறிஞர்களை ஆதரித்தனர்.
2-ஆம் புலிகேசி, தலைசிறந்த கலை,இலக்கிய புரவலராகத் திகழ்ந்தார். இவருடைய அவைப்புலவரான ரவிகீர்த்தி, ஐஹோலே கல்வெட்டைப் பொறித்தார். இக்கல்வெட்டு 2-ஆம் புலிகேசியின் வெற்றிச் சிறப்புகளையும், அரசியல், சமூகம், பொருளாதார, சமய நிலையையும் குறிப்பிடுகிறது.
சாளுக்கியர்கள் ஐஹோல் நகரில் 70-க்கும் மேற்பட்ட கோயில்களைக் கட்டினர்.
-
Question 208 of 727
208. Question
208) சாளுக்கிய நாட்டின் ‘கோயில் நகரம்’ எது?
Correct
விளக்கம்: சாளுக்கியர்கள் ஐஹோல் நகரில் 70-க்கும மேற்பட்ட கோயில்களைக் கட்டினர். இந்நகரம் சாளுக்கிய நாட்டின் ‘கோயில் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தின் கைலாசநாதர் கோயிலைப் போன்று கட்டப்பட்ட விருபாஷர் கோயில், சாளுக்கியர்கள் அளித்த பண்பாட்டுக் கொடையாகும்.
Incorrect
விளக்கம்: சாளுக்கியர்கள் ஐஹோல் நகரில் 70-க்கும மேற்பட்ட கோயில்களைக் கட்டினர். இந்நகரம் சாளுக்கிய நாட்டின் ‘கோயில் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தின் கைலாசநாதர் கோயிலைப் போன்று கட்டப்பட்ட விருபாஷர் கோயில், சாளுக்கியர்கள் அளித்த பண்பாட்டுக் கொடையாகும்.
-
Question 209 of 727
209. Question
209) பாண்டியரின் சமூகநிலை பற்றிய மார்க்கோபோலோ மற்றும் வாசப் ஆகியோரின் குறிப்புகளின்படி பின்வரும் கூற்றுகளில் எது சரி எனக் கூறுக.
Correct
விளக்கம்: சாதாரண மக்களின் ஆடைகள் எளிமையாகவும், அரசக் குடும்பங்களின் ஆடைகள் ஆடம்பரமாகவும் இருந்தன
குளித்த பிறகே காலை உணவுண்ணும் பழக்கத்தை மேற்கொண்டனர்
மது அருந்துதல் பெருங்குற்றமாகக் கருதப்பட்டது. அவ்வாறு மது அருந்திவிட்டுப் பேசுவோரின் வாக்கினைப் புறக்கணித்தல் சமூக மரபாயிற்று.
Incorrect
விளக்கம்: சாதாரண மக்களின் ஆடைகள் எளிமையாகவும், அரசக் குடும்பங்களின் ஆடைகள் ஆடம்பரமாகவும் இருந்தன
குளித்த பிறகே காலை உணவுண்ணும் பழக்கத்தை மேற்கொண்டனர்
மது அருந்துதல் பெருங்குற்றமாகக் கருதப்பட்டது. அவ்வாறு மது அருந்திவிட்டுப் பேசுவோரின் வாக்கினைப் புறக்கணித்தல் சமூக மரபாயிற்று.
-
Question 210 of 727
210. Question
210) ஹொய்சாளரின் தலைநகரம் என்ன?
Correct
விளக்கம்: ஹொய்சாளர் அரசர்களின் தலைநகரம் “ஹளபேடு” (துவாரசமுத்திம்) ஆகும். ஹளபேட்டில் அமைந்துள்ள ஹொய்சளேஸ்வர் கோயில் “கேதரோஜா” என்பவரால் கட்டப்பட்டது.
Incorrect
விளக்கம்: ஹொய்சாளர் அரசர்களின் தலைநகரம் “ஹளபேடு” (துவாரசமுத்திம்) ஆகும். ஹளபேட்டில் அமைந்துள்ள ஹொய்சளேஸ்வர் கோயில் “கேதரோஜா” என்பவரால் கட்டப்பட்டது.
-
Question 211 of 727
211. Question
211) இராஷ்டிரக்கூடர் காலத்தில் சமயநிலை பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- இராஷ்டிரகூடர் காலத்தில் சைவமும், வைணவமும் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்பட்டன.
- இவர்களின் முத்திரைகளில் விஷ்ணு அமர்ந்திருக்கும் காட்சியும், கருடனின் உருவமும் காணப்படுகிறது.
Correct
விளக்கம்: இவர்களின் முத்திரைகளில் சிவபெருமான் அமர்ந்திருக்கும் காட்சியும், கருடனின் உருவமும் காணப்படுகிறது.
Incorrect
விளக்கம்: இவர்களின் முத்திரைகளில் சிவபெருமான் அமர்ந்திருக்கும் காட்சியும், கருடனின் உருவமும் காணப்படுகிறது.
-
Question 212 of 727
212. Question
212) துலாபாரம், இரண்யகர்ப்பம் போன்ற இந்து சமய விழாக்கள் யாருடைய காலத்தில் கொண்டாடப்பட்டன?
Correct
விளக்கம்: துலாபாரம், இரண்யகர்ப்பம் போன்ற இந்து சமய விழாக்கள் இராஷ்டிரகூடர்கள் காலத்தில் கொண்டாடப்பட்டன. சமண சமயமும், இந்து கோயில்களும் சிறப்புடன் வளர்ச்சி பெற்றன.
Incorrect
விளக்கம்: துலாபாரம், இரண்யகர்ப்பம் போன்ற இந்து சமய விழாக்கள் இராஷ்டிரகூடர்கள் காலத்தில் கொண்டாடப்பட்டன. சமண சமயமும், இந்து கோயில்களும் சிறப்புடன் வளர்ச்சி பெற்றன.
-
Question 213 of 727
213. Question
213) ‘உத்ரங்கம்’ என்ற இராஷ்டிரகூடர்களால் விதிக்கப்பட்ட வரி எவ்வளவு?
Correct
விளக்கம்: இராஷ்டிரகூட அரசர்களுக்குப் பல துறைகளிலிருந்து வருவாய் கிடைத்தது. தம் மேலாண்மையை ஏற்றுக்கொண்டவர்களிடமிருந்தும், காடுகள், நிலங்கள் மூலமாகவும் வரிகள் வசூலிக்கப்பட்டன. விளைநிலத்திற்கு வசூலிக்கப்பட்ட வரி ‘உத்தரங்கம்’ என்றழைக்கப்பட்டது. இது விளைச்சலில் 4-ல் ஒரு பங்கு என வசூலிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: இராஷ்டிரகூட அரசர்களுக்குப் பல துறைகளிலிருந்து வருவாய் கிடைத்தது. தம் மேலாண்மையை ஏற்றுக்கொண்டவர்களிடமிருந்தும், காடுகள், நிலங்கள் மூலமாகவும் வரிகள் வசூலிக்கப்பட்டன. விளைநிலத்திற்கு வசூலிக்கப்பட்ட வரி ‘உத்தரங்கம்’ என்றழைக்கப்பட்டது. இது விளைச்சலில் 4-ல் ஒரு பங்கு என வசூலிக்கப்பட்டது.
-
Question 214 of 727
214. Question
214) இராஷ்டிரகூடர்கள் கால இலக்கியங்களைப் பொருத்துக.
அ. சமணசேனர் – 1. அமோகவிருத்தி
ஆ. மகாவீர ஆச்சாரியார் – 2. கணித சாரசம்கிரகம்
இ. கத்தியானர் – 3. ஆதிபுராணம்
Correct
விளக்கம்: ஆசிரியர் நூல்
சமணசேனர் – ஆதிபுரணம்
மகாவீர ஆச்சாரியார் – கணித சாரசம்கிரகம்
கத்தியானார் – அமோகவிருத்தி
Incorrect
விளக்கம்: ஆசிரியர் நூல்
சமணசேனர் – ஆதிபுரணம்
மகாவீர ஆச்சாரியார் – கணித சாரசம்கிரகம்
கத்தியானார் – அமோகவிருத்தி
-
Question 215 of 727
215. Question
215) இராஷ்டிரகூட அரசன் அமோகவர்ஷன் எழுதிய நூல் எது?
Correct
விளக்கம்: இராஷ்டிரகூட அரசன் அமோகவர்ஷன் “கவிராஜமார்;க்கம்” என்னும் கன்னட நூலை எழுதியுள்ளார். இவர்கள் வடமொழியை பெரிதும் ஆதரித்தனர்.
Incorrect
விளக்கம்: இராஷ்டிரகூட அரசன் அமோகவர்ஷன் “கவிராஜமார்;க்கம்” என்னும் கன்னட நூலை எழுதியுள்ளார். இவர்கள் வடமொழியை பெரிதும் ஆதரித்தனர்.
-
Question 216 of 727
216. Question
216) மெஹ்ராலி இரும்புத் தூண் யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டது?
Correct
விளக்கம்: குப்தர் காலத்தில் எழுப்பப்பட்ட மெஹ்ராலி இரும்புத் தூண் இன்று வரை பல்வேறு இயற்கை சீற்றங்களுக்கிடையேயும் துருப்பிடிக்காமல் உள்ளது. இது குப்தர்களின் உலோகக் கலைக்குச் சிறந்த சான்றாகத் திகழ்கிறது.
Incorrect
விளக்கம்: குப்தர் காலத்தில் எழுப்பப்பட்ட மெஹ்ராலி இரும்புத் தூண் இன்று வரை பல்வேறு இயற்கை சீற்றங்களுக்கிடையேயும் துருப்பிடிக்காமல் உள்ளது. இது குப்தர்களின் உலோகக் கலைக்குச் சிறந்த சான்றாகத் திகழ்கிறது.
-
Question 217 of 727
217. Question
217) இராஷ்டிரகூடர்கள் காலத்தில், கன்னட மொழிக் கவிஞர்களுள் தலைசிறந்தவர் யார்?
Correct
விளக்கம்: பம்பா என்பவர், கன்னட மொழிக் கவிஞர்களுள் தலைசிறந்தவராவார். இராஷ்டிரகூட அரசன் அமோகவர்ஷன் ‘கவிராஜமார்க்கம்’என்னும் கன்னட நூலை எழுதியது குறிப்பிடத்தக்கது.
Incorrect
விளக்கம்: பம்பா என்பவர், கன்னட மொழிக் கவிஞர்களுள் தலைசிறந்தவராவார். இராஷ்டிரகூட அரசன் அமோகவர்ஷன் ‘கவிராஜமார்க்கம்’என்னும் கன்னட நூலை எழுதியது குறிப்பிடத்தக்கது.
-
Question 218 of 727
218. Question
218) எல்லோர கைலாசநாதர் கோயில் எங்குள்ளது?
Correct
விளக்கம்: எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது. இக்கோயில், முதலாம் கிருஷ்ணர் காலத்தில் பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டது. இது ராஷ்டிரகூடர் காலத்தவை.
Incorrect
விளக்கம்: எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது. இக்கோயில், முதலாம் கிருஷ்ணர் காலத்தில் பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டது. இது ராஷ்டிரகூடர் காலத்தவை.
-
Question 219 of 727
219. Question
219) ‘இந்தியக் கலை வரலாற்றின் ஈடு இணையற்ற பொக்கிஷம்’ எது?
Correct
விளக்கம்: மகாராஷ்டிராவிலுள்ள எல்லோராவில் அமைந்த கைலாசநாதர் கோயில் “தக்காணப் பாறை படிவு” என்று அறியப்படும் மகாராஷ்டிராவின் எரிமலைப் பாறை உருவாக்கங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. “இந்தியக் கலை வரலாற்றில் ஈடு இணையற்ற பொக்கிஷமான” இக்கோயில் கட்டுமான கோயில் போன்றே செதுக்கப்பட்ட அழகிய ஒற்றைக் கற்றளி குடைவரைக் கோயிலாகும். இவ்வகைக் குடைவரைகளில் மிக பெரியதான ஏதென்ஸின் புகழ்மிக்க பாத்தினான் கட்டுமானத்தின் மரபையும் அதனைவிட ஒன்றை மடங்கு உயரத்தையும் உடையதாகும்.
Incorrect
விளக்கம்: மகாராஷ்டிராவிலுள்ள எல்லோராவில் அமைந்த கைலாசநாதர் கோயில் “தக்காணப் பாறை படிவு” என்று அறியப்படும் மகாராஷ்டிராவின் எரிமலைப் பாறை உருவாக்கங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. “இந்தியக் கலை வரலாற்றில் ஈடு இணையற்ற பொக்கிஷமான” இக்கோயில் கட்டுமான கோயில் போன்றே செதுக்கப்பட்ட அழகிய ஒற்றைக் கற்றளி குடைவரைக் கோயிலாகும். இவ்வகைக் குடைவரைகளில் மிக பெரியதான ஏதென்ஸின் புகழ்மிக்க பாத்தினான் கட்டுமானத்தின் மரபையும் அதனைவிட ஒன்றை மடங்கு உயரத்தையும் உடையதாகும்.
-
Question 220 of 727
220. Question
220) எல்லோரா கைலாசநாதர் கோயிலின் வெளிமுற்றத்தின் நீளம் என்ன?
Correct
விளக்கம்: எல்லோரா கைலாசநாதர் கோயிலின் வெளிமுற்றமானது, 276 அடி நீளமுடையதாய் அமைந்துள்ளது. மரபுப்படியான கல்கட்டுமான கோயில் போன்றே 4 அடிப்படைப் பகுதிகளைக் கொண்டது. அவை,
- கோபுரத்துடன் கூடிய நுழைவுவாயில்
- நந்தி மண்டபம்
- பெரிய அளவிலான தூண்கள் உள்ள முகமண்டபம்
- விமானத்துடன் கூடிய கருவறை
Incorrect
விளக்கம்: எல்லோரா கைலாசநாதர் கோயிலின் வெளிமுற்றமானது, 276 அடி நீளமுடையதாய் அமைந்துள்ளது. மரபுப்படியான கல்கட்டுமான கோயில் போன்றே 4 அடிப்படைப் பகுதிகளைக் கொண்டது. அவை,
- கோபுரத்துடன் கூடிய நுழைவுவாயில்
- நந்தி மண்டபம்
- பெரிய அளவிலான தூண்கள் உள்ள முகமண்டபம்
- விமானத்துடன் கூடிய கருவறை
-
Question 221 of 727
221. Question
221) எலிபெண்டா குகை எந்த கடலில் உள்ளது?
Correct
விளக்கம்: எலிபெண்டா குகைகள் மும்பை துறைமுகத்திலிருந்து 10கி.மீ தொலைவில் அரபிக் கடலில் தீவாக அமைந்துள்ளது. இக்குகைக்கு ‘காராபுரி’ என்ற பழைய பெயரும் உண்டு.
Incorrect
விளக்கம்: எலிபெண்டா குகைகள் மும்பை துறைமுகத்திலிருந்து 10கி.மீ தொலைவில் அரபிக் கடலில் தீவாக அமைந்துள்ளது. இக்குகைக்கு ‘காராபுரி’ என்ற பழைய பெயரும் உண்டு.
-
Question 222 of 727
222. Question
222) காராபுரி குகைக்கு எலிபெண்டா குகை என்று பெயரிட்டவர் யார்?
Correct
விளக்கம்: பெரிய யானையின் சிற்பங்களைக் கொண்ட போர்ச்சுக்கீசியர்கள் காராபுரி குகைக்கு “எலிபெண்டா குகைகள்” எனப் பெயரிட்டனர். இக்குகையின் மேற்கூரையை ஒரு கற்றூண் தாங்கி நிற்பதுபோல், குடைந்து இருப்பது இக்குகையின் தனிச்சிறப்பாகும்.
Incorrect
விளக்கம்: பெரிய யானையின் சிற்பங்களைக் கொண்ட போர்ச்சுக்கீசியர்கள் காராபுரி குகைக்கு “எலிபெண்டா குகைகள்” எனப் பெயரிட்டனர். இக்குகையின் மேற்கூரையை ஒரு கற்றூண் தாங்கி நிற்பதுபோல், குடைந்து இருப்பது இக்குகையின் தனிச்சிறப்பாகும்.
-
Question 223 of 727
223. Question
223) எலிபெண்டா குகை பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- எலிபெண்டா குகைக்குள் உள்ள சுவரில் சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திச் சிற்பங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.
- இறைவனின் முத்தொழிலைக் குறிக்கும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய குண இயல்புகளைக் கொண்ட மகேசுவரமூர்த்தியின் வடிவம் அழகுமிக்கது.
Correct
விளக்கம்: 1. எலிபெண்டா குகைக்குள் உள்ள சுவரில் சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திச் சிற்பங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.
- இறைவனின் முத்தொழிலைக் குறிக்கும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய குண இயல்புகளைக் கொண்ட மகேசுவரமூர்த்தியின் வடிவம் அழகுமிக்கது.
Incorrect
விளக்கம்: 1. எலிபெண்டா குகைக்குள் உள்ள சுவரில் சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திச் சிற்பங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.
- இறைவனின் முத்தொழிலைக் குறிக்கும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய குண இயல்புகளைக் கொண்ட மகேசுவரமூர்த்தியின் வடிவம் அழகுமிக்கது.
-
Question 224 of 727
224. Question
224) எல்லோராவில் உள்ள ஓவியங்கள் எந்த சமயத்தை சேர்ந்தவை?
Correct
விளக்கம்: எல்லோராவில் உள்ள ஓவியங்கள் பௌத்த சமய ஓவியங்களாகும். கைலாசநாதர், தசாவதார கோயில்களில் காணப்படும் ஓவியங்கள் சிறப்பு வாய்ந்தவை. மேலும் சிவபெருமான், பார்வதி, முருகன், கணபதி ஆகியோரின் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்: எல்லோராவில் உள்ள ஓவியங்கள் பௌத்த சமய ஓவியங்களாகும். கைலாசநாதர், தசாவதார கோயில்களில் காணப்படும் ஓவியங்கள் சிறப்பு வாய்ந்தவை. மேலும் சிவபெருமான், பார்வதி, முருகன், கணபதி ஆகியோரின் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.
-
Question 225 of 727
225. Question
225) இந்தியப் பண்பாட்டிற்கு இராஷ்டிரகூடர்களின் கொடை என்ன?
Correct
விளக்கம்: எல்லோரா கைலாசநாதர் கோயில், மகாராஷ்டிரா எலிபெண்டா குகைகள் போன்றவை உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட இடங்களாகும்.
இராஷ்டிரகூடர்கள் ‘சுவர்ணா’ என்ற தங்க நாணயத்தை வெளியிட்டனர்
இராஷ்டிரகூடர்கள் ‘திரம்மா’ என்ற வெள்ளி நாணயத்தை வெளியிட்டனர்.
Incorrect
விளக்கம்: எல்லோரா கைலாசநாதர் கோயில், மகாராஷ்டிரா எலிபெண்டா குகைகள் போன்றவை உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட இடங்களாகும்.
இராஷ்டிரகூடர்கள் ‘சுவர்ணா’ என்ற தங்க நாணயத்தை வெளியிட்டனர்
இராஷ்டிரகூடர்கள் ‘திரம்மா’ என்ற வெள்ளி நாணயத்தை வெளியிட்டனர்.
-
Question 226 of 727
226. Question
226) இந்தியப் பண்பாட்டிற்கு இராஷ்டிரகூடர்களின் கொடை என்ன?
Correct
விளக்கம்: இவர்களுடைய காலத்தில் ஒற்றைக்கல்லில் வரையப்பட்ட குகை ஓவியங்கள் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.
இவர்கள் சமயப் பொறையுடன் இருந்ததற்குச் சான்றுகளாகக் குகைகளில் இந்து, சமண சமயச் சிற்பங்களைக் காணலாம்.
இவர்கள் காலத்தில் வடமொழி இலக்கியங்களும், கன்னடமொழி இலக்கியங்களும் வளர்ச்சி பெற்றன.
Incorrect
விளக்கம்: இவர்களுடைய காலத்தில் ஒற்றைக்கல்லில் வரையப்பட்ட குகை ஓவியங்கள் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.
இவர்கள் சமயப் பொறையுடன் இருந்ததற்குச் சான்றுகளாகக் குகைகளில் இந்து, சமண சமயச் சிற்பங்களைக் காணலாம்.
இவர்கள் காலத்தில் வடமொழி இலக்கியங்களும், கன்னடமொழி இலக்கியங்களும் வளர்ச்சி பெற்றன.
-
Question 227 of 727
227. Question
227) இந்து சமயம், கோவில்கள், கலாச்சாரங்களைப பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்ட பேரரசு எது?
Correct
விளக்கம்: விஜயநகரப் பேரரசை, சங்கம. சாளுவ, துளுவ, ஆரவீடு வம்சத்தினர் போற்றி வளர்த்தனர். இந்துசமயம், கோவில்கள், கலாச்சாரங்களைப் பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்டது இப்பேரரசு என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
Incorrect
விளக்கம்: விஜயநகரப் பேரரசை, சங்கம. சாளுவ, துளுவ, ஆரவீடு வம்சத்தினர் போற்றி வளர்த்தனர். இந்துசமயம், கோவில்கள், கலாச்சாரங்களைப் பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்டது இப்பேரரசு என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
-
Question 228 of 727
228. Question
228) ஹொய்சாளர்கள் காலத்தில் “ருத்ரபட்டா” என்ற கவிஞர் எந்த அரசரால் ஆதரிக்கப்பட்டார்?
Correct
விளக்கம்: ஹொய்சாளர் மரபில்,
நிர்பகாமா – கி.பி(பெ.ஆ) 1026-47 முதல் 3-ம் வீர பல்லாளர்.- கி.பி.(பெ.ஆ) 1292- 1343 வரையிலான மன்னர்கள் ஆட்சி புரிந்தனர் ருத்ரபட்டா என்ற கவிஞர் 2-ஆம் வீர பல்லாலரால் ஆதரிக்கப்பட்டார். இவருடைய குறிப்புகள் அரசியல் நிலை சமூக, பொருளாதார, சமயநிலைகளைப் பற்றி குறிப்பிடுகின்றன.
Incorrect
விளக்கம்: ஹொய்சாளர் மரபில்,
நிர்பகாமா – கி.பி(பெ.ஆ) 1026-47 முதல் 3-ம் வீர பல்லாளர்.- கி.பி.(பெ.ஆ) 1292- 1343 வரையிலான மன்னர்கள் ஆட்சி புரிந்தனர் ருத்ரபட்டா என்ற கவிஞர் 2-ஆம் வீர பல்லாலரால் ஆதரிக்கப்பட்டார். இவருடைய குறிப்புகள் அரசியல் நிலை சமூக, பொருளாதார, சமயநிலைகளைப் பற்றி குறிப்பிடுகின்றன.
-
Question 229 of 727
229. Question
229) கூற்றுகளை ஆராய்க
- ஹொய்சாளர்கள் தம்முடைய நிர்வாக வசதிக்காக நாடு, விஷயம், கம்பணா, தேசம் என்று பிரித்து ஆட்சி செய்தனர்.
- ஒவ்வொரு மாகாணமும் மகாபிராதனா, நீதி, நிர்வாகம் ‘தண்டநாயகா’ என்பவரின் கீழ் செயல்பட்டன.
Correct
விளக்கம்: 1. ஹொய்சாளர்கள் தம்முடைய நிர்வாக வசதிக்காக நாடு, விஷயம், கம்பணா, தேசம் என்று பிரித்து ஆட்சி செய்தனர்.
- ஒவ்வொரு மாகாணமும் மகாபிராதனா, நீதி, நிர்வாகம் ‘தண்டநாயகா’ என்பவரின் கீழ் செயல்பட்டன.
Incorrect
விளக்கம்: 1. ஹொய்சாளர்கள் தம்முடைய நிர்வாக வசதிக்காக நாடு, விஷயம், கம்பணா, தேசம் என்று பிரித்து ஆட்சி செய்தனர்.
- ஒவ்வொரு மாகாணமும் மகாபிராதனா, நீதி, நிர்வாகம் ‘தண்டநாயகா’ என்பவரின் கீழ் செயல்பட்டன.
-
Question 230 of 727
230. Question
230) “செவ்வியல்கலைகளின் காலம்” எனப் போற்றப்படும் காலம் எது?
Correct
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, நடனக்கலை, நாடகக்கலை போன்றவை பெரிதும் வளர்ச்சியடைந்தது. இந்திய வரலாற்றில் குப்தர்களின் காலம் ஒரு முக்கிய காலகட்டமாக அறிஞர்களால் கருதப்படுகிறது. எனவே இது “செவ்வியல்கலைகளின் காலம்” எனவும் போற்றப்படுகிறது
Incorrect
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, நடனக்கலை, நாடகக்கலை போன்றவை பெரிதும் வளர்ச்சியடைந்தது. இந்திய வரலாற்றில் குப்தர்களின் காலம் ஒரு முக்கிய காலகட்டமாக அறிஞர்களால் கருதப்படுகிறது. எனவே இது “செவ்வியல்கலைகளின் காலம்” எனவும் போற்றப்படுகிறது
-
Question 231 of 727
231. Question
231) பேளுர் சென்னக்கேசவா கோவிலில் எத்தனை மாதனிக்க சிற்பங்கள் உள்ளன?
Correct
விளக்கம்: ஹொய்சாளர் காலத்தில் கட்டப்பட்ட பேளுர் சென்னக்கேசாவா கோவிலில் எங்கு நோக்கினும் சிற்பங்கள். உயிருள்ள மனிதர்களை போன்றே காணப்படும் மொத்தம் 42 மாதனிக்க சிற்பங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு சிற்பமும் கோபம், பெருமை, மகிழ்ச்சி, துக்கம், அன்பு போன்ற பண்புகளை வெளிப்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வகை சிற்பங்கள் ‘மாக்கல்’ என்ற ஒரு வகை கல்லால் உருவாக்கப்பட்டவை.
Incorrect
விளக்கம்: ஹொய்சாளர் காலத்தில் கட்டப்பட்ட பேளுர் சென்னக்கேசாவா கோவிலில் எங்கு நோக்கினும் சிற்பங்கள். உயிருள்ள மனிதர்களை போன்றே காணப்படும் மொத்தம் 42 மாதனிக்க சிற்பங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு சிற்பமும் கோபம், பெருமை, மகிழ்ச்சி, துக்கம், அன்பு போன்ற பண்புகளை வெளிப்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வகை சிற்பங்கள் ‘மாக்கல்’ என்ற ஒரு வகை கல்லால் உருவாக்கப்பட்டவை.
-
Question 232 of 727
232. Question
232) இராஷ்டிரகூடர்கள் பற்றிய தவறானக் கருத்தைத் தேர்க.
Correct
விளக்கம்: பேரரசு ராஷ்டிரம், விஷ்யம், புத்திகள் எனப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. இராஷ்டிரத்தின் தலைவர் ‘ராஷ்டிரபதி’ ஆவார்.
Incorrect
விளக்கம்: பேரரசு ராஷ்டிரம், விஷ்யம், புத்திகள் எனப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. இராஷ்டிரத்தின் தலைவர் ‘ராஷ்டிரபதி’ ஆவார்.
-
Question 233 of 727
233. Question
233) எந்தக் கோயில் “தெய்வீக ஆபரணம்” என்று அழைக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: கேதாரீஸவரர் கோயில் “தெய்வீக ஆபரணம்” என்றழைக்கப்படுகிறது. இக்கோயிலின் அனைத்துப் பகுதியிலும் காணப்படும் நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகள் வியப்பிற்குரியவை. இது ஹொய்சாளர் காலத்தவை.
Incorrect
விளக்கம்: கேதாரீஸவரர் கோயில் “தெய்வீக ஆபரணம்” என்றழைக்கப்படுகிறது. இக்கோயிலின் அனைத்துப் பகுதியிலும் காணப்படும் நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகள் வியப்பிற்குரியவை. இது ஹொய்சாளர் காலத்தவை.
-
Question 234 of 727
234. Question
234) குப்தர்கள் காலத்தில் கீழ்க்காணும் எந்த பகுதியில் பௌத்த சமயம் செல்வாக்கு பெற்று திகழவில்லை?
Correct
விளக்கம்: குப்தர்கள் காலத்தில், இந்து சமயம் செல்வாக்கு பெற்றிருந்தாலும் பௌத்தமும், சமணமும் மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன. வங்காளம், பீகார், உத்திரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் பௌத்த சமயம் செல்வாக்குடன் திகழ்ந்தது. ‘வசுபந்து’ என்ற பௌத்த சமய அறிஞரை முதலாம் சமுத்திரகுப்தர் ஆதரித்தார்.
Incorrect
விளக்கம்: குப்தர்கள் காலத்தில், இந்து சமயம் செல்வாக்கு பெற்றிருந்தாலும் பௌத்தமும், சமணமும் மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன. வங்காளம், பீகார், உத்திரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் பௌத்த சமயம் செல்வாக்குடன் திகழ்ந்தது. ‘வசுபந்து’ என்ற பௌத்த சமய அறிஞரை முதலாம் சமுத்திரகுப்தர் ஆதரித்தார்.
-
Question 235 of 727
235. Question
235) பேளுரில் உள்ள சென்னக் கேசவன் கோயில் யாரால் கட்டப்பட்டது?
Correct
விளக்கம்: பேளுரிலுள்ள விஜயநாராயணன் கோயில் (சென்னக்கேசவன் கோயில்) விஷ்ணு வர்த்தன், என்பவரால் கட்டப்பட்டது. இக்கோயில் பச்சை கருநீலநிற மாக்கல் எனப்படும் நுண்மணற்பாறைக் கற்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது.
Incorrect
விளக்கம்: பேளுரிலுள்ள விஜயநாராயணன் கோயில் (சென்னக்கேசவன் கோயில்) விஷ்ணு வர்த்தன், என்பவரால் கட்டப்பட்டது. இக்கோயில் பச்சை கருநீலநிற மாக்கல் எனப்படும் நுண்மணற்பாறைக் கற்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது.
-
Question 236 of 727
236. Question
236) எங்கு உள்ள தூண்கள் “மாயாஜால தூண்கள்” என்றழைக்கப்படுகின்றன?
Correct
விளக்கம்: பார்சுவநாதருக்கு பஸ்திஹள்ளியில் சமணர் கோயில் கட்டப்பட்டது. இங்குள்ள தூண்களை “மாயாஜால தூண்கள்” எனலாம். இவை நம்முடைய உருவத்தைப் பிரதிபலித்துக் காட்டும் தன்மை உடையன.
Incorrect
விளக்கம்: பார்சுவநாதருக்கு பஸ்திஹள்ளியில் சமணர் கோயில் கட்டப்பட்டது. இங்குள்ள தூண்களை “மாயாஜால தூண்கள்” எனலாம். இவை நம்முடைய உருவத்தைப் பிரதிபலித்துக் காட்டும் தன்மை உடையன.
-
Question 237 of 727
237. Question
237) ஹொய்சாளர்களால் கட்டப்பட்ட ‘திரிகுடசலம்’ என்று அழைக்கப்படும் கோயில் எது?
Correct
விளக்கம்: ஹொய்சாளர்களின் கலைபாணிக்குச் சான்றாக சோம்நாத்பூரில் உள்ள கோயிலைக் கூறலாம். இக்கோயில் ஸ்ரீரங்கப்பட்டிணத்திலிருந்து 20மைல் தொலைவில் உள்ளது. இக்கோயில் ‘திரிகுடசலம்’ என்றழைக்கப்படும் மூன்று சன்னதி கோயில் ஆகும்.
Incorrect
விளக்கம்: ஹொய்சாளர்களின் கலைபாணிக்குச் சான்றாக சோம்நாத்பூரில் உள்ள கோயிலைக் கூறலாம். இக்கோயில் ஸ்ரீரங்கப்பட்டிணத்திலிருந்து 20மைல் தொலைவில் உள்ளது. இக்கோயில் ‘திரிகுடசலம்’ என்றழைக்கப்படும் மூன்று சன்னதி கோயில் ஆகும்.
-
Question 238 of 727
238. Question
238) ‘அரிகேசரி’ என்ற கோயில், ஹெய்சாளரால் எந்த கடவுளுக்காக கட்டப்பட்டது?
Correct
விளக்கம்: வேசரா கலைப்பாணியில் கட்டப்பட்ட லட்சுமி நரசிம்மர் கோயில், நுகுஹள்ளி கோயில், ஈஸ்வர கோயில் (அரிசேகரி) போன்றவை ஹொய்சாளர் கால கட்டக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
Incorrect
விளக்கம்: வேசரா கலைப்பாணியில் கட்டப்பட்ட லட்சுமி நரசிம்மர் கோயில், நுகுஹள்ளி கோயில், ஈஸ்வர கோயில் (அரிசேகரி) போன்றவை ஹொய்சாளர் கால கட்டக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
-
Question 239 of 727
239. Question
239) ஹொய்சாளர்கள் எந்த மொழிக்கு முக்கியத்துவம் அளித்தனர்?
Correct
விளக்கம்: ஹொய்சாளர்கள் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் அளித்தனர். இவர்கள் காலத்தில் கன்னட மொழியில் பல இலக்கியங்கள் தோன்றின. சமஸ்கிருத மொழியும் வளர்ச்சி பெற்றிருந்தது.
Incorrect
விளக்கம்: ஹொய்சாளர்கள் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் அளித்தனர். இவர்கள் காலத்தில் கன்னட மொழியில் பல இலக்கியங்கள் தோன்றின. சமஸ்கிருத மொழியும் வளர்ச்சி பெற்றிருந்தது.
-
Question 240 of 727
240. Question
240) பொருத்துக.
அ. நாகச்சந்திரா – 1. அரிச்சந்திரா காவியம்
ஆ. இராசாத்தியன் – 2. கிரிஜா கல்யாணம்
இ. நேமிசந்திரன் – 3. லீலாவதி
ஈ. அரீஸ்வரன் – 4. கணித நூற்சட்டங்கள்
உ. இராகவளங்கள் – 5. இராமாயணம்
Correct
விளக்கம்: விஷ்ணுவர்த்தனால், ஆதரிக்கப்பட்ட நாகச்சந்திரா என்ற சமணர், இராமாயணம் எழுதினார். இராசாத்தியன் கணித நூற் சட்டங்களைச் செய்யுளட்களாக்கினார். நேமிசந்திரன் என்ற சமணர் லீலாவதி என்னும் புதுமைக் கதையை எழுதினார். இவர்கள் அனைவரும் சமணர்கள் ஆவர். கிரிஜா கல்யாணம் எழுதிய அரீஸ்வரன், அரிச்சந்திரா காவியம் எழுதிய இராகவாங்கன் ஆகியோர் வீரசைவர்களாவர்.
Incorrect
விளக்கம்: விஷ்ணுவர்த்தனால், ஆதரிக்கப்பட்ட நாகச்சந்திரா என்ற சமணர், இராமாயணம் எழுதினார். இராசாத்தியன் கணித நூற் சட்டங்களைச் செய்யுளட்களாக்கினார். நேமிசந்திரன் என்ற சமணர் லீலாவதி என்னும் புதுமைக் கதையை எழுதினார். இவர்கள் அனைவரும் சமணர்கள் ஆவர். கிரிஜா கல்யாணம் எழுதிய அரீஸ்வரன், அரிச்சந்திரா காவியம் எழுதிய இராகவாங்கன் ஆகியோர் வீரசைவர்களாவர்.
-
Question 241 of 727
241. Question
241) ஹொய்சாளர்களின் இந்தியப் பண்பாட்டுக் கொடை என்ன?
Correct
விளக்கம்: இவர்களின் அனைத்துக் கோயில்களிலும் கர்ப்பகிருகம், மண்டபம், முகமண்டபம் காணப்படுகின்றன.
ஹொய்சாளர் கால கட்டடக்கலை நட்சத்திர வடிவ கட்டடக்கலையாகும்.
நடனம், நாடகம், இசை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தனர்.
Incorrect
விளக்கம்: இவர்களின் அனைத்துக் கோயில்களிலும் கர்ப்பகிருகம், மண்டபம், முகமண்டபம் காணப்படுகின்றன.
ஹொய்சாளர் கால கட்டடக்கலை நட்சத்திர வடிவ கட்டடக்கலையாகும்.
நடனம், நாடகம், இசை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தனர்.
-
Question 242 of 727
242. Question
242) ஹொய்சாளர்களின் இந்தியப் பண்பாட்டுக் கொடை எது?
Correct
விளக்கம்: பக்தி இலக்கியவாதிகளான இராமானுஜர், மத்துவர் ஆகியோர் ஹொய்சாளர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள்.
மத்துவர் எழுதிய ரிக்பாஷ்யம் இக்காலத்தில் எழுதப்பட்டது.
கன்னட மொழியில் சிறப்புப் பெற்ற ஹரிஹரர், ராகவங்கா, ஜனா போன்றோர் இக்காலத்தில் வாழ்ந்தவர்கள்.
Incorrect
விளக்கம்: பக்தி இலக்கியவாதிகளான இராமானுஜர், மத்துவர் ஆகியோர் ஹொய்சாளர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள்.
மத்துவர் எழுதிய ரிக்பாஷ்யம் இக்காலத்தில் எழுதப்பட்டது.
கன்னட மொழியில் சிறப்புப் பெற்ற ஹரிஹரர், ராகவங்கா, ஜனா போன்றோர் இக்காலத்தில் வாழ்ந்தவர்கள்.
-
Question 243 of 727
243. Question
243) ஹொய்சாளர்களின் இந்தியப் பண்பாட்டுக் கொடையில் தவறானதை; தேர்வு செய்க.
Correct
விளக்கம்: ஹொய்சாளர்களின் நிர்வாக அமைப்பு ‘பஞ்ச பிரதான்’ எனப்பட்டது. இதில் 5 அமைச்சர்கள் இடம்பெற்றனர்.
Incorrect
விளக்கம்: ஹொய்சாளர்களின் நிர்வாக அமைப்பு ‘பஞ்ச பிரதான்’ எனப்பட்டது. இதில் 5 அமைச்சர்கள் இடம்பெற்றனர்.
-
Question 244 of 727
244. Question
244) தொண்டை மண்டலப் பகுதியை ஆட்சி செய்தவர்கள் யார்?
Correct
விளக்கம்: தொண்டை மண்டலப் பகுதிகளை ஆட்சி செய்தவர்கள் பிற்காலப் பல்லவர்களாவர். சிம்மவிஷ்ணு, முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன், இராஜசிம்மன், 3-ம் நந்திவர்மன் போன்றோர் சிறந்த மன்னர்களாவர்.
Incorrect
விளக்கம்: தொண்டை மண்டலப் பகுதிகளை ஆட்சி செய்தவர்கள் பிற்காலப் பல்லவர்களாவர். சிம்மவிஷ்ணு, முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன், இராஜசிம்மன், 3-ம் நந்திவர்மன் போன்றோர் சிறந்த மன்னர்களாவர்.
-
Question 245 of 727
245. Question
245) பொருத்துக
அ. காசக்குடி – 1. மத்தவிலாச பிரகசனம்
ஆ. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் – 2. நந்திக்கலம்பகம்
இ. 3-ம் நந்திவர்மன் – 3. யுவான் சுவாங்
ஈ. சீனப்பயணி – 4. செப்புப்பட்டயம்
Correct
விளக்கம்: காசக்குடி – செப்புப்பட்டயம்
முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் – மத்தவிலாச பிரகசனம்
3-ம் நந்திவர்மன் – நந்திக்கலம்பகம்
சீனப்பயணி – யுவான்சுவாங்கின் குறிப்புகள் ஆகியவை பிற்காலப் பல்லவர்களைப் பற்றி அறிய உதவும் சான்றுகளாகும்.
Incorrect
விளக்கம்: காசக்குடி – செப்புப்பட்டயம்
முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் – மத்தவிலாச பிரகசனம்
3-ம் நந்திவர்மன் – நந்திக்கலம்பகம்
சீனப்பயணி – யுவான்சுவாங்கின் குறிப்புகள் ஆகியவை பிற்காலப் பல்லவர்களைப் பற்றி அறிய உதவும் சான்றுகளாகும்.
-
Question 246 of 727
246. Question
246) பொருத்துக
அ. ஆம்பூர் – 1. மாமல்லபுரம்
ஆ. மாமல்லபுரம் – 2. வீரக்கற்கள்
இ. கடற்கரைக்கோயில் – 3. பஞ்சபாண்டவ இரதங்கள்
Correct
விளக்கம்: ஆம்பூர் மற்றும் ஒலிக்கூரிலுள்ள வீரக்கற்கள், மாமல்லப்புரத்துப் பஞ்சபாண்டவ இரதங்கள், கடற்கரைக் கோயில், குடைவரைக் கோயில்கள் ஆகியவை பிற்காலப் பல்லவர்களைப் பற்றி அறிய உதவும் சான்றுகளாகும்.
Incorrect
விளக்கம்: ஆம்பூர் மற்றும் ஒலிக்கூரிலுள்ள வீரக்கற்கள், மாமல்லப்புரத்துப் பஞ்சபாண்டவ இரதங்கள், கடற்கரைக் கோயில், குடைவரைக் கோயில்கள் ஆகியவை பிற்காலப் பல்லவர்களைப் பற்றி அறிய உதவும் சான்றுகளாகும்.
-
Question 247 of 727
247. Question
247) எந்த நாட்டின் தலைவர் அல்லது மன்னர் ‘இறை’, ‘கோன்’ ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டார்?
Correct
விளக்கம்: பல்லவ நாட்டின் தலைவர் மன்னராவார். அவர் ‘இறை’, ‘கோன்’ ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்டார். நீதி, நிர்வாகம், இராணுவம் போன்றவற்றிற்கு அரசரே தலைவனாக இருந்தார்.
Incorrect
விளக்கம்: பல்லவ நாட்டின் தலைவர் மன்னராவார். அவர் ‘இறை’, ‘கோன்’ ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்டார். நீதி, நிர்வாகம், இராணுவம் போன்றவற்றிற்கு அரசரே தலைவனாக இருந்தார்.
-
Question 248 of 727
248. Question
248) பல்லவர் ஆட்சியில் அமைச்சரவைக்குழு எவ்வாறு அழைக்கப்பட்டது?
Correct
விளக்கம்: பல்லவர் ஆட்சியில் அரசனுக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவைக் குழு இருந்தது. இவ்வமைச்சரவை ‘மந்திரிமண்டலம்’எனப்பட்டது.
Incorrect
விளக்கம்: பல்லவர் ஆட்சியில் அரசனுக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவைக் குழு இருந்தது. இவ்வமைச்சரவை ‘மந்திரிமண்டலம்’எனப்பட்டது.
-
Question 249 of 727
249. Question
249) ‘பிரம்மராஜன்’, ‘பேரரையன்’ போன்ற பட்டப்பெயர்கள் பல்லவர் காலத்தில் யாருக்கு வழங்கப்பட்டது?
Correct
விளக்கம்: பிரம்மராஜன்’, ‘பேரரையன்’ போன்ற பட்டப்பெயர்கள் பல்லவர் காலத்தில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டன. அரசனுக்கு உதவியாகத் தனி ஆலோசகர், வாயில் காப்போர், பட்டய எழுத்தர,; காரணிகர், தமிழ்மாணிக்கம் பிள்ளைக் காப்பான், கொடுக்காப்பிள்ளை, அதிகருணீகர் ஆகியோர் இருந்தனர்.
Incorrect
விளக்கம்: பிரம்மராஜன்’, ‘பேரரையன்’ போன்ற பட்டப்பெயர்கள் பல்லவர் காலத்தில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டன. அரசனுக்கு உதவியாகத் தனி ஆலோசகர், வாயில் காப்போர், பட்டய எழுத்தர,; காரணிகர், தமிழ்மாணிக்கம் பிள்ளைக் காப்பான், கொடுக்காப்பிள்ளை, அதிகருணீகர் ஆகியோர் இருந்தனர்.
-
Question 250 of 727
250. Question
250) பல்லவர் காலத்தில் ‘கருவூலக் காப்பாளர்’ எவ்வாறு அழைக்கப்பட்டார்?
Correct
விளக்கம்: தமிழ் மாணிக்கம் பிள்ளைக் காப்பான் – கருவூலக் காப்பாளர்
கொடுக்காப்பிள்ளை – நன்கொடைகளுக்கான அதிகாரி
Incorrect
விளக்கம்: தமிழ் மாணிக்கம் பிள்ளைக் காப்பான் – கருவூலக் காப்பாளர்
கொடுக்காப்பிள்ளை – நன்கொடைகளுக்கான அதிகாரி
-
Question 251 of 727
251. Question
251) பல்லவர் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- பல்லவ நாடு, வருவாய்த்துறை, நிலவரித்துறை, நிலஅளவைத்துறை, காவல்துறை, வனத்துறை, இராணுவத்துறை எனப் பல்வேறு துறைகளாகப் பிரித்து நிர்வகிக்கப்பட்டன.
- பல்லவ நாடு பல ராஷ்டிரங்கள் – கோட்டங்கள் – நாடுகள் – ஊர்கள் என ஒன்றன்கீழ் ஒன்றாகப் பிரிக்கப்பட்டது.
Correct
விளக்கம்: 1. பல்லவ நாடு, வருவாய்த்துறை, நிலவரித்துறை, நிலஅளவைத்துறை, காவல்துறை, வனத்துறை, இராணுவத்துறை எனப் பல்வேறு துறைகளாகப் பிரித்து நிர்வகிக்கப்பட்டன.
- பல்லவ நாடு பல ராஷ்டிரங்கள் – கோட்டங்கள் – நாடுகள் – ஊர்கள் என ஒன்றன்கீழ் ஒன்றாகப் பிரிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: 1. பல்லவ நாடு, வருவாய்த்துறை, நிலவரித்துறை, நிலஅளவைத்துறை, காவல்துறை, வனத்துறை, இராணுவத்துறை எனப் பல்வேறு துறைகளாகப் பிரித்து நிர்வகிக்கப்பட்டன.
- பல்லவ நாடு பல ராஷ்டிரங்கள் – கோட்டங்கள் – நாடுகள் – ஊர்கள் என ஒன்றன்கீழ் ஒன்றாகப் பிரிக்கப்பட்டது.
-
Question 252 of 727
252. Question
252) பல்லவர்கள் பற்றிய தவறானக் கூற்றைத் தேர்க.
Correct
விளக்கம்: பல்லவ நிர்வாகத்தின் கீழ் 24 கோட்டங்கள் (வளநாடுகள்) இருந்தன.
Incorrect
விளக்கம்: பல்லவ நிர்வாகத்தின் கீழ் 24 கோட்டங்கள் (வளநாடுகள்) இருந்தன.
-
Question 253 of 727
253. Question
253) தவறானக் கூற்றைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: ‘ஊர்’ என்ற பகுதியை ‘ஊரார்’ என்பவரும், சிற்றூர்களை, ‘ஆழ்வார்’ எனப்பட்ட அவையினர் ஆட்சி செய்தனர்.
Incorrect
விளக்கம்: ‘ஊர்’ என்ற பகுதியை ‘ஊரார்’ என்பவரும், சிற்றூர்களை, ‘ஆழ்வார்’ எனப்பட்ட அவையினர் ஆட்சி செய்தனர்.
-
Question 254 of 727
254. Question
254) பல்லவ ஆட்சிப்பிரிவின் கடைசி அங்கம் எது?
Correct
விளக்கம்: பல்லவ ஆட்சிப்பிரிவின் கடைசி அங்கம் சிற்றூராகும். இச்சிற்றூர்கள் பிரம்மதேயச் சிற்றூர்கள், தேவதானச் சிற்றூர்கள் என்றும் அழைக்கப்பட்டன. ஒவ்வொரு சிற்றூரிலும் கிராமசபையே கிராமப் பணிகளை மேற்கொண்டன.
Incorrect
விளக்கம்: பல்லவ ஆட்சிப்பிரிவின் கடைசி அங்கம் சிற்றூராகும். இச்சிற்றூர்கள் பிரம்மதேயச் சிற்றூர்கள், தேவதானச் சிற்றூர்கள் என்றும் அழைக்கப்பட்டன. ஒவ்வொரு சிற்றூரிலும் கிராமசபையே கிராமப் பணிகளை மேற்கொண்டன.
-
Question 255 of 727
255. Question
255) சரியானக் கூற்றைத் தெரிவு செய்க
Correct
விளக்கம்: பல்லவர்கள் காலத்தில் நகரங்களிலிருக்கும் அறங்கூறும் அவையங்கள் ‘அதிகரணங்கள்’ என்றழைக்கப்பட்டன.
இதன் தலைவர் அதிகரணிகள் மற்றும் அதிகரண போசகர் எனப்பட்டனர்
இவர்கள் நீதி வழங்குமிடம் ‘அதிகரணமண்டபம்’ எனப்பட்டது.
Incorrect
விளக்கம்: பல்லவர்கள் காலத்தில் நகரங்களிலிருக்கும் அறங்கூறும் அவையங்கள் ‘அதிகரணங்கள்’ என்றழைக்கப்பட்டன.
இதன் தலைவர் அதிகரணிகள் மற்றும் அதிகரண போசகர் எனப்பட்டனர்
இவர்கள் நீதி வழங்குமிடம் ‘அதிகரணமண்டபம்’ எனப்பட்டது.
-
Question 256 of 727
256. Question
256) பல்லவர் காலத்தில் தலைமை நீதிமன்றம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
Correct
விளக்கம்: பல்லவர் காலத்தில் சிறிய ஊர்களிலிருந்த நீதிச்சபை ‘கரணம்’ எனப்பட்டது. இதன் தலைவர் ‘கரணத்தார்’ எனப்பட்டார். பல்லவர் கால நீதிமன்றங்கள் சாட்சி, ஆவணம், அயலார் சாட்சி ஆகிய 3 ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குகளை விசாரித்தன. தலைமை நீதிமன்றம் ‘தருமாசனம்’ எனப்பட்டது. இஃது அரசரின் நேரடிக்கண்காணிப்பில் இருந்தது. மன்னரே தலைமை நீதிபதியாவார்.
Incorrect
விளக்கம்: பல்லவர் காலத்தில் சிறிய ஊர்களிலிருந்த நீதிச்சபை ‘கரணம்’ எனப்பட்டது. இதன் தலைவர் ‘கரணத்தார்’ எனப்பட்டார். பல்லவர் கால நீதிமன்றங்கள் சாட்சி, ஆவணம், அயலார் சாட்சி ஆகிய 3 ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குகளை விசாரித்தன. தலைமை நீதிமன்றம் ‘தருமாசனம்’ எனப்பட்டது. இஃது அரசரின் நேரடிக்கண்காணிப்பில் இருந்தது. மன்னரே தலைமை நீதிபதியாவார்.
-
Question 257 of 727
257. Question
257) பல்லவர் காலத்தில் விதிக்கப்பட்ட அபராதங்களை பற்றி கூறுவது எது?
Correct
விளக்கம்: பல்லவர் காலத்தில் விதிக்கப்பட்ட அபராதங்களைப் பற்றி நந்திவர்மப் பல்லவனின் காசாக்குடி செப்பேடுகள் கூறுகின்றன.
Incorrect
விளக்கம்: பல்லவர் காலத்தில் விதிக்கப்பட்ட அபராதங்களைப் பற்றி நந்திவர்மப் பல்லவனின் காசாக்குடி செப்பேடுகள் கூறுகின்றன.
-
Question 258 of 727
258. Question
258) கூற்றுகளை ஆராய்க
- பல்லவர் காலத்தில், மேல்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட அபராதங்கள் ‘கர்ணதண்டம்’எனப்படும்.
- அதே கீழ்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட அபராதங்கள் ‘அதிகரண தண்டம்’ எனப்படும்.
Correct
விளக்கம்: 1. பல்லவர் காலத்தில், மேல்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட அபராதங்கள் ‘கர்ணதண்டம்’எனப்படும்.
- அதே கீழ்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட அபராதங்கள் ‘அதிகரண தண்டம்’ எனப்படும்.
Incorrect
விளக்கம்: 1. பல்லவர் காலத்தில், மேல்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட அபராதங்கள் ‘கர்ணதண்டம்’எனப்படும்.
- அதே கீழ்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட அபராதங்கள் ‘அதிகரண தண்டம்’ எனப்படும்.
-
Question 259 of 727
259. Question
259) பல்லவ மன்னர்கள் எத்தனை வகைப் படைகளைக் கொண்டிருந்தனர்?
Correct
விளக்கம்: ஐவகைப் படைகள்:
- யானைப்படை
- குதிரைப்படை
- காலாட்படை
- தேர்ப்படை
- கடற்படை
Incorrect
விளக்கம்: ஐவகைப் படைகள்:
- யானைப்படை
- குதிரைப்படை
- காலாட்படை
- தேர்ப்படை
- கடற்படை
-
Question 260 of 727
260. Question
260) கூற்றுகளை ஆராய்க.
- பல்லவர்களின் படைவலிமை, போர் முறை போன்றவை பற்றிக் ‘கூரம் பட்டயம்’ தெரிவிக்கிறது.
- பல்லவர்களின் போர்க்கருவிகள் பற்றி ‘வேலூர் பட்டயம்’ கூறுகிறது.
Correct
விளக்கம்: 1. பல்லவர்களின் படைவலிமை போர் முறை போன்றவை பற்றிக் ‘கூரம் பட்டயம்’ தெரிவிக்கிறது.
2.பல்லவர்களின் போர்க்கருவிகள் பற்றி ‘வேலூர் பட்டயம்’ கூறுகிறது.
Incorrect
விளக்கம்: 1. பல்லவர்களின் படைவலிமை போர் முறை போன்றவை பற்றிக் ‘கூரம் பட்டயம்’ தெரிவிக்கிறது.
2.பல்லவர்களின் போர்க்கருவிகள் பற்றி ‘வேலூர் பட்டயம்’ கூறுகிறது.
-
Question 261 of 727
261. Question
261) தன் கடற்படை வலிமையால் இலங்கையை வென்ற பல்லவ மன்னன் யார்?
Correct
விளக்கம்: தங்களின் வலிமையான கடற்படையால் முதலாம் நரசிம்மவர்மன், தம் நண்பன் மானவர்மனுக்காக இலங்கை மீது படையெடுத்து வென்றார்.
Incorrect
விளக்கம்: தங்களின் வலிமையான கடற்படையால் முதலாம் நரசிம்மவர்மன், தம் நண்பன் மானவர்மனுக்காக இலங்கை மீது படையெடுத்து வென்றார்.
-
Question 262 of 727
262. Question
262) இராஜசிம்ம பல்லவன் வென்ற தீவு எது?
Correct
விளக்கம்: இராஜசிம்ம பல்லவன் தன் கடற்படை வலிமையால் இலட்சத்தீவை வென்றார். முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் ‘சித்திரக்காரப்புலி’ எனப் போற்றப்பட்டார்.
Incorrect
விளக்கம்: இராஜசிம்ம பல்லவன் தன் கடற்படை வலிமையால் இலட்சத்தீவை வென்றார். முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் ‘சித்திரக்காரப்புலி’ எனப் போற்றப்பட்டார்.
-
Question 263 of 727
263. Question
263) பல்லவர் காலத்தில் எத்தனை சமூகப் பிரிவினர் இருந்தனர்?
Correct
விளக்கம்: பல்லவர் காலச் சமூகத்தில் வர்ணாசிரம முறை பின்பற்றப்பட்டது. பிராமணர், சத்திரியர், வைசியர்;, சூத்திரர் என்ற 4 பிரிவுகள் சமுதாயத்தில் இருந்தனர்.
Incorrect
விளக்கம்: பல்லவர் காலச் சமூகத்தில் வர்ணாசிரம முறை பின்பற்றப்பட்டது. பிராமணர், சத்திரியர், வைசியர்;, சூத்திரர் என்ற 4 பிரிவுகள் சமுதாயத்தில் இருந்தனர்.
-
Question 264 of 727
264. Question
264) பல்லவர் கால சமூக அமைப்பில் ‘இந்து சாஸ்திரக் கோட்பாடுகள்’ முக்கியத்துவம் பெற்றன எனக் கூறுவது எது?
Correct
விளக்கம்: பல்லவர் கால சமூக அமைப்பில் ‘இந்து சாஸ்திரக் கோட்பாடுகள்’ முக்கியத்துவம் பெற்றன என முதலாம் பரமேஸ்வரனின் கூரம் பட்டயம் மற்றும் நந்திவர்மனின் காசக்குடிப்பட்டயம் ஆகியவை குறிப்பிடுகின்றன. உழவர், வணிகர், கலைஞர், பொற்கொல்லர், கருமார், தச்சர், மீனவர், கைவினைஞன், கால்நடை வளர்ப்போர் உட்பட பல பிரிவினர் பல்லவர் கால சமுதாயத்தில் வாழ்ந்தனர்.
Incorrect
விளக்கம்: பல்லவர் கால சமூக அமைப்பில் ‘இந்து சாஸ்திரக் கோட்பாடுகள்’ முக்கியத்துவம் பெற்றன என முதலாம் பரமேஸ்வரனின் கூரம் பட்டயம் மற்றும் நந்திவர்மனின் காசக்குடிப்பட்டயம் ஆகியவை குறிப்பிடுகின்றன. உழவர், வணிகர், கலைஞர், பொற்கொல்லர், கருமார், தச்சர், மீனவர், கைவினைஞன், கால்நடை வளர்ப்போர் உட்பட பல பிரிவினர் பல்லவர் கால சமுதாயத்தில் வாழ்ந்தனர்.
-
Question 265 of 727
265. Question
265) கூற்றுகளை கவனி (பல்லவர் காலம்).
- 4 வேதங்களையும் கற்றுத் தேர்ந்த அந்தணர்களுக்கு, அரசன் கொடையாக வழங்கும் நிலம் ‘பிரம்மதேயம்’ எனப்படும்
- இந்நிலங்கள் ‘இறையிலி’ நிலங்களாக வழங்கப்படுவதால், அந்தணர்கள் இந்நிலத்திற்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டது.
Correct
விளக்கம்: 1. 4 வேதங்களையும் கற்றுத் தேர்ந்த அந்தணர்களுக்கு, அரசன் கொடையாக வழங்கும் நிலம் ‘பிரம்மதேயம்’ எனப்படும்
- இந்நிலங்கள் ‘இறையிலி’ நிலங்களாக வழங்கப்படுவதால், அந்தணர்கள் இந்நிலத்திற்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: 1. 4 வேதங்களையும் கற்றுத் தேர்ந்த அந்தணர்களுக்கு, அரசன் கொடையாக வழங்கும் நிலம் ‘பிரம்மதேயம்’ எனப்படும்
- இந்நிலங்கள் ‘இறையிலி’ நிலங்களாக வழங்கப்படுவதால், அந்தணர்கள் இந்நிலத்திற்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டது.
-
Question 266 of 727
266. Question
266) பல்லவர் காலத்தில் வணிகர்கள் தங்களுக்கென ஏற்படுத்திக் கொண்ட குழு எது?
Correct
விளக்கம்: பல்லவர் காலத்தில் வணிகர்கள் தங்களுக்கென சுதேசி, நானாதேசிகன், ஐந்நூற்றுவர் போன்ற பெயர்களில் வணிகக் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டனர்.
Incorrect
விளக்கம்: பல்லவர் காலத்தில் வணிகர்கள் தங்களுக்கென சுதேசி, நானாதேசிகன், ஐந்நூற்றுவர் போன்ற பெயர்களில் வணிகக் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டனர்.
-
Question 267 of 727
267. Question
267) பல்லவர்களின் எந்த வணிகக் குழு வெளிநாடுகளுடன் வாணிகத்தில் ஈடுபட்டது?
Correct
விளக்கம்: ‘நானாதேசிகன்’ என்ற குழு வெளிநாடுகளுடன் வாணிகத்தில் ஈடுபட்டது. சுதேசி ஐந்நூற்றுவர் என்பன உள்நாட்டு வாணிகத்தில் ஈடுபட்டன.
Incorrect
விளக்கம்: ‘நானாதேசிகன்’ என்ற குழு வெளிநாடுகளுடன் வாணிகத்தில் ஈடுபட்டது. சுதேசி ஐந்நூற்றுவர் என்பன உள்நாட்டு வாணிகத்தில் ஈடுபட்டன.
-
Question 268 of 727
268. Question
268) கூற்றுகளை ஆராய்க
- பல்லவர் காலத்தில் சைவம், வைணவம், சமணம் ஆகியவை மக்களால் பின்பற்றப்பட்டன.
- திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் போன்றோர் தமிழகம் முழுவதும் சைவ சமயத்தைப் பரப்பினர். மக்களும் இவர்களின் பாடல்களையும், போதனைகளையும் பின்பற்றினர்.
Correct
விளக்கம்: 1. பல்லவர் காலத்தில் சைவம், வைணவம், சமணம் ஆகியவை மக்களால் பின்பற்றப்பட்டன.
- திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் போன்றோர் தமிழகம் முழுவதும் சைவ சமயத்தைப் பரப்பினர். மக்களும் இவர்களின் பாடல்களையும், போதனைகளையும் பின்பற்றினர்.
Incorrect
விளக்கம்: 1. பல்லவர் காலத்தில் சைவம், வைணவம், சமணம் ஆகியவை மக்களால் பின்பற்றப்பட்டன.
- திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் போன்றோர் தமிழகம் முழுவதும் சைவ சமயத்தைப் பரப்பினர். மக்களும் இவர்களின் பாடல்களையும், போதனைகளையும் பின்பற்றினர்.
-
Question 269 of 727
269. Question
269) யார் காலத்து தூண்களில் சிங்கம் பின்னங்கால்களில் அமர்ந்தும், முன்னங்காலில் நின்றும் காணப்படும்?
Correct
விளக்கம்: முதலாம் நரசிம்மவர்மன் காலத்து மண்டபங்களில் காணப்படும் தூண்களில் சிங்கம் முன்னங்காலில் நின்று, பின்னங்கால்களில் அமர்ந்துள்ளது போலக் காணப்படுகிறது.
Incorrect
விளக்கம்: முதலாம் நரசிம்மவர்மன் காலத்து மண்டபங்களில் காணப்படும் தூண்களில் சிங்கம் முன்னங்காலில் நின்று, பின்னங்கால்களில் அமர்ந்துள்ளது போலக் காணப்படுகிறது.
-
Question 270 of 727
270. Question
270) பொருத்துக.
அ. சாக்தம் – 1. சக்தி வழிபாடு
ஆ. கௌமாரம் – 2. முருக வழிபாடு
இ. சௌரம் – 3. சூரிய வழிபாடு
ஈ. காணாபத்யம் – 4. கணபதி வழிபாடு
Correct
விளக்கம்: சாக்தம் – சக்தி வழிபாடு
கௌமாரம் – முருக வழிபாடு
சௌரம் – சூரிய வழிபாடு
காணாபத்யம் – கணபதி வழிபாடு
Incorrect
விளக்கம்: சாக்தம் – சக்தி வழிபாடு
கௌமாரம் – முருக வழிபாடு
சௌரம் – சூரிய வழிபாடு
காணாபத்யம் – கணபதி வழிபாடு
-
Question 271 of 727
271. Question
271) கூற்றுகளை கவனி.
- பல்லவர் காலத்தில் தான் ‘காணாபத்யம்’ என்ற கணபதி வழிபாடு சாளுக்கிய நாட்டிலிருந்து பல்லவ நாட்டிற்கு அறிமுகமாயிற்று.
- இவர்கள் காலத்தில் இந்து சமயத்தில் அறுவகை வழிபாடுகள் நடைமுறையில் இருந்தன.
Correct
விளக்கம்: 1. பல்லவர் காலத்தில் தான் ‘காணாபத்யம்’ என்ற கணபதி வழிபாடு சாளுக்கிய நாட்டிலிருந்து பல்லவ நாட்டிற்கு அறிமுகமாயிற்று.
- இவர்கள் காலத்தில் இந்து சமயத்தில் அறுவகை வழிபாடுகள் நடைமுறையில் இருந்தன.
Incorrect
விளக்கம்: 1. பல்லவர் காலத்தில் தான் ‘காணாபத்யம்’ என்ற கணபதி வழிபாடு சாளுக்கிய நாட்டிலிருந்து பல்லவ நாட்டிற்கு அறிமுகமாயிற்று.
- இவர்கள் காலத்தில் இந்து சமயத்தில் அறுவகை வழிபாடுகள் நடைமுறையில் இருந்தன.
-
Question 272 of 727
272. Question
272) கூற்றுகளை ஆராய்க.
- சைவ, சமண சமயத்தார்களிடையே பல்லவர் காலத்தில், அடிக்கடி சமய கருத்து மோதல்கள் இருந்து வந்தன.
- காஞ்சிபுரம், வள்ளிமலை, பொன்னர் திருகாட்டுப்பள்ளி, செந்தலை, திருப்பாதிரிப்புலியூர் போன்ற இடங்களில் சமணர்கள் வசித்தனர்.
Correct
விளக்கம்: 1. சைவ, சமண சமயத்தார்களிடையே பல்லவர் காலத்தில் , அடிக்கடி சமய கருத்து மோதல்கள் இருந்து வந்தன.
- காஞ்சிபுரம், வள்ளிமலை, பொன்னர் திருகாட்டுப்பள்ளி, செந்தலை, திருப்பாதிரிப்புலியூர் போன்ற இடங்களில் சமணர்கள் வசித்தனர்.
Incorrect
விளக்கம்: 1. சைவ, சமண சமயத்தார்களிடையே பல்லவர் காலத்தில் , அடிக்கடி சமய கருத்து மோதல்கள் இருந்து வந்தன.
- காஞ்சிபுரம், வள்ளிமலை, பொன்னர் திருகாட்டுப்பள்ளி, செந்தலை, திருப்பாதிரிப்புலியூர் போன்ற இடங்களில் சமணர்கள் வசித்தனர்.
-
Question 273 of 727
273. Question
273) சீனப்பயணி யுவான்சுவாங்கின் குறிப்புகள் காஞ்சிபுரத்தில் எத்தனை பௌத்த மடங்கள் இருந்ததாக தெரிவிக்கிறது?
Correct
விளக்கம்: பல்லவ நாட்டில் பௌத்த சமயமும் மக்களால் பின்பற்றப்பட்டதை சீனப்பயணி யுவான்சுவாங்கின் பயணக் குறிப்புகளிலிருந்து அறிகிறோம். மேலும், காஞ்சிபுரத்தில் 100 பௌத்த மடங்களும், 1000 பௌத்தத்துறவிகளும் இருந்ததாக இக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. போதிமங்கை, பழையாறை, நாகப்பட்டினம் போன்ற இடங்களில் பௌத்தசமயம் செல்வாக்கு பெற்றிருந்தது.
Incorrect
விளக்கம்: பல்லவ நாட்டில் பௌத்த சமயமும் மக்களால் பின்பற்றப்பட்டதை சீனப்பயணி யுவான்சுவாங்கின் பயணக் குறிப்புகளிலிருந்து அறிகிறோம். மேலும், காஞ்சிபுரத்தில் 100 பௌத்த மடங்களும், 1000 பௌத்தத்துறவிகளும் இருந்ததாக இக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. போதிமங்கை, பழையாறை, நாகப்பட்டினம் போன்ற இடங்களில் பௌத்தசமயம் செல்வாக்கு பெற்றிருந்தது.
-
Question 274 of 727
274. Question
274) தவறான கூற்றைத் தெரிவு செய்க
Correct
விளக்கம்: பெண்களுக்கு சொத்துரிமை அளிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: பெண்களுக்கு சொத்துரிமை அளிக்கப்பட்டது.
-
Question 275 of 727
275. Question
275) பல்லவர் காலத்தில் மக்கள் மீது எத்தனை வகையான வரிகள் விதிக்கப்பட்டன?
Correct
விளக்கம்: பல்லவர்கள் காலத்தில் வேளாண்மை முக்கிய தொழிலாக விளங்கியது. மக்கள் மீது இருவகைப்பட்ட வரிகள் விதிக்கப்பட்டன. ஒன்று அரசிடம் செலுத்தும் வரி. மற்றொன்று உள்ளுர் தேவைக்காக வசூலிக்கப்பட்ட வரி.
Incorrect
விளக்கம்: பல்லவர்கள் காலத்தில் வேளாண்மை முக்கிய தொழிலாக விளங்கியது. மக்கள் மீது இருவகைப்பட்ட வரிகள் விதிக்கப்பட்டன. ஒன்று அரசிடம் செலுத்தும் வரி. மற்றொன்று உள்ளுர் தேவைக்காக வசூலிக்கப்பட்ட வரி.
-
Question 276 of 727
276. Question
276) பல்லவர் கால வரிகள் பற்றிய சரியான கூற்றை தெரிவு செய்க
Correct
விளக்கம்: முதல் வகை விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு வரியை கிராம அதிகாரிகள் வசூல் செய்து அரசிடம் செலுத்தினர்.
இரண்டாவது வகை உள்ளுர் அளவில் வசூலிக்கப்பட்டது. இவ்வரி கிராமத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுத்தப்பட்டது. (நீர்ப்பாசனம், கோயில் விளக்கேற்றுதல் போன்றவை).
பல்லவர் காலத்தில் கால்நடை வளர்ப்போர், திருமண வீட்டார், மட்பாண்டம் செய்வோர், நெசவுத்தொழில் செய்வோர் ஆகியோரும் அரசிற்கு வரி செலுத்தினர்.
Incorrect
விளக்கம்: முதல் வகை விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு வரியை கிராம அதிகாரிகள் வசூல் செய்து அரசிடம் செலுத்தினர்.
இரண்டாவது வகை உள்ளுர் அளவில் வசூலிக்கப்பட்டது. இவ்வரி கிராமத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுத்தப்பட்டது. (நீர்ப்பாசனம், கோயில் விளக்கேற்றுதல் போன்றவை).
பல்லவர் காலத்தில் கால்நடை வளர்ப்போர், திருமண வீட்டார், மட்பாண்டம் செய்வோர், நெசவுத்தொழில் செய்வோர் ஆகியோரும் அரசிற்கு வரி செலுத்தினர்.
-
Question 277 of 727
277. Question
277) பல்லவர் காலத்தில் முக்கியத் துறைமுக நகரமாக விளங்கியது எது?
Correct
விளக்கம்: வாணிகத்தில் பொதுவாகப் பண்டமாற்றுமுறை நடைமுறையிலிருந்து. அதே நேரத்தில் தங்கம், வெள்ளி நாணயங்களும் புழக்கத்திலிருந்தன. பருத்தி ஆடைகள், நறுமணப்பொருட்கள், விலையுயர்ந்த கற்கள், மூலிகைகள் போன்றவை ஜாவா, சுமத்ரா, கம்போடியா, இலங்கை, சீனா, பர்மா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. மாமல்லபுரம் முக்கிய துறைமுக நகரமாக விளங்கியது. தலைநகரமான காஞ்சிபுரம் முக்கிய வாணிக மையமாகத் திகழ்ந்தது.
Incorrect
விளக்கம்: வாணிகத்தில் பொதுவாகப் பண்டமாற்றுமுறை நடைமுறையிலிருந்து. அதே நேரத்தில் தங்கம், வெள்ளி நாணயங்களும் புழக்கத்திலிருந்தன. பருத்தி ஆடைகள், நறுமணப்பொருட்கள், விலையுயர்ந்த கற்கள், மூலிகைகள் போன்றவை ஜாவா, சுமத்ரா, கம்போடியா, இலங்கை, சீனா, பர்மா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. மாமல்லபுரம் முக்கிய துறைமுக நகரமாக விளங்கியது. தலைநகரமான காஞ்சிபுரம் முக்கிய வாணிக மையமாகத் திகழ்ந்தது.
-
Question 278 of 727
278. Question
278) மாமல்லபுரத்தில் ஒற்றைக்கல்லால் செதுக்கப்பட்ட ரதங்களை உருவாக்கியவர் யார்?
Correct
விளக்கம்: முதலாம் நரசிம்மவர்மனின் சாதனை மாமல்லபுரத்தில் ஒற்றைக்கல்லால் செதுக்கப்பட்ட ரதங்களை உருவாக்கியது. ஒரே இடத்தில் அமைக்கப்பட்ட 5 ரதங்கள் “பஞ்சபாண்டவ ரதங்கள்” என்று அழைக்கப்படுகின்றன.
அவை,
- திரௌபதி ரதம்
- அர்ச்சுன ரதம்
- பீம ரதம்
- தர்மராஜ ரதம்
- நகுல,சகாதேவ ரதம்.
Incorrect
விளக்கம்: முதலாம் நரசிம்மவர்மனின் சாதனை மாமல்லபுரத்தில் ஒற்றைக்கல்லால் செதுக்கப்பட்ட ரதங்களை உருவாக்கியது. ஒரே இடத்தில் அமைக்கப்பட்ட 5 ரதங்கள் “பஞ்சபாண்டவ ரதங்கள்” என்று அழைக்கப்படுகின்றன.
அவை,
- திரௌபதி ரதம்
- அர்ச்சுன ரதம்
- பீம ரதம்
- தர்மராஜ ரதம்
- நகுல,சகாதேவ ரதம்.
-
Question 279 of 727
279. Question
279) பல்லவர் கால இலக்கியங்களை ஆசிரியருடன் பொருத்துக.
அ. பாகவஜீகம் – 1. போதயானர்
ஆ. தசகுமார சரிதம் – 2. சர்வநந்தி
இ. லோகவிபாகம் – 3. தண்டி
Correct
விளக்கம்: போதயானர் – பாகவஜீகம்
தண்டி – தசகுமார சரிதம், அவந்திசுந்தரி, கதச்சாரம்
சர்வநந்தி – லோகவிபாகம்
இவை அனைத்தும் வடமொழியில் இயற்றப்பட்டன.
Incorrect
விளக்கம்: போதயானர் – பாகவஜீகம்
தண்டி – தசகுமார சரிதம், அவந்திசுந்தரி, கதச்சாரம்
சர்வநந்தி – லோகவிபாகம்
இவை அனைத்தும் வடமொழியில் இயற்றப்பட்டன.
-
Question 280 of 727
280. Question
280) கூற்றுகளை ஆராய்க.
- பல்லவர்கள் காலத்தில் தமிழிலும், வடமொழியிலும் இலக்கியங்கள் இயற்றப்பட்டன.
- அவர்தம் கல்வெட்டுகள், பட்டயங்கள், ஆகியவற்றின் பெரும்பகுதி தமிழ்மொழியிலும் இடம்பெற்றிருந்தது
Correct
விளக்கம்: 1. பல்லவர்கள் காலத்தில் தமிழிலும், வடமொழியிலும் இலக்கியங்கள் இயற்றப்பட்டன.
- அவர்தம் கல்வெட்டுகள், பட்டயங்கள், ஆகியவற்றின் பெரும்பகுதி தமிழ்மொழியிலும் இடம்பெற்றிருந்தது
Incorrect
விளக்கம்: 1. பல்லவர்கள் காலத்தில் தமிழிலும், வடமொழியிலும் இலக்கியங்கள் இயற்றப்பட்டன.
- அவர்தம் கல்வெட்டுகள், பட்டயங்கள், ஆகியவற்றின் பெரும்பகுதி தமிழ்மொழியிலும் இடம்பெற்றிருந்தது
-
Question 281 of 727
281. Question
281) சேரமான் பெருமாள் நாயனார் எழுதாத நூல் எது?
Correct
விளக்கம்: சேரமான் பெருமாள் நாயனார் எழுதிய நூல்கள்:
- ஞானவுலா
- பொன்வண்ணத்து அந்தாதி
- மும்மணிக்கோவை
Incorrect
விளக்கம்: சேரமான் பெருமாள் நாயனார் எழுதிய நூல்கள்:
- ஞானவுலா
- பொன்வண்ணத்து அந்தாதி
- மும்மணிக்கோவை
-
Question 282 of 727
282. Question
282) “சிவத்தளி வெண்பா” என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: சிவத்தளி வெண்பா – மூன்றாம் சிம்மவர்மன்
கங்கநாட்டு மன்னன் கொங்கு வேளிர் – கொங்கு வேளிர் மாக்கதை (பெருங்கதை)
Incorrect
விளக்கம்: சிவத்தளி வெண்பா – மூன்றாம் சிம்மவர்மன்
கங்கநாட்டு மன்னன் கொங்கு வேளிர் – கொங்கு வேளிர் மாக்கதை (பெருங்கதை)
-
Question 283 of 727
283. Question
283) ‘தேவாரம்’இயற்றியவர் யார்?
Correct
விளக்கம்: திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் இணைந்து ‘தேவாரம்’ பாடலை இயற்றினர்.
Incorrect
விளக்கம்: திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் இணைந்து ‘தேவாரம்’ பாடலை இயற்றினர்.
-
Question 284 of 727
284. Question
284) நந்திக்கலம்பம் எந்த மன்னனைப் பற்றிய நூல்?
Correct
விளக்கம்: மூன்றாம் நந்திவர்மனைப் பற்றிய நூல் நந்திக்கலம்பம். முதலாம் மகேந்திரவர்மன் இயற்றிய நூல் மத்தவிலாசப் பிரகசனம்.
Incorrect
விளக்கம்: மூன்றாம் நந்திவர்மனைப் பற்றிய நூல் நந்திக்கலம்பம். முதலாம் மகேந்திரவர்மன் இயற்றிய நூல் மத்தவிலாசப் பிரகசனம்.
-
Question 285 of 727
285. Question
285) ‘முத்தொள்ளாயிரம்’ யாரைப் பற்றிய நூல்?
Correct
விளக்கம்: முத்தொள்ளாயிரம் மூவேந்தர்களைப் பற்றிய (சேர, சோழ, பாண்டியர்) பற்றிய நூலாகும். தேவாரம், நந்திக்கலம்பகம், முத்தொள்ளாயிரம், இலக்கண நூல்களாக சங்கயாப்பு பாட்டியல் நூல், மாபுராணம் போன்றவை பல்லவர் காலத்தைச் சார்ந்தவையாகும்.
Incorrect
விளக்கம்: முத்தொள்ளாயிரம் மூவேந்தர்களைப் பற்றிய (சேர, சோழ, பாண்டியர்) பற்றிய நூலாகும். தேவாரம், நந்திக்கலம்பகம், முத்தொள்ளாயிரம், இலக்கண நூல்களாக சங்கயாப்பு பாட்டியல் நூல், மாபுராணம் போன்றவை பல்லவர் காலத்தைச் சார்ந்தவையாகும்.
-
Question 286 of 727
286. Question
286) பல்லவர்கள் கால கட்டடக்கலை எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது?
Correct
விளக்கம்: பல்வர் கால கட்டடக்கலை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது
- குடைவரைக் கோயில்கள்
- ஒற்றைக்கல் ரதங்கள்
- கட்டுமானக் கோயில்கள்
Incorrect
விளக்கம்: பல்வர் கால கட்டடக்கலை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது
- குடைவரைக் கோயில்கள்
- ஒற்றைக்கல் ரதங்கள்
- கட்டுமானக் கோயில்கள்
-
Question 287 of 727
287. Question
287) பொருத்துக.
அ. குடைவரைக்கோயில்கள் – 1. ராஜசிம்மன் பாணி
ஆ. ஒற்றைக்கல் ரதங்கள் – 2. முதலாம் மகேந்திரவர்மன் பாணி
இ. கட்டுமானக் கோயில்கள் – 3. முதலாம் நரசிம்மவர்மன் பாணி
Correct
விளக்கம்: குடைவரைக் கோயில்கள் – முதலாம் மகேந்திரவர்மன் பாணி
ஒற்றைக்கல் ரதங்கள் – முதலாம் நரசிம்மவர்மன் பாணி
கட்டுமானக் கோயில்கள் – ராஜசிம்மன் பாணி, நந்திவர்மன் பாணி
Incorrect
விளக்கம்: குடைவரைக் கோயில்கள் – முதலாம் மகேந்திரவர்மன் பாணி
ஒற்றைக்கல் ரதங்கள் – முதலாம் நரசிம்மவர்மன் பாணி
கட்டுமானக் கோயில்கள் – ராஜசிம்மன் பாணி, நந்திவர்மன் பாணி
-
Question 288 of 727
288. Question
288) அஜந்தா குகை எப்போது உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது?
Correct
விளக்கம்: யுனெஸ்கோ – ஐக்கிய நாடுகளின் கல்வி,அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனம். இது 1983-ஆம் ஆண்டில் அஜந்தா குகையை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது.
Incorrect
விளக்கம்: யுனெஸ்கோ – ஐக்கிய நாடுகளின் கல்வி,அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனம். இது 1983-ஆம் ஆண்டில் அஜந்தா குகையை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது.
-
Question 289 of 727
289. Question
289) “சேத்தகாரி” என அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?
Correct
விளக்கம்: மண்டகப்பட்டு, பல்லாவரம், வல்லம், மாமண்டூர், மகேந்திரவாடி, சீயமங்கலம், தளவானூர், திருச்சி ஆகிய இடங்களில் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் குடைவரைக் கோயில்கள் உருவாக்கப்பட்டன. கோயில் கட்டும் கலையில் வல்லவனாக இருந்ததால் முதலாம் மகேந்திரவர்மன் “சேத்தகாரி” என்று அழைக்கப்பட்டார்.
Incorrect
விளக்கம்: மண்டகப்பட்டு, பல்லாவரம், வல்லம், மாமண்டூர், மகேந்திரவாடி, சீயமங்கலம், தளவானூர், திருச்சி ஆகிய இடங்களில் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் குடைவரைக் கோயில்கள் உருவாக்கப்பட்டன. கோயில் கட்டும் கலையில் வல்லவனாக இருந்ததால் முதலாம் மகேந்திரவர்மன் “சேத்தகாரி” என்று அழைக்கப்பட்டார்.
-
Question 290 of 727
290. Question
290) “மாமல்லன்” என அழைக்கப்பட்ட பல்லவ மன்னர் யார்?
Correct
விளக்கம்: ‘மாமல்லன்’ என்றழைக்கப்பட்டவர், முதலாம் நரசிம்மன். இவர் காலத்தில், மாமல்லபுரத்தில் குடைவரைக் கோயில்கள் கட்டப்பட்டன. இக்கோயில்களுடன் இரதங்கள் உருவாக்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: ‘மாமல்லன்’ என்றழைக்கப்பட்டவர், முதலாம் நரசிம்மன். இவர் காலத்தில், மாமல்லபுரத்தில் குடைவரைக் கோயில்கள் கட்டப்பட்டன. இக்கோயில்களுடன் இரதங்கள் உருவாக்கப்பட்டன.
-
Question 291 of 727
291. Question
291) கூற்றுகளை ஆராய்க. (பல்லவர் காலம்).
- பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார் போன்றோர் சைவ சமயத்தின் கருத்துக்களைப் பரப்பினர்.
- சப்தமாதர், ஜேஷ்டா வழிபாடுகளும் சிறப்பு பெற்றிருந்தன.
Correct
விளக்கம்: 1. பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார் போன்றோர் வைணவ சமயத்தின் கருத்துக்களைப் பரப்பினர்.
Incorrect
விளக்கம்: 1. பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார் போன்றோர் வைணவ சமயத்தின் கருத்துக்களைப் பரப்பினர்.
-
Question 292 of 727
292. Question
292) பின்பவருவனவற்றுள் நாடக நூல் எது?
Correct
விளக்கம்: பல்லவர்கள் காலத்தில் தமிழிலும், வடமொழியிலும் இலக்கியங்கள் இயற்றப்பட்டன. பல்லவ மன்னனாக முதலாம் மகேந்திர வர்மன் ‘மத்தவிலாச பிரகசனம்’ என்ற வடமொழி நாடக நூலை எழுதினார்.
Incorrect
விளக்கம்: பல்லவர்கள் காலத்தில் தமிழிலும், வடமொழியிலும் இலக்கியங்கள் இயற்றப்பட்டன. பல்லவ மன்னனாக முதலாம் மகேந்திர வர்மன் ‘மத்தவிலாச பிரகசனம்’ என்ற வடமொழி நாடக நூலை எழுதினார்.
-
Question 293 of 727
293. Question
293) பஞ்ச பாண்டவ ரதங்களில், எந்த ரதத்தில் சிவபெருமான், விஷ்ணு, மிதுனா, துவாரபாலகர் சிலைகள் செதுக்கப்பட்டன?
Correct
விளக்கம்: அர்ச்சுனரதத்தில் கலைநுணுக்கத்துடன் சிவபெருமான், விஷ்ணு, மிதுனா, துவாரபாலகர் ஆகியோர் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்: அர்ச்சுனரதத்தில் கலைநுணுக்கத்துடன் சிவபெருமான், விஷ்ணு, மிதுனா, துவாரபாலகர் ஆகியோர் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.
-
Question 294 of 727
294. Question
294) பஞ்சபாண்டவ ரதங்களில் நேர்த்தியானதும், அளவில் பெரியதுமானது எது?
Correct
விளக்கம்: பஞ்சபாண்டவ ரதங்களில் நேர்த்தியானதும், அளவில் பெரியது தர்மாராஜ ரதமாகும். இது சதுர வடிவிலான அடித்தளத்தையும் மூன்றடுக்கு விமானத்தையும் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்: பஞ்சபாண்டவ ரதங்களில் நேர்த்தியானதும், அளவில் பெரியது தர்மாராஜ ரதமாகும். இது சதுர வடிவிலான அடித்தளத்தையும் மூன்றடுக்கு விமானத்தையும் கொண்டுள்ளது.
-
Question 295 of 727
295. Question
295) பஞ்சபாண்டவ ரதங்களில் செவ்வக வடிவிலான அடித்தளத்தைக் கொண்டது எது?
Correct
விளக்கம்: பீமரதம் செவ்வக வடிவிலான அடித்தளத்தையும், மூன்றடுக்கு விமானத்தையும் கொண்டுள்ளது. ஹரிஹரர், பிரம்மா, விஷ்ணு, ஸ்கந்தர் (முருகர்), சிவபெருமான், அர்த்தநாரிஸ்வரர், கங்காதரர் ஆகியோரின் சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்: பீமரதம் செவ்வக வடிவிலான அடித்தளத்தையும், மூன்றடுக்கு விமானத்தையும் கொண்டுள்ளது. ஹரிஹரர், பிரம்மா, விஷ்ணு, ஸ்கந்தர் (முருகர்), சிவபெருமான், அர்த்தநாரிஸ்வரர், கங்காதரர் ஆகியோரின் சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.
-
Question 296 of 727
296. Question
296) பஞ்ச பாண்டவ ரதங்களில் மிகச்சிறியது எது?,
Correct
விளக்கம்: பஞ்ச பாண்டவ ரதங்களில் மிகச்சிறியது திரௌபதி ரதம், இது துர்க்கைக்கு அர்பணிக்கப்பட்டதாகும். திரௌபதி பஞ்ச பாண்டவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
Incorrect
விளக்கம்: பஞ்ச பாண்டவ ரதங்களில் மிகச்சிறியது திரௌபதி ரதம், இது துர்க்கைக்கு அர்பணிக்கப்பட்டதாகும். திரௌபதி பஞ்ச பாண்டவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
-
Question 297 of 727
297. Question
297) பகீரதன் தவம் அல்லது அர்ஜுனன் தவம் எதில் செதுக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்: மாமல்லபுரத்தில் திறந்தவெளியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள், கலை வெளிப்பாட்டில் முக்கியமானவையாகும். இவற்றில் கங்கை நதி ஆகாயத்திலிருந்து இறங்கிவரும் கங்காதர் காட்சி, சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இது பகீரதன் தவம் அல்லது அர்ஜுனன் தவம் எனப்படும்.
Incorrect
விளக்கம்: மாமல்லபுரத்தில் திறந்தவெளியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள், கலை வெளிப்பாட்டில் முக்கியமானவையாகும். இவற்றில் கங்கை நதி ஆகாயத்திலிருந்து இறங்கிவரும் கங்காதர் காட்சி, சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இது பகீரதன் தவம் அல்லது அர்ஜுனன் தவம் எனப்படும்.
-
Question 298 of 727
298. Question
298) கட்டுமானக் கோயில்களை அறிமுகப்படுத்திய பல்லவ மன்னன் யார்?
Correct
விளக்கம்: பல்லவ மன்னனான ராஜசிம்மன் கட்டுமானக் கோயில்களை அறிமுகப்படுத்தினார். இதன்படி, கற்கள் செதுக்கப்பட்டு அவற்றைக் கொண்டு கருவறை, அதன் மேல் விமானம், அர்த்தமண்டபம், முகமண்டபம் சுற்றுப்புறச்சுவர் போன்றவை ஏற்படுத்தப்பட்டன.
Incorrect
விளக்கம்: பல்லவ மன்னனான ராஜசிம்மன் கட்டுமானக் கோயில்களை அறிமுகப்படுத்தினார். இதன்படி, கற்கள் செதுக்கப்பட்டு அவற்றைக் கொண்டு கருவறை, அதன் மேல் விமானம், அர்த்தமண்டபம், முகமண்டபம் சுற்றுப்புறச்சுவர் போன்றவை ஏற்படுத்தப்பட்டன.
-
Question 299 of 727
299. Question
299) கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றிகண்டவர்கள் யார்?
Correct
விளக்கம்: கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றிக்கண்டவர்கள், பிற்காலச் சோழர்களேயாவர். இவர்களது கொடியில் புலிச்சின்னம் இடம் பெற்றிருந்தது.
Incorrect
விளக்கம்: கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றிக்கண்டவர்கள், பிற்காலச் சோழர்களேயாவர். இவர்களது கொடியில் புலிச்சின்னம் இடம் பெற்றிருந்தது.
-
Question 300 of 727
300. Question
300) மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் இராஜசிம்மன் காலத்தில் எத்தனை கருவறைகளுடன் கட்டப்பட்டது?
Correct
விளக்கம்: மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் இராஜசிம்மன் காலத்தில் 3 கருவறைகளுடன் கட்டப்பட்டது. சிவபெருமான், விஷ்ணு ஆகிய கடவுளர்களுக்குத் தனித்தனியே கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. விஷ்ணுவின் கருவறைப் பகுதியில் சுற்றுச்சுவரின் வெளிப்பக்கமும், சுற்றுச்சுவரிலும் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டள்ளன.
Incorrect
விளக்கம்: மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் இராஜசிம்மன் காலத்தில் 3 கருவறைகளுடன் கட்டப்பட்டது. சிவபெருமான், விஷ்ணு ஆகிய கடவுளர்களுக்குத் தனித்தனியே கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. விஷ்ணுவின் கருவறைப் பகுதியில் சுற்றுச்சுவரின் வெளிப்பக்கமும், சுற்றுச்சுவரிலும் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டள்ளன.
-
Question 301 of 727
301. Question
301) தென்னிந்தியாவிலுள்ள கட்டுமானக் கோயில்களில் முதனமையானது எது?
Correct
விளக்கம்: தென்னிந்தியாவில் கட்டுமானக் கோயில்களில் முதன்மையானது “மாமல்லபுரம் கடற்கரை கோயில்”. இக்கோயில், பாறையில் செதுக்கப்பட்ட 4 அடுக்குகளைக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்: தென்னிந்தியாவில் கட்டுமானக் கோயில்களில் முதன்மையானது “மாமல்லபுரம் கடற்கரை கோயில்”. இக்கோயில், பாறையில் செதுக்கப்பட்ட 4 அடுக்குகளைக் கொண்டுள்ளது.
-
Question 302 of 727
302. Question
302) நந்திவர்மன் கால கோயில் எது?
Correct
விளக்கம்: காஞ்சி முத்தேஸ்வரர் கோயில், கூரம் பெருமாள் கோயில், திருத்தணி வாடாமல்லீஸ்வரர் கோயில், குடிமல்லம் பரமேஸ்வரர் கோயில் போன்றவை நந்திவர்ம பல்லவன் காலக் கோயில்களாகும்.
Incorrect
விளக்கம்: காஞ்சி முத்தேஸ்வரர் கோயில், கூரம் பெருமாள் கோயில், திருத்தணி வாடாமல்லீஸ்வரர் கோயில், குடிமல்லம் பரமேஸ்வரர் கோயில் போன்றவை நந்திவர்ம பல்லவன் காலக் கோயில்களாகும்.
-
Question 303 of 727
303. Question
303) கூற்றுகளை கவனி
- பல்லவர்களது சிற்பங்களில் பெரும்பாலானவை புடைப்புச் சிற்பங்கள்
- அவர்களது கட்டுமானக் கோயில்கள் சோமாஸ்கந்த புடைப்புச் சிற்பமும், 16 பட்டைகளை உடைய நன்கு மெருகூட்டப்பட்ட சிவலிங்கமும் அமைந்திருப்பது, பல்லவர்கால சிற்பக்கலையின் தனிச்சிறப்பாகும்.
Correct
விளக்கம்: 1. பல்லவர்களது சிற்பங்களில் பெரும்பாலானவை புடைப்புச் சிற்பங்கள்
- அவர்களது கட்டுமானக் கோயில்கள் சோமாஸ்கந்த புடைப்புச் சிற்பமும், 16 பட்டைகளை உடைய நன்கு மெருகூட்டப்பட்ட சிவலிங்கமும் அமைந்திருப்பது, பல்லவர்கால சிற்பக்கலையின் தனிச்சிறப்பாகும்.
Incorrect
விளக்கம்: 1. பல்லவர்களது சிற்பங்களில் பெரும்பாலானவை புடைப்புச் சிற்பங்கள்
- அவர்களது கட்டுமானக் கோயில்கள் சோமாஸ்கந்த புடைப்புச் சிற்பமும், 16 பட்டைகளை உடைய நன்கு மெருகூட்டப்பட்ட சிவலிங்கமும் அமைந்திருப்பது, பல்லவர்கால சிற்பக்கலையின் தனிச்சிறப்பாகும்.
-
Question 304 of 727
304. Question
304) பல்லவர் கலைப் பற்றிய சரியானக் கூற்றை தெரிவு செய்க.
Correct
விளக்கம்: இக்காலச் சிற்பங்களில், உயிரோட்டதையும் இயக்க நிலைகளையும காணலாம்
தமிழகத்தில் முதன்முதலில் அரசர், அரசியரின் முழு உருவச் சிற்பங்கள் செதுக்கப்பட்டதும் இவர்களது காலத்தவையே சாரும்.
மாமல்லபுரத்தில் காணப்படும் ஒற்றைக்கல் சிங்கம், யானை, குரங்கு பேன்பார்க்கும் காட்சி, திரௌபதி ரதத்தில் காணப்படும் சிற்பங்கள், கோவர்த்தனகிரியைக் கண்ணன் தாங்கிப் பிடிக்கும் காட்சி ஆகியவை சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இது பல்லவர்களின் சிற்பக்கலை சிறப்புகளை எடுத்தியம்புகிறது.
Incorrect
விளக்கம்: இக்காலச் சிற்பங்களில், உயிரோட்டதையும் இயக்க நிலைகளையும காணலாம்
தமிழகத்தில் முதன்முதலில் அரசர், அரசியரின் முழு உருவச் சிற்பங்கள் செதுக்கப்பட்டதும் இவர்களது காலத்தவையே சாரும்.
மாமல்லபுரத்தில் காணப்படும் ஒற்றைக்கல் சிங்கம், யானை, குரங்கு பேன்பார்க்கும் காட்சி, திரௌபதி ரதத்தில் காணப்படும் சிற்பங்கள், கோவர்த்தனகிரியைக் கண்ணன் தாங்கிப் பிடிக்கும் காட்சி ஆகியவை சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இது பல்லவர்களின் சிற்பக்கலை சிறப்புகளை எடுத்தியம்புகிறது.
-
Question 305 of 727
305. Question
305) கூற்றுகளை ஆராய்க.
- பல்லவர்கள் இசைக்கலைக்கு ஊக்கம் அளித்தனர்
- ‘சித்தம் நமசிவாய’ எனத் தொடங்கும் குடுமியான் இசைக் கல்வெட்டு பல்வேறு விதமான இசை நுணுக்கங்களையும் இராகங்களையும் பற்றிக் குறிப்பிடுகிறது.
Correct
விளக்கம்: 1. பல்லவர்கள் இசைக்கலைக்கு ஊக்கம் அளித்தனர்
- ‘சித்தம் நமசிவாய’ எனத் தொடங்கும் குடுமியான் இசைக் கல்வெட்டு பல்வேறு விதமான இசை நுணுக்கங்களையும் இராகங்களையும் பற்றிக் குறிப்பிடுகிறது.
Incorrect
விளக்கம்: 1. பல்லவர்கள் இசைக்கலைக்கு ஊக்கம் அளித்தனர்
- ‘சித்தம் நமசிவாய’ எனத் தொடங்கும் குடுமியான் இசைக் கல்வெட்டு பல்வேறு விதமான இசை நுணுக்கங்களையும் இராகங்களையும் பற்றிக் குறிப்பிடுகிறது.
-
Question 306 of 727
306. Question
306) “சங்கீரணசாதி” என்று அழைக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்: “உருத்திராச்சாரியார்” என்பவரின் மாணவனான பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன், ‘பிரிவாதினி’ என்னும் வீணையை மீட்டுவதில் வல்லவனாக இருந்தார். இதனால், இவருக்குச் “சங்கீரணசாதி” என்ற விருதுப்பெயர் கிடைக்கப்பெற்றது.
Incorrect
விளக்கம்: “உருத்திராச்சாரியார்” என்பவரின் மாணவனான பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன், ‘பிரிவாதினி’ என்னும் வீணையை மீட்டுவதில் வல்லவனாக இருந்தார். இதனால், இவருக்குச் “சங்கீரணசாதி” என்ற விருதுப்பெயர் கிடைக்கப்பெற்றது.
-
Question 307 of 727
307. Question
307) கல்யாண், புரோச், காம்பே, தாமிரலிப்தி ஆகியவை யாருடைய துறைமுகங்கள்?
Correct
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் கல்யாண், புரோச், காம்பே, தாமிரலிப்தி ஆகிய துறைமுகப் பகுதிகளிலிருந்து அரேபியா, பாரசீகம் போன்ற நாடுகளோடு அயல்நாட்டு வாணிபம் நடைபெற்றது.
Incorrect
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் கல்யாண், புரோச், காம்பே, தாமிரலிப்தி ஆகிய துறைமுகப் பகுதிகளிலிருந்து அரேபியா, பாரசீகம் போன்ற நாடுகளோடு அயல்நாட்டு வாணிபம் நடைபெற்றது.
-
Question 308 of 727
308. Question
308) யாழ், குழல், கின்னரி, கொக்கரி, வீணை போன்ற இசைக்கருவிகள் பல்லவர் காலத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறும் நூல் எது?
Correct
விளக்கம்: யாழ், குழல், கின்னரி, கொக்கரி, வீணை, தக்கை, முழவம், மொந்தை, மிருதங்கம், மத்தளம், துந்துபி, தமுருகம், துடி, தாளம், உடுக்கை, கொடுகட்டி, கூத்தலம், குடமுழா, முரசம் ஆகிய இசைக்கருவிகள் பல்லவர் காலத்தில் பயன்படுத்தப்பட்டதாகத் தேவாரப் பாடல்கள் கூறுகின்றன.
Incorrect
விளக்கம்: யாழ், குழல், கின்னரி, கொக்கரி, வீணை, தக்கை, முழவம், மொந்தை, மிருதங்கம், மத்தளம், துந்துபி, தமுருகம், துடி, தாளம், உடுக்கை, கொடுகட்டி, கூத்தலம், குடமுழா, முரசம் ஆகிய இசைக்கருவிகள் பல்லவர் காலத்தில் பயன்படுத்தப்பட்டதாகத் தேவாரப் பாடல்கள் கூறுகின்றன.
-
Question 309 of 727
309. Question
309) இசைநுணுக்கங்களைப் பற்றி கூறுவது எது?
Correct
விளக்கம்: இசை நுணுக்கங்களைப் பற்றி குடுமியான் மலைக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இசைக்கருவிகள் பற்றிய தேவாரப்பாடல்கள் கூறுகின்றது.
Incorrect
விளக்கம்: இசை நுணுக்கங்களைப் பற்றி குடுமியான் மலைக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இசைக்கருவிகள் பற்றிய தேவாரப்பாடல்கள் கூறுகின்றது.
-
Question 310 of 727
310. Question
310) கூற்றுகளை ஆராய்க.
- காஞ்சி வைகுந்தபொருமாள் கோயிலின் சுவர் சிற்பங்கள், காஞ்சி கைலாசநாதர் கோயில் சிற்பங்கள், ஓவியங்கள் போன்றவை பல்லவர்கள் கால நடனக்கலையின் சிறப்பைக் கூறுகின்றன.
- நடனக்கலையுடன் நாடகக் கலையும் சிறப்புப் பெற்றிருந்தது. பல்லவமன்னன் முதலாம் மகேந்திரவர்மனின் மத்தவிலாச பிரகசனம் என்ற வடமொழி நாடகநூல் சமயக் கருத்தோடு மக்களின் வாழ்க்கை முறையையும் கூறுகிறது.
Correct
விளக்கம்: 1. காஞ்சி வைகுந்தபொருமாள் கோயிலின் சுவர் சிற்பங்கள், காஞ்சி கைலாசநாதர் கோயில் சிற்பங்கள், ஓவியங்கள் போன்றவை பல்லவர்கள் கால நடனக்கலையின் சிறப்பைக் கூறுகின்றன.
- நடனக்கலையுடன் நாடகக் கலையும் சிறப்புப் பெற்றிருந்தது. பல்லவமன்னன் முதலாம் மகேந்திரவர்மனின் மத்தவிலாச பிரகசனம் என்ற வடமொழி நாடகநூல் சமயக் கருத்தோடு மக்களின் வாழ்க்கை முறையையும் கூறுகிறது.
Incorrect
விளக்கம்: 1. காஞ்சி வைகுந்தபொருமாள் கோயிலின் சுவர் சிற்பங்கள், காஞ்சி கைலாசநாதர் கோயில் சிற்பங்கள், ஓவியங்கள் போன்றவை பல்லவர்கள் கால நடனக்கலையின் சிறப்பைக் கூறுகின்றன.
- நடனக்கலையுடன் நாடகக் கலையும் சிறப்புப் பெற்றிருந்தது. பல்லவமன்னன் முதலாம் மகேந்திரவர்மனின் மத்தவிலாச பிரகசனம் என்ற வடமொழி நாடகநூல் சமயக் கருத்தோடு மக்களின் வாழ்க்கை முறையையும் கூறுகிறது.
-
Question 311 of 727
311. Question
311) ‘சித்திரகாரப் புலி’ என்ற விருதுப்பெயர் பெற்றவர் யார்?
Correct
விளக்கம்: காஞ்சி கைலாசநார் கோயில், பனைமலை தாளகிரீஸ்வரர் கோயில் போன்றவற்றின் சுவர்களிலும், தூண்களிலும் மிக அழகிய வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. முதலாம் மகேந்திரவர்மன் ஓவியக்கலையில் வல்லவனாக இருந்ததால் ‘சித்திரக்காரப்புலி’ என்ற விருதுப்பெயர் பெற்றார்.
Incorrect
விளக்கம்: காஞ்சி கைலாசநார் கோயில், பனைமலை தாளகிரீஸ்வரர் கோயில் போன்றவற்றின் சுவர்களிலும், தூண்களிலும் மிக அழகிய வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. முதலாம் மகேந்திரவர்மன் ஓவியக்கலையில் வல்லவனாக இருந்ததால் ‘சித்திரக்காரப்புலி’ என்ற விருதுப்பெயர் பெற்றார்.
-
Question 312 of 727
312. Question
312) எந்த நாட்டை சேர்ந்தவர் மு.வே.துப்ரெய்ல்?
Correct
விளக்கம்: பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த மு.வே.துப்ரெய்ல் என்பவர் பல்லவர் காலத்து ஓவியங்களைக் கண்டறிந்து வெளியிட்டார். காஞ்சி கைலாசநாதர் கோயிலில் காணப்படும் சிற்பங்கள், நடராஜரின் பல்வேறு நடனக் கோலங்களை வெளிப்படுத்துகின்றன.
Incorrect
விளக்கம்: பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த மு.வே.துப்ரெய்ல் என்பவர் பல்லவர் காலத்து ஓவியங்களைக் கண்டறிந்து வெளியிட்டார். காஞ்சி கைலாசநாதர் கோயிலில் காணப்படும் சிற்பங்கள், நடராஜரின் பல்வேறு நடனக் கோலங்களை வெளிப்படுத்துகின்றன.
-
Question 313 of 727
313. Question
313) பல்லவர் காலத்தில் கல்விக் கூடங்கள் இருந்த இடம் எது?
Correct
விளக்கம்: பல்லவர் காலத்தில் காஞ்சி, பாகூர், பழம்பதி போன்ற இடங்களில் கல்விக்கூடங்கள் இருந்தன. இவை உயர்கல்வி போதிக்கும் இடமாகவும் வடமொழி கற்பிக்கும் கூடங்களாகவும் திகழ்ந்தன.
Incorrect
விளக்கம்: பல்லவர் காலத்தில் காஞ்சி, பாகூர், பழம்பதி போன்ற இடங்களில் கல்விக்கூடங்கள் இருந்தன. இவை உயர்கல்வி போதிக்கும் இடமாகவும் வடமொழி கற்பிக்கும் கூடங்களாகவும் திகழ்ந்தன.
-
Question 314 of 727
314. Question
314) “தர்மபாலர்” எங்கு கல்வி கற்றார்?
Correct
விளக்கம்: காஞ்சியில் கல்வி கற்ற தர்மபாலர் நாளந்தா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இவர் பல்லவர் காலத்தில் காஞ்சியில் பயின்றார்.
Incorrect
விளக்கம்: காஞ்சியில் கல்வி கற்ற தர்மபாலர் நாளந்தா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இவர் பல்லவர் காலத்தில் காஞ்சியில் பயின்றார்.
-
Question 315 of 727
315. Question
315) “கல்வியிற் கரையில காஞ்சிமாநகர்” என்று புகழ்ந்தவர் யார்?
Correct
விளக்கம்: “கல்வியிற் கரையிலாத காஞ்சிமாநகர்” என்று, காஞ்சிபுரத்தின் கல்வி நிலைமையை அப்பர் புகழ்ந்து பாடியுள்ளார். கோயில்கள், மடங்கள், அஹ்ரஹாரங்கள் போன்றவை கல்வி மையங்களாத் திகழ்ந்தன.
Incorrect
விளக்கம்: “கல்வியிற் கரையிலாத காஞ்சிமாநகர்” என்று, காஞ்சிபுரத்தின் கல்வி நிலைமையை அப்பர் புகழ்ந்து பாடியுள்ளார். கோயில்கள், மடங்கள், அஹ்ரஹாரங்கள் போன்றவை கல்வி மையங்களாத் திகழ்ந்தன.
-
Question 316 of 727
316. Question
316) ‘கடிகை’ என்றழைக்கப்பட்டவை எவை?
Correct
விளக்கம்: காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சிற்பம், ஓவியம், இசை, நடனம், நாடகம், இராமாயணம், மகாபாரததம் போன்றவை கற்பிக்கப்பட்டன. காஞ்சியிலிருந்த பௌத்தக் கல்வி நிறுவனங்கள் ‘கடிகை’ என்றழைக்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சிற்பம், ஓவியம், இசை, நடனம், நாடகம், இராமாயணம், மகாபாரததம் போன்றவை கற்பிக்கப்பட்டன. காஞ்சியிலிருந்த பௌத்தக் கல்வி நிறுவனங்கள் ‘கடிகை’ என்றழைக்கப்பட்டன.
-
Question 317 of 727
317. Question
317) பல்லவர்களின் பண்பாட்டுக் கொடை என்ன?
Correct
விளக்கம்: தமிழ் இலக்கியமும், வடமொழி இலக்கியமும் ஒருங்கே சிறப்புப் பெற்றன.
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு நாயன்மார்கள், ஆழ்வார்கள் பெரும் பங்காற்றினர். இதனால் சைவமும், வைணவமும் தழைத்தோங்கின.
கலம்பகம் என்ற சிற்றிலக்கியப் பகுதி புதியதாகத் தோன்றியது. இவ்விலக்கிய வகைக்கு நந்தி கலம்பகம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
Incorrect
விளக்கம்: தமிழ் இலக்கியமும், வடமொழி இலக்கியமும் ஒருங்கே சிறப்புப் பெற்றன.
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு நாயன்மார்கள், ஆழ்வார்கள் பெரும் பங்காற்றினர். இதனால் சைவமும், வைணவமும் தழைத்தோங்கின.
கலம்பகம் என்ற சிற்றிலக்கியப் பகுதி புதியதாகத் தோன்றியது. இவ்விலக்கிய வகைக்கு நந்தி கலம்பகம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
-
Question 318 of 727
318. Question
318) பல்லவர்களின் பண்பாட்டுக் கொடை என்ன?
Correct
விளக்கம்: திராவிட கலை பாணியிலமைந்த கோயில்கள் பிற்காலச் சோழர்கால கட்டடக்கலைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தன.
பல்லவ மன்னர்கள் கலை, இலக்கியங்களை ஆதரிக்கும் புரவலர்களாகத் திகழ்ந்தனர்.
சப்தமாதர், ஜேஷ்டாதேவி போன்ற பெண் தெய்வ வழிபாட்டுமுறை சிறப்பு பெற்றிருந்தன.
Incorrect
விளக்கம்: திராவிட கலை பாணியிலமைந்த கோயில்கள் பிற்காலச் சோழர்கால கட்டடக்கலைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தன.
பல்லவ மன்னர்கள் கலை, இலக்கியங்களை ஆதரிக்கும் புரவலர்களாகத் திகழ்ந்தனர்.
சப்தமாதர், ஜேஷ்டாதேவி போன்ற பெண் தெய்வ வழிபாட்டுமுறை சிறப்பு பெற்றிருந்தன.
-
Question 319 of 727
319. Question
319) பல்லவர்களின் பண்பாட்டுக் கொடை என்ன?
- குடைவரைக் கோயில்களும், ஒற்றைக்கல் ரதங்களும் இவர்கள் காலத்தில் ஏற்படுத்தப்பட்டன.
- ‘காணபத்யம்’ என்ற கணபதி வழிபாடு இவர்கள் காலத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது
Correct
விளக்கம்: 1. குடைவரைக் கோயில்களும், ஒற்றைக்கல் ரதங்களும் இவர்கள் காலத்தில் ஏற்படுத்தப்பட்டன.
- ‘காணபத்யம்’ என்ற கணபதி வழிபாடு இவர்கள் காலத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Incorrect
விளக்கம்: 1. குடைவரைக் கோயில்களும், ஒற்றைக்கல் ரதங்களும் இவர்கள் காலத்தில் ஏற்படுத்தப்பட்டன.
- ‘காணபத்யம்’ என்ற கணபதி வழிபாடு இவர்கள் காலத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
-
Question 320 of 727
320. Question
320) காவிரிப் பகுதியில் நெல் மிகுதியாக விளைந்த நாடு எது?
Correct
விளக்கம்: பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவர் சோழர்களாவர். காவிரி பகுதியில் நெல் மிகுதியாக விளைந்த நாடு சோழ நாடெனப்படடது.
Incorrect
விளக்கம்: பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவர் சோழர்களாவர். காவிரி பகுதியில் நெல் மிகுதியாக விளைந்த நாடு சோழ நாடெனப்படடது.
-
Question 321 of 727
321. Question
321) “சோழநாடு சோறுடைத்து” எனக்கூறுவது எது?
Correct
விளக்கம்: ‘சோழ நாடு சோறுடைத்து’ என்பது முதுமொழி. எனவே, ‘சோறுடைத்த நாடு’ பின் சோழ நாடாகியது.
Incorrect
விளக்கம்: ‘சோழ நாடு சோறுடைத்து’ என்பது முதுமொழி. எனவே, ‘சோறுடைத்த நாடு’ பின் சோழ நாடாகியது.
-
Question 322 of 727
322. Question
322) எந்த நூற்றாண்டிற்குப் பிறகு வலிமை பெற்று விளங்கிய சோழமன்னர்கள் ‘பிற்காலச் சோழர்கள்’ எனப்படுகின்றனர்?
Correct
விளக்கம்: கி.பி (பொ.ஆ) 9-ஆம் நூற்றாண்டுற்குப் பிறகு வலிமை பெற்று விளங்கிய சோழமன்னர்கள் ‘பிற்காலச் சோழர்கள்’ எனப்படுகின்றனர். இந்திய வரலாற்றில் முதலாம் ராஜராஜ சோழனும், அவரது மகன் முதலாம் ராஜேந்திர சோழனும் குறிப்பிடத்தக்க சோழ மன்னர்களாவர்.
Incorrect
விளக்கம்: கி.பி (பொ.ஆ) 9-ஆம் நூற்றாண்டுற்குப் பிறகு வலிமை பெற்று விளங்கிய சோழமன்னர்கள் ‘பிற்காலச் சோழர்கள்’ எனப்படுகின்றனர். இந்திய வரலாற்றில் முதலாம் ராஜராஜ சோழனும், அவரது மகன் முதலாம் ராஜேந்திர சோழனும் குறிப்பிடத்தக்க சோழ மன்னர்களாவர்.
-
Question 323 of 727
323. Question
323) முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்சி எல்லைகளைப் பொருத்துக.
அ. கிழக்கு – 1. ஒடிசா
ஆ. வடக்கு – 2. மாலத்தீவுகள்
இ. தெற்கு – 3. ஜாவா, சுமித்ரா, மலேசியா
Correct
விளக்கம்: இவர்களுடைய எல்லை வடக்கே ஒடிசா வரையிலும், கிழக்கில் ஜாவா, சுமித்ரா, மலேசியா வரையிலும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் பரந்து விரிந்திருந்தது.
Incorrect
விளக்கம்: இவர்களுடைய எல்லை வடக்கே ஒடிசா வரையிலும், கிழக்கில் ஜாவா, சுமித்ரா, மலேசியா வரையிலும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் பரந்து விரிந்திருந்தது.
-
Question 324 of 727
324. Question
324) யுனெஸ்கோ எப்போது மாமல்லபுரத்திலுள்ள கோயிலை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது?
Correct
விளக்கம்: ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு, 1984-ஆம் ஆண்டு மாமல்லபுரத்திலுள்ள கோயில்களை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது. மாமல்லபுரம், இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று.
Incorrect
விளக்கம்: ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு, 1984-ஆம் ஆண்டு மாமல்லபுரத்திலுள்ள கோயில்களை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது. மாமல்லபுரம், இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று.
-
Question 325 of 727
325. Question
325) யாருடைய காலத்தில் கங்கை வரை படையெடுத்து மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் வரை சென்றும் வெற்றிக் கண்டது சோழப் பேரரசு?
Correct
விளக்கம்: முதலாம் இராஜேந்திரச்சோழனது காலத்தில் வடஇந்தியாவிலுள்ள கங்கை வரை படையெடுத்தும் கடற்படை மூலம் மலாய் தீபகற்பத்திலுள்ள கடாம், ஸ்ரீவிஜயம் வரை சென்றும் வெற்றிக் கண்டது சோழப் பேரரசு.
Incorrect
விளக்கம்: முதலாம் இராஜேந்திரச்சோழனது காலத்தில் வடஇந்தியாவிலுள்ள கங்கை வரை படையெடுத்தும் கடற்படை மூலம் மலாய் தீபகற்பத்திலுள்ள கடாம், ஸ்ரீவிஜயம் வரை சென்றும் வெற்றிக் கண்டது சோழப் பேரரசு.
-
Question 326 of 727
326. Question
326) பொருத்துக
அ. சேரர் – 1. வில்-அம்பு
ஆ. சோழர் – 2. மீன்
இ. பாண்டியர் – 3. புலி
Correct
விளக்கம்: சேரர் – வில்-அம்பு
சோழர் – புலி
பாண்டியர் – மீன்
Incorrect
விளக்கம்: சேரர் – வில்-அம்பு
சோழர் – புலி
பாண்டியர் – மீன்
-
Question 327 of 727
327. Question
327) கூற்றுகளை ஆராய்க
- பிற்காலச் சோழர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள வரலாற்று ஆசிரியர்கள் வெங்கையா, உல்ச், கிருஷ்ணசாஸ்திரி ஆகியோர்கள் தொகுத்த கல்வெட்டுகளும், அன்பில் பட்டயங்கள், திருவாலங்காட்டுச் செப்பேடுகள், கரந்தை செப்பேடுகள், ஆனைமங்கலம் செப்பேடுகள், லெய்டன் செப்பேடுகள் போன்றவையும் சான்றுகளாகத் திகழ்கின்றன.
- இலக்கியங்கள், மெய்க்கீர்த்திகள், நாணயங்கள், கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, படிமக்கலை முதலியனவும், சோழர்களின் ஆட்சிமுறையைப் பற்றி அறிய உதவும் சான்றுகளாக உள்ளன.
Correct
விளக்கம்: 1. பிற்காலச் சோழர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள வரலாற்று ஆசிரியர்கள் வெங்கையா, உல்ச், கிருஷ்ணசாஸ்திரி ஆகியோர்கள் தொகுத்த கல்வெட்டுகளும், அன்பில் பட்டயங்கள், திருவாலங்காட்டுச் செப்பேடுகள், கரந்தை செப்பேடுகள், ஆனைமங்கலம் செப்பேடுகள், லெய்டன் செப்பேடுகள் போன்றவையும் சான்றுகளாகத் திகழ்கின்றன.
- இலக்கியங்கள், மெய்க்கீர்த்திகள், நாணயங்கள், கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, படிமக்கலை முதலியனவும், சோழர்களின் ஆட்சிமுறையைப் பற்றி அறிய உதவும் சான்றுகளாக உள்ளன.
Incorrect
விளக்கம்: 1. பிற்காலச் சோழர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள வரலாற்று ஆசிரியர்கள் வெங்கையா, உல்ச், கிருஷ்ணசாஸ்திரி ஆகியோர்கள் தொகுத்த கல்வெட்டுகளும், அன்பில் பட்டயங்கள், திருவாலங்காட்டுச் செப்பேடுகள், கரந்தை செப்பேடுகள், ஆனைமங்கலம் செப்பேடுகள், லெய்டன் செப்பேடுகள் போன்றவையும் சான்றுகளாகத் திகழ்கின்றன.
- இலக்கியங்கள், மெய்க்கீர்த்திகள், நாணயங்கள், கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, படிமக்கலை முதலியனவும், சோழர்களின் ஆட்சிமுறையைப் பற்றி அறிய உதவும் சான்றுகளாக உள்ளன.
-
Question 328 of 727
328. Question
328) அரசனின் புகழுக்குரிய சாதனைகளை விளக்கிக் கூறுவது எது?
Correct
விளக்கம்: மெய்கீர்த்தி என்பது, அசரனின் புகழுக்குரிய சாதனைகளை விளக்கிக்கூறும் ஆவணமாகும். இவை, முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் முக்கியத்துவம் பெற்றன. இவருக்குப்பின் வந்த சோழ மன்னர்கள், தங்கள் சாதனைகளை குறிப்பிடும் அரச ஆவணமாக இவற்றை உருவாக்கினர்.
Incorrect
விளக்கம்: மெய்கீர்த்தி என்பது, அசரனின் புகழுக்குரிய சாதனைகளை விளக்கிக்கூறும் ஆவணமாகும். இவை, முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் முக்கியத்துவம் பெற்றன. இவருக்குப்பின் வந்த சோழ மன்னர்கள், தங்கள் சாதனைகளை குறிப்பிடும் அரச ஆவணமாக இவற்றை உருவாக்கினர்.
-
Question 329 of 727
329. Question
329) சோழப் பேரரசு எத்தனை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது?
Correct
விளக்கம்: சோழப் பேரரசு 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.அவை,
- சோழ மண்டலம்
- இராஜராஜ யாண்டி மண்டலம்
- ஜெயங்கொண்ட சோழ மண்டலம்
- மும்முடி சோழ மண்டலம்
- முடிகொண்ட சோழ மண்டலம்
- நிகிரிலி சோழ மண்டலம்
- அதிராஜராஜ சோழ மண்டலம்
- மலை மண்டலம்
- வேங்கை மண்டலம்
Incorrect
விளக்கம்: சோழப் பேரரசு 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.அவை,
- சோழ மண்டலம்
- இராஜராஜ யாண்டி மண்டலம்
- ஜெயங்கொண்ட சோழ மண்டலம்
- மும்முடி சோழ மண்டலம்
- முடிகொண்ட சோழ மண்டலம்
- நிகிரிலி சோழ மண்டலம்
- அதிராஜராஜ சோழ மண்டலம்
- மலை மண்டலம்
- வேங்கை மண்டலம்
-
Question 330 of 727
330. Question
330) சோழர்களின் ஆட்சிப்பிரிவுகளில் சரியானதைத் தேர்வு செய்க
Correct
விளக்கம்: சோழப்பேரரசின் சிறிய பிரிவு, கிராமம், பல கிராமங்கள் கொண்டது ‘நாடு’ ஆகும்.
பல நாடு கொண்டது ‘வளநாடு’ ஆகும்
பல வளநாடுகள் கொண்டது ‘ஒரு மண்டலம்’ ஆகும்.
Incorrect
விளக்கம்: சோழப்பேரரசின் சிறிய பிரிவு, கிராமம், பல கிராமங்கள் கொண்டது ‘நாடு’ ஆகும்.
பல நாடு கொண்டது ‘வளநாடு’ ஆகும்
பல வளநாடுகள் கொண்டது ‘ஒரு மண்டலம்’ ஆகும்.
-
Question 331 of 727
331. Question
331) பொருத்துக
அ. திருச்சி தஞ்சை – 1. ஜெயங்கொண்ட சோழ மண்டலம்
ஆ. பாண்டிய நாடு – 2. இராஜராஜ பாண்டி மண்டலம்
இ. தொண்டை நாடு – 3. சோழ மண்டலம்
Correct
விளக்கம்: திருச்சி, தஞ்சை – சோழ மண்டலம்
பாண்டிய நாடு – இராஜராஜ பாண்டி மண்டலம்
தொண்டை நாடு – ஜெயங்கொண்ட சோழ மண்டலம்
Incorrect
விளக்கம்: திருச்சி, தஞ்சை – சோழ மண்டலம்
பாண்டிய நாடு – இராஜராஜ பாண்டி மண்டலம்
தொண்டை நாடு – ஜெயங்கொண்ட சோழ மண்டலம்
-
Question 332 of 727
332. Question
332) பொருத்துக.
அ. மும்முடிச் சோழ மண்டலம் – 1. இலங்கை
ஆ. முடிகொண்ட சோழ மண்டலம் – 2. கங்கப்பாடி
இ. நிகரிலி சோழ மண்டலம் – 3. நுளாம்பாடி
Correct
விளக்கம்: மும்முடிச் சோழ மண்டலம் – இலங்கை
முடிகொண்ட சோழ மண்டலம் – கங்கப்பாடி
நிகரிலி சோழ மண்டலம் – நுளாம்பாடி
Incorrect
விளக்கம்: மும்முடிச் சோழ மண்டலம் – இலங்கை
முடிகொண்ட சோழ மண்டலம் – கங்கப்பாடி
நிகரிலி சோழ மண்டலம் – நுளாம்பாடி
-
Question 333 of 727
333. Question
333) பொருத்துக.
அ. அதிராஜ சோழ மண்டலம் – 1. கொங்கு மண்டலம்
ஆ.. மலை மணடலம் – 2. கேரளா
இ. வேங்கை மண்டலம் – 3. கீழை சாளுக்கிய நாடு
Correct
விளக்கம் அதிராஜ சோழ மண்டலம் – கொங்கு மண்டலம்
மலை மணடலம் – கேரளா
வேங்கை மண்டலம் – கீழை சாளுக்கிய நாடு
Incorrect
விளக்கம் அதிராஜ சோழ மண்டலம் – கொங்கு மண்டலம்
மலை மணடலம் – கேரளா
வேங்கை மண்டலம் – கீழை சாளுக்கிய நாடு
-
Question 334 of 727
334. Question
334) சோழர் ஆட்சிமுறை பற்றிய தவறானக் கூற்றை தெரிவு செய்க
Correct
விளக்கம்: மன்னர்கள் தங்களுக்குப் பிறகு புதல்வர்களில் மூத்தோருக்கு இளவரசர் பட்டம் சூட்டினர்.
Incorrect
விளக்கம்: மன்னர்கள் தங்களுக்குப் பிறகு புதல்வர்களில் மூத்தோருக்கு இளவரசர் பட்டம் சூட்டினர்.
-
Question 335 of 727
335. Question
335) சோழ பேரரசின் அதிகாரிகளைப் பொருத்துக.
அ திருவாய் கேள்வி – 1. அரசனின் ஆணைகளை வெளியிடுபவர்
ஆ. திருமந்திர ஓலை நாயகம் – 2. அரசின் ஆணைகளை ஓலையில்
எழுதுபவர்
இ. கருமவிதிகள் – 3. ஆணைகளை நாட்டின் பல இடங்களுக்குக்
கொண்டு செல்பவர்.
Correct
விளக்கம்: திருவாய் கேள்வி – அரசனின் ஆணைகளை வெளியிடுபவர்
திருமந்திர ஓலை நாயகம் – அரசின் ஆணைகளை ஓலையில் எழுதுபவர்
கருமவிதிகள் – ஆணைகளை நாட்டின் பல இடங்களுக்குக் கொண்டு செல்பவர்.
Incorrect
விளக்கம்: திருவாய் கேள்வி – அரசனின் ஆணைகளை வெளியிடுபவர்
திருமந்திர ஓலை நாயகம் – அரசின் ஆணைகளை ஓலையில் எழுதுபவர்
கருமவிதிகள் – ஆணைகளை நாட்டின் பல இடங்களுக்குக் கொண்டு செல்பவர்.
-
Question 336 of 727
336. Question
336) சோழ பேரரசின் அதிகாரிகளைப் பொருத்துக.
அ. புரவுவரி திணைக் களத்தார் – 1. அரண்மணைக் கணக்கர்
ஆ. வரிப்பொத்தக் கணக்கு – 2. தணிக்கை அதிகாரி
இ. திருமுகக் கணக்கு – 3. நிலவரிக் கழகம்
ஈ. நாடுவகை செய்வார் – 4. விளை நிலத்தின் ஆதாரத்தைப்
பிரிப்பவர்.
Correct
விளக்கம்: புரவுவரி திணைக் களத்தார் – நிலவரிக் கழகம்
வரிப்பொத்தக் கணக்கு – தணிக்கை அதிகாரி
திருமுகக் கணக்கு – அரண்மணைக் கணக்கர்
நாடுவகை செய்வார் – விளை நிலத்தின் ஆதாரத்தைப் பிரிப்பவர்
Incorrect
விளக்கம்: புரவுவரி திணைக் களத்தார் – நிலவரிக் கழகம்
வரிப்பொத்தக் கணக்கு – தணிக்கை அதிகாரி
திருமுகக் கணக்கு – அரண்மணைக் கணக்கர்
நாடுவகை செய்வார் – விளை நிலத்தின் ஆதாரத்தைப் பிரிப்பவர்
-
Question 337 of 727
337. Question
337) சோழ பேரரசில் ‘நாடு காவல் அதிகாரி’ என்பவர் யார்?
Correct
விளக்கம்: பிற்காலச் சோழ பேரரசில் ‘நாடு காவல் அதிகாரி’ என்பவர் நாட்டில் அமைதியை நிலைநாட்டுபவர் ஆவார்
Incorrect
விளக்கம்: பிற்காலச் சோழ பேரரசில் ‘நாடு காவல் அதிகாரி’ என்பவர் நாட்டில் அமைதியை நிலைநாட்டுபவர் ஆவார்
-
Question 338 of 727
338. Question
338) கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை பற்றி கூறும் கல்வெட்டு எது?
Correct
விளக்கம்: சோழர் காலத்தில் கிராம ஆட்சிமுறை சிறப்புப் பெற்றிருந்தது. கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை பற்றியும், அதன் செயல்பாடுகள் குறித்தும் உத்திரமேரூர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: சோழர் காலத்தில் கிராம ஆட்சிமுறை சிறப்புப் பெற்றிருந்தது. கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை பற்றியும், அதன் செயல்பாடுகள் குறித்தும் உத்திரமேரூர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Question 339 of 727
339. Question
339) யாருடைய காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் ‘குடவோலை’ பற்றி கூறப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்: முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் குடவோலை முறை மூலம் சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறைகள் பற்றி விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்: முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் குடவோலை முறை மூலம் சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறைகள் பற்றி விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.
-
Question 340 of 727
340. Question
340) சோழர் காலத்தில் சபை உறுப்பினராவதற்கான தகுதிகளில் தவறானதைத் தேர்வு செய்க
Correct
விளக்கம்: 25-70 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Incorrect
விளக்கம்: 25-70 வயதிற்குள் இருக்க வேண்டும்.
-
Question 341 of 727
341. Question
341) சோழர் காலத்தில் சபை உறுப்பினராய் இருந்தோர் மீண்டும் எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சபை உறுப்பினராக முடியும்?
Correct
விளக்கம்: 1. உறுப்பினராவதற்கு கால்வேலி நிலம் சொத்தாக இருக்க வேண்டும்
- சொந்த நிலத்தில் வீடு இருக்க வேண்டும்
- 25-70 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- வேதங்கள், புராணங்கள் கற்றுத்தேர்ந்தவராக இருக்க வேண்டும்
- ஒருமுறை சபை உறுப்பிராய் இருந்தோர், அடுத் 5 ஆண்டுக்குப் பிறகே உறுப்பினராக முடியும்.
Incorrect
விளக்கம்: 1. உறுப்பினராவதற்கு கால்வேலி நிலம் சொத்தாக இருக்க வேண்டும்
- சொந்த நிலத்தில் வீடு இருக்க வேண்டும்
- 25-70 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- வேதங்கள், புராணங்கள் கற்றுத்தேர்ந்தவராக இருக்க வேண்டும்
- ஒருமுறை சபை உறுப்பிராய் இருந்தோர், அடுத் 5 ஆண்டுக்குப் பிறகே உறுப்பினராக முடியும்.
-
Question 342 of 727
342. Question
342) குடவோலை முறை பற்றிய சரியான கூற்றை தேர்வு செய்க
Correct
விளக்கம்: ஊர் பல குடும்புகளாகப் பிரிக்கப்படும்
ஒவ்வொரு குடும்பிலும் தகுதியுடையவர்களின் பெயர்களைப் பனை ஓலையில் எழுதி அதனைக் குடத்தில் இடுவார்கள்
தேர்தல் நாளன்று அக்குடத்தைச் சபையோர்முன் நன்றாகக் குலுக்கிய பின், 5 வயதிற்குட்பட்ட சிறுவனைக் குடத்திலுள்ள ஓர் ஓலையை எடுக்கச் செய்வர். அந்த ஓலையிலுள்ள நபரே சபையின் உறுப்பினராவார்.
Incorrect
விளக்கம்: ஊர் பல குடும்புகளாகப் பிரிக்கப்படும்
ஒவ்வொரு குடும்பிலும் தகுதியுடையவர்களின் பெயர்களைப் பனை ஓலையில் எழுதி அதனைக் குடத்தில் இடுவார்கள்
தேர்தல் நாளன்று அக்குடத்தைச் சபையோர்முன் நன்றாகக் குலுக்கிய பின், 5 வயதிற்குட்பட்ட சிறுவனைக் குடத்திலுள்ள ஓர் ஓலையை எடுக்கச் செய்வர். அந்த ஓலையிலுள்ள நபரே சபையின் உறுப்பினராவார்.
-
Question 343 of 727
343. Question
343) ‘மூன்று கை மகர்சேனை’ என்ற சிறப்புப்படை யார் காலத்தில் இருந்தது?
Correct
விளக்கம்: கடல் கடந்த நாடுகளைக் கைப்பற்றுபவர்கள் சோழர்கள். எனவே, சோழப் பேரரசில் ஆற்றல்மிக்க குதிரைப்படை, யானைப்படை, கடற்படை இருந்தது. முதலாம் இராசராசன், முதலாம் ராசேந்திரன் காலத்தில் ‘மூன்று கை மகாசேனை’ என்ற சிறப்புப் படை இருந்தது. அப்படை உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வெற்றிகளைப் பெற்றுத் தந்தது.
Incorrect
விளக்கம்: கடல் கடந்த நாடுகளைக் கைப்பற்றுபவர்கள் சோழர்கள். எனவே, சோழப் பேரரசில் ஆற்றல்மிக்க குதிரைப்படை, யானைப்படை, கடற்படை இருந்தது. முதலாம் இராசராசன், முதலாம் ராசேந்திரன் காலத்தில் ‘மூன்று கை மகாசேனை’ என்ற சிறப்புப் படை இருந்தது. அப்படை உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வெற்றிகளைப் பெற்றுத் தந்தது.
-
Question 344 of 727
344. Question
344) சரியானதைத் தேர்வு செய்க
Correct
விளக்கம்: சோழர் காலத்தில் சாதிமுறை குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தது
இவர்கள் காலத்தில் அந்தணர், வணிகர், வெள்ளாளர், படைவீரர் தவிர அவரவர் செய்யும் தொழிலின் அடிப்படையில் தனித்தனி சாதிகளாகப் பிரிக்கப்பட்டனர்.
உயர்ந்தோர், தாழ்ந்தோர் என வேறுபாடு நிலவியது.
Incorrect
விளக்கம்: சோழர் காலத்தில் சாதிமுறை குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தது
இவர்கள் காலத்தில் அந்தணர், வணிகர், வெள்ளாளர், படைவீரர் தவிர அவரவர் செய்யும் தொழிலின் அடிப்படையில் தனித்தனி சாதிகளாகப் பிரிக்கப்பட்டனர்.
உயர்ந்தோர், தாழ்ந்தோர் என வேறுபாடு நிலவியது.
-
Question 345 of 727
345. Question
345) ‘இறையிலி நிலங்கள்’ யாருக்கு கொடுக்கப்பட்டது?
Correct
விளக்கம்: சோழமன்னர்கள் அந்தணர்களுக்கு பிரம்மதேயம், சதுர்வேதிமங்கலம் போன்ற இறையிலி நிலங்களைக் கொடுத்துக் கோயில்களைப் பராமரித்தனர்.
Incorrect
விளக்கம்: சோழமன்னர்கள் அந்தணர்களுக்கு பிரம்மதேயம், சதுர்வேதிமங்கலம் போன்ற இறையிலி நிலங்களைக் கொடுத்துக் கோயில்களைப் பராமரித்தனர்.
-
Question 346 of 727
346. Question
346) பொருத்துக.
அ. வேதங்களை விளக்குபவர் பெற்றது – 1. வேதவிருத்தி
ஆ. பாரதக்கதை கூறுவோர் பெற்றது – 2. பாரதவிருத்தி
இ. புராணம் கூறுவோர் பெற்றது – 3. புராண விருத்தி
Correct
விளக்கம்: வேதங்களை விளக்குபவர் பெற்றது – வேதவிருத்தி
பாரதக்கதை கூறுவோர் பெற்றது – பாரதவிருத்தி
புராணம் கூறுவோர் பெற்றது – புராண விருத்தி
வேதவிருத்தி, புராண விருத்தி, பாரத விருத்தி என்பன நிலங்களாகும்.
Incorrect
விளக்கம்: வேதங்களை விளக்குபவர் பெற்றது – வேதவிருத்தி
பாரதக்கதை கூறுவோர் பெற்றது – பாரதவிருத்தி
புராணம் கூறுவோர் பெற்றது – புராண விருத்தி
வேதவிருத்தி, புராண விருத்தி, பாரத விருத்தி என்பன நிலங்களாகும்.
-
Question 347 of 727
347. Question
347) கூற்றகளை கவனி.
- சோழர் காலத்தில் கோயில் பணிகளும் அவற்றின் அறக்கட்டளைகளும் அந்தணர்களிடமே ஒப்படைக்கப்பட்டன.
- கோயில் பணிகளும் அவற்றின் அறக்கட்டளைகளும் ஏற்று நடத்துபவர்களுக்கு ‘மூலப்பருடையோர்’ என்று பெயர்.
Correct
விளக்கம்: 1. சோழர் காலத்தில் கோயில் பணிகளும்அவற்றின் அறக்கட்டளைகளும் அந்தணர்களிடமே ஒப்படைக்கப்பட்டன.
- கோயில் பணிகளும் அவற்றின் அறக்கட்டளைகளும் ஏற்று நடத்துபவர்களுக்கு ‘மூலப்பருடையோர்’ என்று பெயர்.
Incorrect
விளக்கம்: 1. சோழர் காலத்தில் கோயில் பணிகளும்அவற்றின் அறக்கட்டளைகளும் அந்தணர்களிடமே ஒப்படைக்கப்பட்டன.
- கோயில் பணிகளும் அவற்றின் அறக்கட்டளைகளும் ஏற்று நடத்துபவர்களுக்கு ‘மூலப்பருடையோர்’ என்று பெயர்.
-
Question 348 of 727
348. Question
348) சரியானதைத் தேர்க.
Correct
விளக்கம்: சோழர் காலத்தில் சமூக வாழ்க்கையில் பெண்கள் உயர்ந்த இடத்தைப் பெற்றனர்
‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற நியதி நடைமுறையில் இருந்தது
கணவரை இழந்த பெண் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறுவதைப் பற்றிச் சில கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
Incorrect
விளக்கம்: சோழர் காலத்தில் சமூக வாழ்க்கையில் பெண்கள் உயர்ந்த இடத்தைப் பெற்றனர்
‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற நியதி நடைமுறையில் இருந்தது
கணவரை இழந்த பெண் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறுவதைப் பற்றிச் சில கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
-
Question 349 of 727
349. Question
349) எந்தக் கோயிலின் விமானச்சுவரில் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றுச் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன?
Correct
விளக்கம்: தாராசுரம், ஐராவதீஸ்வரர் கோயிலின் விமான சுவர்களில் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றுச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன
Incorrect
விளக்கம்: தாராசுரம், ஐராவதீஸ்வரர் கோயிலின் விமான சுவர்களில் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றுச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன
-
Question 350 of 727
350. Question
350) முதலாம் இராஜேந்திர சோழனின் தாத்தா யார்?
Correct
விளக்கம்: முதலாம் இராஜேந்திர சோழனின் தாத்தா சுந்தர சோழன் ஆவார். முதலாம் பராந்தகன் ஆட்சிக் காலத்தில் வீரச்சோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளுர் சிற்றரசனின் மனைவி கங்காதேவியார் தீக்குளித்த செய்தியும், இராசராச பேரரசனின் தாயாரும் சுந்தர சோழனின் மனைவியுமான வானவன் மதேவியார் உடன்கட்டை ஏறிய செய்தியும் திருவாலங்காட்டு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: முதலாம் இராஜேந்திர சோழனின் தாத்தா சுந்தர சோழன் ஆவார். முதலாம் பராந்தகன் ஆட்சிக் காலத்தில் வீரச்சோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளுர் சிற்றரசனின் மனைவி கங்காதேவியார் தீக்குளித்த செய்தியும், இராசராச பேரரசனின் தாயாரும் சுந்தர சோழனின் மனைவியுமான வானவன் மதேவியார் உடன்கட்டை ஏறிய செய்தியும் திருவாலங்காட்டு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Question 351 of 727
351. Question
351) வாகாடகர்கள், காலச்சூரிகள், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள் போன்றோர்க்கு முன்னோடியாக திகழ்தவர்கள் யார்?
Correct
விளக்கம்: குப்தர்கள் ஆட்சி முறை, வாகாடகர்கள், காலச்சூரிகள், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள் போன்றோர்க்கு முன்னோடியாகத் திகழ்ந்தது எனலாம். குப்தப்பேரரசின் பல்வேறு நிர்வாக முறைகளை இவர்கள் பின்பற்றினர்.
Incorrect
விளக்கம்: குப்தர்கள் ஆட்சி முறை, வாகாடகர்கள், காலச்சூரிகள், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள் போன்றோர்க்கு முன்னோடியாகத் திகழ்ந்தது எனலாம். குப்தப்பேரரசின் பல்வேறு நிர்வாக முறைகளை இவர்கள் பின்பற்றினர்.
-
Question 352 of 727
352. Question
352) கீழ்க்காண்பனவற்றில் எது இலக்கண நூல்?
Correct
விளக்கம்: பத்ரபாகு – கல்பசூத்திரம்
வ்யாதி – வியாக்கரணம் (இலக்கணம்)
பாணினி – அஸ்டத்யாயி
சுபந்து – வாசவதத்தா நாட்டிய தாரா (நாட்டிய கலை)
Incorrect
விளக்கம்: பத்ரபாகு – கல்பசூத்திரம்
வ்யாதி – வியாக்கரணம் (இலக்கணம்)
பாணினி – அஸ்டத்யாயி
சுபந்து – வாசவதத்தா நாட்டிய தாரா (நாட்டிய கலை)
-
Question 353 of 727
353. Question
353) வேதபாட சாலை நடத்துவதற்காக, மான்யம் அளித்தவர் யார்?
Correct
விளக்கம்: முதலாம் பராந்தகன் வேதபாட சாலை நடத்துவதற்காக, மான்யம் அளித்துள்ள செய்தியைக் காமபுல்லூர் கல்வெட்டு பகர்கின்றது.
Incorrect
விளக்கம்: முதலாம் பராந்தகன் வேதபாட சாலை நடத்துவதற்காக, மான்யம் அளித்துள்ள செய்தியைக் காமபுல்லூர் கல்வெட்டு பகர்கின்றது.
-
Question 354 of 727
354. Question
354) யார் காலத்தில் வேதங்களையும், இலக்கணங்களையும் கற்பிக்கும் ஆசிரியரின் தகுதிகளை அணியூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது?
Correct
விளக்கம்: முதலாம் ராஜராஜன் காலத்தில் வேதங்களையும், இலக்கணங்களையும் கற்பிக்கும் ஆசிரியரின் தகுதிகளை அணியூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
Incorrect
விளக்கம்: முதலாம் ராஜராஜன் காலத்தில் வேதங்களையும், இலக்கணங்களையும் கற்பிக்கும் ஆசிரியரின் தகுதிகளை அணியூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
-
Question 355 of 727
355. Question
355) யார் காலத்தில் வேதங்களைப் போதிக்கும் கல்விக்கூடங்கள் திரிபுவனம், எண்ணாயிரம் போன்ற இடங்களில் இருந்தன?
Correct
விளக்கம்: முதலாம் இராஜேந்திரன் காலத்தில் வேதங்களைப் போதிக்கும் கல்விக்கூடங்கள் திரிபுவனம், எண்ணாயிரம், திருவொற்றியூர், வேம்பந்தூர் போன்ற இடங்களில் இருந்தன. பிற்காலச் சோழர்கள் காலத்தில் தமிழிலக்கியம் அதன் உச்சத்தை அடைந்தது. இறவாப் புகழ் பெற்ற தமிழிலக்கியங்கள் இவர்கள் காலத்தில் இயற்றப்பட்டன.
Incorrect
விளக்கம்: முதலாம் இராஜேந்திரன் காலத்தில் வேதங்களைப் போதிக்கும் கல்விக்கூடங்கள் திரிபுவனம், எண்ணாயிரம், திருவொற்றியூர், வேம்பந்தூர் போன்ற இடங்களில் இருந்தன. பிற்காலச் சோழர்கள் காலத்தில் தமிழிலக்கியம் அதன் உச்சத்தை அடைந்தது. இறவாப் புகழ் பெற்ற தமிழிலக்கியங்கள் இவர்கள் காலத்தில் இயற்றப்பட்டன.
-
Question 356 of 727
356. Question
356) ‘கொன்றை வேந்தன்’ – ஆசிரியர் யார்?
Correct
விளக்கம்: ஒளவையார் எழுதிய நூல்கள்:
- ஆத்திச்சூடி
- கொன்றை வேந்தன்
- நல்வழி
- மூதுரை.
Incorrect
விளக்கம்: ஒளவையார் எழுதிய நூல்கள்:
- ஆத்திச்சூடி
- கொன்றை வேந்தன்
- நல்வழி
- மூதுரை.
-
Question 357 of 727
357. Question
357) திருத்தொண்டர் புராணம் -ஆசிரியர் யார்?
Correct
விளக்கம்: பெரியபுராணம் என்ற நூலை எழுதியவர் சேக்கிழார். இது, சிவனடியார்களைப் பற்றிய நூல் என்பதால் ‘திருத்தொண்டர் புராணம்’ எனவும் அழைக்கப்படும்.
Incorrect
விளக்கம்: பெரியபுராணம் என்ற நூலை எழுதியவர் சேக்கிழார். இது, சிவனடியார்களைப் பற்றிய நூல் என்பதால் ‘திருத்தொண்டர் புராணம்’ எனவும் அழைக்கப்படும்.
-
Question 358 of 727
358. Question
358) ஏரெழுபது – ஆசிரியர் யார்?
Correct
விளக்கம்: கம்பரின் நூல்கள்:
- இராமவதாரம் (கம்பராமாயணம்)
- ஏரெழுபது
- சடகோபரந்தாதி
- சரஸ்வதி அந்தாதி
- இலக்குமி அந்தாதி
- சிலை எழுபது
Incorrect
விளக்கம்: கம்பரின் நூல்கள்:
- இராமவதாரம் (கம்பராமாயணம்)
- ஏரெழுபது
- சடகோபரந்தாதி
- சரஸ்வதி அந்தாதி
- இலக்குமி அந்தாதி
- சிலை எழுபது
-
Question 359 of 727
359. Question
359) பொருத்துக.
அ. புகழேந்திப்புலவர் – 1. கந்த புராணம்
ஆ. ஒட்டக்கூத்தர் – 2. கலிங்கத்துப்பரணி
இ. ஜெயங்கொண்டார் – 3. மூவருலா
ஈ. கச்சியப்ப சிவாச்சாரியார் – 4. நளவெண்பா
Correct
விளக்கம்: புகழேந்திப்புலவர் – நளவெண்பா
ஒட்டக்கூத்தர் – மூவருலா,
குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
ஜெயங்கொண்டார் – கலிங்கத்துப்பரணி
கச்சியப்ப சிவாச்சாரியார் – கந்தபுராணம்
Incorrect
விளக்கம்: புகழேந்திப்புலவர் – நளவெண்பா
ஒட்டக்கூத்தர் – மூவருலா,
குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
ஜெயங்கொண்டார் – கலிங்கத்துப்பரணி
கச்சியப்ப சிவாச்சாரியார் – கந்தபுராணம்
-
Question 360 of 727
360. Question
360) மூவருலா நூலுடன் தொடர்பில்லாத அரசனைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: உலா என்ற சிற்றிலக்கிய வகையை பின்பற்றி ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட நூல் மூவருலா ஆகும். விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கச்சோழன், இரண்டாம் இராஜராஜசோழன் ஆகிய 3 சோழ மன்னர்களைப் புகழந்து பாடியதால் இது ‘மூவருலா’ எனப்பட்டது.
Incorrect
விளக்கம்: உலா என்ற சிற்றிலக்கிய வகையை பின்பற்றி ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட நூல் மூவருலா ஆகும். விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கச்சோழன், இரண்டாம் இராஜராஜசோழன் ஆகிய 3 சோழ மன்னர்களைப் புகழந்து பாடியதால் இது ‘மூவருலா’ எனப்பட்டது.
-
Question 361 of 727
361. Question
361) கூற்றுகளை கவனி
- நம்பியாண்டார் நம்பி சைவத் திருமுறைகளைத் தொகுத்தார்
- சைவ, சமயக் சாத்திரங்கள் 14 நூல்களும் சேக்கிழார் காலத்தைத் தொடர்ந்து இயற்றப்பட்டன
Correct
விளக்கம்: 1. நம்பியாண்டார் நம்பி சைவத் திருமுறைகளைத் தொகுத்தார்
- சைவ, சமயக் சாத்திரங்கள் 14 நூல்களும் சேக்கிழார் காலத்தைத் தொடர்ந்து இயற்றப்பட்டன.
Incorrect
விளக்கம்: 1. நம்பியாண்டார் நம்பி சைவத் திருமுறைகளைத் தொகுத்தார்
- சைவ, சமயக் சாத்திரங்கள் 14 நூல்களும் சேக்கிழார் காலத்தைத் தொடர்ந்து இயற்றப்பட்டன.
-
Question 362 of 727
362. Question
362) ‘சிவஞானபோதம்’ என்ற நூலை இயற்றியவர் யார்?
Correct
விளக்கம்: சோழ பேரரசு முழுவதும் கோயில்களிலும், மடங்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை ஓதப்பட்டன. சைவ சித்தாந்த நூல்களும், இக்காலத்தே மலர்ந்தன. மெய்கண்டார் ‘சிவஞானபோதம்’ என்ற நூலை இயற்றியுள்ளார்.
Incorrect
விளக்கம்: சோழ பேரரசு முழுவதும் கோயில்களிலும், மடங்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை ஓதப்பட்டன. சைவ சித்தாந்த நூல்களும், இக்காலத்தே மலர்ந்தன. மெய்கண்டார் ‘சிவஞானபோதம்’ என்ற நூலை இயற்றியுள்ளார்.
-
Question 363 of 727
363. Question
363) பொருத்துக
அ. வாசீக முனிவர் – 1. சிவஞானசித்தியார்
ஆ. உய்யவந்த தேவநாயனார் – 2. திருவுந்தியார்
இ. அருள்நந்தி சிவாச்சாரியார் – 3. ஞானாமிர்தம்
Correct
விளக்கம்: வாகீச முனிவர் – ஞானாமிர்தம்
திருவிய்யலூர் உய்யவந்த தேவநாயனார் – திருவுந்தியார்
அருள்நந்தி சிவாச்சாரியார் – சிவஞானசித்தியார்
Incorrect
விளக்கம்: வாகீச முனிவர் – ஞானாமிர்தம்
திருவிய்யலூர் உய்யவந்த தேவநாயனார் – திருவுந்தியார்
அருள்நந்தி சிவாச்சாரியார் – சிவஞானசித்தியார்
-
Question 364 of 727
364. Question
364) உமாபதி சிவாச்சாரியார் எத்தனை நூல்களை சோழர் காலத்தில் இயற்றினார்?
Correct
விளக்கம்: சோழ பேரரசு முழுவதும் கோயில்களிலும், மடங்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை ஓதப்பட்டன. சைவ சித்தாந்த நூல்களும், இக்காலத்தே மலரந்தன. மெய்கண்டார் ‘சிவஞானபோதம்’ என்ற நூலை இயற்றியுள்ளார். உமாபதி சிவாச்சாரியாரின் 8 நூல்கள் சோழர்காலத்தில் இயற்றப்பட்டன.
Incorrect
விளக்கம்: சோழ பேரரசு முழுவதும் கோயில்களிலும், மடங்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை ஓதப்பட்டன. சைவ சித்தாந்த நூல்களும், இக்காலத்தே மலரந்தன. மெய்கண்டார் ‘சிவஞானபோதம்’ என்ற நூலை இயற்றியுள்ளார். உமாபதி சிவாச்சாரியாரின் 8 நூல்கள் சோழர்காலத்தில் இயற்றப்பட்டன.
-
Question 365 of 727
365. Question
365) சோழர்கள் எந்த சமயத்தைச் சார்ந்தவர்கள்?
Correct
விளக்கம்: இவர்கள் காலத்தில் சைவசமயம் உயர்ந்த நிலையிலிருந்தது. வைணவமும் சிறப்புப் பெற்றிருந்தது. சைவ, வைணவ மடங்களும் கோயில்களும் அமைக்கப்பட்டன. இம்மடங்களில் உணவிடுதல், விளக்கேற்ற எண்ணெய் வழங்குவது, நோய்க்கு மருத்துவம் செய்வது அகியன மேற்கொள்ளப்பட்டன.
Incorrect
விளக்கம்: இவர்கள் காலத்தில் சைவசமயம் உயர்ந்த நிலையிலிருந்தது. வைணவமும் சிறப்புப் பெற்றிருந்தது. சைவ, வைணவ மடங்களும் கோயில்களும் அமைக்கப்பட்டன. இம்மடங்களில் உணவிடுதல், விளக்கேற்ற எண்ணெய் வழங்குவது, நோய்க்கு மருத்துவம் செய்வது அகியன மேற்கொள்ளப்பட்டன.
-
Question 366 of 727
366. Question
366) பொருத்துக
அ. திருக்கட்டளை – 1. சுந்தரேஸ்வரர் கோயில்
ஆ. நார்த்தாமலை – 2. விஜயாலய சோழீஸ்வரம் கோயில்
இ. கொடும்பாளுர் – 3. மூவர் கோயில்
Correct
விளக்கம்: திருக்கட்டளை – சுந்தரேஸ்வரர் கோயில்
நார்த்தாமலை – விஜயாலய சோழீஸ்வரம் கோயில்
கொடும்பாளுர் – மூவர் கோயில்.
Incorrect
விளக்கம்: திருக்கட்டளை – சுந்தரேஸ்வரர் கோயில்
நார்த்தாமலை – விஜயாலய சோழீஸ்வரம் கோயில்
கொடும்பாளுர் – மூவர் கோயில்.
-
Question 367 of 727
367. Question
367) தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டியவர் யார்?
Correct
விளக்கம்: இக்கோயில் கி.பி (பொ.ஆ) 1003 முதல் கி.பி (பொ.ஆ) 1010 வரை கட்டப்பட்டது. இது “தஞ்சைப் பெருவுடையார் கோயில்” எனவும் அழைக்கப்படும். இது சோழர்கள் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்றது.
Incorrect
விளக்கம்: இக்கோயில் கி.பி (பொ.ஆ) 1003 முதல் கி.பி (பொ.ஆ) 1010 வரை கட்டப்பட்டது. இது “தஞ்சைப் பெருவுடையார் கோயில்” எனவும் அழைக்கப்படும். இது சோழர்கள் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்றது.
-
Question 368 of 727
368. Question
368) சோழர்கால கட்டடக்கலையில் மணிமகுடமாக விளங்குவது எது?
Correct
விளக்கம்: தஞ்சை பெரியக் கோயில் சோழர் கால கட்டடக்கலையின் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது. சோழர்கால கட்டடக்கலையின் மணிமகுடமாக இக்கோயில் திகழ்கிறது.
Incorrect
விளக்கம்: தஞ்சை பெரியக் கோயில் சோழர் கால கட்டடக்கலையின் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது. சோழர்கால கட்டடக்கலையின் மணிமகுடமாக இக்கோயில் திகழ்கிறது.
-
Question 369 of 727
369. Question
369) தஞ்சை பெரியக்கோயிலின் விமானத்தின் உயரம் என்ன?
Correct
விளக்கம்: தஞ்சை பெரியக்கோயில் 90 அடி அகலம் 90 அடி நீளமுடைய கருவறைக்குமேல் நிலத்திலிருந்து 216 அடி உயரமுடைய விமானத்தைக் கொண்டது.
Incorrect
விளக்கம்: தஞ்சை பெரியக்கோயில் 90 அடி அகலம் 90 அடி நீளமுடைய கருவறைக்குமேல் நிலத்திலிருந்து 216 அடி உயரமுடைய விமானத்தைக் கொண்டது.
-
Question 370 of 727
370. Question
370) தஞ்சை பெரியக் கோயில் விமானத்தின் பெயர் என்ன?
Correct
விளக்கம்: 216 அடி உயரம் கொண்ட தஞ்சை பெரியக் கோயில் விமானம் ‘இராசராசன் தட்சிணமேரு’ என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் ‘தென்னகத்தின் இமயமலை’ என்பதாகும். இது ‘இராஜராஜேஸ்வரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: 216 அடி உயரம் கொண்ட தஞ்சை பெரியக் கோயில் விமானம் ‘இராசராசன் தட்சிணமேரு’ என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் ‘தென்னகத்தின் இமயமலை’ என்பதாகும். இது ‘இராஜராஜேஸ்வரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
-
Question 371 of 727
371. Question
371) தஞ்சை பெரியக் கோயிலின் 1000-வது ஆண்டு விழா எப்போது நடைபெற்றது?
Correct
விளக்கம்: தஞ்சை பெருவுடையார் கோயில் என்பதன் வடமொழியாக்கமே பிரகதீஸ்வரர் கோயில். இது தொடக்கக் காலத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும் தஞ்சை பெருவுடையார் கோயில் என்றும் மராட்டிய மன்னர்கள் காலத்தில் பிரகதீஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது. இக்கோயிலின் நந்தி ஒரே கல்லால் ஆனது. இதன் 1000-வது ஆண்டுவிழா செப்டம்பர் 25, 2010 அன்று நடைபெற்றது.
Incorrect
விளக்கம்: தஞ்சை பெருவுடையார் கோயில் என்பதன் வடமொழியாக்கமே பிரகதீஸ்வரர் கோயில். இது தொடக்கக் காலத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும் தஞ்சை பெருவுடையார் கோயில் என்றும் மராட்டிய மன்னர்கள் காலத்தில் பிரகதீஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது. இக்கோயிலின் நந்தி ஒரே கல்லால் ஆனது. இதன் 1000-வது ஆண்டுவிழா செப்டம்பர் 25, 2010 அன்று நடைபெற்றது.
-
Question 372 of 727
372. Question
372) கங்கை கொண்ட சோழிஸ்வர கோயிலைக் கட்டியவர் யார்?
Correct
விளக்கம்: முதலாம் ராஜேந்திர சோழன் தனது கங்கை வெற்றியின் நினைவாக உருவாக்கிய கங்கை கொண்ட சோழபுரத்தில் கட்டிய கோயில், கங்கைகொண்ட சோழீஸ்வர கோயில் என்று அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: முதலாம் ராஜேந்திர சோழன் தனது கங்கை வெற்றியின் நினைவாக உருவாக்கிய கங்கை கொண்ட சோழபுரத்தில் கட்டிய கோயில், கங்கைகொண்ட சோழீஸ்வர கோயில் என்று அழைக்கப்படுகிறது.
-
Question 373 of 727
373. Question
373) கங்கை கொண்ட சோழீஸ்வர கோயில் விமானத்தின் உயரம் என்ன?
Correct
விளக்கம்: இக்கோயிலின் விமானம் 150அடி உயரமுடையது. இக்கோயிலின் உட்பகுதியில் தெற்கில் நடராசர் கோயிலும், வடக்கில் சண்டிகேசுவரக் கோயிலும், மேற்கில் சுடரி லிங்கமும் அமைந்துள்ள. அம்மனுக்குத் தனிக் கோயில் உள்ளது. இவ்வூரில் கங்கை கொண்ட சோழன் ஏற்படுத்திய ஏரி ‘சோழ கங்கம்’ எனப்பட்டது.
Incorrect
விளக்கம்: இக்கோயிலின் விமானம் 150அடி உயரமுடையது. இக்கோயிலின் உட்பகுதியில் தெற்கில் நடராசர் கோயிலும், வடக்கில் சண்டிகேசுவரக் கோயிலும், மேற்கில் சுடரி லிங்கமும் அமைந்துள்ள. அம்மனுக்குத் தனிக் கோயில் உள்ளது. இவ்வூரில் கங்கை கொண்ட சோழன் ஏற்படுத்திய ஏரி ‘சோழ கங்கம்’ எனப்பட்டது.
-
Question 374 of 727
374. Question
374) தாராசுரம் – ஐராவதீஸ்வரர் கோயில் யார் காலத்தில் கட்டப்பட்டது?
Correct
விளக்கம்: தாராசுரம் – ஐராவதீஸ்வரர் கோயில் – இரண்டாம் ராஜராஜசோழன். இதில் சக்கரங்கள் அமைத்த தேரை இழுத்துச் சொல்வது போன்ற கல்தேர் அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டடத்தை உற்று நோக்கினால், நாகரம், கேசரம், திராவிடம் ஆகிய 3 கலைபாணிகளை உள்ளடக்கியதை காணலாம்.
Incorrect
விளக்கம்: தாராசுரம் – ஐராவதீஸ்வரர் கோயில் – இரண்டாம் ராஜராஜசோழன். இதில் சக்கரங்கள் அமைத்த தேரை இழுத்துச் சொல்வது போன்ற கல்தேர் அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டடத்தை உற்று நோக்கினால், நாகரம், கேசரம், திராவிடம் ஆகிய 3 கலைபாணிகளை உள்ளடக்கியதை காணலாம்.
-
Question 375 of 727
375. Question
375) யாருடைய ஆட்சிக்காலத்தில் வீரச்சோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளுர் சிற்றரசனின் மனைவி தீக்குளித்த செய்தி திருவாலங்காட்டு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்: முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் வீரச்சோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளுர் சிற்றரசின் மனைவி தீக்குளித்த செய்தி திருவாலங்காட்டு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் வீரச்சோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளுர் சிற்றரசின் மனைவி தீக்குளித்த செய்தி திருவாலங்காட்டு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Question 376 of 727
376. Question
376) திரிபுவனம் – கம்பகரேசுவரர் கோயிலைக் கட்டியவர் யார்?
Correct
விளக்கம்: மூன்றாம் குலோத்துங்க சோழன், பாண்டியரை வென்று, மதுரையில் ‘திரிபுவனம் வீரத்தேவன்’ என்ற பட்டம் சூட்டியதன் விளைவாக இக்கோயிலைக் கட்டினான்
Incorrect
விளக்கம்: மூன்றாம் குலோத்துங்க சோழன், பாண்டியரை வென்று, மதுரையில் ‘திரிபுவனம் வீரத்தேவன்’ என்ற பட்டம் சூட்டியதன் விளைவாக இக்கோயிலைக் கட்டினான்
-
Question 377 of 727
377. Question
377) ‘சித்திரக்காரப்புலி’ என்று அழைக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்: முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் ‘சித்திரக்காரப்புலி’ எனப் போற்றப்பட்டார்.
Incorrect
விளக்கம்: முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் ‘சித்திரக்காரப்புலி’ எனப் போற்றப்பட்டார்.
-
Question 378 of 727
378. Question
378) சோழர் கால படிமக்கலை பற்றிய சரியானக் கூற்றைத் தெரிவு செய்க
Correct
விளக்கம்: கல்லில் சிலை வடித்ததைப் போன்று உலோகங்களினால் வார்ப்புச் சிலைகள் உண்டாக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.
செம்பு, வெண்கலம், வெள்ளி போன்றவற்றால் சிலைகள் வடிவமைக்கப்பட்டன.
நடராசர் சிலை, சோழர் காலச் செப்புத் திருமேனிகளில் தலை சிறந்ததும் உலகப் புகழ்பெற்றதுமாகும்.
Incorrect
விளக்கம்: கல்லில் சிலை வடித்ததைப் போன்று உலோகங்களினால் வார்ப்புச் சிலைகள் உண்டாக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.
செம்பு, வெண்கலம், வெள்ளி போன்றவற்றால் சிலைகள் வடிவமைக்கப்பட்டன.
நடராசர் சிலை, சோழர் காலச் செப்புத் திருமேனிகளில் தலை சிறந்ததும் உலகப் புகழ்பெற்றதுமாகும்.
-
Question 379 of 727
379. Question
379) கூற்றுகளை கவனி.
- சோழர் காலத்தில் தஞ்சை கோயிலின் கருவறைச் சுவரில் காணப்படும் ஓவியங்கள் மிகச் சிறப்புடையனவாகும்.
- தஞ்சை கோயிலின் கருவறைச் சுவரில் காணப்படும் ஓவியங்களில், தடுத்தாட்கொண்ட சுந்தரர் வரலாறும், சிவபெருமான் புலித்தோல்மீது அமர்ந்துள்ள கைலாயக் காட்சியும், சுந்தரர் வெள்ளை யானை மீது அமர்ந்து செல்லும் காட்சியும் மிகவும் சிறப்பானதாகும்.
Correct
விளக்கம்: 1. சோழர் காலத்தில் தஞ்சை கோயிலின் கருவறைச் சுவரில் காணப்படும் ஓவியங்கள் மிகச் சிறப்புடையனவாகும்.
- தஞ்சை கோயிலின் கருவறைச் சுவரில் காணப்படும் ஓவியங்களில், தடுத்தாட்கொண்ட சுந்தரர் வரலாறும், சிவபெருமான் புலித்தோல்மீது அமர்ந்துள்ள கைலாயக் காட்சியும், சுந்தரர் வெள்ளை யானை மீது அமர்ந்து செல்லும் காட்சியும் மிகவும் சிறப்பானதாகும்.
Incorrect
விளக்கம்: 1. சோழர் காலத்தில் தஞ்சை கோயிலின் கருவறைச் சுவரில் காணப்படும் ஓவியங்கள் மிகச் சிறப்புடையனவாகும்.
- தஞ்சை கோயிலின் கருவறைச் சுவரில் காணப்படும் ஓவியங்களில், தடுத்தாட்கொண்ட சுந்தரர் வரலாறும், சிவபெருமான் புலித்தோல்மீது அமர்ந்துள்ள கைலாயக் காட்சியும், சுந்தரர் வெள்ளை யானை மீது அமர்ந்து செல்லும் காட்சியும் மிகவும் சிறப்பானதாகும்.
-
Question 380 of 727
380. Question
380) சோழர் காலத்தில் நடனக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம் என்ன?
Correct
விளக்கம்: சிதம்பரம், தஞ்சை, காஞ்சி போன்ற கோயில்களில் காணப்படும் நடன மாந்தர்களின் சிற்பங்களும், பெரியபுராணம், கம்பராமாயணம் காட்டும் நடனக்கலையும் சோழர்கால நடனக்கலைக்குச் சான்றாகும். சோழர் கால நடனக் கலைஞர்களுக்கு மாணிக்கம், காவிதி, தலைக்கோலி ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: சிதம்பரம், தஞ்சை, காஞ்சி போன்ற கோயில்களில் காணப்படும் நடன மாந்தர்களின் சிற்பங்களும், பெரியபுராணம், கம்பராமாயணம் காட்டும் நடனக்கலையும் சோழர்கால நடனக்கலைக்குச் சான்றாகும். சோழர் கால நடனக் கலைஞர்களுக்கு மாணிக்கம், காவிதி, தலைக்கோலி ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டன.
-
Question 381 of 727
381. Question
381) ஆய்ச்சியர் குரவை பற்றிய சரியான கூற்றைத் தெரிவு செய்க.
Correct
விளக்கம்: 1. சோழர்கால இசைக்கலையில் ஆய்ச்சியர் குரவை குறிப்பிடத்தக்கது
- 7 பண்புகளை மாறிமாறிப்பாடி இசை எழுப்புபவர் நமசிவாயா என்பதை மாற்றி உச்சரித்து ஓசைநயம் காட்டிப்பாடுவர். இதுவே ஆய்ச்சியர் குரவை எனப்படும்.
Incorrect
விளக்கம்: 1. சோழர்கால இசைக்கலையில் ஆய்ச்சியர் குரவை குறிப்பிடத்தக்கது
- 7 பண்புகளை மாறிமாறிப்பாடி இசை எழுப்புபவர் நமசிவாயா என்பதை மாற்றி உச்சரித்து ஓசைநயம் காட்டிப்பாடுவர். இதுவே ஆய்ச்சியர் குரவை எனப்படும்.
-
Question 382 of 727
382. Question
382) பாண்டியர் ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எத்தனை வகை சபை இருந்தது?
Correct
விளக்கம்: பாண்டியர்களின் ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகள் வலிமை பெற்றுத் திகழ்ந்தன. இதில் 3 வகை சபைகள் இருந்தன.
- பிராமணர்கள் இருந்த பிரம்மதேயச் சபை
- பிரம்மதேயமல்லாத ஊர்களிலிருந்த சபை
- வணிகர்கள் வாழ்ந்த நகரசபை
Incorrect
விளக்கம்: பாண்டியர்களின் ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகள் வலிமை பெற்றுத் திகழ்ந்தன. இதில் 3 வகை சபைகள் இருந்தன.
- பிராமணர்கள் இருந்த பிரம்மதேயச் சபை
- பிரம்மதேயமல்லாத ஊர்களிலிருந்த சபை
- வணிகர்கள் வாழ்ந்த நகரசபை
-
Question 383 of 727
383. Question
383) இந்திய பண்பாட்டிற்குச் சோழர்களின் கொடை என்ன?
Correct
விளக்கம்: மன்னருக்கு வாரிசு இல்லாத போது, அரச குடும்பம் சார்ந்த அல்லது சாராத ஒருவர் மன்னராகத் தேர்வு செய்யும் முறை நல்லாட்சிக்கு ஓர் சிறந்த உதாரணம்
கிராமசபை உறுப்பினர்களைக் குடவோலைமுறையில் தேர்வு. இது இந்தியப் பண்பாட்டிற்கு சோழர்கள் நல்கிய சிறந்த கொடை
சோழர்களால் கொண்டுவரப்பட்ட குடும்புகள்(வார்டு) முறை, தற்கால கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அடிப்படையானது.
Incorrect
விளக்கம்: மன்னருக்கு வாரிசு இல்லாத போது, அரச குடும்பம் சார்ந்த அல்லது சாராத ஒருவர் மன்னராகத் தேர்வு செய்யும் முறை நல்லாட்சிக்கு ஓர் சிறந்த உதாரணம்
கிராமசபை உறுப்பினர்களைக் குடவோலைமுறையில் தேர்வு. இது இந்தியப் பண்பாட்டிற்கு சோழர்கள் நல்கிய சிறந்த கொடை
சோழர்களால் கொண்டுவரப்பட்ட குடும்புகள்(வார்டு) முறை, தற்கால கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அடிப்படையானது.
-
Question 384 of 727
384. Question
384) யாருடைய காலத்தில் ‘புதுக்களிகைப் பணம்’ என்ற நாணயம் வணிகத்தில் பயன்படுத்தப்பட்டது?
Correct
விளக்கம்: பிற்காலப் பாண்டியர் காலத்தில் புதுக்களிகைப் பணம், அன்றாட நற்புதுக்காசு, தனபாலன்குளிகை ஆகிய நாணயஙகள் வாணிகத்தில் பயன்படுத்தப்பட்டன
Incorrect
விளக்கம்: பிற்காலப் பாண்டியர் காலத்தில் புதுக்களிகைப் பணம், அன்றாட நற்புதுக்காசு, தனபாலன்குளிகை ஆகிய நாணயஙகள் வாணிகத்தில் பயன்படுத்தப்பட்டன
-
Question 385 of 727
385. Question
385) இந்திய பண்பாட்டிற்கு சோழர்களின் கொடை என்ன?
Correct
விளக்கம்: நிலங்கள் தரம் வாரியாக பிரிக்கப்பட்டு வரிவிதிக்கப்பட்டது
நாதமுனிகள் தொகுத்தளித்த நாலாயிரத்திவ்வியபிரபந்தம், சோழர் காலத்தில் வழங்கப்பட்ட சிறந்த இலக்கியக் கொடையாகும்
ஐம்பெரும் மற்றும் ஐஞ்சிறு காப்பியங்கள், இலக்கண நூல்கள், நிகண்டுகள் போன்றவை தமிழ் இலக்கியப் படைப்பிற்கும், இந்தியப் பண்பாட்டிற்கும் சிறந்த கொடையாகும்.
Incorrect
விளக்கம்: நிலங்கள் தரம் வாரியாக பிரிக்கப்பட்டு வரிவிதிக்கப்பட்டது
நாதமுனிகள் தொகுத்தளித்த நாலாயிரத்திவ்வியபிரபந்தம், சோழர் காலத்தில் வழங்கப்பட்ட சிறந்த இலக்கியக் கொடையாகும்
ஐம்பெரும் மற்றும் ஐஞ்சிறு காப்பியங்கள், இலக்கண நூல்கள், நிகண்டுகள் போன்றவை தமிழ் இலக்கியப் படைப்பிற்கும், இந்தியப் பண்பாட்டிற்கும் சிறந்த கொடையாகும்.
-
Question 386 of 727
386. Question
386) இந்தியப் பண்பாட்டிற்கு சோழர்களின் கொடை என்ன?
Correct
விளக்கம்: குலோத்துங்க சோழப்பேரி, இசேந்திர சோழப்பேரி போன்றவை சோழர் காலத்தில் வெட்டப்பட்ட ஏரிகளாகும்.
ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையும் அவர்களின் தகுதியும், கடமையும் பற்றிச் சோழர் கால கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.
சோழர்காலத்தில் வேதக்கல்வி மற்றும் மருத்துவக் கல்வி போன்றவை இந்தியப் பண்பாட்டிற்கு சோழர்கள் அளித்த நன்கொடையாகும்.
Incorrect
விளக்கம்: குலோத்துங்க சோழப்பேரி, இசேந்திர சோழப்பேரி போன்றவை சோழர் காலத்தில் வெட்டப்பட்ட ஏரிகளாகும்.
ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையும் அவர்களின் தகுதியும், கடமையும் பற்றிச் சோழர் கால கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.
சோழர்காலத்தில் வேதக்கல்வி மற்றும் மருத்துவக் கல்வி போன்றவை இந்தியப் பண்பாட்டிற்கு சோழர்கள் அளித்த நன்கொடையாகும்.
-
Question 387 of 727
387. Question
387) பிற்காலப் பாண்டியர் எப்போது எழுச்சி பெற்றனர்?
Correct
விளக்கம்: பிற்காலப் பாண்டியர்கள் கி.பி (பொ.ஆ) 12-ஆம் நூற்றாண்டின் இறுதியில் முதலாம் மாறவர்மன் தலைமையில் எழுச்சி பெற்றனர். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் ஆகியோர் பிற்காலப் பாண்டிய வம்சத்தின் சிறந்த மன்னர்களாவர்.
Incorrect
விளக்கம்: பிற்காலப் பாண்டியர்கள் கி.பி (பொ.ஆ) 12-ஆம் நூற்றாண்டின் இறுதியில் முதலாம் மாறவர்மன் தலைமையில் எழுச்சி பெற்றனர். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் ஆகியோர் பிற்காலப் பாண்டிய வம்சத்தின் சிறந்த மன்னர்களாவர்.
-
Question 388 of 727
388. Question
388) கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டு, யாரைப் பற்றி குறிப்பிடுகிறது?
Correct
விளக்கம்: கோப்பெருஞ்சிங்கனின் வயலூர் கல்வெட்டு, பிற்காலப் பாண்டியர்களைப் பற்றி அறிய உதவும் சான்றாக உள்ளது.
Incorrect
விளக்கம்: கோப்பெருஞ்சிங்கனின் வயலூர் கல்வெட்டு, பிற்காலப் பாண்டியர்களைப் பற்றி அறிய உதவும் சான்றாக உள்ளது.
-
Question 389 of 727
389. Question
389) பிற்காலப் பாண்டியப் பேரரசு எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது?
Correct
விளக்கம்: பேரரசு, மண்டலம்-வளநாடு-ஊர் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. கல்வெட்டுச் சான்றுகள் மதுரோதய வளநாடு, ஸ்ரீவல்லப வளநாடு, பராந்தக வளநாடு, சுமிதரணவளநாடு ஆகிய வளநாடுகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
Incorrect
விளக்கம்: பேரரசு, மண்டலம்-வளநாடு-ஊர் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. கல்வெட்டுச் சான்றுகள் மதுரோதய வளநாடு, ஸ்ரீவல்லப வளநாடு, பராந்தக வளநாடு, சுமிதரணவளநாடு ஆகிய வளநாடுகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
-
Question 390 of 727
390. Question
390) கூற்றுகளை கவனி (சரியானதைத் தேர்வு செய்க).
Correct
விளக்கம்: பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் நாட்டின் தலைவன் மன்னன் ஆவான்
மன்னனுக்கு ஆட்சியில் உதவ ‘மகாமந்திரர்’ எனப்பட்ட அமைச்சரவை இருந்தது.
படைத்தலைவர் சேனாதிபதி என்றும், அனைத்துப் படைகளுக்கும் பொதுவான தலைவர் “மகாசாமந்தன்” எனவும் அழைக்கப்பட்டனர்.
Incorrect
விளக்கம்: பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் நாட்டின் தலைவன் மன்னன் ஆவான்
மன்னனுக்கு ஆட்சியில் உதவ ‘மகாமந்திரர்’ எனப்பட்ட அமைச்சரவை இருந்தது.
படைத்தலைவர் சேனாதிபதி என்றும், அனைத்துப் படைகளுக்கும் பொதுவான தலைவர் “மகாசாமந்தன்” எனவும் அழைக்கப்பட்டனர்.
-
Question 391 of 727
391. Question
391) பாண்டியர் ஆட்சியில் பல அரண்மனைப் பணிகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்: பாண்டியர் ஆட்சியில் இருந்த அமைச்சரவை – மகாமந்திர்.
அனைத்துப் படைகளுக்கும் பொதுவான தலைவர் – மகாசாமந்தன்
பல அரண்மனைப் பணிகளைக் கண்காணித்தவர்கள் – அகப்பரிவர முதலி மற்றும் திருவாசல் முதலி
Incorrect
விளக்கம்: பாண்டியர் ஆட்சியில் இருந்த அமைச்சரவை – மகாமந்திர்.
அனைத்துப் படைகளுக்கும் பொதுவான தலைவர் – மகாசாமந்தன்
பல அரண்மனைப் பணிகளைக் கண்காணித்தவர்கள் – அகப்பரிவர முதலி மற்றும் திருவாசல் முதலி
-
Question 392 of 727
392. Question
392) கூற்றுகளை ஆராய்க
- பாண்டியர் ஆட்சியில், வரிவசூல் செய்வதற்குப் ‘புரவுவரித் திணைகளத்து முகவெட்டி’ என்ற வருவாய் அதிகாரி நியமிக்கப்பட்டார்
- தலைமை அதிகாரி ‘திணைக்களநாயகம்’ என்றழைக்கப்பட்டார்
Correct
விளக்கம்: 1. பாண்டியர் ஆட்சியில், வரிவசூல் செய்வதற்குப் ‘புரவுவரித் திணைகளத்து முகவெட்டி’ என்ற வருவாய் அதிகாரி நியமிக்கப்பட்டார்
- தலைமை அதிகாரி ‘திணைக்களநாயகம்’ என்றழைக்கப்பட்டார்.
Incorrect
விளக்கம்: 1. பாண்டியர் ஆட்சியில், வரிவசூல் செய்வதற்குப் ‘புரவுவரித் திணைகளத்து முகவெட்டி’ என்ற வருவாய் அதிகாரி நியமிக்கப்பட்டார்
- தலைமை அதிகாரி ‘திணைக்களநாயகம்’ என்றழைக்கப்பட்டார்.
-
Question 393 of 727
393. Question
393) பிற்காலப் பாண்டியரின் சமூகநிலை பற்றிய யாருடைய குறிப்புகள் கூறுகின்றன?
Correct
விளக்கம்: பிற்காலச் பாண்டியர்களின் சமூகநிலை பற்றி மார்க்கோபோலோ மற்றும் வாசப் ஆகிய அயல்நாட்டுப்பயணிகள் தங்களது குறிப்புகளில் பதிவு செய்துள்ளனர்.
Incorrect
விளக்கம்: பிற்காலச் பாண்டியர்களின் சமூகநிலை பற்றி மார்க்கோபோலோ மற்றும் வாசப் ஆகிய அயல்நாட்டுப்பயணிகள் தங்களது குறிப்புகளில் பதிவு செய்துள்ளனர்.
-
Question 394 of 727
394. Question
394) பிற்கால பாண்டியர்கள் எத்தனை படைப்பிரிவுகளைப் பெற்றிருந்தனர்?
Correct
விளக்கம்: பிற்காலப் பாண்டியர் 4 படைப்பிரிவுகளைப் பெற்றிருந்தனர்.
- யானைப்படை
- குதிரைப்படை
- தேர்ப்படை
- காலாட்படை.
Incorrect
விளக்கம்: பிற்காலப் பாண்டியர் 4 படைப்பிரிவுகளைப் பெற்றிருந்தனர்.
- யானைப்படை
- குதிரைப்படை
- தேர்ப்படை
- காலாட்படை.
-
Question 395 of 727
395. Question
395) பாண்டியர் ஆட்சியில் அவசர காலத்தில் பயன்படுத்த எத்தனை படைப்பிரிவுகள் இருந்தன?
Correct
விளக்கம்: பாண்டியரின் பொதுவாக 4 படைப்பிரிவுகளுடன், மேலும் 2 சிறப்புப்படைப்பிரிவுகளும் இருந்தன. அவை
- முனையெதிர்மோகர்
- தென்னவன் உதவிகள்
இவை அவசர காலத்தில் பயன்படுத்தப்பட்டன. படைப்பாசறையைக் கண்காணிக்கும் அதிகாரி “ஆராய்ச்சி நாயகம்”எனப்பட்டடார்.
Incorrect
விளக்கம்: பாண்டியரின் பொதுவாக 4 படைப்பிரிவுகளுடன், மேலும் 2 சிறப்புப்படைப்பிரிவுகளும் இருந்தன. அவை
- முனையெதிர்மோகர்
- தென்னவன் உதவிகள்
இவை அவசர காலத்தில் பயன்படுத்தப்பட்டன. படைப்பாசறையைக் கண்காணிக்கும் அதிகாரி “ஆராய்ச்சி நாயகம்”எனப்பட்டடார்.
-
Question 396 of 727
396. Question
396) பாண்டியர் கால நீதித்துறை பற்றிய சரியானக் கூற்றைத் தெரிவு செய்க.
Correct
விளக்கம்: பிற்காலப் பாண்டியர்களின் நீதித்துறை “தருமாசனம்” என்றழைக்கப்பட்டது
அதற்கு அரசனே தலைவராக இருந்தார்
உள்ளாட்சி அமைப்புகள் (ஊரவை) குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்தன. ஊரவை நிராகரித்த வழக்குகள் அரசவைக்கு கொண்டு செல்லப்பட்டன.
Incorrect
விளக்கம்: பிற்காலப் பாண்டியர்களின் நீதித்துறை “தருமாசனம்” என்றழைக்கப்பட்டது
அதற்கு அரசனே தலைவராக இருந்தார்
உள்ளாட்சி அமைப்புகள் (ஊரவை) குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்தன. ஊரவை நிராகரித்த வழக்குகள் அரசவைக்கு கொண்டு செல்லப்பட்டன.
-
Question 397 of 727
397. Question
397) எது இசைப்பாடல் அல்ல?
Correct
விளக்கம்: கலிங்கத்துப்பரணி, சீவகசிந்தாமணி, பெரியபுராணம், திருவிசைப்பா முதலியன சிறந்த இசைப்பாடல்களாகும். (சோழர் காலத்தில்), தேவாரப்பாடல்களை ஓதவும் திருப்பதிகங்களை விண்ணப்பிக்கவும் இசைக் கலைஞர்களுக்குத் ‘திருத்தாண்டகம்’ என்ற நிலம் அளிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: கலிங்கத்துப்பரணி, சீவகசிந்தாமணி, பெரியபுராணம், திருவிசைப்பா முதலியன சிறந்த இசைப்பாடல்களாகும். (சோழர் காலத்தில்), தேவாரப்பாடல்களை ஓதவும் திருப்பதிகங்களை விண்ணப்பிக்கவும் இசைக் கலைஞர்களுக்குத் ‘திருத்தாண்டகம்’ என்ற நிலம் அளிக்கப்பட்டது.
-
Question 398 of 727
398. Question
398) பாண்டியர் ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளிலிருந்த 3 வகை சபைகள் பற்றிக் கூறும் கல்வெட்டு எது?
Correct
விளக்கம்: பாண்டியர் ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளிலிருந்த 3 வகை சபைகள் பற்றி மானூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது. சபை உறுப்பினர்கள் “குடவோலை” முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தகுதிக்கேற்ப பணிகளில் நியமிக்கப்பட்டனர்.
Incorrect
விளக்கம்: பாண்டியர் ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளிலிருந்த 3 வகை சபைகள் பற்றி மானூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது. சபை உறுப்பினர்கள் “குடவோலை” முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தகுதிக்கேற்ப பணிகளில் நியமிக்கப்பட்டனர்.
-
Question 399 of 727
399. Question
399) பாண்டியர் காலத்தில் எத்தனை பிரிவு மக்கள் வாழ்ந்தனர்?
Correct
விளக்கம்: பாண்டியர்கள் காலத்தில் அரசனர், அந்தணர், வணிகர், வேளாளர் ஆகிய 4 பிரிவு மக்கள் வாழ்ந்தனர். மறவர். தச்சர், ஆயர், கொல்லர், மருத்துவர், நெசவாளர், முத்துக்குளிப்போர் போன்ற பிறபிரிவு மக்களும் வாழ்ந்து வந்தனர்.
Incorrect
விளக்கம்: பாண்டியர்கள் காலத்தில் அரசனர், அந்தணர், வணிகர், வேளாளர் ஆகிய 4 பிரிவு மக்கள் வாழ்ந்தனர். மறவர். தச்சர், ஆயர், கொல்லர், மருத்துவர், நெசவாளர், முத்துக்குளிப்போர் போன்ற பிறபிரிவு மக்களும் வாழ்ந்து வந்தனர்.
-
Question 400 of 727
400. Question
400) ‘அவனி வேந்த சதுர்வேதி மங்கலம்’ யார் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது?
Correct
விளக்கம்: முதலாம் மாறவர்மன் காலத்தில் அந்தணர்களுக்கென “அக்ரஹாரங்கள்” என்ற குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அதற்கு ‘அவனி வேந்த சதுர்வேதி மங்கலம்’ எனப் பெயரிடப்பட்டது.
Incorrect
விளக்கம்: முதலாம் மாறவர்மன் காலத்தில் அந்தணர்களுக்கென “அக்ரஹாரங்கள்” என்ற குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அதற்கு ‘அவனி வேந்த சதுர்வேதி மங்கலம்’ எனப் பெயரிடப்பட்டது.
-
Question 401 of 727
401. Question
401) பிற்காலப் பாண்டியர்கள் காலத்தில் எது முக்கியத் தொழிலாக இருந்தது?
Correct
விளக்கம்: பிற்காலப் பாண்டியர் காலத்தில் முத்துக்குளித்தல் முக்கிய தொழிலாக இருந்தது. கடலில் மூழ்கி முத்துக் குளிப்போர் மிகுதியாயிருந்தனர்.
Incorrect
விளக்கம்: பிற்காலப் பாண்டியர் காலத்தில் முத்துக்குளித்தல் முக்கிய தொழிலாக இருந்தது. கடலில் மூழ்கி முத்துக் குளிப்போர் மிகுதியாயிருந்தனர்.
-
Question 402 of 727
402. Question
402) ‘நானாதேசிகப் பெருந்தெரு’ என்பது யார் வாழ்ந்த பகுதி?
Correct
விளக்கம்: வணிகர்கள் வாழ்ந்த பகுதிகள் நானாதேசிகப் பெருந்தெரு, ஐந்நூற்றுவர் பெருந்தெரு எனப் பிற்காலப் பாண்டியர் காலத்தில் அழைக்கப்பட்டது. ஆலங்களுக்குத் திருப்பணி செய்வதிலும் வணிகர்கள் ஈடுபட்டனர்.
Incorrect
விளக்கம்: வணிகர்கள் வாழ்ந்த பகுதிகள் நானாதேசிகப் பெருந்தெரு, ஐந்நூற்றுவர் பெருந்தெரு எனப் பிற்காலப் பாண்டியர் காலத்தில் அழைக்கப்பட்டது. ஆலங்களுக்குத் திருப்பணி செய்வதிலும் வணிகர்கள் ஈடுபட்டனர்.
-
Question 403 of 727
403. Question
403) பூமிபுத்திரர்கள் எனப்படுபவர்கள் யார்?
Correct
விளக்கம்: வேளாளர்கள் வேளாண்மைத் தொழிலைச் செய்தனர். இவர்கள் தங்களை ‘பூமிபுத்திரர்கள்’ என்றும், ‘நாட்டு மக்கள்’ என்றும் அழைத்துக் கொண்டனர்.
Incorrect
விளக்கம்: வேளாளர்கள் வேளாண்மைத் தொழிலைச் செய்தனர். இவர்கள் தங்களை ‘பூமிபுத்திரர்கள்’ என்றும், ‘நாட்டு மக்கள்’ என்றும் அழைத்துக் கொண்டனர்.
-
Question 404 of 727
404. Question
404) பொருத்துக
அ. நிலக்கிழார் மற்றும் வேளாளர் – 1. இரதகாரர்கள்
ஆ. ஏர் உழவர்கள் – 2. சித்திரமேழி பெரிய நாட்டார்
இ. 18 வகை தொழில் செய்வோர் – 3. மேழிச் செல்வம்
Correct
விளக்கம்: நிலக்கிழார் மற்றும் வேளாளர் – சித்திரமேழி பெரிய நாட்டார்
ஏர் உழவர்கள் – மேழிச் செல்வம்
18 வகை தொழில் செய்வோர் – இரதகாரர்கள்
Incorrect
விளக்கம்: நிலக்கிழார் மற்றும் வேளாளர் – சித்திரமேழி பெரிய நாட்டார்
ஏர் உழவர்கள் – மேழிச் செல்வம்
18 வகை தொழில் செய்வோர் – இரதகாரர்கள்
-
Question 405 of 727
405. Question
405) யாருடைய காலம், ‘இந்தியச் செவ்வியல் கலைகளின் காலம்’ என்றழைக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் இந்து சமயம் மெசபடாமியா பகுதிகளிலும், ஜாவா, சுமத்ரா, போர்னியோ ஆகிய தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவியது. குப்தர்கள் காலம், ‘இந்தியச் செவ்வியல் கலைகளின் காலம்’ என்றழைக்கப்படுகிறது. இந்துக் கடவுளர்களுக்குக் கோயில்கள் கட்டப்பட்டன.
Incorrect
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் இந்து சமயம் மெசபடாமியா பகுதிகளிலும், ஜாவா, சுமத்ரா, போர்னியோ ஆகிய தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவியது. குப்தர்கள் காலம், ‘இந்தியச் செவ்வியல் கலைகளின் காலம்’ என்றழைக்கப்படுகிறது. இந்துக் கடவுளர்களுக்குக் கோயில்கள் கட்டப்பட்டன.
-
Question 406 of 727
406. Question
406) பாண்டியரின் சமூகநிலை பற்றிய மார்க்கோபோலோ மற்றும் வாசப் ஆகியோரின் குறிப்புகளின்படி பின்வரும் கூற்றுகளில் எது சரி எனக் கூறுக.
Correct
விளக்கம்: பாண்டிய நாட்டில் வாழும் மக்கள் பசுக்களைப் போற்றி வணங்குவர்
தங்களின் வீட்டைச் சுத்தமாக வைத்திருந்தனர். வீட்டின் தரைகளைச் சாணத்தால் மெழுகுச் சுத்தப்படுத்தினர்.
உயர்வு-தாழ்வின்றி அனைவரும் தரையிலேயே அமர்ந்தனர்.
Incorrect
விளக்கம்: பாண்டிய நாட்டில் வாழும் மக்கள் பசுக்களைப் போற்றி வணங்குவர்
தங்களின் வீட்டைச் சுத்தமாக வைத்திருந்தனர். வீட்டின் தரைகளைச் சாணத்தால் மெழுகுச் சுத்தப்படுத்தினர்.
உயர்வு-தாழ்வின்றி அனைவரும் தரையிலேயே அமர்ந்தனர்.
-
Question 407 of 727
407. Question
407) கி.பி (பொ.ஆ) 7-ஆம் நூற்றாண்டில் கிடைத்த, நிலக்கொடை குறித்த செப்புப் பட்டயம் யாருடைய ஆட்சி பற்றி நமக்குக் கிடைத்த முதல் ஆவணம் ஆகும்?
Correct
விளக்கம்: இராஷ்டிரகூடர்கள் கி.பி (பொ.ஆ) 6 முதல் 10-ஆம் நூற்றாண்டுவரை இந்தியாவை ஆண்ட அரச மரபினர் ஆவர். கி.பி (பொ.ஆ) 7-ஆம் நூற்றாண்டில் கிடைத்த நிலக் கொடை குறித்த செப்புப் பட்டயமே இவர்களின் ஆட்சி பற்றி நமக்குக் கிடைத்த முதல் ஆவணமாகும்.
Incorrect
விளக்கம்: இராஷ்டிரகூடர்கள் கி.பி (பொ.ஆ) 6 முதல் 10-ஆம் நூற்றாண்டுவரை இந்தியாவை ஆண்ட அரச மரபினர் ஆவர். கி.பி (பொ.ஆ) 7-ஆம் நூற்றாண்டில் கிடைத்த நிலக் கொடை குறித்த செப்புப் பட்டயமே இவர்களின் ஆட்சி பற்றி நமக்குக் கிடைத்த முதல் ஆவணமாகும்.
-
Question 408 of 727
408. Question
408) பாண்டியரின் சமூகநிலை பற்றிய மார்க்கோபோலோ மற்றும் வாசப் ஆகியோரின் குறிப்புகளின்படி பின்வரும் கூற்றுகளில் எது சரி எனக் கூறுக.
Correct
விளக்கம்: பெண்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தனர்.
அரசக்குலப் பெண்கள் கோயில்களுக்காக நிலங்களைத் தானமாக வழங்கினர்
மார்கழி மாதம் விடியற்காலையில், பெண்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு நோன்பிருந்தனர்.
Incorrect
விளக்கம்: பெண்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தனர்.
அரசக்குலப் பெண்கள் கோயில்களுக்காக நிலங்களைத் தானமாக வழங்கினர்
மார்கழி மாதம் விடியற்காலையில், பெண்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு நோன்பிருந்தனர்.
-
Question 409 of 727
409. Question
409) பாண்டியரின் சமூகநிலை பற்றிய மார்க்கோபோலோ மற்றும் வாசப் ஆகியோரின் குறிப்புகளின்படி பின்வரும் கூற்றுகளில் எது சரி எனக் கூறுக.
Correct
விளக்கம்: பெண்கள் வீட்டார் மணமகனுக்குச் சீதனம் தந்து திருமணம் செய்யும் வழக்கம் இருந்தது.
பெண்கள் கோயில்களிலேயே தங்கி,இறைப்பணி செய்தனர்.
13 வயதுடைய ஆண்மகன், தன் தாய்க்குத் தன் உழைப்பில் பொருளீட்டி உணவளித்தார். தந்தையின் உழைப்பில் அவன் வாழவில்லை.
Incorrect
விளக்கம்: பெண்கள் வீட்டார் மணமகனுக்குச் சீதனம் தந்து திருமணம் செய்யும் வழக்கம் இருந்தது.
பெண்கள் கோயில்களிலேயே தங்கி,இறைப்பணி செய்தனர்.
13 வயதுடைய ஆண்மகன், தன் தாய்க்குத் தன் உழைப்பில் பொருளீட்டி உணவளித்தார். தந்தையின் உழைப்பில் அவன் வாழவில்லை.
-
Question 410 of 727
410. Question
410) பிற்கால பாண்டியர் காலத்தில், வேதபாடசாலைகளிலிருந்து ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மானியம் எது?
Correct
விளக்கம்: பிற்கால பாண்டியர் காலத்தில் வேதபாடசாலைகள் இருந்தன. இப்பாடசாலைகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ‘பட்டவிருத்தி’ என்ற விருதும் ‘சாலபோகம்’ என்ற மானியமும் வழங்கப்பட்டன. அந்தணர்கள் நடத்திய பாடசாலைகள் கடிகை, வித்யாஸ்தானம் என்றழைக்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: பிற்கால பாண்டியர் காலத்தில் வேதபாடசாலைகள் இருந்தன. இப்பாடசாலைகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ‘பட்டவிருத்தி’ என்ற விருதும் ‘சாலபோகம்’ என்ற மானியமும் வழங்கப்பட்டன. அந்தணர்கள் நடத்திய பாடசாலைகள் கடிகை, வித்யாஸ்தானம் என்றழைக்கப்பட்டன.
-
Question 411 of 727
411. Question
411) கூற்றுகளை ஆராய்க
- பிற்கால பாண்டியர்களின் கல்விச் சாலைகளில் கணிதம், வேதம், தத்துவம், சமயம் போன்றவை போதிக்கப்பட்டன
- மாணவர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தன.
Correct
விளக்கம்: 1. பிற்கால பாண்டியர்களின் கல்விச் சாலைகளில் கணிதம், வேதம், தத்துவம், சமயம் போன்றவை போதிக்கப்பட்டன
- மாணவர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தன.
Incorrect
விளக்கம்: 1. பிற்கால பாண்டியர்களின் கல்விச் சாலைகளில் கணிதம், வேதம், தத்துவம், சமயம் போன்றவை போதிக்கப்பட்டன
- மாணவர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தன.
-
Question 412 of 727
412. Question
412) பொருத்துக
அ. சைவ சித்தாந்த வல்லுநர்கள் – 1. சரஸ்வதி பண்டாரங்கள்
ஆ. ஸ்ரீவல்லபப் பெருஞ்சாலை – 2. கன்னயாகுமரி
- நூலகங்கள் – 3. சிவகங்கை
Correct
விளக்கம்: பிற்காலப் பாண்டியர் காலத்தில், சைவ சித்தாந்த வல்லுநர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மடத்தில் தங்கிப் பாடம் கற்பித்தனர். ஸ்ரீவல்லபப் பெருஞ்சாலை என்ற உயர்கல்விக் கூடம் கன்னியாக்குமரியிலும், காந்தளுர் சாலையிலும் (திருவனந்தபுரம்) நிறுவப்பட்டன. இவர்கள் காலத்திலிருந்த நூலகங்கள் ‘ சரஸ்வதி பண்டாரங்கள்’ என அழைக்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: பிற்காலப் பாண்டியர் காலத்தில், சைவ சித்தாந்த வல்லுநர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மடத்தில் தங்கிப் பாடம் கற்பித்தனர். ஸ்ரீவல்லபப் பெருஞ்சாலை என்ற உயர்கல்விக் கூடம் கன்னியாக்குமரியிலும், காந்தளுர் சாலையிலும் (திருவனந்தபுரம்) நிறுவப்பட்டன. இவர்கள் காலத்திலிருந்த நூலகங்கள் ‘ சரஸ்வதி பண்டாரங்கள்’ என அழைக்கப்பட்டன.
-
Question 413 of 727
413. Question
413) கூற்றுகளை ஆராய்க
- பாண்டியர் காலத்தில் ‘சரஸ்வதி பண்டாரங்கள்’ எனப்படும் நூல்கங்கள் சிதம்பரம், சேரன்மாதேவி போன்ற இடங்களில் இருந்தன.
- இவர்கள் காலத்தில் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்க நிலதானம் அரசர்களால் வழங்கப்பட்டன. மேலும் தமிழ் வளர்ச்சிக்குப் பாண்டியர் பேராதரவு தந்தனர்
Correct
விளக்கம்: 1. பாண்டியர் காலத்தில் ‘சரஸ்வதி பண்டாரங்கள்’ எனப்படும் நூல்கங்கள் சிதம்பரம், சேரன்மாதேவி போன்ற இடங்களில் இருந்தன.
- இவர்கள் காலத்தில் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்க நிலதானம் அரசர்களால் வழங்கப்பட்டன. மேலும் தமிழ் வளர்ச்சிக்குப் பாண்டியர் பேராதரவு தந்தனர்
Incorrect
விளக்கம்: 1. பாண்டியர் காலத்தில் ‘சரஸ்வதி பண்டாரங்கள்’ எனப்படும் நூல்கங்கள் சிதம்பரம், சேரன்மாதேவி போன்ற இடங்களில் இருந்தன.
- இவர்கள் காலத்தில் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்க நிலதானம் அரசர்களால் வழங்கப்பட்டன. மேலும் தமிழ் வளர்ச்சிக்குப் பாண்டியர் பேராதரவு தந்தனர்
-
Question 414 of 727
414. Question
414) பாண்டியர் காலத்தில் நெசவாளர் செலுத்திய வரி எது?
Correct
விளக்கம்: நெசவுத் தொழில் மிகச்சிறப்பாக பாண்டியர் காலத்தில் நடைபெற்றது. நெசவாளர்கள் தங்கள் வருமானத்திற்கேற்றார்போல் தறியிறை, பஞ்சுபீலி ஆகிய வரிகளைச் செலுத்தினர்
Incorrect
விளக்கம்: நெசவுத் தொழில் மிகச்சிறப்பாக பாண்டியர் காலத்தில் நடைபெற்றது. நெசவாளர்கள் தங்கள் வருமானத்திற்கேற்றார்போல் தறியிறை, பஞ்சுபீலி ஆகிய வரிகளைச் செலுத்தினர்
-
Question 415 of 727
415. Question
415) பிற்காலப் பாண்டியர் காலத்து வாணிகச்சங்கம் எது?
Correct
விளக்கம்: பிற்காலப் பாண்டியர் காலத்து வாணிகச் சங்கங்கள்:
- நானாதேசிகன்
- மணிக்கிராமம்
- திசையாயிரத்து ஐற்றூற்றுவர்
- நகரத்தார்சபை
- அஞ்சுவண்ணத்தார்.
Incorrect
விளக்கம்: பிற்காலப் பாண்டியர் காலத்து வாணிகச் சங்கங்கள்:
- நானாதேசிகன்
- மணிக்கிராமம்
- திசையாயிரத்து ஐற்றூற்றுவர்
- நகரத்தார்சபை
- அஞ்சுவண்ணத்தார்.
-
Question 416 of 727
416. Question
416) கூற்றுகளை ஆராய்க
- சீனா, இலங்கை, நேபாளம், சுமத்ரா, அரேபியா, ஏடன் போன்ற நாடுகளுடன் பிற்காலப் பாண்டிய நாட்டு வாணிகர்கள் வாணிகம் செய்தனர்.
- நவமணிகள், மிகவும் அரிய வகைக் கற்கள், மிளகு, இலவங்கம், ஏலம், கிராம்பு, மூலிகைகள், உணவு தானியங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்தனர்.
Correct
விளக்கம்: 1. சீனா, இலங்கை, நேபாளம், சுமத்ரா, அரேபியா, ஏடன் போன்ற நாடுகளுடன் பிற்காலப் பாண்டிய நாட்டு வாணிகர்கள் வாணிகம் செய்தனர்
- நவமணிகள், மிகவும் அரிய வகைக் கற்கள், மிளகு, இலவங்கம், ஏலம், கிராம்பு, மூலிகைகள், உணவு தானியங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்தனர்.
Incorrect
விளக்கம்: 1. சீனா, இலங்கை, நேபாளம், சுமத்ரா, அரேபியா, ஏடன் போன்ற நாடுகளுடன் பிற்காலப் பாண்டிய நாட்டு வாணிகர்கள் வாணிகம் செய்தனர்
- நவமணிகள், மிகவும் அரிய வகைக் கற்கள், மிளகு, இலவங்கம், ஏலம், கிராம்பு, மூலிகைகள், உணவு தானியங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்தனர்.
-
Question 417 of 727
417. Question
417) பாண்டியர் காலத்திலிருந்த இஸ்லாமிய வணிகக் குழுவினர் யார்?
Correct
விளக்கம்: அஞ்சுவண்ணத்தார் என்ற இஸ்லாமிய வணிக குழுவினர் நாகப்பட்டினத்தில் தங்கி வாணிகம் செய்தனர். இவர்கள் மூலமாகவே அரேபியாவில் இருந்து குதிரை வியாபாரம் மிகச் சிறப்பாக நடைபெற்றது என மார்க்கோபோலோ மற்றும் வாசப் தமது குறிப்புகளில் பதிவு செய்துள்ளனர்.
Incorrect
விளக்கம்: அஞ்சுவண்ணத்தார் என்ற இஸ்லாமிய வணிக குழுவினர் நாகப்பட்டினத்தில் தங்கி வாணிகம் செய்தனர். இவர்கள் மூலமாகவே அரேபியாவில் இருந்து குதிரை வியாபாரம் மிகச் சிறப்பாக நடைபெற்றது என மார்க்கோபோலோ மற்றும் வாசப் தமது குறிப்புகளில் பதிவு செய்துள்ளனர்.
-
Question 418 of 727
418. Question
418) பாண்டியர் காலத்தில் அரசின் முக்கிய வருவாய் என்ன?
Correct
விளக்கம்: நிலவரியே நாட்டின் முக்கிய வருவாய் ஆகும். மொத்த வருவாயில் ஆறில் ஒரு பங்கு, வரியாகப் பெறப்பட்டது. இதைத் தவிர, இளஞ்சினைப்பேறு, உழுதுக்குடி, பாடிக்காவல், தட்டாரப்பாட்டம், இடைவெளி, பொன்வரி, தறிக்குறை, செக்கிறை போன்ற வரிகளும் பாண்டியர்கள் காலத்தில் வசூலிக்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: நிலவரியே நாட்டின் முக்கிய வருவாய் ஆகும். மொத்த வருவாயில் ஆறில் ஒரு பங்கு, வரியாகப் பெறப்பட்டது. இதைத் தவிர, இளஞ்சினைப்பேறு, உழுதுக்குடி, பாடிக்காவல், தட்டாரப்பாட்டம், இடைவெளி, பொன்வரி, தறிக்குறை, செக்கிறை போன்ற வரிகளும் பாண்டியர்கள் காலத்தில் வசூலிக்கப்பட்டன.
-
Question 419 of 727
419. Question
419) கூற்றுகளைக ஆராய்க
- ஐந்து வகைப் பொருட்களை விற்பனை செய்த இஸ்லாமிய வணிகர் ‘ஐந்துவண்ணத்தார்’ என அழைக்கப்பட்டனர்
- இவர்கள் பாண்டிய நாட்டில் தீதாண்டதான புரத்திலும், சோழ நாட்டிலுள்ள நாகப்பட்டினத்திலும் தங்கி வாணிபம் செய்தனர்
Correct
விளக்கம்: 1. ஐந்து வகைப் பொருட்களை விற்பனை செய்த இஸ்லாமிய வணிகர் ‘ஐந்துவண்ணத்தார்’ என அழைக்கப்பட்டனர்.
- இவர்கள் பாண்டிய நாட்டில் தீதாண்டதான புரத்திலும், சோழ நாட்டிலுள்ள நாகப்பட்டினத்திலும் தங்கி வாணிபம் செய்தனர்.
Incorrect
விளக்கம்: 1. ஐந்து வகைப் பொருட்களை விற்பனை செய்த இஸ்லாமிய வணிகர் ‘ஐந்துவண்ணத்தார்’ என அழைக்கப்பட்டனர்.
- இவர்கள் பாண்டிய நாட்டில் தீதாண்டதான புரத்திலும், சோழ நாட்டிலுள்ள நாகப்பட்டினத்திலும் தங்கி வாணிபம் செய்தனர்.
-
Question 420 of 727
420. Question
420) பாண்டியர் காலம் பற்றிய சரியானக் கூற்றைத் தெரிவு செய்க
Correct
விளக்கம்: நிலங்கள் முறையாக அளக்கப்பட்டன.
நிலம் அளக்க குடிதாங்கி, அருள்நீதி ஊர்க்கோல் என்ற அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டன.
நிலவரி கடமை, காணிக்கடன் ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: நிலங்கள் முறையாக அளக்கப்பட்டன.
நிலம் அளக்க குடிதாங்கி, அருள்நீதி ஊர்க்கோல் என்ற அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டன.
நிலவரி கடமை, காணிக்கடன் ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டது.
-
Question 421 of 727
421. Question
430) எந்தக் கோயில் குலசேகரப் பாண்டியர் காலத்தில் சிறப்படைந்தன?
Correct
விளக்கம்: பிற்காலப் பாண்டியர்கள், சிதம்பரம், ஸ்ரீரங்கம் போன்ற இடங்களிலுள்ள கோயில்களில் துணைக் கோயில்களையும், மண்டபங்களையும், கோபுரங்களையும் கட்டினர். மீனாட்சியம்மன் கோயில், நெல்லையப்பர் கோயில், அழகர் கோயில் போன்றவை குலசேகரப் பாண்டியர் காலத்தில் சிறப்படைந்தன. இவற்றில் அர்த்த மண்டபம், மணிமண்டபம், சன்னதி, முன்கோபுரம் போன்றவை கட்டப்பட்டன.
Incorrect
விளக்கம்: பிற்காலப் பாண்டியர்கள், சிதம்பரம், ஸ்ரீரங்கம் போன்ற இடங்களிலுள்ள கோயில்களில் துணைக் கோயில்களையும், மண்டபங்களையும், கோபுரங்களையும் கட்டினர். மீனாட்சியம்மன் கோயில், நெல்லையப்பர் கோயில், அழகர் கோயில் போன்றவை குலசேகரப் பாண்டியர் காலத்தில் சிறப்படைந்தன. இவற்றில் அர்த்த மண்டபம், மணிமண்டபம், சன்னதி, முன்கோபுரம் போன்றவை கட்டப்பட்டன.
-
Question 422 of 727
422. Question
421). ‘உலகளந்த சோழன்’ என்று புகழப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்: சோழர் காலத்தில் நிலங்கள் அளக்கப்பட்டு தரம் வாரியாக வரி விதிக்கப்பட்டது. முதலாம் இராஜராஜ சோழன் நிலம் அளந்து தரம் பிரித்ததால் ‘உலகளந்த சோழன்’ என்று புகழப்பட்டார்.
Incorrect
விளக்கம்: சோழர் காலத்தில் நிலங்கள் அளக்கப்பட்டு தரம் வாரியாக வரி விதிக்கப்பட்டது. முதலாம் இராஜராஜ சோழன் நிலம் அளந்து தரம் பிரித்ததால் ‘உலகளந்த சோழன்’ என்று புகழப்பட்டார்.
-
Question 423 of 727
423. Question
422) கூற்றுகளை ஆராய்க
- மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் சீன அரசன் குப்ளய்கானுடன் நட்புறவு கொண்டிருந்தார்.
- அதன் காரணமாக அவர் கி.பி (பொ.ஆ). 1291-இல் ஒரு தூதுக் குழுவைச் சீனாவிற்கு அனுப்பினர்.
Correct
விளக்கம்: மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் கி.பி (பொ.ஆ). 1281-இல் ஒரு தூதுக் குழுவைச் சீனாவிற்கு அனுப்பினர்.
Incorrect
விளக்கம்: மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் கி.பி (பொ.ஆ). 1281-இல் ஒரு தூதுக் குழுவைச் சீனாவிற்கு அனுப்பினர்.
-
Question 424 of 727
424. Question
423) பாண்டியர் காலச் சமய நிலை பற்றிய சரியான கூற்றைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: சைவம், வைணவம் போன்ற சமயங்கள் மக்களால் பின்பற்றப்பட்டன.
இக்காலத்தில்தான் மெய்கண்டதேவர், சிவஞானபோதம் என்ற நூலை எழுதினார்.
கி.பி 13-ஆம் நூற்றாண்டில் சைவ சித்தாந்த மடங்கள் ஏற்படுத்தப்பட்டன.
Incorrect
விளக்கம்: சைவம், வைணவம் போன்ற சமயங்கள் மக்களால் பின்பற்றப்பட்டன.
இக்காலத்தில்தான் மெய்கண்டதேவர், சிவஞானபோதம் என்ற நூலை எழுதினார்.
கி.பி 13-ஆம் நூற்றாண்டில் சைவ சித்தாந்த மடங்கள் ஏற்படுத்தப்பட்டன.
-
Question 425 of 727
425. Question
424) திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சைவ சித்தாந்த நூல்களை ஓதுவதற்காக எத்தனை துறவி ஓதுவார்கள் (தபஸ்விகள்) பாண்டியர் காலத்தில் அமர்த்தப்பட்டனர்?
Correct
விளக்கம்: பாண்டியர் காலத்தில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சைவ சித்தாந்த நூல்களை ஓதுவதற்காக 11 துறவி ஓதுவர்கள் (தபஸ்விகள்) அமர்த்தப்பட்டனர் என்று 2-ஆம் மாறவர்மன் சுந்தர பாண்டியனின் கல்வெட்டு கூறுகிறது.
Incorrect
விளக்கம்: பாண்டியர் காலத்தில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சைவ சித்தாந்த நூல்களை ஓதுவதற்காக 11 துறவி ஓதுவர்கள் (தபஸ்விகள்) அமர்த்தப்பட்டனர் என்று 2-ஆம் மாறவர்மன் சுந்தர பாண்டியனின் கல்வெட்டு கூறுகிறது.
-
Question 426 of 727
426. Question
425) பாண்டியர் காலத்தில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சைவ சித்தாந்த நூல்களை ஓதுவதற்காக நியமிக்கப்பட்ட தபஸ்விகள் எந்த மடத்தைச் சார்ந்தவர்கள்?
Correct
விளக்கம்: பாண்டியர் காலத்தில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சைவ சித்தாந்த நூல்களை ஓதுவதற்காக 11 துறவி ஓதுவர்கள் (தபஸ்விகள்) அமர்த்தப்பட்டனர். இந்த 11 தபஸ்விகளும், தேவசந்தான மடம், பட்டவீர சந்தான மடம், திருவாரூர் மடம், பிட்சாமடம், மதுரை மடம், அழகிய நாயக சந்தான மடம் (நெல்லை) ஆகியவற்றைச் சேர்ந்தவர்களாவர்.
Incorrect
விளக்கம்: பாண்டியர் காலத்தில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சைவ சித்தாந்த நூல்களை ஓதுவதற்காக 11 துறவி ஓதுவர்கள் (தபஸ்விகள்) அமர்த்தப்பட்டனர். இந்த 11 தபஸ்விகளும், தேவசந்தான மடம், பட்டவீர சந்தான மடம், திருவாரூர் மடம், பிட்சாமடம், மதுரை மடம், அழகிய நாயக சந்தான மடம் (நெல்லை) ஆகியவற்றைச் சேர்ந்தவர்களாவர்.
-
Question 427 of 727
427. Question
426) பாண்டிய மன்னர்கள் காலத்தில், சுந்தரபாண்டியன் எந்த சமயத்தை ஆதரித்தார்?
Correct
விளக்கம்: பாண்டிய மன்னர்கள் காலத்தில் வைணவ சமயமும் சிறப்புப் பெற்றிருந்தது. இவர்களில் சுந்தரபாண்டியன் வைணவ சமயத்தை ஆதரித்தார். இவரது கோயில் திருப்பணிகளை விளக்கும் வகையில் ‘கோயிலொழுகு’ என்ற நூலும் வெளிப்பட்டது. திருவைகுண்டம் என்ற இடத்திலுள்ள பெருமாள் கோயில் கோபுரத்தைச் சுந்தரபாண்டியன் கட்டினார்.
Incorrect
விளக்கம்: பாண்டிய மன்னர்கள் காலத்தில் வைணவ சமயமும் சிறப்புப் பெற்றிருந்தது. இவர்களில் சுந்தரபாண்டியன் வைணவ சமயத்தை ஆதரித்தார். இவரது கோயில் திருப்பணிகளை விளக்கும் வகையில் ‘கோயிலொழுகு’ என்ற நூலும் வெளிப்பட்டது. திருவைகுண்டம் என்ற இடத்திலுள்ள பெருமாள் கோயில் கோபுரத்தைச் சுந்தரபாண்டியன் கட்டினார்.
-
Question 428 of 727
428. Question
427) திருப்பதியிலுள்ள ஏழுமலையான் கோயிலுக்குப் பொன்னாலான கலகத்தைச் செய்வித்த பாண்டிய மன்னன் யார்?
Correct
விளக்கம்: திருப்பதியிலுள்ள ஏழுமலையான் கோயிலுக்குப் பொன்னாலான கலகத்தைச் செய்வித்தவர் சுந்தரப்பாண்டியன் ஆவார். சடையவர்மன் குலசேகரப் பாண்டியன், விக்கிரம பாண்டியன், முதலாம் மாறவர்மன் முதலிய மன்னர்களும் வைணவத் திருத்தலங்களுக்கு நிவந்தம் அளித்தனர். அகோபில மடம், வானமாமலை மடம் போன்ற வைணவ மடங்கள் சிறப்புப் பெற்றன.
Incorrect
விளக்கம்: திருப்பதியிலுள்ள ஏழுமலையான் கோயிலுக்குப் பொன்னாலான கலகத்தைச் செய்வித்தவர் சுந்தரப்பாண்டியன் ஆவார். சடையவர்மன் குலசேகரப் பாண்டியன், விக்கிரம பாண்டியன், முதலாம் மாறவர்மன் முதலிய மன்னர்களும் வைணவத் திருத்தலங்களுக்கு நிவந்தம் அளித்தனர். அகோபில மடம், வானமாமலை மடம் போன்ற வைணவ மடங்கள் சிறப்புப் பெற்றன.
-
Question 429 of 727
429. Question
428) தர்ம கீர்த்தி என்பவர், பாண்டியர் காலத்தைச் சேர்ந்த —————–சமய அறிஞர்?
Correct
விளக்கம்: தர்மகீர்த்தி என்பவர் பிற்காலப் பாண்டியர் காலத்தில் வாழ்ந்த பௌத்த சமய அறிஞராவார். இதேபோல், சுந்தரபாண்டியன், சடையவர்மன் குலசேகரப் பாண்டியன், விக்கிரம பாண்டியன், முதலாம் மாறவர்மன் முதலிய மன்னர்கள் வைணவ திருத்தலங்களுக்கு நிவந்தம் அளித்தனர்.
Incorrect
விளக்கம்: தர்மகீர்த்தி என்பவர் பிற்காலப் பாண்டியர் காலத்தில் வாழ்ந்த பௌத்த சமய அறிஞராவார். இதேபோல், சுந்தரபாண்டியன், சடையவர்மன் குலசேகரப் பாண்டியன், விக்கிரம பாண்டியன், முதலாம் மாறவர்மன் முதலிய மன்னர்கள் வைணவ திருத்தலங்களுக்கு நிவந்தம் அளித்தனர்.
-
Question 430 of 727
430. Question
429) கூற்றுகளை கவனி.
- பிற்கால பாண்டியர் காலத்தில், கோயில் கட்டடக்கலையினை விரிவாக்கும் புதிய அமைப்பு முறைகள் தொடங்கின. வெளிப்புறத்தில் உயர்ந்த அளவிலான கோபுரங்கள், கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், சுற்றுப்புறப் பிரகாரங்கள், பல தூண்களைக் கொண்ட மண்டபங்கள் போன்றவை எழுப்பப்பட்டன.
- இக்காலக் கோயிலின் நுழைவுவாயிலில் உயர்ந்த கோபுரங்களை எழுப்பி, கட்டடக்கலையில், புதிய மாற்றத்தை ஏற்படுத்தினர்.
Correct
விளக்கம்: 1. பிற்கால பாண்டியர் காலத்தில், கோயில் கட்டடக்கலையினை விரிவாக்கும் புதிய அமைப்பு முறைகள் தொடங்கின. வெளிப்புறத்தில் உயர்ந்த அளவிலான கோபுரங்கள், கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், சுற்றுப்புறப் பிரகாரங்கள், பல தூண்களைக் கொண்ட மண்டபங்கள் போன்றவை எழுப்பப்பட்டன.
- இக்கால கோயிலின் நுழைவுவாயிலில் உயர்ந்த கோபுரங்களை எழுப்பி, கட்டடக்கலையில், புதிய மாற்றத்தை ஏற்படுத்தினர்
Incorrect
விளக்கம்: 1. பிற்கால பாண்டியர் காலத்தில், கோயில் கட்டடக்கலையினை விரிவாக்கும் புதிய அமைப்பு முறைகள் தொடங்கின. வெளிப்புறத்தில் உயர்ந்த அளவிலான கோபுரங்கள், கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், சுற்றுப்புறப் பிரகாரங்கள், பல தூண்களைக் கொண்ட மண்டபங்கள் போன்றவை எழுப்பப்பட்டன.
- இக்கால கோயிலின் நுழைவுவாயிலில் உயர்ந்த கோபுரங்களை எழுப்பி, கட்டடக்கலையில், புதிய மாற்றத்தை ஏற்படுத்தினர்
-
Question 431 of 727
431. Question
435) கூற்றுகளை கவனி
- இசைக்கலை பிற்காலப் பாண்டியர் காலத்தில் முக்கியத்துவம் பெற்றது.
- வீரத்தளம், மத்தளம், திமிலை, சேமக்கலை, திருச்சின்னம் போன்ற இசைக்கருவிகள் யாவும் கோயிற்சிற்பங்களில் காணப்படுவதின் மூலம் பாண்டியர் இசையைப் போற்றி வளர்த்தனர் என்பதை அறிய முடிகிறது
Correct
விளக்கம்: 1. இசைக்கலை பிற்காலப் பாண்டியர் காலத்தில் முக்கியத்துவம் பெற்றது.
- வீரத்தளம், மத்தளம், திமிலை, சேமக்கலை, திருச்சின்னம் போன்ற இசைக்கருவிகள் யாவும் கோயிற்சிற்பங்களில் காணப்படுவதின் மூலம் பாண்டியர் இசையைப் போற்றி வளர்த்தனர் என்பதை அறிய முடிகிறது.
Incorrect
விளக்கம்: 1. இசைக்கலை பிற்காலப் பாண்டியர் காலத்தில் முக்கியத்துவம் பெற்றது.
- வீரத்தளம், மத்தளம், திமிலை, சேமக்கலை, திருச்சின்னம் போன்ற இசைக்கருவிகள் யாவும் கோயிற்சிற்பங்களில் காணப்படுவதின் மூலம் பாண்டியர் இசையைப் போற்றி வளர்த்தனர் என்பதை அறிய முடிகிறது.
-
Question 432 of 727
432. Question
431) பொருத்துக.
அ. சிதம்பரம் – 1. நெல்லையப்பர் கோவில்
ஆ. மதுரை – 2. நடராஜர் கோயில்
இ. திருநெல்வேலி – 3. அழகர் கோயில்
ஈ. தென்காசி – 4. மீனாட்சியம்மன் கோயில்
Correct
விளக்கம்: சிதம்பரம் – நடராஜர் கோயில்
மதுரை – மீனாட்சியம்மன் கோயில்
திருநெல்வேலி – நெல்லையப்பர் கோயில்
தென்காசி – அழகர் கோயில்.
Incorrect
விளக்கம்: சிதம்பரம் – நடராஜர் கோயில்
மதுரை – மீனாட்சியம்மன் கோயில்
திருநெல்வேலி – நெல்லையப்பர் கோயில்
தென்காசி – அழகர் கோயில்.
-
Question 433 of 727
433. Question
432) பிற்காலப் பாண்டியர்களின் இறுதி காலச் சிற்பங்கள் எந்த அரசு காலச் சிற்பங்களுடன் ஒத்திருந்தன?
Correct
விளக்கம்: திருப்பரங்குன்றத்தில், காணப்படும் சோமஸ்கந்தர், திருமால், துர்க்கை, கணபதி ஆகியோரின் சிற்பங்களும், நரசிம்மர், வராகர், நடராஜன் போன்றோரின் சிற்பங்களும் முக்கியத்துவம் பெற்றன. மதுரை, திருநெல்வேலி, தென்காசி, சிதம்பரம் போன்ற இடங்களில் உள்ள சிற்பங்களும் சிற்பக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். பிற்காலப் பாண்டியரின் இறுதி காலச் சிற்பங்கள் விஜயநகர அரசு காலச் சிற்பங்களுடன் ஒத்திருந்தன.
Incorrect
விளக்கம்: திருப்பரங்குன்றத்தில், காணப்படும் சோமஸ்கந்தர், திருமால், துர்க்கை, கணபதி ஆகியோரின் சிற்பங்களும், நரசிம்மர், வராகர், நடராஜன் போன்றோரின் சிற்பங்களும் முக்கியத்துவம் பெற்றன. மதுரை, திருநெல்வேலி, தென்காசி, சிதம்பரம் போன்ற இடங்களில் உள்ள சிற்பங்களும் சிற்பக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். பிற்காலப் பாண்டியரின் இறுதி காலச் சிற்பங்கள் விஜயநகர அரசு காலச் சிற்பங்களுடன் ஒத்திருந்தன.
-
Question 434 of 727
434. Question
433)கூற்றுகளை கவனி.
- பிற்காலப் பாண்டியர்கள் வார்ப்புக்கலையில் சிறந்து விளங்கினர்.
- உற்சவ மூர்த்திகள் மற்றும் ஆழ்வார்கள், நாயன்மார்களின் செப்புப்படிமங்கள், சிதம்பரம் நடராசரின் சிலை போன்றவை வார்ப்புக்கலை வளர்ச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்
Correct
விளக்கம்: 1. பிற்காலப் பாண்டியர்கள் வார்ப்புக்கலையில் சிறந்து விளங்கினர்.
- உற்சவ மூர்த்திகள் மற்றும் ஆழ்வார்கள், நாயன்மார்களின் செப்புப்படிமங்கள், சிதம்பரம் நடராசரின் சிலை போன்றவை வார்ப்புக்கலை வளர்ச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்
Incorrect
விளக்கம்: 1. பிற்காலப் பாண்டியர்கள் வார்ப்புக்கலையில் சிறந்து விளங்கினர்.
- உற்சவ மூர்த்திகள் மற்றும் ஆழ்வார்கள், நாயன்மார்களின் செப்புப்படிமங்கள், சிதம்பரம் நடராசரின் சிலை போன்றவை வார்ப்புக்கலை வளர்ச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்
-
Question 435 of 727
435. Question
434) நடராஜரின் ‘சதுரத்தாண்டவத் திருக்கோலம்’ எந்தக் கோயிலில் காணப்படுகிறது?
Correct
விளக்கம்: பிற்காலப் பாண்டியர் காலத்தில் நடனக்கலைஞர்கள் அரண்மனையிலும், தேவரடியார் கோயில்களிலும் நடனம் ஆடினர். நடனக்கலையின் சிறப்பு மற்றும் அதன் வளர்ச்சியைக் கோயில்களில் காணப்படும் நடனச் சிற்பங்கள் மூலம் அறியலாம். சிதம்பரம், திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களிலுள்ள நடராஜரின் ‘சதுரத்தாண்டவத் திருக்கோலம்’ நடனக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
Incorrect
விளக்கம்: பிற்காலப் பாண்டியர் காலத்தில் நடனக்கலைஞர்கள் அரண்மனையிலும், தேவரடியார் கோயில்களிலும் நடனம் ஆடினர். நடனக்கலையின் சிறப்பு மற்றும் அதன் வளர்ச்சியைக் கோயில்களில் காணப்படும் நடனச் சிற்பங்கள் மூலம் அறியலாம். சிதம்பரம், திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களிலுள்ள நடராஜரின் ‘சதுரத்தாண்டவத் திருக்கோலம்’ நடனக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
-
Question 436 of 727
436. Question
436) பொருத்துக
அ. அழகிய பாண்டியன் கூடம் – 1. நாடக அரங்கம்
ஆ. கூத்துக்காணி – 2. நாடகத்தில் நடிப்போர்
இ. தலைக்கோல் – 3. ஆடல் மகளிருக்கு வழங்கும் பட்டம்
Correct
விளக்கம்: அழகிய பாண்டியன் கூடம் – நாடக அரங்கம்
கூத்துக்காணி – நாடகத்தில் நடிப்போர்
தலைக்கோல் – ஆடல் மகளிருக்கு வழங்கும் பட்டம்
Incorrect
விளக்கம்: அழகிய பாண்டியன் கூடம் – நாடக அரங்கம்
கூத்துக்காணி – நாடகத்தில் நடிப்போர்
தலைக்கோல் – ஆடல் மகளிருக்கு வழங்கும் பட்டம்
-
Question 437 of 727
437. Question
437) பிற்காலப் பாண்டியர் காலத்தில் எத்தனை வகை கூத்துக்கள் இருந்தன என ஆத்தூர் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது?
Correct
விளக்கம்:பாண்டிய மன்னர்கள் நாடக்கலையைப் போற்றி வளர்த்தனர். கோயில்களில் நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. “சாந்திக்கூத்து”, “வினோதக்கூத்து” என இரு வகைக் கூத்துக்கள் இருந்தன என்று ஆத்தூர் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
Incorrect
விளக்கம்:பாண்டிய மன்னர்கள் நாடக்கலையைப் போற்றி வளர்த்தனர். கோயில்களில் நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. “சாந்திக்கூத்து”, “வினோதக்கூத்து” என இரு வகைக் கூத்துக்கள் இருந்தன என்று ஆத்தூர் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
-
Question 438 of 727
438. Question
438) இந்தியப் பண்பாட்டிற்குப் பிற்காலப் பாண்டியரின் கொடை என்ன?
Correct
விளக்கம்: கோபுரம் கட்டடக்கலையில் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்தனர்
கல்விச் சாலையில் இலவச உணவுடன் மாணவர்களுக்கு அரசு நிர்வாகப் பயிற்சி அளித்தனர்.
சரஸ்வதி பண்டாரம் போன்ற நூலகஙகள் ஏறு;படுத்தப்பட்டதன் மூலம் வேதங்கள்;, புராணங்கள் பயிற்றுவிக்கப்பபட்டு, இந்தியப் பண்பாட்டு, வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிந்தன.
பாண்டியர்கள் காலத்தில் இசை, நடனம், ஓவியம், சிற்பம் போன்ற நுண்கலைகள் வளர்ச்சி பெற்றன.
Incorrect
விளக்கம்: கோபுரம் கட்டடக்கலையில் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்தனர்
கல்விச் சாலையில் இலவச உணவுடன் மாணவர்களுக்கு அரசு நிர்வாகப் பயிற்சி அளித்தனர்.
சரஸ்வதி பண்டாரம் போன்ற நூலகஙகள் ஏறு;படுத்தப்பட்டதன் மூலம் வேதங்கள்;, புராணங்கள் பயிற்றுவிக்கப்பபட்டு, இந்தியப் பண்பாட்டு, வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிந்தன.
பாண்டியர்கள் காலத்தில் இசை, நடனம், ஓவியம், சிற்பம் போன்ற நுண்கலைகள் வளர்ச்சி பெற்றன.
-
Question 439 of 727
439. Question
439) இந்திய வரலாற்றில் யாருடைய தோற்றமும், வளர்ச்சியும் புதிய பரிமாணத்தைக் கொடுத்தது?
Correct
விளக்கம்: இந்திய வரலாற்றில் டெல்லி சுல்தானியர்களின் தோற்றமும், வளர்ச்சியும் புதிய பரிமாணத்தைக் கொடுத்தது. இம்மாற்றம் இந்திய ஆட்சி முறையில் கலாச்சார மாற்றத்தைக் கொண்டுவந்தது
Incorrect
விளக்கம்: இந்திய வரலாற்றில் டெல்லி சுல்தானியர்களின் தோற்றமும், வளர்ச்சியும் புதிய பரிமாணத்தைக் கொடுத்தது. இம்மாற்றம் இந்திய ஆட்சி முறையில் கலாச்சார மாற்றத்தைக் கொண்டுவந்தது
-
Question 440 of 727
440. Question
440) கி.பி 1206 முதல் கி.பி 1526 வரை எத்தனை மரபினர் டெல்லியை ஆட்சி செய்தனர்?
Correct
விளக்கம்: கி.பி (பொ.ஆ) 1206 முதல் கி.பி (பொ.ஆ) 1526 வரை 5 மரபினர் டெல்லியை ஆட்சி செய்தனர். இவர்களுடைய ஆட்சியில் சமயம் சார்ந்த ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.
- அடிமை மரபு
- கில்ஜி மரபு
- துக்ளக் மரபு
- சையது மரபு
- லோடி மரபு
Incorrect
விளக்கம்: கி.பி (பொ.ஆ) 1206 முதல் கி.பி (பொ.ஆ) 1526 வரை 5 மரபினர் டெல்லியை ஆட்சி செய்தனர். இவர்களுடைய ஆட்சியில் சமயம் சார்ந்த ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.
- அடிமை மரபு
- கில்ஜி மரபு
- துக்ளக் மரபு
- சையது மரபு
- லோடி மரபு
-
Question 441 of 727
441. Question
441) டெல்லி சுல்தானிய ஆட்சியில் நாணயங்களின் இரு பக்கங்களாக திகழ்ந்தவை எவை?
Correct
விளக்கம்: டெல்லி சுல்தானிய ஆட்சியில் நாணயங்களின் இரு பக்கங்களாக சமயமும், அரசியலும் திகழ்ந்தன. சுல்தான் என்பது, முஸ்லீம் ஆட்சியாளர்கள் சூட்டிக்கொண்ட பட்டப்பெயராகும். இவர்கள் பெயரளவுக்குக் கலிபாவிற்குக் கட்டுப்பட்ட அரசர்களாகத் திகழ்ந்தன.
Incorrect
விளக்கம்: டெல்லி சுல்தானிய ஆட்சியில் நாணயங்களின் இரு பக்கங்களாக சமயமும், அரசியலும் திகழ்ந்தன. சுல்தான் என்பது, முஸ்லீம் ஆட்சியாளர்கள் சூட்டிக்கொண்ட பட்டப்பெயராகும். இவர்கள் பெயரளவுக்குக் கலிபாவிற்குக் கட்டுப்பட்ட அரசர்களாகத் திகழ்ந்தன.
-
Question 442 of 727
442. Question
442) பொருத்துக
அ. அல்பெருனி – 1. தாரிக்-உல்-ஹிந்து
ஆ. ஹாசன் நிசாமி – 2. தாஜ்-உல்-மாசீர்
இ. மின்ஹஜ்-சிராஜ்-உஸ் – 3. தபகத்-இ-நாசீரி
ஈ. அமீர்குஸ்ரு – 4. துக்ளக் நாமா
Correct
விளக்கம்: அல்பெருனி – தாரிக்-உல்-ஹிந்து
ஹாசன் நிசாமி – தாஜ்-உல்-மாசீர்
மின்ஹஜ்-சிராஜ்-உஸ் – தபகத்-இ-நாசீரி
அமீர்குஸ்ரு – துக்ளக் நாமா
டெல்லி சுல்தானியங்கள் காலத்து இலக்கியங்கள் அக்கால வரலாற்றை அறிய ஆதாரமாக உள்ளன. இவை அக்கால மன்னர்களின் வரிசை, மக்கள் வாழ்க்கை நிலை, பண்பாடு போன்றவை பற்றி அறிய உதவுகின்றன.
Incorrect
விளக்கம்: அல்பெருனி – தாரிக்-உல்-ஹிந்து
ஹாசன் நிசாமி – தாஜ்-உல்-மாசீர்
மின்ஹஜ்-சிராஜ்-உஸ் – தபகத்-இ-நாசீரி
அமீர்குஸ்ரு – துக்ளக் நாமா
டெல்லி சுல்தானியங்கள் காலத்து இலக்கியங்கள் அக்கால வரலாற்றை அறிய ஆதாரமாக உள்ளன. இவை அக்கால மன்னர்களின் வரிசை, மக்கள் வாழ்க்கை நிலை, பண்பாடு போன்றவை பற்றி அறிய உதவுகின்றன.
-
Question 443 of 727
443. Question
443) கூற்றுகளை கவனி
- இடைக்கால இந்தியாவிற்கு வருகை புரிந்த அயலவர்களின் பயணக்குறிப்புகள், டெல்லி சுல்தானியர்களின் அரசியல் முன்னேற்றம், சமூக பண்பாட்டு வரலாறு பற்றிக் குறிப்பிடுகின்றன.
- இபின் பதூதாவின் பயணக் குறிப்புகள், டெல்லி மற்றும் மதுரையில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நிலையினை விளக்குகிறது.
Correct
விளக்கம்: 1. இடைக்கால இந்தியாவிற்கு வருகை புரிந்த அயலவர்களின் பயணக்குறிப்புகள், டெல்லி சுல்தானியர்களின் அரசியல் முன்னேற்றம், சமூக பண்பாட்டு வரலாறு பற்றிக் குறிப்பிடுகின்றன.
- இபின் பதூதாவின் பயணக் குறிப்புகள், டெல்லி மற்றும் மதுரையில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நிலையினை விளக்குகிறது.
Incorrect
விளக்கம்: 1. இடைக்கால இந்தியாவிற்கு வருகை புரிந்த அயலவர்களின் பயணக்குறிப்புகள், டெல்லி சுல்தானியர்களின் அரசியல் முன்னேற்றம், சமூக பண்பாட்டு வரலாறு பற்றிக் குறிப்பிடுகின்றன.
- இபின் பதூதாவின் பயணக் குறிப்புகள், டெல்லி மற்றும் மதுரையில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நிலையினை விளக்குகிறது.
-
Question 444 of 727
444. Question
444) தென்னிந்திய மக்களின் வாழ்க்கை, அவர்களின் நிலை, பண்பாட்டு நிலை ஆகியவற்றைப் பற்றி யாருடைய பயணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்: ‘அப்துர் ரசாக்’ தன்னுடைய பயணக் குறிப்பில் தென்னிந்திய மக்களின் வாழ்க்கை, அவர்களின் நிலை, பண்பாட்டு நிலை ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார். மேலும், மார்க்கோபோலோ, நிக்கோலோ கோண்டி, பார்போசோ, பயஸ் ஆகியோரின் டெல்லி, மதுரை சுல்தானியர் பற்றியக் குறிப்புகளும் குறிப்பிடத்தக்கது.
Incorrect
விளக்கம்: ‘அப்துர் ரசாக்’ தன்னுடைய பயணக் குறிப்பில் தென்னிந்திய மக்களின் வாழ்க்கை, அவர்களின் நிலை, பண்பாட்டு நிலை ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார். மேலும், மார்க்கோபோலோ, நிக்கோலோ கோண்டி, பார்போசோ, பயஸ் ஆகியோரின் டெல்லி, மதுரை சுல்தானியர் பற்றியக் குறிப்புகளும் குறிப்பிடத்தக்கது.
-
Question 445 of 727
445. Question
445) “தமிழ்க் கூடல் நகர்” என அழைக்கப்பட்ட ஊர் எது?
Correct
விளக்கம்: “தமிழ்க் கூடல் நகர்” என்று மதுரையைக் குறிப்பிடுவர். இத்தகவலை “சிவகாசி செப்பேடு” குறிப்பிடுகிறது.
Incorrect
விளக்கம்: “தமிழ்க் கூடல் நகர்” என்று மதுரையைக் குறிப்பிடுவர். இத்தகவலை “சிவகாசி செப்பேடு” குறிப்பிடுகிறது.
-
Question 446 of 727
446. Question
446) “சகானா-இ-மண்டி” அங்காடிகளை நிர்வகித்தவர் யார்?
Correct
விளக்கம்: அனைத்து அங்காடிகளிலும் ஒரே விலையில் கலப்படமற்ற பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன. ‘சகானா-இ-மண்டி’ அங்காடிகளை ‘அலாவுதீன் கில்ஜி’ நிர்வகித்தார்.
Incorrect
விளக்கம்: அனைத்து அங்காடிகளிலும் ஒரே விலையில் கலப்படமற்ற பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன. ‘சகானா-இ-மண்டி’ அங்காடிகளை ‘அலாவுதீன் கில்ஜி’ நிர்வகித்தார்.
-
Question 447 of 727
447. Question
447) சுல்தான்கள் ஆட்சிப் பிரிவுகளை பற்றியக் கூற்றுகளை ஆராய்க
- ‘இக்தா’ என்பது ஆட்சியின் முக்கிய பிரிவாக இருந்தது. இக்தா – ஷிக்குகளாக (மாவட்டம்) பிரிக்கப்பட்டன
- ஷிக்குகளின் தலைவர் – ஷிக்தார் ஆவார்
Correct
விளக்கம்: 1. ‘இக்தா’ என்பது ஆட்சியின் முக்கிய பிரிவாக இருந்தது. இக்தா – ஷிக்குகளாக (மாவட்டம்) பிரிக்கப்பட்டன.
- ஷிக்குகளின் தலைவர் – ஷிக்தார் ஆவார்.
Incorrect
விளக்கம்: 1. ‘இக்தா’ என்பது ஆட்சியின் முக்கிய பிரிவாக இருந்தது. இக்தா – ஷிக்குகளாக (மாவட்டம்) பிரிக்கப்பட்டன.
- ஷிக்குகளின் தலைவர் – ஷிக்தார் ஆவார்.
-
Question 448 of 727
448. Question
448) டெல்லி சுல்தானியரின் ஆட்சிப் பிரிவுகளை இறங்கு வரிசைப்படுத்துக.
Correct
விளக்கம்: இக்தா – ஷிக்குகளாகப் (மாவட்டம்) பிரிப்பு
ஷிக்குகள் – பர்கானா (வட்டம்) –ஆகப் பிரிப்பு
பர்கானா – கிராமங்களாகப் பிரிப்பு
இங்கு இராணுத்துறை அதிகாரி தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் சட்டம், ஒழுங்கை நிலை நிறுத்துதல் இவரின் கடமையாகும்.
Incorrect
விளக்கம்: இக்தா – ஷிக்குகளாகப் (மாவட்டம்) பிரிப்பு
ஷிக்குகள் – பர்கானா (வட்டம்) –ஆகப் பிரிப்பு
பர்கானா – கிராமங்களாகப் பிரிப்பு
இங்கு இராணுத்துறை அதிகாரி தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் சட்டம், ஒழுங்கை நிலை நிறுத்துதல் இவரின் கடமையாகும்.
-
Question 449 of 727
449. Question
449) பொருத்துக
அ. நாயிப்-சுல்தான் – 1. செய்தி மற்றும் ஆவணக் காப்பகம்
ஆ. வாசீர் – 2. தலைமைத்தளபதி
இ. அரிஸ்-இ-மாலிக் – 3. நிதி அமைச்சர்
ஈ. திவான் இன்ஷா – 4. சுல்தானுக்கு அடுத்த நிலை
Correct
விளக்கம்: நாயிப்-சுல்தான் – சுல்தானுக்கு அடுத்த நிலை
வாசீர் – நிதி அமைச்சர்
அரிஸ்-இ-மாலிக் – தலைமைத்தளபதி
திவான் இன்ஷா – செய்தி மற்றும் ஆவணக் காப்பகம்.
சுல்தான் தன் கடமைகளை நிறைவேற்றுவதற்காகவும், அவருக்குத் தக்க ஆலோசனைகளை வழங்கவும் அமைச்சர்கள் துணைபுரிந்தனர்.
Incorrect
விளக்கம்: நாயிப்-சுல்தான் – சுல்தானுக்கு அடுத்த நிலை
வாசீர் – நிதி அமைச்சர்
அரிஸ்-இ-மாலிக் – தலைமைத்தளபதி
திவான் இன்ஷா – செய்தி மற்றும் ஆவணக் காப்பகம்.
சுல்தான் தன் கடமைகளை நிறைவேற்றுவதற்காகவும், அவருக்குத் தக்க ஆலோசனைகளை வழங்கவும் அமைச்சர்கள் துணைபுரிந்தனர்.
-
Question 450 of 727
450. Question
450) பொருத்துக
அ. திவானி ரிசாலத் – 1. உளவுத்துறை
ஆ. தலைமை காஸி – 2. சமயத்துறை
இ. பாரித்-ஐ-முமலிக் – 3. நீதித்துறைத் தலைவர்
Correct
விளக்கம்: திவானி ரிசாலத் – உளவுத்துறை
தலைமை காஸி – சமயத்துறை
பாரித்-ஐ-முமலிக் – நீதித்துறைத் தலைவர்
இவர்களின்றி வேறு பல அதிகாரிகளும் சுல்தானுக்கு உதவியாக இருந்தனர்.
Incorrect
விளக்கம்: திவானி ரிசாலத் – உளவுத்துறை
தலைமை காஸி – சமயத்துறை
பாரித்-ஐ-முமலிக் – நீதித்துறைத் தலைவர்
இவர்களின்றி வேறு பல அதிகாரிகளும் சுல்தானுக்கு உதவியாக இருந்தனர்.
-
Question 451 of 727
451. Question
451) பல்லவர் காலத்தில் சிற்றூர்களை ஆட்சி செய்தவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
Correct
விளக்கம்: நாடு – நாட்டார்.
ஊர் – ஊரார்.
சிற்றூர் – ஆழ்வார்.
Incorrect
விளக்கம்: நாடு – நாட்டார்.
ஊர் – ஊரார்.
சிற்றூர் – ஆழ்வார்.
-
Question 452 of 727
452. Question
452) கி.பி.13ஆம் நூற்றாண்டில் எத்தனை வகையான ஆட்சி வகுப்பைச் சேர்ந்த பிரபுக்கள், சுல்தான்கள் காலத்தில் இந்தியாவில் இருந்தனர்?
Correct
விளக்கம்: துருக்கியர், ஐரோப்பியர்கள், அபிசீனியர்கள், எகிப்தியர்கள் ஆகியோர் ஆட்சி வகுப்பினராக இருந்தனர். கி.பி 13-ஆம் நூற்றாண்டில் 3 வகையான ஆட்சி வகுப்பைச் சேர்ந்த பிரபுக்கள் இருந்தனர். அவர்கள்,
- கான்கள்.
- மாலிக்குகள்.
- அமீர்கள்.
Incorrect
விளக்கம்: துருக்கியர், ஐரோப்பியர்கள், அபிசீனியர்கள், எகிப்தியர்கள் ஆகியோர் ஆட்சி வகுப்பினராக இருந்தனர். கி.பி 13-ஆம் நூற்றாண்டில் 3 வகையான ஆட்சி வகுப்பைச் சேர்ந்த பிரபுக்கள் இருந்தனர். அவர்கள்,
- கான்கள்.
- மாலிக்குகள்.
- அமீர்கள்.
-
Question 453 of 727
453. Question
453) டெல்லி சுலதான் காலத்தில் பெண்களின் நிலை என்ன?
Correct
விளக்கம்: அரச குடும்பத்துப் பெண்களும், உயர் வகுப்பினப் பெண்களும் கல்விகற்று, சில அரசு சலுகைகளுடன் செல்வாக்கு பெற்றிருந்தனர்.
இஸ்லாமியப் பெண்கள், “பர்தா முறையைப்” பின்பற்றினர். பல பெண்கள் குடிசைத் தொழில்களில் சிறப்புற்றிருந்தனர்.
சமுதாயத்தில் கீழ்நிலை மக்கள் கிராமங்களில் கணவருக்குக் கட்டுப்பட்டும், விவசாயத் தொழில்களுக்கு உதவியாகவும் இருந்தனர்.
Incorrect
விளக்கம்: அரச குடும்பத்துப் பெண்களும், உயர் வகுப்பினப் பெண்களும் கல்விகற்று, சில அரசு சலுகைகளுடன் செல்வாக்கு பெற்றிருந்தனர்.
இஸ்லாமியப் பெண்கள், “பர்தா முறையைப்” பின்பற்றினர். பல பெண்கள் குடிசைத் தொழில்களில் சிறப்புற்றிருந்தனர்.
சமுதாயத்தில் கீழ்நிலை மக்கள் கிராமங்களில் கணவருக்குக் கட்டுப்பட்டும், விவசாயத் தொழில்களுக்கு உதவியாகவும் இருந்தனர்.
-
Question 454 of 727
454. Question
454) யாருடைய பயணக் குறிப்புகள் “ரெகிலா” என்று அழைக்கப்படுகின்றன?
Correct
விளக்கம்: இபின் பதூதாவின் பயணக் குறிப்புகள் “ரெகிலா” என்று அழைக்கப்படுகிறது. இக்குறிப்புகள் முகமது பின் துக்ளக் கால அரசியல், சமூக, பொருளாதார மற்றும் சமயநிலை பற்றிக் குறிப்பிடுகின்றன
Incorrect
விளக்கம்: இபின் பதூதாவின் பயணக் குறிப்புகள் “ரெகிலா” என்று அழைக்கப்படுகிறது. இக்குறிப்புகள் முகமது பின் துக்ளக் கால அரசியல், சமூக, பொருளாதார மற்றும் சமயநிலை பற்றிக் குறிப்பிடுகின்றன
-
Question 455 of 727
455. Question
455) சுல்தான் காலத்தில் அதிகாரிகளுக்கு ஊதியத்திற்குப் பதிலாக வழங்கப்பட்ட நிலம் எது?
Correct
விளக்கம்: சுல்தான் ஆட்சிக்காலத்தில், இக்தா எனப்படும் நிலங்கள் அரசு அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்குவதற்குப் பதிலாக வழங்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: சுல்தான் ஆட்சிக்காலத்தில், இக்தா எனப்படும் நிலங்கள் அரசு அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்குவதற்குப் பதிலாக வழங்கப்பட்டன.
-
Question 456 of 727
456. Question
456) சுல்தான் காலத்தில் மைய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்கள் எது?
Correct
விளக்கம்: சுல்தான் ஆட்சியில் நிலம் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டது. அதில் காலிகா என்பது அரச நிலங்களாகும். இது மைய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்களாகும்.
Incorrect
விளக்கம்: சுல்தான் ஆட்சியில் நிலம் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டது. அதில் காலிகா என்பது அரச நிலங்களாகும். இது மைய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்களாகும்.
-
Question 457 of 727
457. Question
457) சுல்தான் காலத்தில் சமய அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நிலம் எது?
Correct
விளக்கம்: இக்தா – அரசு அதிகாரிக்கு ஊதியத்திற்குப் பதிலாக வழங்கப்பட்ட நிலம்.
காலிசா – அரச நிலம்.
மரபு வழி ஜமீன்தார் நிலங்கள் – சுல்தானுக்கு கட்டுப்பட்ட நிலங்கள்.
இனாம் – சமய அறக்கட்டளைகளுக்கு வழங்கப்பட்ட நிலங்கள்.
Incorrect
விளக்கம்: இக்தா – அரசு அதிகாரிக்கு ஊதியத்திற்குப் பதிலாக வழங்கப்பட்ட நிலம்.
காலிசா – அரச நிலம்.
மரபு வழி ஜமீன்தார் நிலங்கள் – சுல்தானுக்கு கட்டுப்பட்ட நிலங்கள்.
இனாம் – சமய அறக்கட்டளைகளுக்கு வழங்கப்பட்ட நிலங்கள்.
-
Question 458 of 727
458. Question
458) அங்காடி சீர்த்திருத்த முறையை அறிமுகப்படுத்தியர் யார்?
Correct
விளக்கம்: ‘அலாவுதீன் கில்ஜி’ அங்காடி சீர்திருத்த முறையை அறிமுகப்படுத்தினார். இதன்படி பொருள்கள் நியாமான முறையில் விற்கப்பட்டன. அங்காடி விற்பனையாளர்கள், எடை குறைவாக விற்றாலோ, அதிக விலைக்கு விற்றாலோ கடுமையாக தண்டிக்கப்பட்ட.னர்.
Incorrect
விளக்கம்: ‘அலாவுதீன் கில்ஜி’ அங்காடி சீர்திருத்த முறையை அறிமுகப்படுத்தினார். இதன்படி பொருள்கள் நியாமான முறையில் விற்கப்பட்டன. அங்காடி விற்பனையாளர்கள், எடை குறைவாக விற்றாலோ, அதிக விலைக்கு விற்றாலோ கடுமையாக தண்டிக்கப்பட்ட.னர்.
-
Question 459 of 727
459. Question
459) டெல்லி சுல்தானியம் பற்றிய கூற்றுகளை ஆராய்க
- மைய அரசின் தலைவர் ‘சுல்தான்’ ஆவார். இவரிடம் சட்டம், நீதித்துறை, இராணுவத் தலைமை போன்ற அதிகாரங்கள் இருந்தன
- மைய அரசு, அதிகாரக் குவியல் முறையில் அமைக்கப்பட்டிருக்கும்
Correct
விளக்கம்: 1. மைய அரசின் தலைவர் ‘சுல்தான்’ ஆவார். இவரிடம் சட்டம், நீதித்துறை, இராணுவத் தலைமை போன்ற அதிகாரங்கள் இருந்தன
- மைய அரசு, அதிகாரக் குவியல் முறையில் அமைக்கப்பட்டிருக்கும்
Incorrect
விளக்கம்: 1. மைய அரசின் தலைவர் ‘சுல்தான்’ ஆவார். இவரிடம் சட்டம், நீதித்துறை, இராணுவத் தலைமை போன்ற அதிகாரங்கள் இருந்தன
- மைய அரசு, அதிகாரக் குவியல் முறையில் அமைக்கப்பட்டிருக்கும்
-
Question 460 of 727
460. Question
460) தவறானக் கூற்றைத் தெரிவு செய்க.
Correct
விளக்கம்: பெரோஸ் துக்ளக் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கி , விவசாய வளர்ச்சிக்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
Incorrect
விளக்கம்: பெரோஸ் துக்ளக் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கி , விவசாய வளர்ச்சிக்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
-
Question 461 of 727
461. Question
461) சுல்தான் காலத்தில் முக்கிய தொழில் எது?
Correct
விளக்கம்: வேளாண்மை முக்கிய தொழிலாக கருதப்பட்டாலும், பிற தொழில்களும் வளர்ச்சியடைந்தன. விலையுயர்ந்த கற்கள் உடைய ஆபரணங்கள் செய்தல், காலிக்கோ அச்சிடுதல், நெசவு, சாயம் தோய்த்தல் போன்ற துணி சார்ந்த தொழில்கள், செம்பு, பித்தளை, இரும்பு போன்ற உலோகம் சம்பந்தப்பட்ட தொழில்கள், தோல் தொழில்கள், கப்பல் கட்டும் தொழில் போன்ற தொழில்களும் வளர்ச்சியடைந்தன.
Incorrect
விளக்கம்: வேளாண்மை முக்கிய தொழிலாக கருதப்பட்டாலும், பிற தொழில்களும் வளர்ச்சியடைந்தன. விலையுயர்ந்த கற்கள் உடைய ஆபரணங்கள் செய்தல், காலிக்கோ அச்சிடுதல், நெசவு, சாயம் தோய்த்தல் போன்ற துணி சார்ந்த தொழில்கள், செம்பு, பித்தளை, இரும்பு போன்ற உலோகம் சம்பந்தப்பட்ட தொழில்கள், தோல் தொழில்கள், கப்பல் கட்டும் தொழில் போன்ற தொழில்களும் வளர்ச்சியடைந்தன.
-
Question 462 of 727
462. Question
462) சுல்தான் காலத்தில் முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது எது?
Correct
விளக்கம்: உள்நாட்டு வர்த்தகம் சந்தைகள் மூலம் நடைபெற்றது. அரிசி, சர்க்கரை, வெண்ணெய் போன்ற பொருட்களை சோழ மண்டலத்துக்கு அனுப்பினர். ஆக்ரா முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது.
Incorrect
விளக்கம்: உள்நாட்டு வர்த்தகம் சந்தைகள் மூலம் நடைபெற்றது. அரிசி, சர்க்கரை, வெண்ணெய் போன்ற பொருட்களை சோழ மண்டலத்துக்கு அனுப்பினர். ஆக்ரா முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது.
-
Question 463 of 727
463. Question
463) சுல்தான் கால வாணிகம் பற்றிய கூற்றுகளை ஆராய்க
- வெளிநாட்டு வாணிகம் வடமேற்குக் கணவாய்கள் மூலம் நடைபெற்றது. லாகூரும், மூல்தானும் வாணிக மையங்களாகத் திகழந்தன.
- கடல்வழி வாணிகத்தின் மூலம் ஆக்ராவிலிருந்து பல பொருட்கள் உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. காஷ்மீரிலிருந்து குங்குமப்பூ, சால்வை, ஆக்ராவிலிருந்து நீலச்சாயம் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.
Correct
விளக்கம்: 1. வெளிநாட்டு வாணிகம் வடமேற்குக் கணவாய்கள் மூலம் நடைபெற்றது. லாகூரும், மூல்தானும் வாணிக மையங்களாகத் திகழந்தன.
- கடல்வழி வாணிகத்தின் மூலம் ஆக்ராவிலிருந்து பல பொருட்கள் உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. காஷ்மீரிலிருந்து குங்குமப்பூ, சால்வை, ஆக்ராவிலிருந்து நீலச்சாயம் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.
Incorrect
விளக்கம்: 1. வெளிநாட்டு வாணிகம் வடமேற்குக் கணவாய்கள் மூலம் நடைபெற்றது. லாகூரும், மூல்தானும் வாணிக மையங்களாகத் திகழந்தன.
- கடல்வழி வாணிகத்தின் மூலம் ஆக்ராவிலிருந்து பல பொருட்கள் உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. காஷ்மீரிலிருந்து குங்குமப்பூ, சால்வை, ஆக்ராவிலிருந்து நீலச்சாயம் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.
-
Question 464 of 727
464. Question
464) சுல்தான் காலத்தில் ‘சந்தைப் பொருளதாரத்தை’ உருவாக்கியவர் யார்?
Correct
விளக்கம்: அலாவுதீன் கில்ஜி, விவசாய வர்த்தகக் கொள்கை மூலம் விவசாயத்தையும், வர்த்தகத்தையும் நவீனமயமாக்கிச் சந்தைப் பொருளாதாரத்தை உருவாக்கினார்.
Incorrect
விளக்கம்: அலாவுதீன் கில்ஜி, விவசாய வர்த்தகக் கொள்கை மூலம் விவசாயத்தையும், வர்த்தகத்தையும் நவீனமயமாக்கிச் சந்தைப் பொருளாதாரத்தை உருவாக்கினார்.
-
Question 465 of 727
465. Question
465) சுல்தான் காலத்தில் இந்துக்கள் மீது விதிக்கப்பட்ட வரி என்ன?
Correct
விளக்கம்: டெல்லி சுல்தானியர்கள் காலத்தில் இந்து சமுதாயத்தின் மீது, இஸ்லாமிய சமயத்தின் தாக்கம் இருந்தது. இஸ்லாமிய சமயச் சட்டப்படி இந்துக்கள் என்பவர்கள் மாற்று சமயத்தவர்கள். இந்துக்கள் மீது ஜெசியா (சமய வரி) என்ற வரி விதிக்கப்பட்டது. இதனால் இந்துக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். பெரோஸ்-துக்ளக், சிக்கந்தர் லோடி போன்றோர் மதமாற்றத்தை வெகுவாக ஊக்குவித்தனர்.
Incorrect
விளக்கம்: டெல்லி சுல்தானியர்கள் காலத்தில் இந்து சமுதாயத்தின் மீது, இஸ்லாமிய சமயத்தின் தாக்கம் இருந்தது. இஸ்லாமிய சமயச் சட்டப்படி இந்துக்கள் என்பவர்கள் மாற்று சமயத்தவர்கள். இந்துக்கள் மீது ஜெசியா (சமய வரி) என்ற வரி விதிக்கப்பட்டது. இதனால் இந்துக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். பெரோஸ்-துக்ளக், சிக்கந்தர் லோடி போன்றோர் மதமாற்றத்தை வெகுவாக ஊக்குவித்தனர்.
-
Question 466 of 727
466. Question
466) சுல்தான்களின் காலத்தில் இலக்கியங்கள் பற்றிய சரியானக் கூற்றை தெரிவு செய்க
Correct
விளக்கம்: சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில் அரசாங்க உதவியுடன், கவிதை, உரைநடை, இலக்கியம் போன்றவை வளர்ச்சி பெற்றன.
குறிப்பாக வரலாறு சார்ந்த இலக்கியத்திpற்குச் சிறப்பிடம் அளிக்கப்பட்டது. டெல்லி சுல்தான்கள், தத்துவம், நாடகம், மருத்துவம், ஜோதிடம் பற்றிய நூல்கள் எழுதப்படுவதை ஆதரித்தனர்.
இந்தி, வங்காளம், மராத்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் பிராந்திய இலக்கியங்களும் இயற்றப்பட்டன.
Incorrect
விளக்கம்: சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில் அரசாங்க உதவியுடன், கவிதை, உரைநடை, இலக்கியம் போன்றவை வளர்ச்சி பெற்றன.
குறிப்பாக வரலாறு சார்ந்த இலக்கியத்திpற்குச் சிறப்பிடம் அளிக்கப்பட்டது. டெல்லி சுல்தான்கள், தத்துவம், நாடகம், மருத்துவம், ஜோதிடம் பற்றிய நூல்கள் எழுதப்படுவதை ஆதரித்தனர்.
இந்தி, வங்காளம், மராத்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் பிராந்திய இலக்கியங்களும் இயற்றப்பட்டன.
-
Question 467 of 727
467. Question
467) அமிர்குஸ்ரு பற்றிய தவறானக் கூற்றை தெரிவு செய்க.
Correct
விளக்கம்: அமீர்குஸ்ரு பாரசீக மொழிக் கவிஞராகத் திகழ்ந்தார்.
Incorrect
விளக்கம்: அமீர்குஸ்ரு பாரசீக மொழிக் கவிஞராகத் திகழ்ந்தார்.
-
Question 468 of 727
468. Question
468) “தாரிக்-.-அலாய்” என்னும் நூல் யாரைப் பற்றி அமிர்குஸ்ரு எழுதிய நூலாகும்?
Correct
விளக்கம்: அலாவுதீன் கில்ஜி பற்றி அமிர் குஸ்ரு எழுதிய “தாரிக்-இ-அலாய்” என்னும் நூல் மிகச் சிறந்த நூலாகும். இந்நூல் அலாவுதீனைப் பற்றிய செய்திகள், அங்காடி சீர்த்திருத்தங்கள் நிர்வாகத் திறன் மக்களின் வாழ்க்கைநிலை பற்றி குறிப்பிடுகின்றது.
Incorrect
விளக்கம்: அலாவுதீன் கில்ஜி பற்றி அமிர் குஸ்ரு எழுதிய “தாரிக்-இ-அலாய்” என்னும் நூல் மிகச் சிறந்த நூலாகும். இந்நூல் அலாவுதீனைப் பற்றிய செய்திகள், அங்காடி சீர்த்திருத்தங்கள் நிர்வாகத் திறன் மக்களின் வாழ்க்கைநிலை பற்றி குறிப்பிடுகின்றது.
-
Question 469 of 727
469. Question
469) இபின் பதூதா யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு வருகைப் புரிந்தார?
Correct
விளக்கம்: அபு அப்துல்லா முகமது இபின் பதூதா என்ற இயற்பெயர் கொண்ட இவர், முகமது பின் துக்ளக் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.
Incorrect
விளக்கம்: அபு அப்துல்லா முகமது இபின் பதூதா என்ற இயற்பெயர் கொண்ட இவர், முகமது பின் துக்ளக் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.
-
Question 470 of 727
470. Question
470) சுல்தான்களின் ஆட்சிக் காலத்தில் நிலம் எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது?
Correct
விளக்கம்: சுல்தான்களின் ஆட்சிக் காலத்தில் நான்கு பிரிவுகளாக நிலம் பிரிக்கப்பட்டது. அவை,
- இக்தா.
- காலிசா.
- மரபுவழி ஜமீன்தார் நிலங்கள்.
- இனாம்.
Incorrect
விளக்கம்: சுல்தான்களின் ஆட்சிக் காலத்தில் நான்கு பிரிவுகளாக நிலம் பிரிக்கப்பட்டது. அவை,
- இக்தா.
- காலிசா.
- மரபுவழி ஜமீன்தார் நிலங்கள்.
- இனாம்.
-
Question 471 of 727
471. Question
471) இபின் பதூதாவின் குறிப்புகள் பற்றிய சரியானக் கூற்றைத் தெரிவு செய்க
Correct
விளக்கம்: முகமது பின் துக்ளக் காலத்தில் தினமும் சிலர் கைகால்களில் விலங்கிட்டு அவைக்குக் கொண்டு வரப்படுதல், துன்புறுத்தப்படுதல் போன்றவை நடைபெற்றதாக இவர் குறிப்பிடுகிறார்.
இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு பழக்கங்கள், புது வழக்காறுகள் பற்றியும் குறிப்பிடுகிறார்.
சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இந்துக்களிடையே காணப்பட்டதை விளக்குகிறார். மேலும் கடிதங்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு சென்ற ஓட்டக்காரர்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.
Incorrect
விளக்கம்: முகமது பின் துக்ளக் காலத்தில் தினமும் சிலர் கைகால்களில் விலங்கிட்டு அவைக்குக் கொண்டு வரப்படுதல், துன்புறுத்தப்படுதல் போன்றவை நடைபெற்றதாக இவர் குறிப்பிடுகிறார்.
இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு பழக்கங்கள், புது வழக்காறுகள் பற்றியும் குறிப்பிடுகிறார்.
சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இந்துக்களிடையே காணப்பட்டதை விளக்குகிறார். மேலும் கடிதங்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு சென்ற ஓட்டக்காரர்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.
-
Question 472 of 727
472. Question
472) கூற்றுகளை ஆராய்க.
- செருகேடுகள் (ஆல்பம்) தயாரிக்கும் முறையும் முகலாயர் காலத்தில் உருவாக்கப்பட்டன.
- ஓவியக்கலையின் மீதுள்ள ஆர்வத்தால் பாரசீகத்திலிருந்து மீர்சையது அலி, அப்துல் சமது ஆகிய இரு ஓவியர்களை ஹீமாயூன் அழைத்து வந்தார். இவ்விருவரும் அக்பர் காலத்தில் புகழ் பெற்றனர்.
Correct
விளக்கம்: 1. செருகேடுகள் (ஆல்பம்) தயாரிக்கும் முறையும் முகலாயர் காலத்தில் உருவாக்கப்பட்டன.
- ஓவியக்கலையின் மீதுள்ள ஆர்வத்தால் பாரசீகத்திலிருந்து மீர்சையது அலி, அப்துல் சமது ஆகிய இரு ஓவியர்களை ஹீமாயூன் அழைத்து வந்தார். இவ்விருவரும் அக்பர் காலத்தில் புகழ் பெற்றனர்.
Incorrect
விளக்கம்: 1. செருகேடுகள் (ஆல்பம்) தயாரிக்கும் முறையும் முகலாயர் காலத்தில் உருவாக்கப்பட்டன.
- ஓவியக்கலையின் மீதுள்ள ஆர்வத்தால் பாரசீகத்திலிருந்து மீர்சையது அலி, அப்துல் சமது ஆகிய இரு ஓவியர்களை ஹீமாயூன் அழைத்து வந்தார். இவ்விருவரும் அக்பர் காலத்தில் புகழ் பெற்றனர்.
-
Question 473 of 727
473. Question
473) இந்தியக் கலையில் இஸ்லாமிய கலை கலந்தமைக்கு காரணம் என்ன?
Correct
விளக்கம்: துருக்கியர்கள் இந்தியக் கைவினைஞர்களையும் தக்கர்களையும் பயன்படுத்தினர்
இந்துக்கள் மற்றும் சமணர்களின் கோயில்களை அழித்து அவற்றின் கட்டிடங்களின் மீது பல கட்டிடங்களைக் கட்டினர்.
சில இந்துக்கோயில்களை மசூதிகளாக மாற்றினர். எனவே, சுல்தான்கள் கலைபாணியில் இந்தியக் கலைபாணியைக் காணமுடிகிறது.
Incorrect
விளக்கம்: துருக்கியர்கள் இந்தியக் கைவினைஞர்களையும் தக்கர்களையும் பயன்படுத்தினர்
இந்துக்கள் மற்றும் சமணர்களின் கோயில்களை அழித்து அவற்றின் கட்டிடங்களின் மீது பல கட்டிடங்களைக் கட்டினர்.
சில இந்துக்கோயில்களை மசூதிகளாக மாற்றினர். எனவே, சுல்தான்கள் கலைபாணியில் இந்தியக் கலைபாணியைக் காணமுடிகிறது.
-
Question 474 of 727
474. Question
474) சுல்தானியர் கால கட்டடங்களின் சிறப்பம்சங்கள் என்ன?
Correct
விளக்கம்: தூண்கள், உயர்மாடிகள், மலர் வேலைப்பாடுகள் ஏராளமாக இருந்தன.
முகடுகள் உயரமாகவும், சமமான அளவிலும் அமைக்கப்பட்டன.
முன் சுவர்கள் தாழ்வாகவும் பின்னால் உள்ள கட்டடங்களுக்குப் பொருத்தமாகவும் அமைந்திருக்கின்றன.
மேலும், பிரம்மாண்டமான வளைவுகள் இவர்கள் காலத்தில் கலை நுட்பத்துடன் எழுப்பப்பட்டன.
Incorrect
விளக்கம்: தூண்கள், உயர்மாடிகள், மலர் வேலைப்பாடுகள் ஏராளமாக இருந்தன.
முகடுகள் உயரமாகவும், சமமான அளவிலும் அமைக்கப்பட்டன.
முன் சுவர்கள் தாழ்வாகவும் பின்னால் உள்ள கட்டடங்களுக்குப் பொருத்தமாகவும் அமைந்திருக்கின்றன.
மேலும், பிரம்மாண்டமான வளைவுகள் இவர்கள் காலத்தில் கலை நுட்பத்துடன் எழுப்பப்பட்டன.
-
Question 475 of 727
475. Question
475) கூற்றுகளை கவனி.
- பள்ளிவாயில்களில் தொழுகைக்குக் கூவி அழைப்பவர்கள் ‘மினார்’
- பள்ளிவாயில் அருகிலுள்ள உயர்ந்த கோபுரங்கள் ‘மூயாசின்’.
Correct
விளக்கம்: பள்ளிவாயில்களில் தொழுகைக்கு கூவி அழைப்பவர்கள் ‘மூயாசின்’ என்று பெயர். இவர்கள் பள்ளிவாயில் அருகில் இருந்த உயர்ந்த கோபுரங்களிலிருந்து கூவி அழைத்தனர். இந்த உயர்ந்த கோபுரங்கள் ‘மினார்’ என்பர். இக்கட்டத்திற்குக் கலையழகு கூட்ட வாயிலில் இருமருங்கிலும் இரு கோபுரங்கள் அமைத்தனர்
Incorrect
விளக்கம்: பள்ளிவாயில்களில் தொழுகைக்கு கூவி அழைப்பவர்கள் ‘மூயாசின்’ என்று பெயர். இவர்கள் பள்ளிவாயில் அருகில் இருந்த உயர்ந்த கோபுரங்களிலிருந்து கூவி அழைத்தனர். இந்த உயர்ந்த கோபுரங்கள் ‘மினார்’ என்பர். இக்கட்டத்திற்குக் கலையழகு கூட்ட வாயிலில் இருமருங்கிலும் இரு கோபுரங்கள் அமைத்தனர்
-
Question 476 of 727
476. Question
476) குதுப்மினார் யாருடைய காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது?
Correct
விளக்கம்: டெல்லியிலுள்ள குதுப்மினார் குத்புதீன் ஐபக் காலத்தில் கட்டத் தொடங்கப்பட்டு, ‘இல்துமிஷ்’ காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இது சிவந்த மணற் கற்களால் கட்டப்பட்டது.
Incorrect
விளக்கம்: டெல்லியிலுள்ள குதுப்மினார் குத்புதீன் ஐபக் காலத்தில் கட்டத் தொடங்கப்பட்டு, ‘இல்துமிஷ்’ காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இது சிவந்த மணற் கற்களால் கட்டப்பட்டது.
-
Question 477 of 727
477. Question
477) குதுப்மினாரின் உயரம் என்ன?
Correct
விளக்கம்: டெல்லியிலுள்ள குதுப்மினாரின் உயரம் 232 அடியாகும். இதில் குரானிலுள்ள இறைவசனங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்: டெல்லியிலுள்ள குதுப்மினாரின் உயரம் 232 அடியாகும். இதில் குரானிலுள்ள இறைவசனங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
-
Question 478 of 727
478. Question
478) குதுப்மினார் எப்போது உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது?
Correct
விளக்கம்: குதுப்பினார், யுனெஸ்கோவினால் கி.பி. (பொ.ஆ) 1993-இல் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: குதுப்பினார், யுனெஸ்கோவினால் கி.பி. (பொ.ஆ) 1993-இல் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
-
Question 479 of 727
479. Question
479) “அலாய் தர்வாசா” என்ற கட்டிடம் யாருடைய காலத்தில் கட்டப்பட்டது?
Correct
விளக்கம்: அலாவுதீன் கில்ஜி காலத்தில் கட்டப்பட்டவையாகும். இது செல்சக் – துருக்கியர் கலைப்பாணியில் கட்டப்பட்டவையாகும். மிக உயரமான மேடையிலிருந்து செம்மணற் கற்களாலும், வெள்ளைச் சலவை கற்களாலும், உருவாக்கப்பட்ட இக்கட்டடம் அருகில் காணும்போது வண்ணங்களின் கோப்புகளாகக் காணப்படுகிறது.
Incorrect
விளக்கம்: அலாவுதீன் கில்ஜி காலத்தில் கட்டப்பட்டவையாகும். இது செல்சக் – துருக்கியர் கலைப்பாணியில் கட்டப்பட்டவையாகும். மிக உயரமான மேடையிலிருந்து செம்மணற் கற்களாலும், வெள்ளைச் சலவை கற்களாலும், உருவாக்கப்பட்ட இக்கட்டடம் அருகில் காணும்போது வண்ணங்களின் கோப்புகளாகக் காணப்படுகிறது.
-
Question 480 of 727
480. Question
480) “நீர்ப்பாசனத்தின் தந்தை” என அழைக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்: முகமது பின் துக்ளக்கிற்குப் பின் வந்த பிரோஸ் துக்ளக் கட்டப்பிரியர், கட்டடக்கலைவேந்தர். இவர் 1200 மலர்வனங்களை டில்லியைச் சுற்றி அமைத்தார். இவரை பூங்கா பிரியர், நீர்ப்பாசனத்ததின் தந்தை என்றழைப்பர். பிரோஷா துக்ளக் “பிரோஷாபாத்” என்னும் நகரை அமைத்தார். இந்நகருக்குள் “பிரோஸ் ஷா கோட்லா” என்னும் அரண்மனைக் கோட்டை உள்ளது.
Incorrect
விளக்கம்: முகமது பின் துக்ளக்கிற்குப் பின் வந்த பிரோஸ் துக்ளக் கட்டப்பிரியர், கட்டடக்கலைவேந்தர். இவர் 1200 மலர்வனங்களை டில்லியைச் சுற்றி அமைத்தார். இவரை பூங்கா பிரியர், நீர்ப்பாசனத்ததின் தந்தை என்றழைப்பர். பிரோஷா துக்ளக் “பிரோஷாபாத்” என்னும் நகரை அமைத்தார். இந்நகருக்குள் “பிரோஸ் ஷா கோட்லா” என்னும் அரண்மனைக் கோட்டை உள்ளது.
-
Question 481 of 727
481. Question
481) ‘வராகன்’ என்ற தங்கநாணயத்தை அகதிகளவில் வெளியிட்டவர்கள் யார்?
Correct
விளக்கம்: விஜயநகர அரசர்கள் ‘வராகன்’ என்ற தங்கநாணயத்தை அதிகளவில் வெளியிட்டனர். தங்கத்தாலான இந்நாணயங்களில் இந்து தெய்வ உருவமும், காளை, யானை, காண்டபெருண்டா என்ற கற்பனை பறவையும் இடம்பெற்றிருந்தன. மேலும் ‘பக்கோடா’ என்ற நாணயமும் புழக்கத்தலிருந்தது.
Incorrect
விளக்கம்: விஜயநகர அரசர்கள் ‘வராகன்’ என்ற தங்கநாணயத்தை அதிகளவில் வெளியிட்டனர். தங்கத்தாலான இந்நாணயங்களில் இந்து தெய்வ உருவமும், காளை, யானை, காண்டபெருண்டா என்ற கற்பனை பறவையும் இடம்பெற்றிருந்தன. மேலும் ‘பக்கோடா’ என்ற நாணயமும் புழக்கத்தலிருந்தது.
-
Question 482 of 727
482. Question
482) இந்தியப் பண்பாட்டிற்கு டெல்லி சுல்தானியர்களின் பங்களிப்பு என்ன?
Correct
விளக்கம்: இந்தியாவில் திராவிட கலைபாணி வளர்ச்சி குறைந்து இந்தோ-அராபிக் கலை வளர்ச்சி பெற்றது.
வேளாண்மை முறையை மேம்படுத்த முகமது-பின்-துக்ளக் ஏற்படுத்திய துறை ‘திவான்-இ-கோஹி’ ஆகும்.
டெல்லியிலுள்ள பிரோஸா கோட்லா மைதானம் ஆக்ரா நகரம் மற்றும் அழகிய பூங்காக்கள் இவர்கள் காலத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
Incorrect
விளக்கம்: இந்தியாவில் திராவிட கலைபாணி வளர்ச்சி குறைந்து இந்தோ-அராபிக் கலை வளர்ச்சி பெற்றது.
வேளாண்மை முறையை மேம்படுத்த முகமது-பின்-துக்ளக் ஏற்படுத்திய துறை ‘திவான்-இ-கோஹி’ ஆகும்.
டெல்லியிலுள்ள பிரோஸா கோட்லா மைதானம் ஆக்ரா நகரம் மற்றும் அழகிய பூங்காக்கள் இவர்கள் காலத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
-
Question 483 of 727
483. Question
483) ‘தாக்’ என்ற குதிரைக்குச் சூடுபோடும் முறை யாருடைய காலத்தில் இருந்தது?
Correct
விளக்கம்: அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் ‘தாக்’ என்ற குதிரைகளுக்குச் சூடுபோடும் முறை (அரச விலங்கு என்பதற்கு அடையாளமாக), அங்காடி சீர்திருத்தமும், மிகச் சிறந்த கொடையாகும்.
Incorrect
விளக்கம்: அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் ‘தாக்’ என்ற குதிரைகளுக்குச் சூடுபோடும் முறை (அரச விலங்கு என்பதற்கு அடையாளமாக), அங்காடி சீர்திருத்தமும், மிகச் சிறந்த கொடையாகும்.
-
Question 484 of 727
484. Question
484) இந்தியப் பண்பாட்டிற்கு டெல்லி சுல்தானியர்களின் பங்களிப்பு என்ன?
Correct
விளக்கம்: பிரோஷ் துக்ளக் ஆட்சிக் காலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் உருவாக்கப்பட்டது
பிரோஷ் துக்ளக் காலத்தில் அனாதை மற்றும் கைம்பெண்களுக்கு நல வாழ்வுத் துறை (திவானி கெய்ரத்) உருவாக்கப்பட்டது
டெல்லி சுல்தானியர் ஆட்சியில் பெண் அரசாள்வது (ரஷியா சுல்தானா) இந்து, இஸ்லாமிய ஆட்சி மரபில் மாற்றத்தை உருவாக்கின.
Incorrect
விளக்கம்: பிரோஷ் துக்ளக் ஆட்சிக் காலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் உருவாக்கப்பட்டது
பிரோஷ் துக்ளக் காலத்தில் அனாதை மற்றும் கைம்பெண்களுக்கு நல வாழ்வுத் துறை (திவானி கெய்ரத்) உருவாக்கப்பட்டது
டெல்லி சுல்தானியர் ஆட்சியில் பெண் அரசாள்வது (ரஷியா சுல்தானா) இந்து, இஸ்லாமிய ஆட்சி மரபில் மாற்றத்தை உருவாக்கின.
-
Question 485 of 727
485. Question
485) விஜயநகரப் பேரரசை உருவாக்கியது யார்?
Correct
விளக்கம்: ஹரிஹரர், புக்கர் என்ற இரு சகோதரர்கள் ‘மாதவ வித்யாரண்யர்’ என்பவரின் உதவிகொண்டு 1336-ல் துங்கபத்திரா நதிக்கரையில் விஜயநகரப் பேரரசை உருவாக்கினார்கள். இப்பேரரசு சுமார் 4 நூற்றாண்டுக் காலம் தென்னக வரலாற்றில் பெரும் சாதனைகளைப் புரிந்தது எனலாம்.
Incorrect
விளக்கம்: ஹரிஹரர், புக்கர் என்ற இரு சகோதரர்கள் ‘மாதவ வித்யாரண்யர்’ என்பவரின் உதவிகொண்டு 1336-ல் துங்கபத்திரா நதிக்கரையில் விஜயநகரப் பேரரசை உருவாக்கினார்கள். இப்பேரரசு சுமார் 4 நூற்றாண்டுக் காலம் தென்னக வரலாற்றில் பெரும் சாதனைகளைப் புரிந்தது எனலாம்.
-
Question 486 of 727
486. Question
486) இன்றைய கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூர் பகுதியை ஆட்சி செய்தவர் யார்?
Correct
விளக்கம்: இன்றைய கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூர் பகுதியை ஆட்சி செய்தவர்கள் ஹொய்சாளர்கள் ஆவர். இவர்களுடைய தலைநகரம் முதலில் சோசவூரிலும் பின் ஹளபேட்டுக்கும் மாற்றப்பட்டது.
Incorrect
விளக்கம்: இன்றைய கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூர் பகுதியை ஆட்சி செய்தவர்கள் ஹொய்சாளர்கள் ஆவர். இவர்களுடைய தலைநகரம் முதலில் சோசவூரிலும் பின் ஹளபேட்டுக்கும் மாற்றப்பட்டது.
-
Question 487 of 727
487. Question
487) பெரிஸ்டாவின் கூற்றுகளை ஆராய்க
- 3-ஆம் வல்லாளதேவன் தம் நாட்டின் வடக்கு எல்லையை இஸ்லாமிய படையெடுப்புகளின்றிக் காப்பதற்குத் துங்கபத்திரை நதியின் தென்கரையில் தம்முடைய மகன் வீரவிஜயவல்லாளின் பெயரில் விஜயநகரத்தை அமைத்தார்
- இந்நகரமே பிற்காலத்தில், விருபாட்சபுரம், ஹோசப்பட்டணம், வித்திய நகரம், விஜய நரகரம் என அழைக்கப்படுகிறது
Correct
விளக்கம்: 1. 3-ஆம் வல்லாளதேவன் தம் நாட்டின் வடக்கு எல்லையை இஸ்லாமிய படையெடுப்புகளின்றிக் காப்பதற்குத் துங்கபத்திரை நதியின் தென்கரையில் தம்முடைய மகன் வீரவிஜயவல்லாளின் பெயரில் விஜயநகரத்தை அமைத்தார்.
- இந்நகரமே பிற்காலத்தில், விருபாட்சபுரம், ஹோசப்பட்டணம், வித்திய நகரம். விஜய நரகரம் என அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: 1. 3-ஆம் வல்லாளதேவன் தம் நாட்டின் வடக்கு எல்லையை இஸ்லாமிய படையெடுப்புகளின்றிக் காப்பதற்குத் துங்கபத்திரை நதியின் தென்கரையில் தம்முடைய மகன் வீரவிஜயவல்லாளின் பெயரில் விஜயநகரத்தை அமைத்தார்.
- இந்நகரமே பிற்காலத்தில், விருபாட்சபுரம், ஹோசப்பட்டணம், வித்திய நகரம். விஜய நரகரம் என அழைக்கப்படுகிறது.
-
Question 488 of 727
488. Question
488) பொருத்துக
அ. கிருஷ்ணதேவராயர் – 1. மனுசரிதம்
ஆ. கங்காதேவி – 2. ஆமுக்தமால்யதம்
இ. அல்லசானி பெத்தண்ணா – 3. மதுரா விஜயம்
Correct
விளக்கம்: விஜய நகர கால இலக்கியச் சான்றுகள் வடமொழி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் காணப்படுகின்றன. கிருஷ்ணதேவராயரின் ஆமுக்தமால்யதம், கங்காதேவி எழுதிய மதுரவிஜயம், அல்லசானி பெத்தண்ணாவின் மனுசரிதம் போன்றவை விஜயநகரப் பேரரசைப் பற்றிய அறிவதற்கான முக்கியச் சான்றுகளாகும்.
Incorrect
விளக்கம்: விஜய நகர கால இலக்கியச் சான்றுகள் வடமொழி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் காணப்படுகின்றன. கிருஷ்ணதேவராயரின் ஆமுக்தமால்யதம், கங்காதேவி எழுதிய மதுரவிஜயம், அல்லசானி பெத்தண்ணாவின் மனுசரிதம் போன்றவை விஜயநகரப் பேரரசைப் பற்றிய அறிவதற்கான முக்கியச் சான்றுகளாகும்.
-
Question 489 of 727
489. Question
489) ‘விருபாஷர் கோயில்’ எங்குள்ளது?
Correct
விளக்கம்: விஜயநகர ஆட்சிகாலத்தைப் பற்றி அறிய, ஹம்பியிலுள்ள விருபாஷர் கோயில், பெனுகொண்டா, சந்திரகிரி, வேலூர், செஞ்சி ஆகிய இடங்களில் காணப்படும் கோட்டைகளும், திருவண்ணாமலை, சிதம்பரம், மதுரை, திருப்பதி போன்ற இடங்களில் காணப்படும் கோபுரங்களும் முக்கிய தொல்பொருள் சான்றுகளாகத் திகழ்கின்றன.
Incorrect
விளக்கம்: விஜயநகர ஆட்சிகாலத்தைப் பற்றி அறிய, ஹம்பியிலுள்ள விருபாஷர் கோயில், பெனுகொண்டா, சந்திரகிரி, வேலூர், செஞ்சி ஆகிய இடங்களில் காணப்படும் கோட்டைகளும், திருவண்ணாமலை, சிதம்பரம், மதுரை, திருப்பதி போன்ற இடங்களில் காணப்படும் கோபுரங்களும் முக்கிய தொல்பொருள் சான்றுகளாகத் திகழ்கின்றன.
-
Question 490 of 727
490. Question
490) பொருத்துக
அ. மொராக்கோ நாடு – 1. இபின் பதூதா
ஆ. வெனஷ் நாடு – 2. நிக்கோலோ கோண்டி
இ. பாரசீகம் – 3. அப்துர் ரசாக்
Correct
விளக்கம்: மொராக்கோ நாடு – இபின் பதூதா
வெனஷ் நாடு – நிக்கோலோ கோண்டி
பாரசீகம் – அப்துர் ரசாக்
இவர்கள் போன்ற பயணிகள் விஜயநகர காலச் சமூக, பொருளாதார நிலையைப் பற்றி தங்களது பயணக்குறிப்புகளில் விவரித்துள்ளனர்.
Incorrect
விளக்கம்: மொராக்கோ நாடு – இபின் பதூதா
வெனஷ் நாடு – நிக்கோலோ கோண்டி
பாரசீகம் – அப்துர் ரசாக்
இவர்கள் போன்ற பயணிகள் விஜயநகர காலச் சமூக, பொருளாதார நிலையைப் பற்றி தங்களது பயணக்குறிப்புகளில் விவரித்துள்ளனர்.
-
Question 491 of 727
491. Question
491) விஜயநகரம் பற்றிய சரியானக் கூற்றைத் தெரிவு செய்க
Correct
விளக்கம்: விஜயநகரப் பேரரசின் கீழ் ஆட்சித்துறை நன்கு சீரமைக்கப்பட்டது
வாரிசுரிமை நிர்வாகம், நீதி, சட்டம் ஆகியவற்றில் அரசர் முழு ஆதிகாரம் பெற்று விளங்கினார்
பரம்பரை வழக்கத்திலிருந்து, சில சமயம் அரியணையைக் கைப்பற்றிக் கொள்ளும் வழக்கமும் இருந்தது.
Incorrect
விளக்கம்: விஜயநகரப் பேரரசின் கீழ் ஆட்சித்துறை நன்கு சீரமைக்கப்பட்டது
வாரிசுரிமை நிர்வாகம், நீதி, சட்டம் ஆகியவற்றில் அரசர் முழு ஆதிகாரம் பெற்று விளங்கினார்
பரம்பரை வழக்கத்திலிருந்து, சில சமயம் அரியணையைக் கைப்பற்றிக் கொள்ளும் வழக்கமும் இருந்தது.
-
Question 492 of 727
492. Question
492) கூற்றுகளை ஆராய்க.
- விஜயநகர பேரரசு பல மண்டலங்களாகவும், மண்டலங்கள் பல நாடுகளாகவும், நாடு ஸ்தலங்களாகவும், ஸ்தலம் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தது
- ஒவ்வொரு மண்டலமும் ‘மண்டலேஸ்வரர்’ என்ற ஆளுநரின் கீழ் செயல்பட்டது.
Correct
விளக்கம்: 1. விஜயநகர பேரரசு பல மண்டலங்களாகவும், மண்டலங்கள் பல நாடுகளாகவும், நாடு ஸ்தலங்களாகவும், ஸ்தலம் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தது
- ஒவ்வொரு மண்டலமும் ‘மண்டலேஸ்வரர்’ என்ற ஆளுநரின் கீழ் செயல்பட்டது.
Incorrect
விளக்கம்: 1. விஜயநகர பேரரசு பல மண்டலங்களாகவும், மண்டலங்கள் பல நாடுகளாகவும், நாடு ஸ்தலங்களாகவும், ஸ்தலம் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தது
- ஒவ்வொரு மண்டலமும் ‘மண்டலேஸ்வரர்’ என்ற ஆளுநரின் கீழ் செயல்பட்டது.
-
Question 493 of 727
493. Question
493) விஜயநகர பேரரசின் சமூகத்தில் எத்தனை பிரிவுகள் இருந்தன?
Correct
விளக்கம்: சமூகத்தில் பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர் என்ற 4 பிரிவுகள் இருந்ததாக அல்லசானி பெத்தண்ணா தனது மனுசரிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பட்டு, பருத்தி ஆடைகளை மக்கள் அணிந்தனர். நடனம், இசை, மல்யுத்தம், சூதாட்டம், சேவல் சண்டை போன்றவை இவர்களது பொழுதுபோக்குகளாகும்.
Incorrect
விளக்கம்: சமூகத்தில் பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர் என்ற 4 பிரிவுகள் இருந்ததாக அல்லசானி பெத்தண்ணா தனது மனுசரிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பட்டு, பருத்தி ஆடைகளை மக்கள் அணிந்தனர். நடனம், இசை, மல்யுத்தம், சூதாட்டம், சேவல் சண்டை போன்றவை இவர்களது பொழுதுபோக்குகளாகும்.
-
Question 494 of 727
494. Question
494) விஜயநகரப் பேரரசில் மக்கள் சமயச் சுதந்திரம் பெற்று திகழ்ந்தனர் எனக் கூறும் போர்ச்சுகீசியப் பயணி யார்?
Correct
விளக்கம்: சங்கம மரபினர் சைவர்களாகத் திகழ்ந்தனர். விருப்பாஷர் அவர்களின் குலதெய்வம். மற்ற மரபைச் சேர்ந்தவர்கள் வைணவர்கள். எல்லா அரசர்களும் பிற சமயங்கள் மீது சகிப்புத்தன்மையுடன் நடந்துக் கொண்டனர். மக்கள் அனைவரும் சமயச் சுதந்திரம் பெற்று திகழ்ந்தனர் என போர்ச்சுக்கீசியப் பயணி பார்போசா குறிப்பிடுகிறார்.
Incorrect
விளக்கம்: சங்கம மரபினர் சைவர்களாகத் திகழ்ந்தனர். விருப்பாஷர் அவர்களின் குலதெய்வம். மற்ற மரபைச் சேர்ந்தவர்கள் வைணவர்கள். எல்லா அரசர்களும் பிற சமயங்கள் மீது சகிப்புத்தன்மையுடன் நடந்துக் கொண்டனர். மக்கள் அனைவரும் சமயச் சுதந்திரம் பெற்று திகழ்ந்தனர் என போர்ச்சுக்கீசியப் பயணி பார்போசா குறிப்பிடுகிறார்.
-
Question 495 of 727
495. Question
495) விஜயநகரப் பேரரசுக் காலத்தில் மகளிரின் நிலைப் பற்றிய சரியானக் கூற்றை தெரிவு செய்க
Correct
விளக்கம்: பெண்கள் பழைமையில் அதிக நம்பிககை கொண்டிருந்தனர். அரசகுலப்பெண்கள் கல்வியிற் சிறந்து விளங்கினர்.
குமாரகம்பணரின் மனைவி கங்காதேவி மற்றும் ஹன்னம்மா, திருமலம்மா ஆகியோர் அக்காலத்தில் புகழ் வாய்ந்த பெண்பாற் புலவர்கள் ஆவர்.
ஆலயங்களுக்குச் சேவை செய்ய மகளிர் இருந்தனர். தேவதாசிமுறை வழக்கிலிருந்ததாகவும், அரசகுடும்பங்களில் பலதாரமணம் வழக்கத்திலிருந்ததாகவும், சதி வழக்கம் பெருமையாக கருதப்பட்டதாகவும் போர்ச்சுகீசியப் பயணி நூனிஸ் விளக்கமாக கூறியுள்ளார்.
Incorrect
விளக்கம்: பெண்கள் பழைமையில் அதிக நம்பிககை கொண்டிருந்தனர். அரசகுலப்பெண்கள் கல்வியிற் சிறந்து விளங்கினர்.
குமாரகம்பணரின் மனைவி கங்காதேவி மற்றும் ஹன்னம்மா, திருமலம்மா ஆகியோர் அக்காலத்தில் புகழ் வாய்ந்த பெண்பாற் புலவர்கள் ஆவர்.
ஆலயங்களுக்குச் சேவை செய்ய மகளிர் இருந்தனர். தேவதாசிமுறை வழக்கிலிருந்ததாகவும், அரசகுடும்பங்களில் பலதாரமணம் வழக்கத்திலிருந்ததாகவும், சதி வழக்கம் பெருமையாக கருதப்பட்டதாகவும் போர்ச்சுகீசியப் பயணி நூனிஸ் விளக்கமாக கூறியுள்ளார்.
-
Question 496 of 727
496. Question
496) விஜயநகரப் பேரரசு பற்றிய கூற்றுகளை ஆராய்க
- விஜயநகர அரச சின்னம் ‘வராகன்’ ஆகும். வராகன் என்பது திருமாலின் வராக அவதாரத்தை குறிப்பிடும் வகையில் இவர்களால் பின்பற்றப்பட்ட அரச சின்னமாகும்.
- இம்மனர்களில் பெரும்பாலனோர் வைணவர்களாவர்
Correct
விளக்கம்: 1. விஜயநகர அரச சின்னம் ‘வராகன்’ ஆகும். வராகன் என்பது திருமாலின் வராக அவதாரத்தை குறிப்பிடும் வகையில் இவர்களால் பின்பற்றப்பட்ட அரச சின்னமாகும்.
- இம்மனர்களில் பெரும்பாலனோர் வைணவர்களாவர்.
Incorrect
விளக்கம்: 1. விஜயநகர அரச சின்னம் ‘வராகன்’ ஆகும். வராகன் என்பது திருமாலின் வராக அவதாரத்தை குறிப்பிடும் வகையில் இவர்களால் பின்பற்றப்பட்ட அரச சின்னமாகும்.
- இம்மனர்களில் பெரும்பாலனோர் வைணவர்களாவர்.
-
Question 497 of 727
497. Question
497) இந்தியப் பண்பாட்டிற்கு டெல்லி சுல்தானியத்தின் பங்களிப்பு என்ன?
Correct
விளக்கம்: அமிர் குஸ்ரு ‘கவாலி’ என்ற இசை பாணியில் சித்தார். காயல் போன்ற இசைக்கருவிகளைக் கண்டறிந்தார். இந்தோ-அரேபிய சங்கீதக் கலைகள் ஒன்றுபட்டு “இந்துஸ்தானி” என்ற சங்கீதமாகப் புது வடிவம் பெற்றது.
டெல்லி சுல்தான் காலத்தில் கோரா, சானம் போன்ற புதிய ராகங்களையும், இந்து மற்றும் ஈரானிய முறைகளை ஒன்றிணைத்து ‘குவாலிஸ்’ என்ற புதிய வகை மெல்லிசைகளும் உருவாக்கப்பட்டது.
பிரோஸ் துக்ளக் ஆட்சிக் காலத்தில் ‘ராகதர்பன்’ என்ற இந்திய இசை நூல் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
Incorrect
விளக்கம்: அமிர் குஸ்ரு ‘கவாலி’ என்ற இசை பாணியில் சித்தார். காயல் போன்ற இசைக்கருவிகளைக் கண்டறிந்தார். இந்தோ-அரேபிய சங்கீதக் கலைகள் ஒன்றுபட்டு “இந்துஸ்தானி” என்ற சங்கீதமாகப் புது வடிவம் பெற்றது.
டெல்லி சுல்தான் காலத்தில் கோரா, சானம் போன்ற புதிய ராகங்களையும், இந்து மற்றும் ஈரானிய முறைகளை ஒன்றிணைத்து ‘குவாலிஸ்’ என்ற புதிய வகை மெல்லிசைகளும் உருவாக்கப்பட்டது.
பிரோஸ் துக்ளக் ஆட்சிக் காலத்தில் ‘ராகதர்பன்’ என்ற இந்திய இசை நூல் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
-
Question 498 of 727
498. Question
498) விஜயநகரப் பேரரசு பற்றிய தவறானக் கூற்றைத் தெரிவு செய்க
Correct
விளக்கம்: தங்க நாணயங்களில் வைணவச் சமயச் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
Incorrect
விளக்கம்: தங்க நாணயங்களில் வைணவச் சமயச் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
-
Question 499 of 727
499. Question
499) கூற்றுகளை ஆராய்க.
- விஜயநகரம் புகழ்மிக்க ஒரு வர்த்தக மையமாகத் திகழ்ந்தது. தங்க நாணயம் ‘வராகன்’ என்றழைக்கப்பட்டது.
- இந்நாணயங்களில் கன்னட, தேவநாகிரி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. வைணவச் சமயச்சின்னங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
Correct
விளக்கம்: 1. விஜயநகரம் புகழ்மிக்க ஒரு வர்த்தக மையமாகத் திகழ்ந்தது. தங்க நாணயம் ‘வராகன்’ என்றழைக்கப்பட்டது.
- இந்நாணயங்களில் கன்னட, தேவநாகிரி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. வைணவச் சமயச்சின்னங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
Incorrect
விளக்கம்: 1. விஜயநகரம் புகழ்மிக்க ஒரு வர்த்தக மையமாகத் திகழ்ந்தது. தங்க நாணயம் ‘வராகன்’ என்றழைக்கப்பட்டது.
- இந்நாணயங்களில் கன்னட, தேவநாகிரி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. வைணவச் சமயச்சின்னங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
-
Question 500 of 727
500. Question
500) விஜயநகர பேரரசு காலத்தில் இருந்த துறைமுகங்களில் முக்கியமானது எது?
Correct
விளக்கம்: மலபார் கடற்கரையில் பல துறைமுகங்கள் இருந்தன. அவற்றில் கண்ணனூர் மிக முக்கியமான துறைமுகமாகும். இத்துறைமுகத்தில் அரேபியா, பாரசீகம், தென்ஆப்பிரிக்கா, போர்ச்சுக்கல் நாடுகளுடன் வாணிகத் தொடர்பு இருந்தது. பருத்தி, பட்டு, நறுமணப் பொருட்கள், அரிசி, வெடியுப்பு, சர்க்கரை போன்றவை முக்கிய ஏற்றுமதி பொருளாகும். குதிரைகள், முத்து, செம்பு, பவழம், பாதரசம், சீனத்துப்பட்டு, வெல்வெட் துணிகள் முதலியவை இறக்குமதி செய்யப்பட்டன. கப்பல் கட்டும் தொழில் வளர்ச்சியடைந்தது.
Incorrect
விளக்கம்: மலபார் கடற்கரையில் பல துறைமுகங்கள் இருந்தன. அவற்றில் கண்ணனூர் மிக முக்கியமான துறைமுகமாகும். இத்துறைமுகத்தில் அரேபியா, பாரசீகம், தென்ஆப்பிரிக்கா, போர்ச்சுக்கல் நாடுகளுடன் வாணிகத் தொடர்பு இருந்தது. பருத்தி, பட்டு, நறுமணப் பொருட்கள், அரிசி, வெடியுப்பு, சர்க்கரை போன்றவை முக்கிய ஏற்றுமதி பொருளாகும். குதிரைகள், முத்து, செம்பு, பவழம், பாதரசம், சீனத்துப்பட்டு, வெல்வெட் துணிகள் முதலியவை இறக்குமதி செய்யப்பட்டன. கப்பல் கட்டும் தொழில் வளர்ச்சியடைந்தது.
-
Question 501 of 727
501. Question
501) விஜயநகர பேரரசு காலத்திலான நீதிமுறைகள் பற்றிய சரியானக் கூற்றைத் தெரிவு செய்க
Correct
விளக்கம்: தண்டணைகள் தருமசாஸ்திரங்களின் அடிப்படையில் அமைந்திருந்தன
கிராமங்களில் கிராமத்து மகாஜனங்கள் தலைமை வகித்த நீதிமன்றங்களும், கோயில்களில் ஸ்தானிகளர்கள் வழங்கிய கோயில் நீதிமன்றங்களும் வியாபார நீதிமன்றங்களும் வழக்கத்திலிருந்தன.
சிவில் வழக்குகள், ஆவணம், சாட்சி, வாக்குமூலத்தின் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: தண்டணைகள் தருமசாஸ்திரங்களின் அடிப்படையில் அமைந்திருந்தன
கிராமங்களில் கிராமத்து மகாஜனங்கள் தலைமை வகித்த நீதிமன்றங்களும், கோயில்களில் ஸ்தானிகளர்கள் வழங்கிய கோயில் நீதிமன்றங்களும் வியாபார நீதிமன்றங்களும் வழக்கத்திலிருந்தன.
சிவில் வழக்குகள், ஆவணம், சாட்சி, வாக்குமூலத்தின் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்பட்டன.
-
Question 502 of 727
502. Question
502) கூற்றுகளை ஆராய்க.
- விஜயநகரப் பேரரசு காலத்தில், அரச துரோகத்திற்கு மிகக் கொடிய தண்டனையாக நஞ்சு கொடுப்பதும், கண்களைகக் குருடாக்குவதும் இருந்தது.
- கோயில் சொத்துக்களைத் திருடியவருக்கு உடல் உறுப்புகள் குறைத்தல் போன்ற கடுமையான தண்டணை வழங்கப்பட்டன.
Correct
விளக்கம்: 1. விஜயநகரப் பேரரசு காலத்தில், அரச துரோகத்திற்கு மிகக் கொடிய தண்டனையாக நஞ்சு கொடுப்பதும், கண்களைகக் குருடாக்குவதும் இருந்தது.
- கோயில் சொத்துக்களைத் திருடியவருக்கு உடல் உறுப்புகள் குறைத்தல் போன்ற கடுமையான தண்டணை வழங்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: 1. விஜயநகரப் பேரரசு காலத்தில், அரச துரோகத்திற்கு மிகக் கொடிய தண்டனையாக நஞ்சு கொடுப்பதும், கண்களைகக் குருடாக்குவதும் இருந்தது.
- கோயில் சொத்துக்களைத் திருடியவருக்கு உடல் உறுப்புகள் குறைத்தல் போன்ற கடுமையான தண்டணை வழங்கப்பட்டன.
-
Question 503 of 727
503. Question
503) சோழ மன்னர்கள் காலத்தில் எத்தனை வகையான நிலவுடைமை உரிமைகள் இருந்தன?
Correct
விளக்கம்: விஜயநகர ஆட்சிக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட “நாயன்கார முறை” தென்னாட்டில் நிலவிய கிராம சுயாட்சி முறையின் அடிப்படையைத் தகர்ந்து எறிந்தன. சோழ மன்னர்கள் காலத்தில் நிலவிய “கானபோகம், ஏகபோகம்” என்ற இருவகையான நிலவுடைமை உரிமைகள் இருந்தன.
Incorrect
விளக்கம்: விஜயநகர ஆட்சிக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட “நாயன்கார முறை” தென்னாட்டில் நிலவிய கிராம சுயாட்சி முறையின் அடிப்படையைத் தகர்ந்து எறிந்தன. சோழ மன்னர்கள் காலத்தில் நிலவிய “கானபோகம், ஏகபோகம்” என்ற இருவகையான நிலவுடைமை உரிமைகள் இருந்தன.
-
Question 504 of 727
504. Question
504) கூற்றுகளை ஆராய்க
- விஜயநரகப் பேரரசு காலத்தில், கணபோக நிலங்கள் அனைத்தும் படைப்பற்று நிலங்களாகப் மாற்றப்பட்டு நாயக்கர்களுக்கு வழங்கப்பட்டன.
- நில மானிய முறையில் படைப்பற்றாக நிலங்களைப் பெற்றுக் கொண்ட நாயக்கர்கள் வரிவசூல் செய்வதிலும் படை வீரர்களைத் திரட்டுவதிலும் ஆர்வம் கொண்டனர். இவர்கள் மன்னருக்குத் தேவையான படைகளைக் கொடுத்தும் உதவினர்
Correct
விளக்கம்: 1. விஜயநரகப் பேரரசு காலத்தில், கணபோக நிலங்கள் அனைத்தும் படைப்பற்று நிலங்களாகப் மாற்றப்பட்டு நாயக்கர்களுக்கு வழங்கப்பட்டன.
- நில மானிய முறையில் படைப்பற்றாக நிலங்களைப் பெற்றுக் கொண்ட நாயக்கர்கள் வரிவசூல் செய்வதிலும் படை வீரர்களைத் திரட்டுவதிலும் ஆர்வம் கொண்டனர். இவர்கள் மன்னருக்குத் தேவையான படைகளைக் கொடுத்தும் உதவினர்.
Incorrect
விளக்கம்: 1. விஜயநரகப் பேரரசு காலத்தில், கணபோக நிலங்கள் அனைத்தும் படைப்பற்று நிலங்களாகப் மாற்றப்பட்டு நாயக்கர்களுக்கு வழங்கப்பட்டன.
- நில மானிய முறையில் படைப்பற்றாக நிலங்களைப் பெற்றுக் கொண்ட நாயக்கர்கள் வரிவசூல் செய்வதிலும் படை வீரர்களைத் திரட்டுவதிலும் ஆர்வம் கொண்டனர். இவர்கள் மன்னருக்குத் தேவையான படைகளைக் கொடுத்தும் உதவினர்.
-
Question 505 of 727
505. Question
505) எந்த நூற்றாண்டில் தென்னிந்தியாவில் ‘ஆயக்காரர்’ முறை தோற்றுவிக்கப்பட்டது?
Correct
விளக்கம்: கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தென்னிந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட முறை ‘ஆயக்காரர் முறை’ அல்லது ‘கிராம அதிகாரிகளின் முறை’ ஆகும். இவை விஜயநகர அரசர்களால் அமைக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தென்னிந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட முறை ‘ஆயக்காரர் முறை’ அல்லது ‘கிராம அதிகாரிகளின் முறை’ ஆகும். இவை விஜயநகர அரசர்களால் அமைக்கப்பட்டது.
-
Question 506 of 727
506. Question
506) கூற்றுகளை ஆராய்க
- விஜயநகரப் பேரரசுக் காலத்தில், கிராம அரசியல் அமைப்புகளான சபைகள், ஊர், நாடு முதலியவைகள் மாற்றப்பட்டு ‘ஆயக்காரர்’ முறைப்படி ‘ஆயக்காரர்’ என்ற அதிகாரிகளும், கிராமத் தொழிலாளர்கள் கொண்ட அமைப்பாக மாறியது
- விஜயநகர ஆட்சிக்காலத்தில் ஏரி வாரியம், தோட்டவாரியம், பஞ்சவார வாரியம் போன்றவற்றைக் ‘கர்ணம்’ என்பவர் செய்ய வேண்டியிருந்தது. இவரிடம் கிராமத்திலுள்ள நன்செய், புன்செய் நிலங்கள், தோப்புகள், சுடுகாடு, மேய்ச்சல் நிலங்கள், நிலவரி போன்ற தகவல்கள் அடங்கிய அட்டவணை அல்லது அடங்கல் என்ற புத்தகமும் சிட்டா என்ற குறிப்பேடும் இருந்தது
Correct
விளக்கம்: 1. விஜயநகரப் பேரரசுக் காலத்தில், கிராம அரசியல் அமைப்புகளான சபைகள், ஊர், நாடு முதலியவைகள் மாற்றப்பட்டு ‘ஆயக்காரர்’ முறைப்படி ‘ஆயக்காரர்’ என்ற அதிகாரிகளும், கிராமத் தொழிலாளர்கள் கொண்ட அமைப்பாக மாறியது
- விஜயநகர ஆட்சிக்காலத்தில் ஏரி வாரியம், தோட்டவாரியம், பஞ்சவார வாரியம் போன்றவற்றைக் ‘கர்ணம்’ என்பவர் செய்ய வேண்டியிருந்தது. இவரிடம் கிராமத்திலுள்ள நன்செய், புன்செய் நிலங்கள், தோப்புகள், சுடுகாடு, மேய்ச்சல் நிலங்கள், நிலவரி போன்ற தகவல்கள் அடங்கிய அட்டவணை அல்லது அடங்கல் என்ற் புத்தகமும் சிட்டா என்ற குறிப்பேடும் இருந்தது.
Incorrect
விளக்கம்: 1. விஜயநகரப் பேரரசுக் காலத்தில், கிராம அரசியல் அமைப்புகளான சபைகள், ஊர், நாடு முதலியவைகள் மாற்றப்பட்டு ‘ஆயக்காரர்’ முறைப்படி ‘ஆயக்காரர்’ என்ற அதிகாரிகளும், கிராமத் தொழிலாளர்கள் கொண்ட அமைப்பாக மாறியது
- விஜயநகர ஆட்சிக்காலத்தில் ஏரி வாரியம், தோட்டவாரியம், பஞ்சவார வாரியம் போன்றவற்றைக் ‘கர்ணம்’ என்பவர் செய்ய வேண்டியிருந்தது. இவரிடம் கிராமத்திலுள்ள நன்செய், புன்செய் நிலங்கள், தோப்புகள், சுடுகாடு, மேய்ச்சல் நிலங்கள், நிலவரி போன்ற தகவல்கள் அடங்கிய அட்டவணை அல்லது அடங்கல் என்ற் புத்தகமும் சிட்டா என்ற குறிப்பேடும் இருந்தது.
-
Question 507 of 727
507. Question
507) கூற்றுகளை ஆராய்க
- விஜயநகரப் பேரரசுக் காலத்தில், ஆயக்காரர்களோடு சேர்ந்து கிராம மக்களுக்குச் சேவை புரிவதற்கு புரோகிதர், பொற்கொல்லர், தச்சர், குயவர் போன்ற தொழிலாளர்களும் நியமனம் பெற்றனர்.
- இவர்கள் செய்த தொழிலுக்கு ‘இறையிலி’ நிலங்கள் வழங்கப்பட்டன. பரம்பரை பரம்பரையாக இந்நிலங்களை அனுபவித்துக் கொண்டு கிராம மக்களுக்குச் சேவைகள் புரிந்தனர். விவசாயிகள் அறுவடை காலங்களில் மகசூலின் சிறு பகுதியை இவர்களுக்கு அளிப்பதும் உண்டு. இம்முறை கிராம அமைப்புகளாகிய கிராம சபைகள் மறைவதற்குக் காரணங்களாக இருந்தன.
Correct
விளக்கம்: 1. விஜயநகரப் பேரரசுக் காலத்தில், ஆயக்காரர்களோடு சேர்ந்து கிராம மக்களுக்குச் சேவை புரிவதற்கு புரோகிதர், பொற்கொல்லர், தச்சர், குயவர் போன்ற தொழிலாளர்களும் நியமனம் பெற்றனர்.
- இவர்கள் செய்த தொழிலுக்கு ‘இறையிலி’ நிலங்கள் வழங்கப்பட்டன. பரம்பரை பரம்பரையாக இந்நிலங்களை அனுபவித்துக் கொண்டு கிராம மக்களுக்குச் சேவைகள் புரிந்தனர். விவசாயிகள் அறுவடை காலங்களில் மகசூலின் சிறு பகுதியை இவர்களுக்கு அளிப்பதும் உண்டு. இம்முறை கிராம அமைப்புகளாகிய கிராம சபைகள் மறைவதற்குக் காரணங்களாக இருந்தன.
Incorrect
விளக்கம்: 1. விஜயநகரப் பேரரசுக் காலத்தில், ஆயக்காரர்களோடு சேர்ந்து கிராம மக்களுக்குச் சேவை புரிவதற்கு புரோகிதர், பொற்கொல்லர், தச்சர், குயவர் போன்ற தொழிலாளர்களும் நியமனம் பெற்றனர்.
- இவர்கள் செய்த தொழிலுக்கு ‘இறையிலி’ நிலங்கள் வழங்கப்பட்டன. பரம்பரை பரம்பரையாக இந்நிலங்களை அனுபவித்துக் கொண்டு கிராம மக்களுக்குச் சேவைகள் புரிந்தனர். விவசாயிகள் அறுவடை காலங்களில் மகசூலின் சிறு பகுதியை இவர்களுக்கு அளிப்பதும் உண்டு. இம்முறை கிராம அமைப்புகளாகிய கிராம சபைகள் மறைவதற்குக் காரணங்களாக இருந்தன.
-
Question 508 of 727
508. Question
508) விஜயநகரப் பேரரசுக் காலத்தில், ஹோனவர் என்னுமிடத்தில் ஆண் பிள்ளைகளுக்கு பள்ளிகள் செயல்பட்டதாக குறிப்பிடுபவர் யார்?
Correct
விளக்கம்: விஜயநகரப் பேரரசுக் காலத்தில், ஹோனவர் என்னுமிடத்தில் ஆண் பிள்ளைகளுக்கு பள்ளிகள் செயல்பட்டதாக குறிப்பிடுபவர் இபன் பதூதா. கிராமங்களில் திண்ணைப் பள்ளிகள் மூலம் அடிப்படைக் கல்வி கற்பிக்கப்பட்டது. புத்தகங்களும், காகிதங்களும் பயன்பாட்டில் இல்லாத காலத்தில் மணலின் மீது எழுதுவதும் வாய்ப்பாட்டினை மனப்பாடம் செய்வதும் வழக்கத்திலிருந்தன.
Incorrect
விளக்கம்: விஜயநகரப் பேரரசுக் காலத்தில், ஹோனவர் என்னுமிடத்தில் ஆண் பிள்ளைகளுக்கு பள்ளிகள் செயல்பட்டதாக குறிப்பிடுபவர் இபன் பதூதா. கிராமங்களில் திண்ணைப் பள்ளிகள் மூலம் அடிப்படைக் கல்வி கற்பிக்கப்பட்டது. புத்தகங்களும், காகிதங்களும் பயன்பாட்டில் இல்லாத காலத்தில் மணலின் மீது எழுதுவதும் வாய்ப்பாட்டினை மனப்பாடம் செய்வதும் வழக்கத்திலிருந்தன.
-
Question 509 of 727
509. Question
509) வைணவக் கோயில்களில் வேதங்களையும், பிரபந்தகளையும், வேதாந்த சாத்திரங்களையும் பாராயணம் செய்வதற்கு யார் ஆட்சியில் நிலங்கள் தானமாக அளிக்கப்பட்டன?
Correct
விளக்கம்: வைணவக் கோயில்களில் வேதங்களையும், பிரபந்தங்களையும், வேதாந்த சாத்திரங்களையும் பாராயணம் செய்வதற்குக் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் நிலங்கள் தானமாக அளிக்கப்பட்டன. வானநூல், சோதிடம், மருத்துவம் முதலிய கலைகளையும் விஜயநகர அரசர்கள் ஆதரித்தனர்.
Incorrect
விளக்கம்: வைணவக் கோயில்களில் வேதங்களையும், பிரபந்தங்களையும், வேதாந்த சாத்திரங்களையும் பாராயணம் செய்வதற்குக் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் நிலங்கள் தானமாக அளிக்கப்பட்டன. வானநூல், சோதிடம், மருத்துவம் முதலிய கலைகளையும் விஜயநகர அரசர்கள் ஆதரித்தனர்.
-
Question 510 of 727
510. Question
510) விஜயநகரப் பேரரசுக் காலத்தில் ‘ஆதித்தராயன்’ என்ற அந்தணருக்கு—————–என்ற கிராமத்தை மல்லிகார்ச்சுணராயர் பட்ட விருத்தியாக அளித்துள்ளார்?
Correct
விளக்கம்: வேதங்கள், சாத்திரங்கள், புராணங்கள் ஆறுவகையான தரசனங்கள் முதலியவற்றில் புலமைபெற்ற ‘ஆதித்தராயன்’ என்ற அந்தணருக்குத் தேவராயபுரம் (விருஞ்சிபுரம்) என்ற கிராமத்தை மல்லிகார்ச்சுணராயர் பட்ட விருத்தியாக அளித்துள்ளார்.
Incorrect
விளக்கம்: வேதங்கள், சாத்திரங்கள், புராணங்கள் ஆறுவகையான தரசனங்கள் முதலியவற்றில் புலமைபெற்ற ‘ஆதித்தராயன்’ என்ற அந்தணருக்குத் தேவராயபுரம் (விருஞ்சிபுரம்) என்ற கிராமத்தை மல்லிகார்ச்சுணராயர் பட்ட விருத்தியாக அளித்துள்ளார்.
-
Question 511 of 727
511. Question
511) ரிதுசம்ஹாரம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
Correct
விளக்கம்: காளிதாசரின் நூல்கள்:
சாகுந்தலம், விக்கிரமோர்வசியம், மாளவிகாக்னிமித்திரம், ரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம், ரிதுசம்ஹாரம்.
மேற்காணும் அனைத்தும் வடமொழி இலக்கியங்கள்.
Incorrect
விளக்கம்: காளிதாசரின் நூல்கள்:
சாகுந்தலம், விக்கிரமோர்வசியம், மாளவிகாக்னிமித்திரம், ரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம், ரிதுசம்ஹாரம்.
மேற்காணும் அனைத்தும் வடமொழி இலக்கியங்கள்.
-
Question 512 of 727
512. Question
512) “நானார்த்த ரத்தினமாலை” என்ற வடமொழி நூலை இயற்றியவர் யார்?
Correct
விளக்கம்: “நானார்த்த ரத்தினமாலை” என்ற வடமொழி நூலை இயற்றியவர் “இருகப்ப தண்டநாதர்” ஆவார் . இந்து சமயத்தில் ஆழ்ந்த பற்றுள்ள இரண்டாம் ஹரிஹரர், இருகப்ப தண்டநாதர் என்ற சமண சமயத்தைச் சேர்ந்தவரை ஆதரித்துள்ளார்.
Incorrect
விளக்கம்: “நானார்த்த ரத்தினமாலை” என்ற வடமொழி நூலை இயற்றியவர் “இருகப்ப தண்டநாதர்” ஆவார் . இந்து சமயத்தில் ஆழ்ந்த பற்றுள்ள இரண்டாம் ஹரிஹரர், இருகப்ப தண்டநாதர் என்ற சமண சமயத்தைச் சேர்ந்தவரை ஆதரித்துள்ளார்.
-
Question 513 of 727
513. Question
513) அத்வைத கோட்பாட்டில் பற்றுள்ள யாரை இரண்டாம் வேங்கட தேவர் ஆதரித்தார்?
Correct
விளக்கம்: அத்வைத கோட்பாட்டில் பற்றுள்ள அப்பய்ய தீட்சிதரை வைணவ பற்றுள்ள இரண்டாம் வேங்கட தேவர் ஆதரித்தார்.
Incorrect
விளக்கம்: அத்வைத கோட்பாட்டில் பற்றுள்ள அப்பய்ய தீட்சிதரை வைணவ பற்றுள்ள இரண்டாம் வேங்கட தேவர் ஆதரித்தார்.
-
Question 514 of 727
514. Question
514) ‘இரகுநாத ஆப்யூதயம்’ என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: குமார கம்பணருடைய அரசியார் கங்காதேவி ‘மதுராவிஜயம்’ என்ற நூலையும், இராம பத்திராம்பாள் இரகுநாத ஆப்யூதமும், திருமலாம்பாள் வரதாம்பிகா பரிணயம் என்ற நூலையும் இயற்றியுள்ளார். இவர்கள் இலக்கியச் செல்வம் படைத்த அரசிகளாவர்.
Incorrect
விளக்கம்: குமார கம்பணருடைய அரசியார் கங்காதேவி ‘மதுராவிஜயம்’ என்ற நூலையும், இராம பத்திராம்பாள் இரகுநாத ஆப்யூதமும், திருமலாம்பாள் வரதாம்பிகா பரிணயம் என்ற நூலையும் இயற்றியுள்ளார். இவர்கள் இலக்கியச் செல்வம் படைத்த அரசிகளாவர்.
-
Question 515 of 727
515. Question
515) ‘உஷாபரிணயம்’ என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: கிருஷண்தேவராயர் இயற்றிய நூல்கள்:
- உஷாபரிணயம்
- ஜாம்பவதி கல்யாணம்.
Incorrect
விளக்கம்: கிருஷண்தேவராயர் இயற்றிய நூல்கள்:
- உஷாபரிணயம்
- ஜாம்பவதி கல்யாணம்.
-
Question 516 of 727
516. Question
516) கூற்றுகளை கவனி.
- விஜயநரகப் பேரரசின் ஆட்சியில் தெலுங்கு மொழி மறுமலர்ச்சியடைந்தது எனலாம்.
- கிருஷ்ணதேவராயர் அவையில் ‘அஷ்டதிக்கஜங்கள்’ எனப்பட்ட எட்டுப் புலவர்கள் இருந்தனர்.
Correct
விளக்கம்: 1. விஜயநரகப் பேரரசின் ஆட்சியில் தெலுங்கு மொழி மறுமலர்ச்சியடைந்தது எனலாம்.
- கிருஷ்ணதேவராயர் அவையில் ‘அஷ்டதிக்கஜங்கள்’ எனப்பட்ட எட்டுப் புலவர்கள் இருந்தனர்.
Incorrect
விளக்கம்: 1. விஜயநரகப் பேரரசின் ஆட்சியில் தெலுங்கு மொழி மறுமலர்ச்சியடைந்தது எனலாம்.
- கிருஷ்ணதேவராயர் அவையில் ‘அஷ்டதிக்கஜங்கள்’ எனப்பட்ட எட்டுப் புலவர்கள் இருந்தனர்.
-
Question 517 of 727
517. Question
517) ‘ஆந்திரக் கவி பிதாமகன்’ என அழைக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்: ‘ஆந்திரக் கவி பிதாமகன்’ என அழைக்கப்பட்டவர். அல்லசானி பெத்தண்ணா. இவர் எழுதிய நூல் ‘மனுசரிதம்’ ஆகும்.
Incorrect
விளக்கம்: ‘ஆந்திரக் கவி பிதாமகன்’ என அழைக்கப்பட்டவர். அல்லசானி பெத்தண்ணா. இவர் எழுதிய நூல் ‘மனுசரிதம்’ ஆகும்.
-
Question 518 of 727
518. Question
518) பொருத்துக
அ. அல்லசானி பெத்தண்ணா – 1. பாரி ஜாதப கரணமு
ஆ. நந்தி திம்மண்ணா – 2. மனுசரிதம்
இ. துர்ஜாதி – 3. பிரபாவதி பிரத்யும்
ஈ. பிங்காலி சூரன்ன – 4. காளத்தி மகாத்யம்
Correct
விளக்கம்: அல்லசானி பெத்தண்ணா – மனுசரிதம்
நந்தி திம்மண்ணா – பாரி ஜாதப கரணமு
துர்ஜாதி – காளத்தி மகாத்யம்
பிங்காலி சூரன்ன – பிரபாவதி பிரத்யும்
Incorrect
விளக்கம்: அல்லசானி பெத்தண்ணா – மனுசரிதம்
நந்தி திம்மண்ணா – பாரி ஜாதப கரணமு
துர்ஜாதி – காளத்தி மகாத்யம்
பிங்காலி சூரன்ன – பிரபாவதி பிரத்யும்
-
Question 519 of 727
519. Question
519) பொருத்துக.
அ. தெனாலிராம கிருஷ்ணன் – 1. வசுமித்திரர்
ஆ. மதகிரி மல்லார்ணா – 2. ராமபுத்யாமு
இ. ஹயலாராஜுபத்ரடூ – 3. இராஜசேகர சரித்திரமு
ஈ. இராமராஜபூஷணர் – 4. விகடகவி
Correct
விளக்கம்: தெனாலிராம கிருஷ்ணன் – விகடகவி
மதகிரி மல்லார்ணா – இராஜசேகர சரித்திரமு
ஹயலாராஜுபத்ரடூ – ராமபுத்யாமு
இராமராஜபூஷணர் – வசுமித்திரர்.
Incorrect
விளக்கம்: தெனாலிராம கிருஷ்ணன் – விகடகவி
மதகிரி மல்லார்ணா – இராஜசேகர சரித்திரமு
ஹயலாராஜுபத்ரடூ – ராமபுத்யாமு
இராமராஜபூஷணர் – வசுமித்திரர்.
-
Question 520 of 727
520. Question
520) விஜயநகர கட்டடக்கலை பற்றிய கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: விஜயநகர ஆட்சிக்காலத்தில் கலைநயத்துடன் கோயில்கள் கட்டப்பட்டன. சோழ மன்னர்கள் காலத்தில் கோயில்களின் சர்ப்பகிரகத்தின் மேலுள்ள விமானமே சிறந்து விளங்கியது.
அந்நிலைமாறி கோயில்களில் நடைபெறும் வழிபாடுகளும் திருவிழாக்களுக்கு ஏற்ப கல்யாண மண்டபங்களும், நூற்றுக்கால், ஆயிரங்கால் மண்டபங்களும், பரிவாரத் தெய்வங்களும் ஏற்பச் சிறு கோயில்களும், அம்மனுக்கு தனிக் கோயில்களும் அமைக்கப்பட்டன
குதிரை மண்டபங்களும், வசந்த மண்டபங்களும் காணப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: விஜயநகர ஆட்சிக்காலத்தில் கலைநயத்துடன் கோயில்கள் கட்டப்பட்டன. சோழ மன்னர்கள் காலத்தில் கோயில்களின் சர்ப்பகிரகத்தின் மேலுள்ள விமானமே சிறந்து விளங்கியது.
அந்நிலைமாறி கோயில்களில் நடைபெறும் வழிபாடுகளும் திருவிழாக்களுக்கு ஏற்ப கல்யாண மண்டபங்களும், நூற்றுக்கால், ஆயிரங்கால் மண்டபங்களும், பரிவாரத் தெய்வங்களும் ஏற்பச் சிறு கோயில்களும், அம்மனுக்கு தனிக் கோயில்களும் அமைக்கப்பட்டன
குதிரை மண்டபங்களும், வசந்த மண்டபங்களும் காணப்படுகின்றன.
-
Question 521 of 727
521. Question
521) விஜயநகரப் பேரரசுக் காலத்தில் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபத் தூண்களில் முன் கால்களை தூக்கிப் பாய்ந்து செல்வது போன்ற————மற்றும் யாளிகளும் காணப்படுகின்றன
Correct
விளக்கம்: ஆயிரங்கால் மண்டபத் தூண்களில் முன் கால்களை தூக்கிப் பாய்ந்து செல்வது போன்ற குதிரைகளும், யாளிகளும் காணப்படுகின்றன. தூண்களின் உச்சியில் அலங்காரத்துடன் தொங்குகின்ற தாமரை மொட்டு போன்ற அமைப்புகளும் காணப்படுகின்றன
Incorrect
விளக்கம்: ஆயிரங்கால் மண்டபத் தூண்களில் முன் கால்களை தூக்கிப் பாய்ந்து செல்வது போன்ற குதிரைகளும், யாளிகளும் காணப்படுகின்றன. தூண்களின் உச்சியில் அலங்காரத்துடன் தொங்குகின்ற தாமரை மொட்டு போன்ற அமைப்புகளும் காணப்படுகின்றன
-
Question 522 of 727
522. Question
522) கூற்றுகளை ஆராய்க.
- விஜயநகரப் பேரரசு கால தூண்களில் காணப்படும் “நாகபந்தம்” என்ற அமைப்பு விஜய நகர ஆட்சிக்காலத்தில் பின்பற்றப்பட்டது.
- ‘கூடு’ என்ற கட்டுமானத்தல் வரையப்பட்ட செடி, கொடிகளை இக்காலத் தூண்களில் காணலாம்
Correct
விளக்கம்: 1. விஜயநகரப் பேரரசு கால தூண்களில் காணப்படும் “நாகபந்தம்” என்ற அமைப்பு விஜய நகர ஆட்சிக்காலத்தில் பின்பற்றப்பட்டது.
- ‘கூடு’ என்ற கட்டுமானத்தல் வரையப்பட்ட செடி, கொடிகளை இக்காலத் தூண்களில் காணலாம்.
Incorrect
விளக்கம்: 1. விஜயநகரப் பேரரசு கால தூண்களில் காணப்படும் “நாகபந்தம்” என்ற அமைப்பு விஜய நகர ஆட்சிக்காலத்தில் பின்பற்றப்பட்டது.
- ‘கூடு’ என்ற கட்டுமானத்தல் வரையப்பட்ட செடி, கொடிகளை இக்காலத் தூண்களில் காணலாம்.
-
Question 523 of 727
523. Question
523) கூற்றுகளை ஆராய்க
- விஜயநகரப் போரரசுக் காலத்தில் ஓவியக்கலைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
- இவர்களின் ஓவியக்கலைச் சிறப்பைக் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவாரூர், திருவரங்கம், கும்பகோணம், உத்திரமேரூர், திருவொற்றியூர், சிதம்பரம், மதுரை, அழகர்கோயில், கோவில்பட்டி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ஸ்ரீ வைகுண்டம் போன்ற இடங்களில் காணலாம்.
Correct
விளக்கம்: 1. விஜயநகரப் போரரசுக் காலத்தில் ஓவியக்கலைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
- இவர்களின் ஓவியக்கலைச் சிறப்பைக் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவாரூர், திருவரங்கம், கும்பகோணம், உத்திரமேரூர், திருவொற்றியூர், சிதம்பரம், மதுரை, அழகர்கோயில், கோவில்பட்டி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ஸ்ரீ வைகுண்டம் போன்ற இடங்களில் காணலாம்.
Incorrect
விளக்கம்: 1. விஜயநகரப் போரரசுக் காலத்தில் ஓவியக்கலைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
- இவர்களின் ஓவியக்கலைச் சிறப்பைக் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவாரூர், திருவரங்கம், கும்பகோணம், உத்திரமேரூர், திருவொற்றியூர், சிதம்பரம், மதுரை, அழகர்கோயில், கோவில்பட்டி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ஸ்ரீ வைகுண்டம் போன்ற இடங்களில் காணலாம்.
-
Question 524 of 727
524. Question
524) கூற்றுகளை ஆராய்க
- ஹொய்சாளர் காலத்தில் கட்டப்பட்ட விருபாஷர் கோயில், கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்தில் மெருகூட்டப்பட்டது.
- கோயிலின் மேற்குப் பகுதியில், கர்ப்ப கிரகமும், அம்மன் சன்னதியும், பரிவார தெய்வங்களின் கோயிலகளும் உள்ளன.
Correct
விளக்கம்: 1. ஹொய்சாளர் காலத்தில் கட்டப்பட்ட விருபாஷர் கோயில், கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்தில் மெருகூட்டப்பட்டது.
- கோயிலின் மேற்குப் பகுதியில், கர்ப்ப கிரகமும், அம்மன் சன்னதியும், பரிவார தெய்வங்களின் கோயில்களும் உள்ளன.
Incorrect
விளக்கம்: 1. ஹொய்சாளர் காலத்தில் கட்டப்பட்ட விருபாஷர் கோயில், கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்தில் மெருகூட்டப்பட்டது.
- கோயிலின் மேற்குப் பகுதியில், கர்ப்ப கிரகமும், அம்மன் சன்னதியும், பரிவார தெய்வங்களின் கோயில்களும் உள்ளன.
-
Question 525 of 727
525. Question
525) கூற்றுகளை ஆராய்க
- விஜயநகரப் பேரரசுக் காலத்தில் கட்டப்பட்ட விருபாஷர் கோயிலுக்கு துங்கபத்ரா நதிக்கரையிலிருந்து சிறிய ஒரு கோபுர வாயிலின் வழியாக வரமுடியும்.
- கிழக்கிலுள்ள கோபுரம் புறங்குவிந்த முறையில் கட்டப்பட்டுள்ளது.
Correct
விளக்கம்: 1. விஜயநகரப் பேரரசுக் காலத்தில் கட்டப்பட்ட விருபாஷர் கோயிலுக்கு துங்கபத்ரா நதிக்கரையிலிருந்து சிறிய ஒரு கோபுர வாயிலின் வழியாக வரமுடியும்.
- கிழக்கிலுள்ள கோபுரம் புறங்குவிந்த முறையில் கட்டப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: 1. விஜயநகரப் பேரரசுக் காலத்தில் கட்டப்பட்ட விருபாஷர் கோயிலுக்கு துங்கபத்ரா நதிக்கரையிலிருந்து சிறிய ஒரு கோபுர வாயிலின் வழியாக வரமுடியும்.
- கிழக்கிலுள்ள கோபுரம் புறங்குவிந்த முறையில் கட்டப்பட்டுள்ளது.
-
Question 526 of 727
526. Question
526) விஜயநகர காலத்துக் குதிரை மண்டபங்கள் எந்தக் கோயிலில் காணப்படுகின்றன?
Correct
விளக்கம்: விஜயநகர காலத்துக் குதிரை மண்டபங்கள், திருவரங்கம் அரங்கநாதர் கோயிலிலும், காஞ்சி வரதராஜர்கோயிலிலும், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலிலும் காணப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: விஜயநகர காலத்துக் குதிரை மண்டபங்கள், திருவரங்கம் அரங்கநாதர் கோயிலிலும், காஞ்சி வரதராஜர்கோயிலிலும், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலிலும் காணப்படுகின்றன.
-
Question 527 of 727
527. Question
527) விஜயநகர ஆட்சிக்காலத்தில் தலைநகரமாக விளங்கிய நகரம் எது?
Correct
விளக்கம்: விஜயநகர ஆட்சிக்காலத்தில் தலைநகரமாக ‘ஹம்பி’ விளங்கியது. பன்னாட்டு வாணிகத் தளமாகவும் விளங்கியது. விஜயநரக ஆட்சிக்கால சிதைப்பாடுகள் இந்நகரில் காணப்படுகின்றன. கி.பி 16 –ஆம் நூற்றாண்டில், இங்குக் கட்டப்பட்ட ‘விட்டாலா சுவாமி’ கோயில்களும், ‘ஹசாரா இராமசாமி’ கோயில்களும் சிறப்புப்பெற்றவையாகும்.
Incorrect
விளக்கம்: விஜயநகர ஆட்சிக்காலத்தில் தலைநகரமாக ‘ஹம்பி’ விளங்கியது. பன்னாட்டு வாணிகத் தளமாகவும் விளங்கியது. விஜயநரக ஆட்சிக்கால சிதைப்பாடுகள் இந்நகரில் காணப்படுகின்றன. கி.பி 16 –ஆம் நூற்றாண்டில், இங்குக் கட்டப்பட்ட ‘விட்டாலா சுவாமி’ கோயில்களும், ‘ஹசாரா இராமசாமி’ கோயில்களும் சிறப்புப்பெற்றவையாகும்.
-
Question 528 of 727
528. Question
528) தலைக்கோட்டைப் போர் எப்போது நடைபெற்றது?
Correct
விளக்கம்: தலைக்கோட்டைப்போர் பொ.ஆ 1565-ல் நடைபெற்றது. இதில் விஜயநகரப் பேரரசு தோல்வியுற்றது. இப்போரில் அழிக்கப்பட்ட ‘ஹம்பி’ நகரம் தற்போது உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: தலைக்கோட்டைப்போர் பொ.ஆ 1565-ல் நடைபெற்றது. இதில் விஜயநகரப் பேரரசு தோல்வியுற்றது. இப்போரில் அழிக்கப்பட்ட ‘ஹம்பி’ நகரம் தற்போது உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
-
Question 529 of 727
529. Question
529) கூற்றுகளை ஆராய்க
- விஜயநகர மன்னர்களின் ஆட்சிக்காலத்தின்போது, வடமொழியிலும் மற்ற திராவிட மொழிகளிலும் இலக்கியம் வளர்ச்சி பெற்றது.
- விஜய நகர அரசர்கள் சமய வேற்றுமை பாராமல் இலக்கியத்தில் புலமை பெற்ற சான்றோர்களை ஆதரித்தவர்கள்.
Correct
விளக்கம்: 1. விஜயநகர மன்னர்களின் ஆட்சிக்காலத்தின்போது, வடமொழியிலும் மற்ற திராவிட மொழிகளிலும் இலக்கியம் வளர்ச்சி பெற்றது.
- விஜய நகர அரசர்கள் சமய வேற்றுமை பாராமல் இலக்கியத்தில் புலமை பெற்ற சான்றோர்களை ஆதரித்தவர்கள்.
Incorrect
விளக்கம்: 1. விஜயநகர மன்னர்களின் ஆட்சிக்காலத்தின்போது, வடமொழியிலும் மற்ற திராவிட மொழிகளிலும் இலக்கியம் வளர்ச்சி பெற்றது.
- விஜய நகர அரசர்கள் சமய வேற்றுமை பாராமல் இலக்கியத்தில் புலமை பெற்ற சான்றோர்களை ஆதரித்தவர்கள்.
-
Question 530 of 727
530. Question
530) மகாநவமி திருவிழாக் காட்சிகள், கிருஷ்ண பகவானுடைய திருவிளையாடல் காட்சிகள் போன்றவை எந்தக் கோயிலில் காணப்படுகிறது?
Correct
விளக்கம்: விஜயநகர ஆட்சிக்காலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட மகாநவமி திருவிழாக் காட்சிகள், பாகவதத்தில் கூறப்படும் கிருஷ்ண பகவானுடைய திருவிளையாடல்கள் போன்றவை ஹசாரா இராமசாமி கோயிலில் காணப்படுகின்றன.
விஜயநகர ஆட்சிக்காலத்தில் முக்கிய திருவிழாக்களாக மகாநவமி, தீபாவளி, மகரசங்கராந்தி, யுகாதி, கார்த்திகைத் திருவிழா, கல்யாண உற்சவம், சிவராத்தி, திருவாதிரைத் திருவிழா, ராமநவமி, வைகாசி விசாகம், கிருஷ்ண ஜெயந்தி, ஏகாதசி, மார்கழி நீராடல், தசமி, மகாஉற்சவம் போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்பட்டன.
Incorrect
விளக்கம்: விஜயநகர ஆட்சிக்காலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட மகாநவமி திருவிழாக் காட்சிகள், பாகவதத்தில் கூறப்படும் கிருஷ்ண பகவானுடைய திருவிளையாடல்கள் போன்றவை ஹசாரா இராமசாமி கோயிலில் காணப்படுகின்றன.
விஜயநகர ஆட்சிக்காலத்தில் முக்கிய திருவிழாக்களாக மகாநவமி, தீபாவளி, மகரசங்கராந்தி, யுகாதி, கார்த்திகைத் திருவிழா, கல்யாண உற்சவம், சிவராத்தி, திருவாதிரைத் திருவிழா, ராமநவமி, வைகாசி விசாகம், கிருஷ்ண ஜெயந்தி, ஏகாதசி, மார்கழி நீராடல், தசமி, மகாஉற்சவம் போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்பட்டன.
-
Question 531 of 727
531. Question
531) கிருஷ்ணபகவானை ‘விட்டலர்’ எனக் குறிப்பிடும் மாநிலம் எது?
Correct
விளக்கம்: மராட்டிய பகுதியில் கிருஷ்ண பகவானை விட்டலர், விட்டோபா, பாண்டுரங்கன் என்ற பெயர்களுடன் வழிபட்ட முறைக்கு (வித்தலர்) ‘விட்டலர் வழிபாடு’ என்று பெயர். இந்த விட்டலர் சுவாமிகோயிலில் மகாமண்டபத்தில் 12 அடி உயரமுள்ள 56 தூண்கள் எழுப்பப்பட்டுள்ளன. தூண்களில் உச்சிப்பகுதியின் அடுக்குப் பேழைகளில் நாகபந்தமும், தாமரை மொட்டுகளும் காணப்படுகின்றன. இங்குள்ள மகாமண்டபம் திராவிடக் கோயில் அமைப்புக்கலைக்கு ஓர் அணிகலன் போல் விளங்குகிறது என்று ‘பெர்லி ப்ரௌன்’ குறிப்பிடுகிறார்.
Incorrect
விளக்கம்: மராட்டிய பகுதியில் கிருஷ்ண பகவானை விட்டலர், விட்டோபா, பாண்டுரங்கன் என்ற பெயர்களுடன் வழிபட்ட முறைக்கு (வித்தலர்) ‘விட்டலர் வழிபாடு’ என்று பெயர். இந்த விட்டலர் சுவாமிகோயிலில் மகாமண்டபத்தில் 12 அடி உயரமுள்ள 56 தூண்கள் எழுப்பப்பட்டுள்ளன. தூண்களில் உச்சிப்பகுதியின் அடுக்குப் பேழைகளில் நாகபந்தமும், தாமரை மொட்டுகளும் காணப்படுகின்றன. இங்குள்ள மகாமண்டபம் திராவிடக் கோயில் அமைப்புக்கலைக்கு ஓர் அணிகலன் போல் விளங்குகிறது என்று ‘பெர்லி ப்ரௌன்’ குறிப்பிடுகிறார்.
-
Question 532 of 727
532. Question
532) கூற்றுகளை கவனி.
- விஜயநகர அரசர்கள் தமிழ்நாட்டில் காணப்படும் கோயில்களை விரிவுபடுத்தி ஆயிரங்கால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபங்கள், திருக்குளங்கள், இராஜகோபுரங்கள் முதலியவற்றை உருவாக்கினர்.
- காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயில் கோபுரத்தையும், காளஹஸ்தி மற்றும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோபுரங்களும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டன. சிதம்பரம் நடராஜர் கோயிலில் வடக்குக் கோபுரம் இவர்கள் காலத்தில் கட்டப்பட்டது.
Correct
விளக்கம்: 1. விஜயநகர அரசர்கள் தமிழ்நாட்டில் காணப்படும் கோயில்களை விரிவுபடுத்தி ஆயிரங்கால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபங்கள், திருக்குளங்கள், இராஜகோபுரங்கள் முதலியவற்றை உருவாக்கினர்.
- காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயில் கோபுரத்தையும், காளஹஸ்தி மற்றும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோபுரங்களும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டன. சிதம்பரம் நடராஜர் கோயிலில் வடக்குக் கோபுரம் இவர்கள் காலத்தில் கட்டப்பட்டது.
Incorrect
விளக்கம்: 1. விஜயநகர அரசர்கள் தமிழ்நாட்டில் காணப்படும் கோயில்களை விரிவுபடுத்தி ஆயிரங்கால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபங்கள், திருக்குளங்கள், இராஜகோபுரங்கள் முதலியவற்றை உருவாக்கினர்.
- காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயில் கோபுரத்தையும், காளஹஸ்தி மற்றும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோபுரங்களும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டன. சிதம்பரம் நடராஜர் கோயிலில் வடக்குக் கோபுரம் இவர்கள் காலத்தில் கட்டப்பட்டது.
-
Question 533 of 727
533. Question
533) விஜயநகர அரசர்கள் காலத்து கோபுரங்களில் எத்தனை தளங்கள் எழுப்பப்பட்டன?
Correct
விளக்கம்: விஜயநகர அரசர்கள் காலத்து கோபுரங்களில் 9 முதல் 11 தளங்கள் வரை எழுப்பப்பட்டன. மேலும் சமயம் சாரா கட்டடங்கள் கட்டப்பட்டன. இவர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட கோபுரங்கள் ‘இராயகோபுரங்கள்’ என்றழைக்கப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: விஜயநகர அரசர்கள் காலத்து கோபுரங்களில் 9 முதல் 11 தளங்கள் வரை எழுப்பப்பட்டன. மேலும் சமயம் சாரா கட்டடங்கள் கட்டப்பட்டன. இவர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட கோபுரங்கள் ‘இராயகோபுரங்கள்’ என்றழைக்கப்படுகின்றன.
-
Question 534 of 727
534. Question
534) இந்தியப் பண்பாட்டிற்கு விஜயநகரப் பேரரசின் கொடை என்ன?
Correct
விளக்கம்: விஜயநகர ஆட்சியாளர்கள் ஐரோப்பாவில் நிலவி வந்த நிலமானிய முறையைத் தென்னகத்தில் ‘நாயன்கார முறையாக’ அறிமுகப்படுத்தினர்
விஜயநகர ஆட்சியாளர்கள் இராமநவமி, புத்தாண்டு போன்ற பண்டிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.
தமிழகத்தில் தெலுங்கு மொழி பரவவும், தெலுங்கு இலக்கியம் வளரவும் முக்கிய காரணமாக இருந்தார்கள்.
Incorrect
விளக்கம்: விஜயநகர ஆட்சியாளர்கள் ஐரோப்பாவில் நிலவி வந்த நிலமானிய முறையைத் தென்னகத்தில் ‘நாயன்கார முறையாக’ அறிமுகப்படுத்தினர்
விஜயநகர ஆட்சியாளர்கள் இராமநவமி, புத்தாண்டு போன்ற பண்டிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.
தமிழகத்தில் தெலுங்கு மொழி பரவவும், தெலுங்கு இலக்கியம் வளரவும் முக்கிய காரணமாக இருந்தார்கள்.
-
Question 535 of 727
535. Question
535) இந்தியப் பண்பாட்டிற்கு விஜயநகரப் பேரரசின் கொடை என்ன?
Correct
விளக்கம்: 1. திருப்பதி திருமலையிலுள்ள வெங்கடாசலவதி கோயிலை நவீனப்படுத்தியதுடன் மலையில் பாதைகளை சீரமைத்தது இவர்கள் செய்த முக்கி பணியாகும்.
வடஇந்தியாவிலிருந்தும் இஸ்லாமியப் படையெடுப்பாளர்களிடமிருந்து பழைமையான இந்தியப் பண்பாட்டுக் கூறுகளான கோயில்கள், கலைகள் போன்றவற்றைப் பாதுகாத்தது இவர்கள் பண்பாட்டிற்குத் தந்த கொடையாகும்.
இவர்கள் காலத்தில், கோயில்களில் மிக உயர்ந்த இராயகோபுரங்கள் கட்டப்பட்டன.
Incorrect
விளக்கம்: 1. திருப்பதி திருமலையிலுள்ள வெங்கடாசலவதி கோயிலை நவீனப்படுத்தியதுடன் மலையில் பாதைகளை சீரமைத்தது இவர்கள் செய்த முக்கி பணியாகும்.
வடஇந்தியாவிலிருந்தும் இஸ்லாமியப் படையெடுப்பாளர்களிடமிருந்து பழைமையான இந்தியப் பண்பாட்டுக் கூறுகளான கோயில்கள், கலைகள் போன்றவற்றைப் பாதுகாத்தது இவர்கள் பண்பாட்டிற்குத் தந்த கொடையாகும்.
இவர்கள் காலத்தில், கோயில்களில் மிக உயர்ந்த இராயகோபுரங்கள் கட்டப்பட்டன.
-
Question 536 of 727
536. Question
536) கூற்றுகளை கவனி (விஜயநகர கோயில்கள் பற்றியதில்)
- விஜயநகரப் பேரரசுக் காலத்தில் கோயில்களில் திருச்சுற்றுகள் (பிரகாரங்கள்) எண்ணிக்கை பெருகின.
- கல்யாணமண்டபம், குதிரை மண்டபங்கள், யாளி மண்டபங்கள், ஆயிரங்கால் மண்டபங்கள் எழுப்பப்பட்டன.
Correct
விளக்கம்: 1. விஜயநகரப் பேரரசுக் காலத்தில் கோயில்களில் திருச்சுற்றுகள் (பிரகாரங்கள்) எண்ணிக்கை பெருகின.
2. கல்யாணமண்டபம், குதிரை மண்டபங்கள், யாளி மண்டபங்கள், ஆயிரங்கால் மண்டபங்கள் எழுப்பப்பட்டன.
Incorrect
விளக்கம்: 1. விஜயநகரப் பேரரசுக் காலத்தில் கோயில்களில் திருச்சுற்றுகள் (பிரகாரங்கள்) எண்ணிக்கை பெருகின.
2. கல்யாணமண்டபம், குதிரை மண்டபங்கள், யாளி மண்டபங்கள், ஆயிரங்கால் மண்டபங்கள் எழுப்பப்பட்டன.
-
Question 537 of 727
537. Question
537) பாமினி அரசு பற்றிய சரியானக் கூற்றை தெரிவு செய்க
Correct
விளக்கம்: “அலாவுதீன் ஹாசன் பாமன்ஷா” என்றழைக்கப்பட்ட ஹாசன்கங்கு பாமினி அரசைத் தோற்றுவித்தார்
இவர் டெல்லி சுல்தான் முகமது பின் துக்ளக் ஆட்சியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, சுதந்திர அரசை நிறுவினார்
பாமினி அரசின் தலைநகர் ‘குல்பர்கா’ ஆகும்.
Incorrect
விளக்கம்: “அலாவுதீன் ஹாசன் பாமன்ஷா” என்றழைக்கப்பட்ட ஹாசன்கங்கு பாமினி அரசைத் தோற்றுவித்தார்
இவர் டெல்லி சுல்தான் முகமது பின் துக்ளக் ஆட்சியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, சுதந்திர அரசை நிறுவினார்
பாமினி அரசின் தலைநகர் ‘குல்பர்கா’ ஆகும்.
-
Question 538 of 727
538. Question
538) கூற்றை ஆராய்க.
- பாமினி அரசைப் பற்றி அறிந்துகொள்ளவதற்குக் கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலுள்ள கல்வெட்டுகளும், சமஸ்கிருத மொழியிலுள்ள செப்புப்பட்டயங்கள், இலக்கியச் சான்றுகள், கோயில்கள், அரண்மனைகள், கோட்டைகள் ஆகிய தொல்லியல் சான்றுகளும் உதவுகின்றன
- பாமினி அரசைப் பற்றி அறிந்துகொள்ளவதற்கு, அயல்நாட்டுப் பணிகளான இபின் பதூதா, அப்துர் ரசாக், நிகிடின், நுனிஸ் ஆகியோரின் குறிப்புகளும் உதவுகின்றன
Correct
விளக்கம்: . பாமினி அரசைப் பற்றி அறிந்துகொள்ளவதற்குக் கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலுள்ள கல்வெட்டுகளும், சமஸ்கிருத மொழியிலுள்ள செப்புப்பட்டயங்கள், இலக்கியச் சான்றுகள், கோயில்கள், அரண்மனைகள், கோட்டைகள் ஆகிய தொல்லியல் சான்றுகளும் உதவுகின்றன
- பாமினி அரசைப் பற்றி அறிந்துகொள்ளவதற்கு, அயல்நாட்டுப் பணிகளான இபின் பதூதா, அப்துர் ரசாக், நிகிடின், நுனிஸ் ஆகியோரின் குறிப்புகளும் உதவுகின்றன.
Incorrect
விளக்கம்: . பாமினி அரசைப் பற்றி அறிந்துகொள்ளவதற்குக் கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலுள்ள கல்வெட்டுகளும், சமஸ்கிருத மொழியிலுள்ள செப்புப்பட்டயங்கள், இலக்கியச் சான்றுகள், கோயில்கள், அரண்மனைகள், கோட்டைகள் ஆகிய தொல்லியல் சான்றுகளும் உதவுகின்றன
- பாமினி அரசைப் பற்றி அறிந்துகொள்ளவதற்கு, அயல்நாட்டுப் பணிகளான இபின் பதூதா, அப்துர் ரசாக், நிகிடின், நுனிஸ் ஆகியோரின் குறிப்புகளும் உதவுகின்றன.
-
Question 539 of 727
539. Question
539) பாமினி அரசின் மைய அரசு நிர்வாகம், பற்றிய சரியான்க் கூற்றைத் தெரிவு செய்க.
Correct
விளக்கம்: பாமினிசுல்தான் அரசின் நிர்வாகமுறை, இஸ்லாமிய ஆட்சிமுறையை முன் மாதிரியாகக் கொண்டிருந்தது.
மன்னர் அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருந்தார். சுல்தான் அமைச்சர்களின் கருத்துப்படி, நிர்வாகத்தை நடத்தி வந்தார்.
பாமினி சுல்தான் கலீபாவின் மேன்மையான அதிகாரத்தை ஏற்றார்.
Incorrect
விளக்கம்: பாமினிசுல்தான் அரசின் நிர்வாகமுறை, இஸ்லாமிய ஆட்சிமுறையை முன் மாதிரியாகக் கொண்டிருந்தது.
மன்னர் அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருந்தார். சுல்தான் அமைச்சர்களின் கருத்துப்படி, நிர்வாகத்தை நடத்தி வந்தார்.
பாமினி சுல்தான் கலீபாவின் மேன்மையான அதிகாரத்தை ஏற்றார்.
-
Question 540 of 727
540. Question
540) பாமினி அரசவையில் அமைச்சர்களைப் பொருத்துக
அ. வகில்-உல்-சுல்தான் – 1. நாட்டின் துணைத் தலைவர்
ஆ. வசீல் குல் – 2. அமைச்சர்களின் பணியை மேற்பார்வையிடுபவர்
இ. அமீர்-இ-ஜும்லா – 3. நிதியமைச்சர்
ஈ. வசீர்-இ-அஸ்ரப் – 4. வெளியுறவு அமைச்சர்
Correct
விளக்கம்: வகில்-உல்-சுல்தான் – நாட்டின் துணைத் தலைவர்
வசீல் குல் – அமைச்சர்களின் பணியை மேற்பார்வையிடுபவர்
அமீர்-இ-ஜும்லா – நிதியமைச்சர்
வசீர்-இ-அஸ்ரப் – வெளியுறவு அமைச்சர்.
Incorrect
விளக்கம்: வகில்-உல்-சுல்தான் – நாட்டின் துணைத் தலைவர்
வசீல் குல் – அமைச்சர்களின் பணியை மேற்பார்வையிடுபவர்
அமீர்-இ-ஜும்லா – நிதியமைச்சர்
வசீர்-இ-அஸ்ரப் – வெளியுறவு அமைச்சர்.
-
Question 541 of 727
541. Question
541) பாமினி அரசவையின் அமைச்சர்களைப் பொருத்துக.
அ. நசீர் – 1. அரசப் படை பொறுப்பாளர்
ஆ. பேஷ்வா – 2. நிதித்துறை அமைச்சர்
இ. சுதர்-இ.ஜஹான் – 3. காவல் துறைத் தலைவர்
ஈ. கொத்வால்; – 4. தலைமை நீதிபதி
Correct
விளக்கம்: நசீர் – நிதித்துறை அமைச்சர்
பேஷ்வா – அரசப் படை பொறுப்பாளர்
சுதர்-இ.ஜஹான் – தலைமை நீதிபதி
கொத்வால – காவல் துறைத் தலைவர்.
8 அமைச்சர்களைக் கொண்டு ஆட்சி புரிந்தனர். இம்முறை பிற்காலத்தில் மராட்டிய ஆட்சியாளர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது.
Incorrect
விளக்கம்: நசீர் – நிதித்துறை அமைச்சர்
பேஷ்வா – அரசப் படை பொறுப்பாளர்
சுதர்-இ.ஜஹான் – தலைமை நீதிபதி
கொத்வால – காவல் துறைத் தலைவர்.
8 அமைச்சர்களைக் கொண்டு ஆட்சி புரிந்தனர். இம்முறை பிற்காலத்தில் மராட்டிய ஆட்சியாளர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது.
-
Question 542 of 727
542. Question
542) அலாவுதீன் ஹாசன் பாமன்ஷா பாமினி அரசை எத்தனைப் பிரிவுகளாகப் பிரித்தார்?
Correct
விளக்கம்: அலாவுதீன் ஹாசன் பாமன்ஷா பாமினி அரசை ஆசானாபாத், தௌலதாபாத், பீரார், பீடார் என 4 முதன்மைப் பிரிவுகளாகப் பிரித்தார். நிர்வாகதத்தை ஆளுநர்கள் நடத்தினர். முகமதுஷாவின் காலத்தில் பேரரசு ‘தரப்புகள்’ என்ற பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஆட்சி புரிந்தனர்.
Incorrect
விளக்கம்: அலாவுதீன் ஹாசன் பாமன்ஷா பாமினி அரசை ஆசானாபாத், தௌலதாபாத், பீரார், பீடார் என 4 முதன்மைப் பிரிவுகளாகப் பிரித்தார். நிர்வாகதத்தை ஆளுநர்கள் நடத்தினர். முகமதுஷாவின் காலத்தில் பேரரசு ‘தரப்புகள்’ என்ற பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஆட்சி புரிந்தனர்.
-
Question 543 of 727
543. Question
543) பாமினி ஆட்சியின் அடிப்படை அலகு என்ன?
Correct
விளக்கம்: பேரரசு-தரப்புகள்-சர்க்கார்கள்-பர்க்கானாக்கள்-கிராமங்கள்.
எனப் பிரிக்கப்பட்டு முகமது ஷாவின் ஆட்சிக் காலத்தில் பாமினி ஆட்சி நடைபெற்றது. ஆட்சியின் அடிப்படை அலகு ‘கிராமம்’ ஆகும்.
Incorrect
விளக்கம்: பேரரசு-தரப்புகள்-சர்க்கார்கள்-பர்க்கானாக்கள்-கிராமங்கள்.
எனப் பிரிக்கப்பட்டு முகமது ஷாவின் ஆட்சிக் காலத்தில் பாமினி ஆட்சி நடைபெற்றது. ஆட்சியின் அடிப்படை அலகு ‘கிராமம்’ ஆகும்.
-
Question 544 of 727
544. Question
544) கூற்றுகளை கவனி
- பாமினி அரசு இந்து-இஸ்லாமிய சமயங்களின் இணைப்பாக இருந்தது.
- சமூகத்தில் வேளாண்மை செய்வோர், நெசவாளர்கள், உலோக வேலை செய்வோர், கைத்தொழில் செய்வோர் போன்றோர் முக்கிய இடம் வகித்தனர்.
Correct
விளக்கம்: 1. பாமினி அரசு இந்து-இஸ்லாமிய சமயங்களின் இணைப்பாக இருந்தது.
- சமூகத்தில் வேளாண்மை செய்வோர், நெசவாளர்கள், உலோக வேலை செய்வோர், கைத்தொழில் செய்வோர் போன்றோர் முக்கிய இடம் வகித்தனர்.
Incorrect
விளக்கம்: 1. பாமினி அரசு இந்து-இஸ்லாமிய சமயங்களின் இணைப்பாக இருந்தது.
- சமூகத்தில் வேளாண்மை செய்வோர், நெசவாளர்கள், உலோக வேலை செய்வோர், கைத்தொழில் செய்வோர் போன்றோர் முக்கிய இடம் வகித்தனர்.
-
Question 545 of 727
545. Question
545) ‘காசா-இ-சுல்தானி’ என்பவை என்ன?
Correct
விளக்கம்: ‘முகமது கவான்’ என்னும் அமைச்சர், நிலங்களை அளந்து எல்லைகளை நகர, கிராமிய நிலங்களின் எல்லைகள் எனச் சரியாகக் கணக்கிட்டு, அதனை அரசுக் குறிப்பேட்டில் இடம் பெறச் செய்தார். ஒவ்வொரு மாநிலத்திலும் அரசருக்கான நிலங்கள் ஒதுக்கப்பட்டன. அவை, ‘காசா-இ-சுல்தானி’ எனப் பெயரிடப்பட்டன. அரசிற்கு நிலங்கள் மூலம் வருவாய் கிடைக்கப்பெற்றது.
Incorrect
விளக்கம்: ‘முகமது கவான்’ என்னும் அமைச்சர், நிலங்களை அளந்து எல்லைகளை நகர, கிராமிய நிலங்களின் எல்லைகள் எனச் சரியாகக் கணக்கிட்டு, அதனை அரசுக் குறிப்பேட்டில் இடம் பெறச் செய்தார். ஒவ்வொரு மாநிலத்திலும் அரசருக்கான நிலங்கள் ஒதுக்கப்பட்டன. அவை, ‘காசா-இ-சுல்தானி’ எனப் பெயரிடப்பட்டன. அரசிற்கு நிலங்கள் மூலம் வருவாய் கிடைக்கப்பெற்றது.
-
Question 546 of 727
546. Question
546) பாமினி சுல்தான்கள் காலத்தில் ஆதரவற்றவர்களுக்கு ஒரு பள்ளியை ஏற்படுத்தியவர் யார்?
Correct
விளக்கம்: பாமினி சுல்தான்கள் கல்வியில் ஆர்வம் உடையவர்களாகத் திகழ்ந்தனர். இவர்கள் பல பள்ளிகள் தொடங்கினார்கள். ‘முஜாஹித் ஷா’ என்பவர் ஆதரவற்றவர்களுக்கு ஒரு பள்ளியை ஏற்படுத்தினார். குல்பர்க்கா, பீடார் போன்ற இடங்களில் கல்விக் கூடங்கள் நிறுவப்பட்டன
Incorrect
விளக்கம்: பாமினி சுல்தான்கள் கல்வியில் ஆர்வம் உடையவர்களாகத் திகழ்ந்தனர். இவர்கள் பல பள்ளிகள் தொடங்கினார்கள். ‘முஜாஹித் ஷா’ என்பவர் ஆதரவற்றவர்களுக்கு ஒரு பள்ளியை ஏற்படுத்தினார். குல்பர்க்கா, பீடார் போன்ற இடங்களில் கல்விக் கூடங்கள் நிறுவப்பட்டன
-
Question 547 of 727
547. Question
547) பாமினி சுல்தான் காலத்தில், அரபு, பாரசீகம் போன்ற நாடுகளிலிருந்து கல்வியாளர்களை வரச் செய்து மக்களுக்கு கல்வி போதித்தவர் யார்?
Correct
விளக்கம்: சுல்தான் பெரோஷ் ஷா இறையியல், அறிவியல், ஜியோமிதி, கணிதம் ஆகியவற்றில் புலமை பெற்றிருந்தார். அரபு, பாரசீகம் போன்ற நாடுகளிலிருந்து கல்வியாளர்களை வரச் செய்து மக்களுக்குக் கல்வி போதித்தார்.
Incorrect
விளக்கம்: சுல்தான் பெரோஷ் ஷா இறையியல், அறிவியல், ஜியோமிதி, கணிதம் ஆகியவற்றில் புலமை பெற்றிருந்தார். அரபு, பாரசீகம் போன்ற நாடுகளிலிருந்து கல்வியாளர்களை வரச் செய்து மக்களுக்குக் கல்வி போதித்தார்.
-
Question 548 of 727
548. Question
548) பாமினி, சுல்தான் காலத்தில், பீடாரில் ‘மதராசா’ என்ற பள்ளியை நிறுவி அதில் பெரிய நூலகத்தை அமைத்தவர் யார்?
Correct
விளக்கம்: பாரசீகத்தில் பிறந்த ‘முகமது கவான்’ பாரசீக மொழியிலும் கணிதத்திலும் புலமை பெற்றவராகத் திகழ்ந்தார். மேலும், சிறந்த கவிஞராகவும் மற்றும் எழுத்தாளராகவும் விளங்கினார். பீடாரில் ‘மதராசா’ என்ற பள்ளியை நிறுவி அதில் பெரிய நூலகத்தை அமைத்தார். அதில் மூவாயிரம் கையெழுத்துப் பிரதி நூல்கள் இடம்பெற்றிருந்தன என பதிவு செய்யப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: பாரசீகத்தில் பிறந்த ‘முகமது கவான்’ பாரசீக மொழியிலும் கணிதத்திலும் புலமை பெற்றவராகத் திகழ்ந்தார். மேலும், சிறந்த கவிஞராகவும் மற்றும் எழுத்தாளராகவும் விளங்கினார். பீடாரில் ‘மதராசா’ என்ற பள்ளியை நிறுவி அதில் பெரிய நூலகத்தை அமைத்தார். அதில் மூவாயிரம் கையெழுத்துப் பிரதி நூல்கள் இடம்பெற்றிருந்தன என பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Question 549 of 727
549. Question
549) ஜாமி மசூதி எங்குள்ளது?
Correct
விளக்கம்: பாமினி அரசர்கள் காலத்தில் கட்டடங்கள் மிகுந்த எண்ணிக்கையில கட்டப்பட்டன. குல்பர்காவில் கட்டப்பட்ட ‘ஜாமி மசூதி’ பாரசீக முஸ்லீம் கைவினைஞர்களால் கட்டப்பட்டதாகும். இவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோல்கொண்டா, கோல்கும்பாஸ் போன்றவை மிகச் சிறந்த கட்டடங்களாகும்.
Incorrect
விளக்கம்: பாமினி அரசர்கள் காலத்தில் கட்டடங்கள் மிகுந்த எண்ணிக்கையில கட்டப்பட்டன. குல்பர்காவில் கட்டப்பட்ட ‘ஜாமி மசூதி’ பாரசீக முஸ்லீம் கைவினைஞர்களால் கட்டப்பட்டதாகும். இவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோல்கொண்டா, கோல்கும்பாஸ் போன்றவை மிகச் சிறந்த கட்டடங்களாகும்.
-
Question 550 of 727
550. Question
550) குல்பர்காவின் ஜாமி மசூதி எத்தனை. அரைகோள வடிவக் குவிமாடங்கள் கொண்ட விதான அமைப்பால் முற்றிலும் மூடப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்: இம்மசூதி முதலாம் முகமது ஷா காலத்தில் தொடங்கப்பட்டு, கி.பி (பொ.ஆ) 1367-இல் முடிக்கப்படடது. இம்மசூதி 63 அரை கோளவடிவக் குவிமாடங்கள் கொண்ட விதான அமைப்பால் முற்றிலும் மூடப்பட்டுள்ளது. மைய மைதானம் விதானத்தின் கிழக்கு, வடக்கு, தெற்கு விளம்புகளில் இடம்பெற்றிருக்கும் உருளை வடிவ விதானத்துடன் அழகாக உள்ளன. இவை பாமினி கட்டடக்கலைக்குச் சிறந்த சான்றாக அமைந்துள்ளன.
Incorrect
விளக்கம்: இம்மசூதி முதலாம் முகமது ஷா காலத்தில் தொடங்கப்பட்டு, கி.பி (பொ.ஆ) 1367-இல் முடிக்கப்படடது. இம்மசூதி 63 அரை கோளவடிவக் குவிமாடங்கள் கொண்ட விதான அமைப்பால் முற்றிலும் மூடப்பட்டுள்ளது. மைய மைதானம் விதானத்தின் கிழக்கு, வடக்கு, தெற்கு விளம்புகளில் இடம்பெற்றிருக்கும் உருளை வடிவ விதானத்துடன் அழகாக உள்ளன. இவை பாமினி கட்டடக்கலைக்குச் சிறந்த சான்றாக அமைந்துள்ளன.
-
Question 551 of 727
551. Question
551) 17-ஆம் நூற்றாண்டில் கோல்கொண்டா ஒரு சிறந்த—————–சந்தையாக திகழ்ந்தது?
Correct
விளக்கம்: “இராஜாகிருஷ்ணதேவ்” என்ற காகத்திய அரசரால் கட்டப்பட்ட கோட்டை “கோல்கொண்டா கோட்டை” ஆகும். இக்கோட்டை இருந்த பகுதி முகம்மது நகர் எனப்பட்டது. ‘குதுப்ஷா’ வம்சத்தின் தலைநகரமாக விளங்கியது. கோட்டையின் ஒலிஅமைப்பு அடிப்படையில் இது சிறந்த கட்டக்கலையின் அம்சமாகும். இக்கோட்டையின் உயர்ந்த பகுதி ‘பாலாஹிசார்’ என்றழைக்கப்படுகிறது. இக்கோட்டையின் நுழைவாயில் ‘பதேதர்வாசா’ என்றழைக்கப்படுகிறது. 17-ஆம் நூற்றாண்டில் கோல்கொண்டா ஒரு சிறந்த வைரச் சந்தையாக திகழ்ந்தது.
Incorrect
விளக்கம்: “இராஜாகிருஷ்ணதேவ்” என்ற காகத்திய அரசரால் கட்டப்பட்ட கோட்டை “கோல்கொண்டா கோட்டை” ஆகும். இக்கோட்டை இருந்த பகுதி முகம்மது நகர் எனப்பட்டது. ‘குதுப்ஷா’ வம்சத்தின் தலைநகரமாக விளங்கியது. கோட்டையின் ஒலிஅமைப்பு அடிப்படையில் இது சிறந்த கட்டக்கலையின் அம்சமாகும். இக்கோட்டையின் உயர்ந்த பகுதி ‘பாலாஹிசார்’ என்றழைக்கப்படுகிறது. இக்கோட்டையின் நுழைவாயில் ‘பதேதர்வாசா’ என்றழைக்கப்படுகிறது. 17-ஆம் நூற்றாண்டில் கோல்கொண்டா ஒரு சிறந்த வைரச் சந்தையாக திகழ்ந்தது.
-
Question 552 of 727
552. Question
552) “கோல் கும்பாஸ் மசூதி” எங்குள்ளது?
Correct
விளக்கம்: இது கர்நாடகா மாநிலத்தில் பீஜப்பூர் மாவட்டத்திலுள்ள அடக்கத் தலக்கட்டடம் ஆகும். இது ‘தக்காண சுல்தானகம்’ கட்டக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: இது கர்நாடகா மாநிலத்தில் பீஜப்பூர் மாவட்டத்திலுள்ள அடக்கத் தலக்கட்டடம் ஆகும். இது ‘தக்காண சுல்தானகம்’ கட்டக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.
-
Question 553 of 727
553. Question
553) கோல்கும்பாஸ் எந்த வடிவ கட்டம் ஆகும்?
Correct
விளக்கம்: கோல்கும்பாஸ் கனசதுர வடிவ கட்டடமாகும். ஒவ்வொரு பக்கமும் நீளம், அகலம் மற்றும் உயரம் 47.5 மீட்டர் சமமாகக் கொண்டுள்ளது. இந்த அடக்கத்தலம் உலகின் மிகப்பெரிய ஒற்றை அறை இடைவெளிகள் கொண்டதாகும். இக்கட்டடத்தின் மையத்திலிருந்து சாதாரணமாகப் பேசினாலும் அனைத்துப் பகுதிகளுக்கும் தெளிவாகக் கேட்கும்படி ஒலியமைப்பு இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
Incorrect
விளக்கம்: கோல்கும்பாஸ் கனசதுர வடிவ கட்டடமாகும். ஒவ்வொரு பக்கமும் நீளம், அகலம் மற்றும் உயரம் 47.5 மீட்டர் சமமாகக் கொண்டுள்ளது. இந்த அடக்கத்தலம் உலகின் மிகப்பெரிய ஒற்றை அறை இடைவெளிகள் கொண்டதாகும். இக்கட்டடத்தின் மையத்திலிருந்து சாதாரணமாகப் பேசினாலும் அனைத்துப் பகுதிகளுக்கும் தெளிவாகக் கேட்கும்படி ஒலியமைப்பு இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
-
Question 554 of 727
554. Question
554) கூற்றுகளை ஆராய்க
- பாரசீக கட்டடக்கலையை மையமாகக் கொண்டு, பாமினி சுல்தான்கள் கட்டடங்களைக் கட்டினர்.
- இக்கலையில் வட்டவடிவ கட்டடங்கள், கனசதுர வடிவ கட்டடங்கள் கட்டப்பட்டன. இக்கலையே தக்காண சுல்தான் கலையாகும்.
Correct
விளக்கம்: 1. பாரசீக கட்டடக்கலையை மையமாகக் கொண்டு, பாமினி சுல்தான்கள் கட்டடங்களைக் கட்டினர்.
- இக்கலையில் வட்டவடிவ கட்டடங்கள், கனசதுர வடிவ கட்டடங்கள் கட்டப்பட்டன. இக்கலையே தக்காண சுல்தான் கலையாகும்.
Incorrect
விளக்கம்: 1. பாரசீக கட்டடக்கலையை மையமாகக் கொண்டு, பாமினி சுல்தான்கள் கட்டடங்களைக் கட்டினர்.
- இக்கலையில் வட்டவடிவ கட்டடங்கள், கனசதுர வடிவ கட்டடங்கள் கட்டப்பட்டன. இக்கலையே தக்காண சுல்தான் கலையாகும்.
-
Question 555 of 727
555. Question
555) “மன்சப்தாரி” என்ற முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
Correct
விளக்கம்: முகலாய மன்னர்கள் குதிரைப்படை, காலாட்படை, பீரங்கிப்படை, கடற்படை, யானைப்படை ஆகிய படைகளைப் பெற்றிருந்தனர். “மன்சப்தாரி” என்ற முறையை “அக்பர்” அறிமுகப்படுத்தினார். இம்முறையின்படி படைகள் முறைப்படுத்தப்பட்டன. குதிரைப்படை வீரர்கள் “சில்லேஷ்தா” எனப்பட்டனர்.
Incorrect
விளக்கம்: முகலாய மன்னர்கள் குதிரைப்படை, காலாட்படை, பீரங்கிப்படை, கடற்படை, யானைப்படை ஆகிய படைகளைப் பெற்றிருந்தனர். “மன்சப்தாரி” என்ற முறையை “அக்பர்” அறிமுகப்படுத்தினார். இம்முறையின்படி படைகள் முறைப்படுத்தப்பட்டன. குதிரைப்படை வீரர்கள் “சில்லேஷ்தா” எனப்பட்டனர்.
-
Question 556 of 727
556. Question
556) கூற்றுகளை ஆராய்க
- பீஜப்பூரில் கட்டப்பெற்ற இப்ராகீம் ரௌஸாவிற்கும், அகமத் நகரிலுள்ள பாரபாக் ஆகியவற்றிற்கும் தக்காண சுல்தானிக்கலையே அடிப்படையாகும்.
- பாமினி சுல்தான்கள் பரந்த மனப்பான்மையுடன் விளங்கினர். பாமினி சுல்தான்கள் ஆட்சிக்காலம், இந்தியக்கலை கட்டடக்கலை போன்றவற்றில் மாற்றத்தை உருவாக்கியது எனலாம்.
Correct
விளக்கம்: 1. பீஜப்பூரில் கட்டப்பெற்ற இப்ராகீம் ரௌஸாவிற்கும், அகமத் நகரிலுள்ள பாரபாக் ஆகியவற்றிற்கும் தக்காண சுல்தானிக்கலையே அடிப்படையாகும்.
- பாமினி சுல்தான்கள் பரந்த மனப்பான்மையுடன் விளங்கினர். பாமினி சுல்தான்கள் ஆட்சிக்காலம், இந்தியக்கலை கட்டடக்கலை போன்றவற்றில் மாற்றத்தை உருவாக்கியது எனலாம்.
Incorrect
விளக்கம்: 1. பீஜப்பூரில் கட்டப்பெற்ற இப்ராகீம் ரௌஸாவிற்கும், அகமத் நகரிலுள்ள பாரபாக் ஆகியவற்றிற்கும் தக்காண சுல்தானிக்கலையே அடிப்படையாகும்.
- பாமினி சுல்தான்கள் பரந்த மனப்பான்மையுடன் விளங்கினர். பாமினி சுல்தான்கள் ஆட்சிக்காலம், இந்தியக்கலை கட்டடக்கலை போன்றவற்றில் மாற்றத்தை உருவாக்கியது எனலாம்.
-
Question 557 of 727
557. Question
557) பாமினி அரசு அளித்த கொடை என்ன?
Correct
விளக்கம்: பாமினி அரசு காலத்தில் எண்ணற்ற மசூதிகள், நூலகங்கள் கட்டப்பட்டன.
தென்னிந்தியாவில் மதராசாக்கள் மூலம் முஸ்லீம்களுக்கு முதன்முதலில் கல்வியை கற்பித்தவர்கள் இவர்களே ஆவார்கள்.
முகமது கவானின் நிர்வாக சீர்த்திருத்தங்கள் பிற்கால இஸ்லாமிய சுல்தானுக்கு முன்னோடியாக திகழ்ந்தன.
Incorrect
விளக்கம்: பாமினி அரசு காலத்தில் எண்ணற்ற மசூதிகள், நூலகங்கள் கட்டப்பட்டன.
தென்னிந்தியாவில் மதராசாக்கள் மூலம் முஸ்லீம்களுக்கு முதன்முதலில் கல்வியை கற்பித்தவர்கள் இவர்களே ஆவார்கள்.
முகமது கவானின் நிர்வாக சீர்த்திருத்தங்கள் பிற்கால இஸ்லாமிய சுல்தானுக்கு முன்னோடியாக திகழ்ந்தன.
-
Question 558 of 727
558. Question
558) பாமினி அரசு அளித்த கொடை என்ன?
Correct
விளக்கம்: குல்பர்க்காவில் உள்ள ஜும்மா மசூதி, கோல்கொண்டா கோட்டை, கோல்கும்பாஸ் கட்டடம் ஆகியவை இந்தியக் கட்டடக்கலைக்குப் பாமின் அரசின் கொடையாகும்.
நிலமானிய முறைப்படி தென்னிந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட முதல் இஸ்லாமிய அரசு இதுவாகும்.
முதலாம் முகமது ஷாவின் சீர்த்திருத்தங்கள் பிற்கால பாமினி சுல்தான்கள் மற்றும் மராத்தியர்களுக்கு முன்னோடியாகத திகழ்ந்தன.
Incorrect
விளக்கம்: குல்பர்க்காவில் உள்ள ஜும்மா மசூதி, கோல்கொண்டா கோட்டை, கோல்கும்பாஸ் கட்டடம் ஆகியவை இந்தியக் கட்டடக்கலைக்குப் பாமின் அரசின் கொடையாகும்.
நிலமானிய முறைப்படி தென்னிந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட முதல் இஸ்லாமிய அரசு இதுவாகும்.
முதலாம் முகமது ஷாவின் சீர்த்திருத்தங்கள் பிற்கால பாமினி சுல்தான்கள் மற்றும் மராத்தியர்களுக்கு முன்னோடியாகத திகழ்ந்தன.
-
Question 559 of 727
559. Question
559) முகலாயப் பேரரசை இந்தியாவில் தோற்றுவித்தவர் யார்?
Correct
விளக்கம்: பாபர் என்பவரால் கி.பி. (பொ.ஆ) 1526-ஆம் ஆண்டில் இந்தியாவில் முகலாயப் பேரரசு தோற்றுவிக்கப்பட்டது. ஹீமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜகான், ஒளரங்கசீப் ஆகியோர் முகலாயர்களின் முக்கிய மன்னர்களாவர். இவர்களின் ஆட்சிமுறையில் சமூக, பொருளாதார, சமயநிலை, நுண்கலைகள் போன்றவற்றில் வியத்தகு முன்னேற்றங்கள் ஏற்பட்டன.
Incorrect
விளக்கம்: பாபர் என்பவரால் கி.பி. (பொ.ஆ) 1526-ஆம் ஆண்டில் இந்தியாவில் முகலாயப் பேரரசு தோற்றுவிக்கப்பட்டது. ஹீமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜகான், ஒளரங்கசீப் ஆகியோர் முகலாயர்களின் முக்கிய மன்னர்களாவர். இவர்களின் ஆட்சிமுறையில் சமூக, பொருளாதார, சமயநிலை, நுண்கலைகள் போன்றவற்றில் வியத்தகு முன்னேற்றங்கள் ஏற்பட்டன.
-
Question 560 of 727
560. Question
560) பொருத்துக
அ. பாபர் – 1.. அயினி அக்பரி
ஆ. குல்பதான் பேகம் – 2. பாபர் நாமா
இ. அபுல்பாசல் – 3. ஹீமாயூன் நாமா
Correct
விளக்கம்: பாபர் எழுதிய சுயசரிதையான பாபர் நாமா, அவரது மகள் குல்பதான் பேகம் எழுதிய ஹீமாயூன் நாமா, அபுல்பாசல் எழுதிய அயினி அக்பரி, அக்பர் நாமா ஆகிய நூல்களும், டாவர்னியர், பெர்னியர், மனூச்சி ஆகிய வெளிநாட்டவர்களின் குறிப்புகளும், பதேபூர்சிக்ரி, தாஜ்மஹால், ஜும்மா மசூதி, டெல்லி செங்கோட்டை போன்ற கட்டடங்களும் முகலாயர்களைப் பற்றி அறிவதற்கான சான்றுகளாகத் திகழ்கின்றன.
Incorrect
விளக்கம்: பாபர் எழுதிய சுயசரிதையான பாபர் நாமா, அவரது மகள் குல்பதான் பேகம் எழுதிய ஹீமாயூன் நாமா, அபுல்பாசல் எழுதிய அயினி அக்பரி, அக்பர் நாமா ஆகிய நூல்களும், டாவர்னியர், பெர்னியர், மனூச்சி ஆகிய வெளிநாட்டவர்களின் குறிப்புகளும், பதேபூர்சிக்ரி, தாஜ்மஹால், ஜும்மா மசூதி, டெல்லி செங்கோட்டை போன்ற கட்டடங்களும் முகலாயர்களைப் பற்றி அறிவதற்கான சான்றுகளாகத் திகழ்கின்றன.
-
Question 561 of 727
561. Question
561) முகலாயப் பேரரசை எண்ணத்தில் கொண்டு பொருத்துக
அ. பேரரசு (பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்த மன்னர்) – 1. பாதுஷா
ஆ. வகீல் – 2. தலைமை அமைச்சர்
இ. திவானி ஆலா – 3. நிதியமைச்சர்
ஈ. மீர்பஷி – 4. இராணுவத் தலைவர்
Correct
விளக்கம்: பேரரசு (பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்த மன்னர்) – பாதுஷா
வகீல் – தலைமை அமைச்சர்
திவானி ஆலா – நிதியமைச்சர்
மீர்பஷி – இராணுவத் தலைவர்.
Incorrect
விளக்கம்: பேரரசு (பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்த மன்னர்) – பாதுஷா
வகீல் – தலைமை அமைச்சர்
திவானி ஆலா – நிதியமைச்சர்
மீர்பஷி – இராணுவத் தலைவர்.
-
Question 562 of 727
562. Question
562) முகலாயப் பேரரசை எண்ணத்தில் கொண்டு பொருத்துக
அ. சதர்-உஸ்-சுடூர் – 1. சமயத்துறை அமைச்சர்
ஆ. கான்-இ-சாமன் – 2. உயர் அரண்மனை அலுவலர்
இ. தலைமை காஸி – 3. தலைமை நீதிபதி
Correct
விளக்கம்: சதர்-உஸ்-சுடூர் – சமயத்துறை அமைச்சர்
கான்-இ-சாமன் – உயர் அரண்மனை அலுவலர்
தலைமை காஸி – தலைமை நீதிபதி.
Incorrect
விளக்கம்: சதர்-உஸ்-சுடூர் – சமயத்துறை அமைச்சர்
கான்-இ-சாமன் – உயர் அரண்மனை அலுவலர்
தலைமை காஸி – தலைமை நீதிபதி.
-
Question 563 of 727
563. Question
563) முகலாயப் பேரரசை எண்ணத்தில் கொண்டு பொருத்துக
அ. தரோகா-இ-தாக் – 1. ஒற்றர் துறையின் தலைவர்
ஆ. மீர்-ஐ-அடிஷ் – 2. பீரங்கிப் படைத்தலைவர்
இ. மீர்-ஐ-பஹரி – 3. சிறுகப்பற்படையின் தலைவர்
ஈ. மீர்பார் – 4. காடுகளின் பொறுப்பாளர்
உ. மீர்தோசக் – 5. அவைச்சடங்குகளின் பொறுப்பாளர்
Correct
விளக்கம்: தரோகா-இ-தாக் – ஒற்றர் துறையின் தலைவர்
மீர்-ஐ-அடிஷ் – பீரங்கிப் படைத்தலைவர்
மீர்-ஐ-பஹரி – சிறுகப்பற்படையின் தலைவர்
மீர்பார் – காடுகளின பொறுப்பாளர்
மீர்தோசக் – அவைச்சடங்குகளின் பொறுப்பாளர்
Incorrect
விளக்கம்: தரோகா-இ-தாக் – ஒற்றர் துறையின் தலைவர்
மீர்-ஐ-அடிஷ் – பீரங்கிப் படைத்தலைவர்
மீர்-ஐ-பஹரி – சிறுகப்பற்படையின் தலைவர்
மீர்பார் – காடுகளின பொறுப்பாளர்
மீர்தோசக் – அவைச்சடங்குகளின் பொறுப்பாளர்
-
Question 564 of 727
564. Question
564) முகலாயப் பேரரசில் மைய அரசு எத்தனை வகை வருவாய்களைப் பெற்றது?
Correct
விளக்கம்: மைய அரசின் 8 வகை வருவாய்கள்:
- நிலவரி
- சுங்கவரி
- அன்பளிப்பு
- அக்கசாலை
- ஸகாத்
- வாரிசற்ற மன்சப்தார் சாத்து
- உப்பு வரி
- கர்காணா.
ஆகியவை மூலம் பெறப்பட்ட வருவாய்.
Incorrect
விளக்கம்: மைய அரசின் 8 வகை வருவாய்கள்:
- நிலவரி
- சுங்கவரி
- அன்பளிப்பு
- அக்கசாலை
- ஸகாத்
- வாரிசற்ற மன்சப்தார் சாத்து
- உப்பு வரி
- கர்காணா.
ஆகியவை மூலம் பெறப்பட்ட வருவாய்.
-
Question 565 of 727
565. Question
565) முகலாயப் பேரரசின் நிலவருவாய் முறையை வரையறுத்தவர் யார்?
Correct
விளக்கம்: முகலாயப் பேரரசின் நிலவருவாய் முறையை அக்பர் வரையறுத்தார். “ராஜா தோடர்மால்” என்ற நில வருவாய்த் துறை அமைச்சரின் ஆலோசனைப்படி, “ஜப்தி” என்ற முறையை அக்பர் செயல்படுத்தினார்.
Incorrect
விளக்கம்: முகலாயப் பேரரசின் நிலவருவாய் முறையை அக்பர் வரையறுத்தார். “ராஜா தோடர்மால்” என்ற நில வருவாய்த் துறை அமைச்சரின் ஆலோசனைப்படி, “ஜப்தி” என்ற முறையை அக்பர் செயல்படுத்தினார்.
-
Question 566 of 727
566. Question
566) முகலாயர்கள் காலத்தில் விளைச்சலின் அடிப்படையில் நிலங்கள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டது?
Correct
விளக்கம்: விளைச்சலின் அடிப்படையில் நிலங்கள்:
- பொலாஜ்
- பரௌதி
- சச்சார்
- பான்சார் ஆகிய 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு, வரி வசூல் செய்யப்பட்டது.
Incorrect
விளக்கம்: விளைச்சலின் அடிப்படையில் நிலங்கள்:
- பொலாஜ்
- பரௌதி
- சச்சார்
- பான்சார் ஆகிய 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு, வரி வசூல் செய்யப்பட்டது.
-
Question 567 of 727
567. Question
567) கூற்றுகளை ஆராய்க
- பீஜப்பூரிலுள்ள கோல்கும்பாஸ் “முணுமுணுக்கும் அரங்கம்” என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
- கோல்கும்பாஸ்-இல் உள்ள அரங்கத்தின் ஒரு மூலையில் நின்று, மெல்லப் பேசினாலே, அதன் எதிரொலியை எதிர்முனையில் துல்லியமாகக் கேட்க முடியும் என்ற கட்டடக்கலை அமைப்பு முறையில் கட்டப்பட்டுள்ளது.
Correct
விளக்கம்: 1. பீஜப்பூரிலுள்ள கோல்கும்பாஸ் “முணுமுணுக்கும் அரங்கம்” என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
- கோல்கும்பாஸ்-இல் உள்ள அரங்கத்தின் ஒரு மூலையில் நின்று, மெல்லப் பேசினாலே, அதன் எதிரொலியை எதிர்முனையில் துல்லியமாகக் கேட்க முடியும் என்ற கட்டடக்கலை அமைப்பு முறையில் கட்டப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: 1. பீஜப்பூரிலுள்ள கோல்கும்பாஸ் “முணுமுணுக்கும் அரங்கம்” என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
- கோல்கும்பாஸ்-இல் உள்ள அரங்கத்தின் ஒரு மூலையில் நின்று, மெல்லப் பேசினாலே, அதன் எதிரொலியை எதிர்முனையில் துல்லியமாகக் கேட்க முடியும் என்ற கட்டடக்கலை அமைப்பு முறையில் கட்டப்பட்டுள்ளது.
-
Question 568 of 727
568. Question
568) “மன்சப்தாரி” முறைப் பற்றிய சரியானக் கூற்றைத் தேர்க.
Correct
விளக்கம்: கி.பி (பொ.ஆ). 1571-ஆம் ஆண்டு அக்பர் ஏற்படுத்திய படைநிர்வாக முறை ‘மன்சப்தாரி’ ஆகும்.
‘மன்சப்’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘தரம்’ அல்லது ‘தகுதி’ என்று பொருள்
10 முதல் 10,000 வரையிலான தரவரிசை அடிப்படையில் வீரர்கள் பிரிக்கப்பட்டனர்.
Incorrect
விளக்கம்: கி.பி (பொ.ஆ). 1571-ஆம் ஆண்டு அக்பர் ஏற்படுத்திய படைநிர்வாக முறை ‘மன்சப்தாரி’ ஆகும்.
‘மன்சப்’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘தரம்’ அல்லது ‘தகுதி’ என்று பொருள்
10 முதல் 10,000 வரையிலான தரவரிசை அடிப்படையில் வீரர்கள் பிரிக்கப்பட்டனர்.
-
Question 569 of 727
569. Question
569) முகலாயர்களின் சமூக நிலைப் பற்றி ஆராய்க
Correct
விளக்கம்: இந்துக்கள், இஸ்லாமியர்கள் கொண்ட புதிய சமூக கட்டமைப்பு முகலாயர்கள் காலத்தில் நிலைபெற்றது.
இந்துக்களில் ராஜபுத்திரர்கள், பிராமணர்கள், வணிகர்கள் போன்றோர் உயர்ந்த நிலையிலிருந்தனர். இவர்கள் தத்தம் தொழில்களைச் சிறப்பாகச் செய்தனர்.
போர் வீரர்கள், மதகுருமார்கள், கைவினைஞர்கள், உலோகத் தொழில் செய்வோர், சமூகத்தில் முக்கிய இடம் பெற்றனர்
Incorrect
விளக்கம்: இந்துக்கள், இஸ்லாமியர்கள் கொண்ட புதிய சமூக கட்டமைப்பு முகலாயர்கள் காலத்தில் நிலைபெற்றது.
இந்துக்களில் ராஜபுத்திரர்கள், பிராமணர்கள், வணிகர்கள் போன்றோர் உயர்ந்த நிலையிலிருந்தனர். இவர்கள் தத்தம் தொழில்களைச் சிறப்பாகச் செய்தனர்.
போர் வீரர்கள், மதகுருமார்கள், கைவினைஞர்கள், உலோகத் தொழில் செய்வோர், சமூகத்தில் முக்கிய இடம் பெற்றனர்
-
Question 570 of 727
570. Question
570) கூற்றுகளை கவனி
- இஸ்லாமியர்களின் அரசு நடைபெற்றதால், முகலாயர்கள் காலத்தில் அரேபிய, துருக்கிய, மங்கோலிய, அபிசீனிய, ஆப்கானிய முஸ்லீம்கள் முக்கியத்துவம் பெற்றனர்.
- ஷேக்சதாஸ் எனப்பட்ட இந்திய முஸ்லீம்களுக்குச் சமூகத்தில் உயர் மதிப்பு இருந்தது
Correct
விளக்கம்: 1. இஸ்லாமியர்களின் அரசு நடைபெற்றதால், முகலாயர்கள் காலத்தில் அரேபிய, துருக்கிய, மங்கோலிய, அபிசீனிய, ஆப்கானிய முஸ்லீம்கள் முக்கியத்துவம் பெற்றனர்.
- ஷேக்சதாஸ் எனப்பட்ட இந்திய முஸ்லீம்களுக்குச் சமூகத்தில் உயர் மதிப்பு இருந்தது.
Incorrect
விளக்கம்: 1. இஸ்லாமியர்களின் அரசு நடைபெற்றதால், முகலாயர்கள் காலத்தில் அரேபிய, துருக்கிய, மங்கோலிய, அபிசீனிய, ஆப்கானிய முஸ்லீம்கள் முக்கியத்துவம் பெற்றனர்.
- ஷேக்சதாஸ் எனப்பட்ட இந்திய முஸ்லீம்களுக்குச் சமூகத்தில் உயர் மதிப்பு இருந்தது.
-
Question 571 of 727
571. Question
571) முகலாயர் காலத்தில் மகளிர் நிலை பற்றிய சரியானக் கூற்றை தெரிவு செய்க
Correct
விளக்கம்: சமூகத்தில் ஆணாதிக்கம் முக்கியத்துவம் பெற்றாலும், ராஜபுத்திர, முகலாய அரசகுலப் பெண்களுக்கு அடிப்படைக் கல்வி மற்றும் சமயம் சார்ந்த கருத்துக்கள் போதிக்கப்பட்டன.
இக்காலப் பெண்கள் குழந்தைத் திருமணமுறையால் பாதிக்கப்பட்டனர்
விதவைகள் மறுமணம் ஆதரிக்கப்படவில்லை.
Incorrect
விளக்கம்: சமூகத்தில் ஆணாதிக்கம் முக்கியத்துவம் பெற்றாலும், ராஜபுத்திர, முகலாய அரசகுலப் பெண்களுக்கு அடிப்படைக் கல்வி மற்றும் சமயம் சார்ந்த கருத்துக்கள் போதிக்கப்பட்டன.
இக்காலப் பெண்கள் குழந்தைத் திருமணமுறையால் பாதிக்கப்பட்டனர்
விதவைகள் மறுமணம் ஆதரிக்கப்படவில்லை.
-
Question 572 of 727
572. Question
572) கூற்றுகளை ஆராய்க
- இந்துக்களுக்கு என்று முகலாயர் காலத்தில் தொடக்கக் கல்வி நிறுவனங்களிலும், பாடசாலைகளிலும் அரசகுடும்பத்தினருக்கு அரண்மனையிலும் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது.
- மக்தப், மராஸா என்ற உயர்கல்வி நிறுவனங்களும் இஸ்லாமியர்களுக்குக் கல்வியைப் போதித்தன
Correct
விளக்கம்: 1. இந்துக்களுக்கு என்று முகலாயர் காலத்தில் தொடக்கக் கல்வி நிறுவனங்களிலும், பாடசாலைகளிலும் அரசகுடும்பத்தினருக்கு அரண்மனையிலும் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது.
- மக்தப், மராஸா என்ற உயர்கல்வி நிறுவனங்களும் இஸ்லாமியர்களுக்குக் கல்வியைப் போதித்தன.
Incorrect
விளக்கம்: 1. இந்துக்களுக்கு என்று முகலாயர் காலத்தில் தொடக்கக் கல்வி நிறுவனங்களிலும், பாடசாலைகளிலும் அரசகுடும்பத்தினருக்கு அரண்மனையிலும் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது.
- மக்தப், மராஸா என்ற உயர்கல்வி நிறுவனங்களும் இஸ்லாமியர்களுக்குக் கல்வியைப் போதித்தன.
-
Question 573 of 727
573. Question
573) முகலாயர் காலத்தில், இஸ்லாமியக் கல்வி முறையின் பயிற்று மொழியாக இருந்தது எது?
Correct
விளக்கம்: பனாரஸ், நாதியா, அயோத்தி, மதுரா, அலகாபாத், உஜ்ஜயினி போன்ற இடங்களில் இந்துக்களுக்கான கல்வி நிறுவனங்கள் இருந்தன. டெல்லி, ஆக்ரா, பதேப்பூர் சிக்ரி, லாகூர் ஆகிய இடங்களில் இஸ்லாமிய உயர்கல்வி நிலையங்கள் இருந்தன. பாரசீக மொழி, அரசவை மொழியாகவும், இஸ்லாமியக் கல்வி முறையின் பயிற்று மொழியாகவும் இருந்தது.
Incorrect
விளக்கம்: பனாரஸ், நாதியா, அயோத்தி, மதுரா, அலகாபாத், உஜ்ஜயினி போன்ற இடங்களில் இந்துக்களுக்கான கல்வி நிறுவனங்கள் இருந்தன. டெல்லி, ஆக்ரா, பதேப்பூர் சிக்ரி, லாகூர் ஆகிய இடங்களில் இஸ்லாமிய உயர்கல்வி நிலையங்கள் இருந்தன. பாரசீக மொழி, அரசவை மொழியாகவும், இஸ்லாமியக் கல்வி முறையின் பயிற்று மொழியாகவும் இருந்தது.
-
Question 574 of 727
574. Question
574) முகலாயர் காலத்தில் முக்கிய தொழில் என்ன?
Correct
விளக்கம்: முகலாயர்கள் காலத்தில் வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. கோதுமை, நெல், பருப்பு வகைகள், பார்லி, பருத்தி, கரும்பு, அவுரி, எண்ணெய் வித்துக்கள் ஆகியவை பயிரிடப்பட்டன 17-ஆம் நூற்றாண்டில் புகையிலை, மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, மிளகாய் போன்ற வேளாண்மைப் பயிர்கள் இவர்கள் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
Incorrect
விளக்கம்: முகலாயர்கள் காலத்தில் வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. கோதுமை, நெல், பருப்பு வகைகள், பார்லி, பருத்தி, கரும்பு, அவுரி, எண்ணெய் வித்துக்கள் ஆகியவை பயிரிடப்பட்டன 17-ஆம் நூற்றாண்டில் புகையிலை, மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, மிளகாய் போன்ற வேளாண்மைப் பயிர்கள் இவர்கள் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
-
Question 575 of 727
575. Question
575) முகலாயர் காலத்தில், உள்நாட்டு வாணிகத்தில் ஈடுபட்ட வணிகர்கள் எவ்வாறு அடைக்கப்பட்டனர்?
Correct
விளக்கம்: அயல்நாட்டு வாணிகத்தில் ஈடுபட்ட வணிகர்கள் – சேத் மற்றும் போரா
உள்நாட்டு வாணிகத்தில் ஈடுபட்ட வணிகர்கள் – பானிக்
மொத்த தானிய வாணிகத்தில் ஈடுபட்ட வணிகர்கள் – பஞ்சாராக்கள்.
Incorrect
விளக்கம்: அயல்நாட்டு வாணிகத்தில் ஈடுபட்ட வணிகர்கள் – சேத் மற்றும் போரா
உள்நாட்டு வாணிகத்தில் ஈடுபட்ட வணிகர்கள் – பானிக்
மொத்த தானிய வாணிகத்தில் ஈடுபட்ட வணிகர்கள் – பஞ்சாராக்கள்.
-
Question 576 of 727
576. Question
576) முகலாயர் காலத்தில், எங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரை, அரிசி, மெல்லிய மஸ்லின் துணிகள், பட்டாடைகள் போன்றவை ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன?
Correct
விளக்கம்: வங்காத்தில் சர்க்கரை, அரிசி, மெல்லிய மஸ்லின் துணிகள், பட்டாடைகள் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு மத்திய ஆசிய நாடுகளுக்கு முகலாயர் காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டன.
Incorrect
விளக்கம்: வங்காத்தில் சர்க்கரை, அரிசி, மெல்லிய மஸ்லின் துணிகள், பட்டாடைகள் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு மத்திய ஆசிய நாடுகளுக்கு முகலாயர் காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டன.
-
Question 577 of 727
577. Question
577) முகலாயர் காலத்தில், ஜவுளி ஏற்றுமதி மையமாக விளங்கிய இடம் எது?
Correct
விளக்கம்: வங்காளத்தில் சர்க்கரை, அரிசி, மெல்லிய மஸ்லின் துணிகள், பட்டாடைகள் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு மத்திய ஆசிய நாடுகளுக்கு முகலாயர் காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஜவுளி ஏற்றுமதி மையமாக சோழ மண்டலக் கடற்ரைத் திகழ்ந்தது.
Incorrect
விளக்கம்: வங்காளத்தில் சர்க்கரை, அரிசி, மெல்லிய மஸ்லின் துணிகள், பட்டாடைகள் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு மத்திய ஆசிய நாடுகளுக்கு முகலாயர் காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஜவுளி ஏற்றுமதி மையமாக சோழ மண்டலக் கடற்ரைத் திகழ்ந்தது.
-
Question 578 of 727
578. Question
578) முகலாயர் காலத்தில் ஆடம்பரப் பொருட்களின் விற்பனை மையமாகத் திகழ்ந்த இடம் எது?
Correct
விளக்கம்: காஷ்மீர் சால்வைகள், கம்பளிவிரிப்புகள், ஆடம்பரப் பொருட்கள் போன்வற்றின் விற்பனை மையமாக ‘குஜராத்’ திகழ்ந்தது. காரீயம், செம்பு, போர்க்குதிரைகள், தந்தம் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.
Incorrect
விளக்கம்: காஷ்மீர் சால்வைகள், கம்பளிவிரிப்புகள், ஆடம்பரப் பொருட்கள் போன்வற்றின் விற்பனை மையமாக ‘குஜராத்’ திகழ்ந்தது. காரீயம், செம்பு, போர்க்குதிரைகள், தந்தம் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.
-
Question 579 of 727
579. Question
579) முகலாயர் காலத்தில் அழகிய மண்பாண்டங்கள் செய்யப்பட்ட இடம் எது?
Correct
விளக்கம்: டெல்லி, பனாரஸ், சூனார் ஆகிய இடங்களில் அழகிய மட்பாண்டங்களும், குஜராத் பகுதியில் பருத்தி ஆடைகளும் தயாரிக்கப்பட்டன. இவை அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
Incorrect
விளக்கம்: டெல்லி, பனாரஸ், சூனார் ஆகிய இடங்களில் அழகிய மட்பாண்டங்களும், குஜராத் பகுதியில் பருத்தி ஆடைகளும் தயாரிக்கப்பட்டன. இவை அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
-
Question 580 of 727
580. Question
580) அக்பர் காலத்தில் இருந்த ‘கர்க்காணாக்கள்’ எனப்படுவது என்ன?
Correct
விளக்கம்: அக்பர் காலத்தில் 1000-க்கும் மேற்பட்ட ‘காக்காணாகள்’ என்ற தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டதாக ‘அபுல்பாசல்’ கூறுகிறார். இந்தியப் பருத்தியாடைகளைச் சீனா, ஜப்பான், பாரசீக, எகிப்திய, அரேபிய, ஐரோப்பிய வணிகர்கள் விரும்பி வாங்கினர்.
Incorrect
விளக்கம்: அக்பர் காலத்தில் 1000-க்கும் மேற்பட்ட ‘காக்காணாகள்’ என்ற தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டதாக ‘அபுல்பாசல்’ கூறுகிறார். இந்தியப் பருத்தியாடைகளைச் சீனா, ஜப்பான், பாரசீக, எகிப்திய, அரேபிய, ஐரோப்பிய வணிகர்கள் விரும்பி வாங்கினர்.
-
Question 581 of 727
581. Question
581) முகலாயர் காலத்தில் ‘சர்க்கார்’ என்பவை என்ன?
Correct
விளக்கம்: பேரரசு சுபாக்கள் என்ற மாநிலங்களாகவும், சுபாக்கள், சர்க்கார் என்ற மாவட்டங்களாகவும், சர்க்கார் பர்கானக்கள் என்ற வட்டங்களாகவும் பிரிக்கப்பட்டன.
பேரரசு-சுபாக்கள்-சர்க்கார்கள்-பர்க்கானாக்கள்
சுபாக்கள் என்ற மாநிலங்களைச் “சுபேதார்” என்பவர் ஆட்சி செய்தார்.
Incorrect
விளக்கம்: பேரரசு சுபாக்கள் என்ற மாநிலங்களாகவும், சுபாக்கள், சர்க்கார் என்ற மாவட்டங்களாகவும், சர்க்கார் பர்கானக்கள் என்ற வட்டங்களாகவும் பிரிக்கப்பட்டன.
பேரரசு-சுபாக்கள்-சர்க்கார்கள்-பர்க்கானாக்கள்
சுபாக்கள் என்ற மாநிலங்களைச் “சுபேதார்” என்பவர் ஆட்சி செய்தார்.
-
Question 582 of 727
582. Question
582) பொருத்துக
அ. திவான் – 1. சமயத்துறை அமைச்சர்
ஆ. மாநில சதர் – 2. மாநில நிதியமைச்சர்
அ. மாநில பஷி – 3. நகரச் சிறப்பு நிர்வாக அலுவலர்
ஈ. கொத்வால் – 4. வழக்கு அலுவலர்
Correct
விளக்கம்: முகலாயப் பேரரசு காலத்தில், சுபாக்கள் என்ற மாநிலங்களைச் ‘சுபேதார்’ ஆட்சி செய்தார். அவருக்கு உதவ ‘திவான்’ என்ற மாநில நிதியமைச்சர், ‘மாநில சதர்’ என்ற சமயத்துறை அமைச்சர், ‘மாநில பாஷி’ என்ற வழக்கு அலுவலர், ‘கொத்வால்’ என்ற நகரச் சிறப்பு நிர்வாக அலுவலர் போன்றோர் கொண்ட மாநில அமைச்சரவை செயல்பட்டது.
Incorrect
விளக்கம்: முகலாயப் பேரரசு காலத்தில், சுபாக்கள் என்ற மாநிலங்களைச் ‘சுபேதார்’ ஆட்சி செய்தார். அவருக்கு உதவ ‘திவான்’ என்ற மாநில நிதியமைச்சர், ‘மாநில சதர்’ என்ற சமயத்துறை அமைச்சர், ‘மாநில பாஷி’ என்ற வழக்கு அலுவலர், ‘கொத்வால்’ என்ற நகரச் சிறப்பு நிர்வாக அலுவலர் போன்றோர் கொண்ட மாநில அமைச்சரவை செயல்பட்டது.
-
Question 583 of 727
583. Question
583) பொருத்துக.
அ. சுபாக்கள் – 1. சுபேதார்
ஆ. சர்க்கார்கள் – 2. பாஜ்தார்
இ. பார்கானாக்கள் – 3. ஷிக்தார்
Correct
விளக்கம்: முகலாயப் பேரரசுக் காலத்தில், சுபாக்களை ‘சுபேதார்’ என்பவரும், சர்க்கார்களை ‘பாஜ்தார்’ என்பவரும், பர்க்கானாக்களை ‘ஷிக்தார்’ என்பவரும் ஆட்சி செய்தனர். பிடிக்ஷி, பொட்தார், அமால் குஜார் போன்ற அலுவலர்கள் மாநில, மாவட்ட அரசு நிர்வாகத்திற்கு உதவினர்.
Incorrect
விளக்கம்: முகலாயப் பேரரசுக் காலத்தில், சுபாக்களை ‘சுபேதார்’ என்பவரும், சர்க்கார்களை ‘பாஜ்தார்’ என்பவரும், பர்க்கானாக்களை ‘ஷிக்தார்’ என்பவரும் ஆட்சி செய்தனர். பிடிக்ஷி, பொட்தார், அமால் குஜார் போன்ற அலுவலர்கள் மாநில, மாவட்ட அரசு நிர்வாகத்திற்கு உதவினர்.
-
Question 584 of 727
584. Question
584) கூற்றுகளை கவனி.
- முகலாயர் காலத்தில் இஸ்லாமிய சமய அடிப்படையிலான அரசு நடைபெற்றது என்றாலும் அக்பர் சமய சார்பற்றவராகவே இருந்தார்.
- ராஜபுத்திரர்களுடன் கொண்டிருந்த நட்பின் காரணமாகக் கி.பி.1563-இல் புனிதப் பயணிகள் மீதான வரியையும், கி.பி 1564-இல் இஸ்லாமியரல்லாதோர் செலுத்திய “ஜிசியா” என்ற வரியையும் நீக்கினார்.
Correct
விளக்கம்: 1. முகலாயர் காலத்தில் இஸ்லாமிய சமய அடிப்படையிலான அரசு நடைபெற்றது என்றாலும் அக்பர் சமய சார்பற்றவராகவே இருந்தார்
- ராஜபுத்திரர்களுடன் கொண்டிருந்த நட்பின் காரணமாகக் கி.பி.1563-இல் புனிதப் பயணிகள் மீதான வரியையும், கி.பி 1564-இல் இஸ்லாமியரல்லாதோர் செலுத்திய “ஜிசியா” என்ற வரியையும் நீக்கினார்.
Incorrect
விளக்கம்: 1. முகலாயர் காலத்தில் இஸ்லாமிய சமய அடிப்படையிலான அரசு நடைபெற்றது என்றாலும் அக்பர் சமய சார்பற்றவராகவே இருந்தார்
- ராஜபுத்திரர்களுடன் கொண்டிருந்த நட்பின் காரணமாகக் கி.பி.1563-இல் புனிதப் பயணிகள் மீதான வரியையும், கி.பி 1564-இல் இஸ்லாமியரல்லாதோர் செலுத்திய “ஜிசியா” என்ற வரியையும் நீக்கினார்.
-
Question 585 of 727
585. Question
585) அக்பர் காலம் பற்றிய சரியானக் கூற்றைத் தேர்வு செய்க
Correct
விளக்கம்: அக்பர் காலத்தில், இந்துக்கள் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினர்
இந்துக்களிடத்தில் சதி, ஜௌஹார் என்ற முறைகளை (இந்துப்பெண்கள் தீக்குளிக்கும் முறை) எதிர்த்தார்.
கி.பி. (பொ.ஆ) 1575-இல் இபாதத்கானா என்ற சமய பிரார்த்தனை மற்றும் விவாதக் கூடத்தை நிறுவிய இவர் கி.பி. (பொ.ஆ) 1579-இல் தவறுபடா ஆணையை வெளியிட்டார்.
சமய விவகாரத்தில் மன்னர் தவறிழைக்கப்பட்டார் என்று மன்ன ர் வெளியிடும் அறிவிப்பே “தவறுபடா ஆணை” ஆகும்.
Incorrect
விளக்கம்: அக்பர் காலத்தில், இந்துக்கள் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினர்
இந்துக்களிடத்தில் சதி, ஜௌஹார் என்ற முறைகளை (இந்துப்பெண்கள் தீக்குளிக்கும் முறை) எதிர்த்தார்.
கி.பி. (பொ.ஆ) 1575-இல் இபாதத்கானா என்ற சமய பிரார்த்தனை மற்றும் விவாதக் கூடத்தை நிறுவிய இவர் கி.பி. (பொ.ஆ) 1579-இல் தவறுபடா ஆணையை வெளியிட்டார்.
சமய விவகாரத்தில் மன்னர் தவறிழைக்கப்பட்டார் என்று மன்ன ர் வெளியிடும் அறிவிப்பே “தவறுபடா ஆணை” ஆகும்.
-
Question 586 of 727
586. Question
586) “தீன் இலாகி” என்ற புதிய சமயத்தைத் தோற்றுவித்தவர் யார்?
Correct
விளக்கம்: இந்து, இஸ்லாம், கிறித்துவம், சமணம் உள்ளிட்ட பல சமய அறிஞர்களுடன் கலந்துரையாடலில் ‘அக்பர்’ ஈடுபட்டார். இவ்வரையாடலில் புருஷோத்தம், தேவி (இந்துமதம்), மெகர்ஜிராணா (ஜொராஸ்டிரிய மதம்) அக்வாவிபா, மான்சரேட் (கிறித்துவம்) ஹிர விஜய சூரி (சமண மதம்) ஆகியோர் பங்கு பெற்றனர். உரையாடலின் விளைவாக அக்பர் ‘தீன் இலாகி’ (தெய்வீக சமயம்) என்ற புதிய சமயத்தை தோற்றுவித்தார்.
Incorrect
விளக்கம்: இந்து, இஸ்லாம், கிறித்துவம், சமணம் உள்ளிட்ட பல சமய அறிஞர்களுடன் கலந்துரையாடலில் ‘அக்பர்’ ஈடுபட்டார். இவ்வரையாடலில் புருஷோத்தம், தேவி (இந்துமதம்), மெகர்ஜிராணா (ஜொராஸ்டிரிய மதம்) அக்வாவிபா, மான்சரேட் (கிறித்துவம்) ஹிர விஜய சூரி (சமண மதம்) ஆகியோர் பங்கு பெற்றனர். உரையாடலின் விளைவாக அக்பர் ‘தீன் இலாகி’ (தெய்வீக சமயம்) என்ற புதிய சமயத்தை தோற்றுவித்தார்.
-
Question 587 of 727
587. Question
587) சீக்கியர்களின் பொற்கோயில் எங்குள்ளது?
Correct
விளக்கம்: அக்பர் இந்து, இஸ்லாம், சீக்கிய சமயத்தவரைச் சமமாக நடத்தினார். சீக்கியர்களுடன் நல்லுறவு கொண்டிருந்ததன் அடையாளமாக அவர்களுக்குப் பொற்கோயில் (அமிர்தசரஸ்) கட்ட நிலம் தானமாக வழங்கப்பட்டது. ஜஹாங்கீர், ஷாஜகான், ஒளரங்கசீப் ஆகியோர் சமய விவகாரங்களில் அக்பரைப்போல தாராள மனத்துடன் செயல்படாததால், இஸ்லாமியரல்லாத மக்களின் ஆதரவை இழந்தனர்.
Incorrect
விளக்கம்: அக்பர் இந்து, இஸ்லாம், சீக்கிய சமயத்தவரைச் சமமாக நடத்தினார். சீக்கியர்களுடன் நல்லுறவு கொண்டிருந்ததன் அடையாளமாக அவர்களுக்குப் பொற்கோயில் (அமிர்தசரஸ்) கட்ட நிலம் தானமாக வழங்கப்பட்டது. ஜஹாங்கீர், ஷாஜகான், ஒளரங்கசீப் ஆகியோர் சமய விவகாரங்களில் அக்பரைப்போல தாராள மனத்துடன் செயல்படாததால், இஸ்லாமியரல்லாத மக்களின் ஆதரவை இழந்தனர்.
-
Question 588 of 727
588. Question
588) “புலந்தர்வாசா” என்பது என்ன?
Correct
விளக்கம்: பாபர், ஹீமாயூன் ஆகியோர் காலத்தைவிட அக்பர், ஷாஜஹான் காலத்தில்தான் கட்டக்கலை வளர்ச்சிபெற்றது. செங்கற்களாலான கட்டடங்கள் அக்பர் காலத்தில் கட்டப்பட்டன. கட்டடங்கள் கட்டுவதில் பாரசீக பாணி பின்பற்றப்பட்டது. அக்பர் காலத்தில் ஹீமாயூனிற்குக் கல்லறை, பதேபூர் சிக்ரியில் பல அழகிய கட்டடங்கள், புலந்தர்வாசா (பதேபூர் சிக்ரியின் நுழைவுவாயில்) போன்றவை கட்டப்பட்டன. அக்பருக்குப்பின் ஆட்சிக்கு வந்த ஜஹாங்கீர், சிக்கந்தாரா என்ற இடத்தில் அக்பரின் கல்லறையைக் கட்டினார்.
Incorrect
விளக்கம்: பாபர், ஹீமாயூன் ஆகியோர் காலத்தைவிட அக்பர், ஷாஜஹான் காலத்தில்தான் கட்டக்கலை வளர்ச்சிபெற்றது. செங்கற்களாலான கட்டடங்கள் அக்பர் காலத்தில் கட்டப்பட்டன. கட்டடங்கள் கட்டுவதில் பாரசீக பாணி பின்பற்றப்பட்டது. அக்பர் காலத்தில் ஹீமாயூனிற்குக் கல்லறை, பதேபூர் சிக்ரியில் பல அழகிய கட்டடங்கள், புலந்தர்வாசா (பதேபூர் சிக்ரியின் நுழைவுவாயில்) போன்றவை கட்டப்பட்டன. அக்பருக்குப்பின் ஆட்சிக்கு வந்த ஜஹாங்கீர், சிக்கந்தாரா என்ற இடத்தில் அக்பரின் கல்லறையைக் கட்டினார்.
-
Question 589 of 727
589. Question
589) யாருடைய காலம் “முகலாயக் கட்டடக்கலையின் பொற்காலம்” எனப்படுகிறது?
Correct
விளக்கம்: ஷாஜஹான் காலத்தில் முகலாயக் கட்டடக்கலை அதன் புகழின் உச்சத்தை அடைந்தது. இவரது காலம் முகலாயக் கட்டடக்கலையின் பொற்காலம் என்றழைக்கப்பட்டது. ஷாஜகான் காலத்தில் கட்டப்பட்ட மிகச்சிறந்தக் கட்டடம் ‘தாஜ்மஹால்’ ஆகும்.
Incorrect
விளக்கம்: ஷாஜஹான் காலத்தில் முகலாயக் கட்டடக்கலை அதன் புகழின் உச்சத்தை அடைந்தது. இவரது காலம் முகலாயக் கட்டடக்கலையின் பொற்காலம் என்றழைக்கப்பட்டது. ஷாஜகான் காலத்தில் கட்டப்பட்ட மிகச்சிறந்தக் கட்டடம் ‘தாஜ்மஹால்’ ஆகும்.
-
Question 590 of 727
590. Question
590) ‘அர்ஜுமன் பானு பேகம்’ என்பவர் யாருடைய மனைவி?
Correct
விளக்கம்: ‘அர்ஜுமன் பானு பேகம்’ என்ற இயற்பெயர் கொண்ட மும்தாஜ் ஷாஜகானின் மனைவி ஆவார். இவரின் நினைவாக ஆக்ராவில் யமுனை நதியோரத்தில் ‘தாஜ்மஹால்’ கட்டப்பட்டது. இந்திய, பாரசீக, ஆப்கான், துருக்கி உள்ளிட்ட நாடுகளின் கட்டக்கலை வல்லுநர்கள் தாஜ் மஹாலின் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Incorrect
விளக்கம்: ‘அர்ஜுமன் பானு பேகம்’ என்ற இயற்பெயர் கொண்ட மும்தாஜ் ஷாஜகானின் மனைவி ஆவார். இவரின் நினைவாக ஆக்ராவில் யமுனை நதியோரத்தில் ‘தாஜ்மஹால்’ கட்டப்பட்டது. இந்திய, பாரசீக, ஆப்கான், துருக்கி உள்ளிட்ட நாடுகளின் கட்டக்கலை வல்லுநர்கள் தாஜ் மஹாலின் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
-
Question 591 of 727
591. Question
591) தாஜ்மஹாலின் கட்டுமானப் பணியை ஒருங்கிணைத்தவர் யார்?
Correct
விளக்கம்: தாஜ்மஹாலின் கட்டுமானப் பணியை சாதுல்லாகான் என்ற அதிகாரி மேற்பார்வையிட்டார். இது வெள்ளைப்பளிங்குக் கற்களால் கட்டப்பட்டது. இப்பளிங்குக் கற்கள் மெகர்க்ரானா என்ற பகுதியிலிருந்து பெறப்பட்டது. தாஜ்மகாலின் கட்டுமானப் பணியை ஒருங்கிணைத்துத் தந்தவர் “உஸ்தாத் அகமதுலஹாரி” என்பவராவார். இதிலுள்ள அழகிய பூ வேலைப்பாடுகளுக்கு ‘பியட்ராடியூரா’ என்று பெயர்.
Incorrect
விளக்கம்: தாஜ்மஹாலின் கட்டுமானப் பணியை சாதுல்லாகான் என்ற அதிகாரி மேற்பார்வையிட்டார். இது வெள்ளைப்பளிங்குக் கற்களால் கட்டப்பட்டது. இப்பளிங்குக் கற்கள் மெகர்க்ரானா என்ற பகுதியிலிருந்து பெறப்பட்டது. தாஜ்மகாலின் கட்டுமானப் பணியை ஒருங்கிணைத்துத் தந்தவர் “உஸ்தாத் அகமதுலஹாரி” என்பவராவார். இதிலுள்ள அழகிய பூ வேலைப்பாடுகளுக்கு ‘பியட்ராடியூரா’ என்று பெயர்.
-
Question 592 of 727
592. Question
592) கூற்றுகளை ஆராய்க
- டெல்லியில் செங்கோட்டை, ஜும்மா மசூதி போன்றவை ஷாஜஹான் காலத்தில் கட்டப்பட்டன.
- மோதி மசூதி, முத்து மசூதி, திவானி காஸ், திவானி; ஆம் போன்றவையும் இவரது காலத்தில் கட்டப்பட்ட பிற கட்டடங்களாகும்
Correct
விளக்கம்: 1. டெல்லியில் செங்கோட்டை, ஜும்மா மசூதி போன்றவை ஷாஜஹான் காலத்தில் கட்டப்பட்டன.
- மோதி மசூதி, முத்து மசூதி, திவானி காஸ், திவானி; ஆம் போன்றவையும் இவரது காலத்தில் கட்டப்பட்ட பிற கட்டடங்களாகும்.
Incorrect
விளக்கம்: 1. டெல்லியில் செங்கோட்டை, ஜும்மா மசூதி போன்றவை ஷாஜஹான் காலத்தில் கட்டப்பட்டன.
- மோதி மசூதி, முத்து மசூதி, திவானி காஸ், திவானி; ஆம் போன்றவையும் இவரது காலத்தில் கட்டப்பட்ட பிற கட்டடங்களாகும்.
-
Question 593 of 727
593. Question
593) ‘தாரிக் இ ரஷீத்’ என்ற நூல் யாரைப் பற்றிய தகவல்களைத் தருகிறது?
Correct
விளக்கம்: ‘தாரிக் இ ரஷீதி’ என்ற நூலை மிர்சா ஹைதர் என்பவர் எழுதினார். இந்நூல் பாபர், ஹீமாயூன் ஆகியோர் பற்றிய தகவல்களைத் தருகிறது.
Incorrect
விளக்கம்: ‘தாரிக் இ ரஷீதி’ என்ற நூலை மிர்சா ஹைதர் என்பவர் எழுதினார். இந்நூல் பாபர், ஹீமாயூன் ஆகியோர் பற்றிய தகவல்களைத் தருகிறது.
-
Question 594 of 727
594. Question
594)’தபாகத்-இ-அக்பரி’ என்ற நூல் யாருடைய ஆட்சி முறையைக் குறிப்பிடுகிறது?
Correct
விளக்கம்: ‘நிஜாம உத்தின் பஷி’ என்பவர் எழுதிய ‘தபாகத்-இ-அக்பரி’ என்ற நூல் அக்பரின் ஆட்சிமுறையைக் குறிப்பிடுகிறது. முகலாய மன்னரான ஜஹாங்கீர் ‘துசுக்-இ-ஜஹாங்கிரி’ என்ற சுயசரிதை நூலை எழுதினார்.
Incorrect
விளக்கம்: ‘நிஜாம உத்தின் பஷி’ என்பவர் எழுதிய ‘தபாகத்-இ-அக்பரி’ என்ற நூல் அக்பரின் ஆட்சிமுறையைக் குறிப்பிடுகிறது. முகலாய மன்னரான ஜஹாங்கீர் ‘துசுக்-இ-ஜஹாங்கிரி’ என்ற சுயசரிதை நூலை எழுதினார்.
-
Question 595 of 727
595. Question
595) ரோஜா இதழ்களாலான வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
Correct
விளக்கம்: ஜஹாங்கீரின் மனைவியான நூர்ஜஹான் ரோஜா இதழ்களாலான வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தினார். முகலாயர்களின் வாணிகத்தில் இத்திரவியம் முக்கியத்துவம் பெற்றது. இது முகலாயர் இந்தியப் பண்பாட்டிற்கு அளித்த கொடையாகும்.
Incorrect
விளக்கம்: ஜஹாங்கீரின் மனைவியான நூர்ஜஹான் ரோஜா இதழ்களாலான வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தினார். முகலாயர்களின் வாணிகத்தில் இத்திரவியம் முக்கியத்துவம் பெற்றது. இது முகலாயர் இந்தியப் பண்பாட்டிற்கு அளித்த கொடையாகும்.
-
Question 596 of 727
596. Question
596) தாஜ்மஹால் உலகப் பாரம்பரியச் சின்னமாக எப்போது அறிவிக்கப்படடது?
Correct
விளக்கம்: தாஜ்மாலை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ கி.பி.(பொ.ஆ) 1983-இல் அங்கீகரித்தது.
Incorrect
விளக்கம்: தாஜ்மாலை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ கி.பி.(பொ.ஆ) 1983-இல் அங்கீகரித்தது.
-
Question 597 of 727
597. Question
597) ‘நக்காரா’ என்ற இசைக் கருவியை வாசிப்பதில் வல்லவர் யார்?
Correct
விளக்கம்: முகலாய மன்னரான அக்பர் ஆட்சிக்காலத்தில் இசைக்கலை முக்கியத்துவம் பெற்றது. ‘நக்காரா’ என்ற இசைக் கருவியை வாசிப்பதில் அக்பர் வல்லவராகத் திகழ்ந்தார். இவரது அரசவையை ‘மியான்தான்சேன்’ என்ற இசைக்கலைஞர் அலங்கரித்தார். ஜஹாங்கீர் மற்றும் ஷாஜஹான் காலத்தில் இசைக்கலைஞர்கள் ஊக்குவிக்கப்பட்டர்.
Incorrect
விளக்கம்: முகலாய மன்னரான அக்பர் ஆட்சிக்காலத்தில் இசைக்கலை முக்கியத்துவம் பெற்றது. ‘நக்காரா’ என்ற இசைக் கருவியை வாசிப்பதில் அக்பர் வல்லவராகத் திகழ்ந்தார். இவரது அரசவையை ‘மியான்தான்சேன்’ என்ற இசைக்கலைஞர் அலங்கரித்தார். ஜஹாங்கீர் மற்றும் ஷாஜஹான் காலத்தில் இசைக்கலைஞர்கள் ஊக்குவிக்கப்பட்டர்.
-
Question 598 of 727
598. Question
598) மத்திய, மாநில, நகர, கிராம என்ற நிர்வாக அடுக்கு முறைகள் யார் அறிமுகப்படுத்திய முறை?
Correct
விளக்கம்: மத்திய அரசு நிர்வாகத் துறைகள், மாநில அரசு நிர்வாகத் துறைகள், மாவட்ட ஆட்சிமுறை, நகர மற்றும் கிராம நிர்வாக சபைகள் போன்றவை இந்திய பண்பாட்டிற்குக் குப்தர்கள் வழங்கிய கொடைகளாகும்.
Incorrect
விளக்கம்: மத்திய அரசு நிர்வாகத் துறைகள், மாநில அரசு நிர்வாகத் துறைகள், மாவட்ட ஆட்சிமுறை, நகர மற்றும் கிராம நிர்வாக சபைகள் போன்றவை இந்திய பண்பாட்டிற்குக் குப்தர்கள் வழங்கிய கொடைகளாகும்.
-
Question 599 of 727
599. Question
599) ரவி கீர்த்தி என்ற அறிஞர் யாருடைய அவையில் இருந்தார்?
Correct
விளக்கம்: ஐஹோலே கல்வெட்டைப் பொறித்தவர் ரவி கீர்த்தி. ரவி கீர்த்தி இரண்டாம் புலிகேசியின் அவையில் இருந்தார். இவர சமண சமயத்தைப் பின்பற்றினார்.
Incorrect
விளக்கம்: ஐஹோலே கல்வெட்டைப் பொறித்தவர் ரவி கீர்த்தி. ரவி கீர்த்தி இரண்டாம் புலிகேசியின் அவையில் இருந்தார். இவர சமண சமயத்தைப் பின்பற்றினார்.
-
Question 600 of 727
600. Question
600) மீர்சையது அலி, அப்துல் சமது ஆகிய இரு ஓவியர்களும் யாரால் பாரசீகத்திலிருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்?
Correct
விளக்கம்: மீர்சையது, அலி அப்துல் சமது ஆகிய இரு ஓவியர்களும், ஹீமாயூனால் பாரசீகத்திலிருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். அக்பர் காலத்தில் இந்த ஓவியர்கள் புகழினை பெற்றனர். பல்வேறு இலக்கிய மற்றும் சமய நூல்களுக்கு உருவங்கள் (வரையப்பட்ட ஓவியம்) மூலம் விளக்கமளிக்கும் பணியை அக்பர் தொடங்கி வைத்தார்.
Incorrect
விளக்கம்: மீர்சையது, அலி அப்துல் சமது ஆகிய இரு ஓவியர்களும், ஹீமாயூனால் பாரசீகத்திலிருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். அக்பர் காலத்தில் இந்த ஓவியர்கள் புகழினை பெற்றனர். பல்வேறு இலக்கிய மற்றும் சமய நூல்களுக்கு உருவங்கள் (வரையப்பட்ட ஓவியம்) மூலம் விளக்கமளிக்கும் பணியை அக்பர் தொடங்கி வைத்தார்.
-
Question 601 of 727
601. Question
601) அக்பர் ஆதரித்த ஓவியக் கலைஞர் யார்?
Correct
விளக்கம்: பஸ்வான், மிஸ்கினா, தஸ்வந்த் ஆகிய ஓவியக் கலைஞர்களை அக்பர் ஆதரித்தார். இவது காலத்தில் இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் இடம்பெற்றுள்ள கருத்துகளும், காட்சிகளும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டன.
Incorrect
விளக்கம்: பஸ்வான், மிஸ்கினா, தஸ்வந்த் ஆகிய ஓவியக் கலைஞர்களை அக்பர் ஆதரித்தார். இவது காலத்தில் இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் இடம்பெற்றுள்ள கருத்துகளும், காட்சிகளும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டன.
-
Question 602 of 727
602. Question
602) “ஹம்சா நாமா” என்ற ஓவியத் தொகுப்பு யார் காலத்தில் உருவாக்கப்பட்டது?
Correct
விளக்கம்: ‘ஹம்சா நாமா’ என்ற ஓவியத் தொகுப்பு அக்பர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இத்தொகுப்பில் 1000-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன. ஓவியர்கள் நீலம், சிகப்பு ஆகிய வண்ணங்களைத் தமது ஓவியங்களில் மிகுதியாகப் பண்படுத்தினர்.
Incorrect
விளக்கம்: ‘ஹம்சா நாமா’ என்ற ஓவியத் தொகுப்பு அக்பர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இத்தொகுப்பில் 1000-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன. ஓவியர்கள் நீலம், சிகப்பு ஆகிய வண்ணங்களைத் தமது ஓவியங்களில் மிகுதியாகப் பண்படுத்தினர்.
-
Question 603 of 727
603. Question
603) யார் காலத்தில் ஓவியக்கலை அதன் புகழின் உச்சியை அடைந்தது?
Correct
விளக்கம்: ஜஹாங்கீர் காலத்தில் ஓவியக்கலை அதன் புகழின் உச்சியை அடைந்தது. அபுல்ஹாசன், பிஷன்தாஸ், மது, ஆனந்த், கோவர்தன், உஸ்தாத் மன்சூர் ஆகிய ஓவியர்கள் இவர் காலத்தில் புகழ்பெற்றுத் திகழந்தனர். அரசன், அரசியர், அரசவை, வேட்டையாடுதல், போர்க்கருவிகள், விலங்குகள் போன்றவை இவர்கள் வரையும் ஓவியங்களில் முக்கியத்துவம் பெற்றன.
Incorrect
விளக்கம்: ஜஹாங்கீர் காலத்தில் ஓவியக்கலை அதன் புகழின் உச்சியை அடைந்தது. அபுல்ஹாசன், பிஷன்தாஸ், மது, ஆனந்த், கோவர்தன், உஸ்தாத் மன்சூர் ஆகிய ஓவியர்கள் இவர் காலத்தில் புகழ்பெற்றுத் திகழந்தனர். அரசன், அரசியர், அரசவை, வேட்டையாடுதல், போர்க்கருவிகள், விலங்குகள் போன்றவை இவர்கள் வரையும் ஓவியங்களில் முக்கியத்துவம் பெற்றன.
-
Question 604 of 727
604. Question
604) இந்திய இஸ்லாமியக் கலையின் ஒருங்கிணைப்பே டெல்லி சுல்தானிய கால கட்டக்கலை என்று குறிப்பிடுபவர் யார்?
Correct
விளக்கம்: இந்திய இஸ்லாமியக் கலையின் ஒருங்கிணைப்பே டெல்லி சுல்தானிய கால கட்டடக்கலை என்று பெர்கூசன் குறிப்பிடுகிறார். இந்தியக் கலையில் இஸ்லாமிய, கலை கலந்தமைக்குப் பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: இந்திய இஸ்லாமியக் கலையின் ஒருங்கிணைப்பே டெல்லி சுல்தானிய கால கட்டடக்கலை என்று பெர்கூசன் குறிப்பிடுகிறார். இந்தியக் கலையில் இஸ்லாமிய, கலை கலந்தமைக்குப் பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன.
-
Question 605 of 727
605. Question
605) முதன் முதலில் யாரால் இந்தியாவில் பீரங்கிப்படை அறிமுகப்படுத்தப்பட்டது?
Correct
விளக்கம்: முகலாய மன்னரான பாபரால் இந்தியாவில் முதன் முதலில் ‘பீரங்கிப்படை’ அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தியாவின் படையமைப்பில் புதிய மாற்றத்தை உருவாக்கியது. இவரது “துலுக்மா” என்ற போர் முறை மராத்தியரின் ‘கொரில்லா போர்’ முறைக்கு அடிப்படையாக அமைந்தது.
Incorrect
விளக்கம்: முகலாய மன்னரான பாபரால் இந்தியாவில் முதன் முதலில் ‘பீரங்கிப்படை’ அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தியாவின் படையமைப்பில் புதிய மாற்றத்தை உருவாக்கியது. இவரது “துலுக்மா” என்ற போர் முறை மராத்தியரின் ‘கொரில்லா போர்’ முறைக்கு அடிப்படையாக அமைந்தது.
-
Question 606 of 727
606. Question
606) இந்தியப் பண்பாட்டிற்கு முகலாயர்களின் கொடை என்ன?
Correct
விளக்கம்: முகலாயர் காலத்தில் அரேபிய, பாரசீக, துருக்கிய மொழிகள் வளர்ச்சி பெற்றன.
அக்பர் நிலவருவாய் முறை, ஜப்தி முறை, பிற்காலத்தில் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களின் நிலவருவாய் முறைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது.
அக்பர் அவையில் ‘தான்சேன்’ இடம்பெற்றிருந்தார். பிற்காலத்தில் எழுந்த இந்திய இசையின் பரிணாம வளர்ச்சிக்கு இவர் வித்திட்டார்.
Incorrect
விளக்கம்: முகலாயர் காலத்தில் அரேபிய, பாரசீக, துருக்கிய மொழிகள் வளர்ச்சி பெற்றன.
அக்பர் நிலவருவாய் முறை, ஜப்தி முறை, பிற்காலத்தில் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களின் நிலவருவாய் முறைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது.
அக்பர் அவையில் ‘தான்சேன்’ இடம்பெற்றிருந்தார். பிற்காலத்தில் எழுந்த இந்திய இசையின் பரிணாம வளர்ச்சிக்கு இவர் வித்திட்டார்.
-
Question 607 of 727
607. Question
607) பொருத்துக.
அ. அப்துல்ஹமீதுலாகூரி – 1. ஆலம்கீர் நாமா
ஆ. இனாயத்கான் – 2. ஷாஜகான் நாமா
இ. மிர்ஷா முகம்மதுகான் – 3. பாதுஷா நாமா
Correct
விளக்கம்: அப்துல்ஹமீதுலாகூரி எழுதிய ‘பாதுஷா நாமா’ என்ற நூலும், இனாயத்கான் எழுதிய ‘ஷாஜகான் நாமா’ என்ற நூலும் ஷாஜஹானின் ஆட்சிக்காலத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. மிர்சா முகம்மதுகான் எழுதிய ‘ஆலம்கீர் நாமா’ என்ற நூல் ஒளரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.
Incorrect
விளக்கம்: அப்துல்ஹமீதுலாகூரி எழுதிய ‘பாதுஷா நாமா’ என்ற நூலும், இனாயத்கான் எழுதிய ‘ஷாஜகான் நாமா’ என்ற நூலும் ஷாஜஹானின் ஆட்சிக்காலத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. மிர்சா முகம்மதுகான் எழுதிய ‘ஆலம்கீர் நாமா’ என்ற நூல் ஒளரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.
-
Question 608 of 727
608. Question
608) கூற்றுகளை ஆராய்க.
- ஜஹாங்கீர் மனைவி நூர்ஜஹான் ஆவார். இவர் ரோஜா இதழாலான வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தினார்.
- பிரியாணியையும், மைதாவினாலான உணவு வகைகளையும் முகலாயர்கள் அறிமுகப்படுத்தினர்
Correct
விளக்கம்: 1. ஜஹாங்கீர் மனைவி நூர்ஜஹான் ஆவார். இவர் ரோஜா இதழாலான வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தினார்.
- பிரியாணியையும், மைதாவினாலான உணவு வகைகளையும் முகலாயர்கள் அறிமுகப்படுத்தினர்.
இவை முகலாயர்கள் இந்தியாவிற்கு அளித்த கொடையாகும்
Incorrect
விளக்கம்: 1. ஜஹாங்கீர் மனைவி நூர்ஜஹான் ஆவார். இவர் ரோஜா இதழாலான வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தினார்.
- பிரியாணியையும், மைதாவினாலான உணவு வகைகளையும் முகலாயர்கள் அறிமுகப்படுத்தினர்.
இவை முகலாயர்கள் இந்தியாவிற்கு அளித்த கொடையாகும்
-
Question 609 of 727
609. Question
609) பொருத்துக.
அ. காஷ்மீர் – 1. பங்க்சோர் தோட்டப்பூங்கா
ஆ. லாகூர் – 2. ஷாலிமர் தோட்டம்
இ. பஞ்சாப் – 3. நிஷத்பாக்
Correct
விளக்கம்: காஷ்மீரிலுள்ள நிஷத்பாக், லாகூரிலுள்ள ஷாலிமார் தோட்டம், பஞ்சாபிலுள்ள பங்க்சோர் தோட்டப்பூங்கா ஆகியவை இந்தியாவிற்கு முகலாயர்களின் கொடையாகும். அவை இன்றளவும் நிலைத்துள்ளன.
Incorrect
விளக்கம்: காஷ்மீரிலுள்ள நிஷத்பாக், லாகூரிலுள்ள ஷாலிமார் தோட்டம், பஞ்சாபிலுள்ள பங்க்சோர் தோட்டப்பூங்கா ஆகியவை இந்தியாவிற்கு முகலாயர்களின் கொடையாகும். அவை இன்றளவும் நிலைத்துள்ளன.
-
Question 610 of 727
610. Question
610) யாருடைய நீதிச் சங்கிலி முறை பிற்கால நீதி வழங்கும் முறைக்கு வழிகோலியது?
Correct
விளக்கம்: ஜஹாங்கீரின் நீதிச் சங்கிலி முறை பிற்கால நீதி வழங்கும் முறைக்கு வழிகோலியது எனலாம். இது முகலாயர் இந்தியாவிற்கு அளித்த கொடையாகும்.
Incorrect
விளக்கம்: ஜஹாங்கீரின் நீதிச் சங்கிலி முறை பிற்கால நீதி வழங்கும் முறைக்கு வழிகோலியது எனலாம். இது முகலாயர் இந்தியாவிற்கு அளித்த கொடையாகும்.
-
Question 611 of 727
611. Question
611) சரியானக் கூற்றைத் தெரிவு செய்க
Correct
விளக்கம்: மௌரியர்களின் காலத்தில் கல்வி, ஆட்சிமுறை, பண்பாடு, நுண்கலைகள் போன்றவை வியத்தகு வளர்ச்சியைப் பெற்றன.
அசோகர் காலத்தில் பரப்பபட்ட பௌத்தம், ஆசிய நாடுகளில் பரவி இந்தியாவின் பண்பாட்டடை உலகிற்கே பறைசாற்றுகிறது.
குப்தர்கள் காலத்தில், இந்துசமயம் மறுமலர்ச்சி பெற்றதாலும் கலை, கட்டடக்கலை, அறிவியல் போன்றவற்றில் வியத்தகு முன்னேற்றம் ஏற்ப்பட்டதாலும் இக்காலம் இந்தியாவின் செவ்வியல் காலம் என்றழைக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: மௌரியர்களின் காலத்தில் கல்வி, ஆட்சிமுறை, பண்பாடு, நுண்கலைகள் போன்றவை வியத்தகு வளர்ச்சியைப் பெற்றன.
அசோகர் காலத்தில் பரப்பபட்ட பௌத்தம், ஆசிய நாடுகளில் பரவி இந்தியாவின் பண்பாட்டடை உலகிற்கே பறைசாற்றுகிறது.
குப்தர்கள் காலத்தில், இந்துசமயம் மறுமலர்ச்சி பெற்றதாலும் கலை, கட்டடக்கலை, அறிவியல் போன்றவற்றில் வியத்தகு முன்னேற்றம் ஏற்ப்பட்டதாலும் இக்காலம் இந்தியாவின் செவ்வியல் காலம் என்றழைக்கப்பட்டது.
-
Question 612 of 727
612. Question
612) சரியானக் கூற்றை தெரிவு செய்க
Correct
விளக்கம்: குஷாணர்கள் காலத்தில் காந்தாரக் கலையின் சிறப்பம்சங்கள், இந்தியக் கலையில் தாக்கத்தை ஏற்படுத்தின.
சாளுக்கியர்கள், பல்லவர்கள் போன்றோர் காலத்தில் இலக்கியங்கள், கட்டடக்கலைகள் வளர்ச்சியடைந்தன.
சோழர்கள் காலத்தில் இலக்கியம், கலை, கட்டடக்கலை போன்றவற்றில் வியத்தகு மாற்றம் ஏற்பட்டது.
Incorrect
விளக்கம்: குஷாணர்கள் காலத்தில் காந்தாரக் கலையின் சிறப்பம்சங்கள், இந்தியக் கலையில் தாக்கத்தை ஏற்படுத்தின.
சாளுக்கியர்கள், பல்லவர்கள் போன்றோர் காலத்தில் இலக்கியங்கள், கட்டடக்கலைகள் வளர்ச்சியடைந்தன.
சோழர்கள் காலத்தில் இலக்கியம், கலை, கட்டடக்கலை போன்றவற்றில் வியத்தகு மாற்றம் ஏற்பட்டது.
-
Question 613 of 727
613. Question
613) கூற்றுகளை ஆராய்க
- சோழர்களது கிராம ஆட்சிமுறை இன்றைய உள்ளாட்சி நிர்வாகத்திற்கு சிறந்த எடுத்துகாட்டாகத் திகழ்கிறது.
- பாண்டியர்கள் காலத்தில் சைவ, வைணவ சமயங்கள் முக்கியத்துவம் பெற்றன.
Correct
விளக்கம்: 1. சோழர்களது கிராம ஆட்சிமுறை இன்றைய உள்ளாட்சி நிர்வாகத்திற்கு சிறந்த எடுத்துகாட்டாகத் திகழ்கிறது.
- பாண்டியர்கள் காலத்தில் சைவ, வைணவ சமயங்கள் முக்கியத்துவம் பெற்றன.
Incorrect
விளக்கம்: 1. சோழர்களது கிராம ஆட்சிமுறை இன்றைய உள்ளாட்சி நிர்வாகத்திற்கு சிறந்த எடுத்துகாட்டாகத் திகழ்கிறது.
- பாண்டியர்கள் காலத்தில் சைவ, வைணவ சமயங்கள் முக்கியத்துவம் பெற்றன.
-
Question 614 of 727
614. Question
614) கூற்றுகளை ஆராய்க
- விஜயநகர காலத்தில், நாயன்கார, ஆயக்கார முறை கிராம வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.
- உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் தாஜ்மகால் முகலாயர்களின் கட்டடக்கலை நுட்பத்திற்குச் சான்றாகத் திகழ்கிறது
Correct
விளக்கம்: 1. விஜயநகர காலத்தில், நாயன்கார, ஆயக்கார முறை கிராம வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.
- உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் தாஜ்மகால் முகலாயர்களின் கட்டடக்கலை நுட்பத்திற்குச் சான்றாகத் திகழ்கிறது.
Incorrect
விளக்கம்: 1. விஜயநகர காலத்தில், நாயன்கார, ஆயக்கார முறை கிராம வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.
- உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் தாஜ்மகால் முகலாயர்களின் கட்டடக்கலை நுட்பத்திற்குச் சான்றாகத் திகழ்கிறது.
-
Question 615 of 727
615. Question
615) கூற்றுகளை கவனி
- முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட பல கட்டடங்கள், இந்தியாவின் கட்டடக்கலையின் சிறப்பை உலகிற்கு எடுத்தியம்புகின்றன.
- முகலாயர்கள் இந்தியாவில் பீரங்கிப்படை, ஜப்தி முறை, வாசனை திரவியம், பிரியாணி முதலியவற்றை அறிமுகம் செய்தனர்.
Correct
விளக்கம்: 1. முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட பல கட்டடங்கள், இந்தியாவின் கட்டடக்கலையின் சிறப்பை உலகிற்கு எடுத்தியம்புகின்றன.
- முகலாயர்கள் இந்தியாவில் பீரங்கிப்படை, ஜப்தி முறை, வாசனை திரவியம், பிரியாணி முதலியவற்றை அறிமுகம் செய்தனர்.
Incorrect
விளக்கம்: 1. முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட பல கட்டடங்கள், இந்தியாவின் கட்டடக்கலையின் சிறப்பை உலகிற்கு எடுத்தியம்புகின்றன.
- முகலாயர்கள் இந்தியாவில் பீரங்கிப்படை, ஜப்தி முறை, வாசனை திரவியம், பிரியாணி முதலியவற்றை அறிமுகம் செய்தனர்.
-
Question 616 of 727
616. Question
616) குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ் என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: புகழேந்திப்புலவர் – நளவெண்பா
ஒட்டக்கூத்தர் – மூவருலா, குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
ஜெயங்கொண்டார் – கலிங்கத்துப்பரணி.
Incorrect
விளக்கம்: புகழேந்திப்புலவர் – நளவெண்பா
ஒட்டக்கூத்தர் – மூவருலா, குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
ஜெயங்கொண்டார் – கலிங்கத்துப்பரணி.
-
Question 617 of 727
617. Question
617) பாசுபதம் என்பது குப்தர்கள் காலத்தில் எந்த கடவுள் வழிபாட்டைக் குறிக்கும்?
Correct
விளக்கம்: குப்தர்கள் காலத்தில், சிவபெருமான் வழிபாடும் மக்களால் பின்பற்றப்பட்டது. வாகாடக, கடம்பவம்ச மன்னர்கள் சிவ வழிபாட்டைப் பெரிதும் பின்பற்றினர். ‘பாசுபதம்’ என்ற சிவ வழிபாட்டுப் பிரிவு வட இந்தியாவில் பரவியது. பிரம்மன், சூரியன், கார்த்திகேயன், கணேசன், துர்க்கை, சரஸ்வதி போன்ற கடவுளரும் மக்களால் வழிபடப்பட்டனர்.
Incorrect
விளக்கம்: குப்தர்கள் காலத்தில், சிவபெருமான் வழிபாடும் மக்களால் பின்பற்றப்பட்டது. வாகாடக, கடம்பவம்ச மன்னர்கள் சிவ வழிபாட்டைப் பெரிதும் பின்பற்றினர். ‘பாசுபதம்’ என்ற சிவ வழிபாட்டுப் பிரிவு வட இந்தியாவில் பரவியது. பிரம்மன், சூரியன், கார்த்திகேயன், கணேசன், துர்க்கை, சரஸ்வதி போன்ற கடவுளரும் மக்களால் வழிபடப்பட்டனர்.
-
Question 618 of 727
618. Question
618) கூற்று: மௌரியர்களின் காலம் ‘இந்தியச் செவ்வியல் கலைகளின் காலம்’ என்று அழைக்கப்பட்டது.
காரணம்;: மௌரியர்கள் காலத்தில் இந்துக் கடவுளர்களுக்கு கோயில்கள் கட்டப்பட்டன
Correct
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் இந்து சமயம் மெசபடோமியா பகுதிகளிலும், ஜாவா, சுமத்ரா, போர்னியோ ஆகிய தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவியது. குப்தர்கள் காலம், ‘இந்தியச் செவ்வியல் கலைகளின் காலம்’ என்றழைக்கப்படுகிறது. இந்துக் கடவுளர்களுக்குக் கோயில்கள் கட்டப்பட்டன.
Incorrect
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் இந்து சமயம் மெசபடோமியா பகுதிகளிலும், ஜாவா, சுமத்ரா, போர்னியோ ஆகிய தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவியது. குப்தர்கள் காலம், ‘இந்தியச் செவ்வியல் கலைகளின் காலம்’ என்றழைக்கப்படுகிறது. இந்துக் கடவுளர்களுக்குக் கோயில்கள் கட்டப்பட்டன.
-
Question 619 of 727
619. Question
619) கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இந்தியப் பண்பாடு சிறப்புற்று இருந்ததாக கூறியவர் இட்சிக் என்ற அறிஞர். இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Correct
விளக்கம்: கி.பி(பொ.ஆ) 7-ஆம் நூற்றாண்டில் ‘இந்தியப் பண்பாடு சிறப்புற்று இருந்ததாகச் சீனப்பயணி ‘இட்சிங்’, தமது குறிப்பில் குறிப்பிடுகிறார்.
Incorrect
விளக்கம்: கி.பி(பொ.ஆ) 7-ஆம் நூற்றாண்டில் ‘இந்தியப் பண்பாடு சிறப்புற்று இருந்ததாகச் சீனப்பயணி ‘இட்சிங்’, தமது குறிப்பில் குறிப்பிடுகிறார்.
-
Question 620 of 727
620. Question
620) கூற்று: பார்சுவநாதருக்கு பஸ்திஹள்ளியில் சமணர் கோயில் கட்டப்பட்டது. இங்குள்ள தூண்களை “மாயாஜால தூண்கள்” எனலாம்.
காரணம்: நம்முடைய உருவத்தைப் பிரதிபலித்துக் காட்டும் தன்மை உடையன.
Correct
விளக்கம்: பார்சுவநாதருக்கு பஸ்திஹள்ளியில் சமணர் கோயில் கட்டப்பட்டது. இங்குள்ள தூண்களை “மாயாஜால தூண்கள்” எனலாம். இவை நம்முடைய உருவத்தைப் பிரதிபலித்துக் காட்டும் தன்மை உடையன.
Incorrect
விளக்கம்: பார்சுவநாதருக்கு பஸ்திஹள்ளியில் சமணர் கோயில் கட்டப்பட்டது. இங்குள்ள தூண்களை “மாயாஜால தூண்கள்” எனலாம். இவை நம்முடைய உருவத்தைப் பிரதிபலித்துக் காட்டும் தன்மை உடையன.
-
Question 621 of 727
621. Question
621) ஆரியபட்டருக்கு பொருத்தமானது எது?
Correct
விளக்கம்: ஆரியபட்டர், சூரியனைப் பூமி வலம் வருகிறது என்றும், கோள்களின் சுழற்சியைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
Incorrect
விளக்கம்: ஆரியபட்டர், சூரியனைப் பூமி வலம் வருகிறது என்றும், கோள்களின் சுழற்சியைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
-
Question 622 of 727
622. Question
622) குப்தர்களின் பெரும்பாலான கோயில் எந்த படைபெயடுப்பின்போது இடிக்கப்பட்டன?
Correct
விளக்கம்: குப்தர்களின் பெரும்பாலான கோயில்கள் ஹீணர்களின் படையெடுப்பின்போது இடிக்கப்பட்டன. ராஜகிருகம், சாரநாத் போன்ற இடங்களில் அழகிய பௌத்த ஸ்தூபிகள் அமைக்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: குப்தர்களின் பெரும்பாலான கோயில்கள் ஹீணர்களின் படையெடுப்பின்போது இடிக்கப்பட்டன. ராஜகிருகம், சாரநாத் போன்ற இடங்களில் அழகிய பௌத்த ஸ்தூபிகள் அமைக்கப்பட்டன.
-
Question 623 of 727
623. Question
623) முதலாம் நரசிம்மவர்ம வர்மன் யாருக்காக இலங்கை மீது படையெடுத்து வென்றார்?
Correct
விளக்கம்: தங்களின் வலிமையான கடற்படையால் முதலாம் நரசிம்மவர்மன், தம் நண்பன் மானவர்மனுக்காக இலங்கை மீது படையெடுத்து வென்றார்.
Incorrect
விளக்கம்: தங்களின் வலிமையான கடற்படையால் முதலாம் நரசிம்மவர்மன், தம் நண்பன் மானவர்மனுக்காக இலங்கை மீது படையெடுத்து வென்றார்.
-
Question 624 of 727
624. Question
624) கூற்று: முதலாம் சமுத்திர குப்தர் இசைக்கலைக்கு ஆதரவு தந்தார்.
காரணம்: இவர் வீணை வாசிப்பது போன்ற உருவம் பொறித்த நாணயங்கள் உள்ளன
Correct
விளக்கம்: குப்தர்கள் காலம் இசையும், நடனமும் செழித்தோங்கிய காலமாகும். குப்தர்கள் இசைக்கலைக்குப் பேராதரவு தந்து, இசைக் கலைஞர்களை ஊக்குவித்தனர். மத்தளம், யாழ், சங்கு போன்ற இசைக்கருவிகளைப் பயன்படுத்தினர். குப்த மன்னரான முதலாம் சமுத்திர குப்தர் வீணை வாசிப்பது போன்று உருவம் பொறித்த நாணயங்கள் காணப்பட்டன. இதன்மூலம், இவர் இசைகலைக்கு ஆதரவு தந்தார் என அறியமுடிகிறது.
Incorrect
விளக்கம்: குப்தர்கள் காலம் இசையும், நடனமும் செழித்தோங்கிய காலமாகும். குப்தர்கள் இசைக்கலைக்குப் பேராதரவு தந்து, இசைக் கலைஞர்களை ஊக்குவித்தனர். மத்தளம், யாழ், சங்கு போன்ற இசைக்கருவிகளைப் பயன்படுத்தினர். குப்த மன்னரான முதலாம் சமுத்திர குப்தர் வீணை வாசிப்பது போன்று உருவம் பொறித்த நாணயங்கள் காணப்பட்டன. இதன்மூலம், இவர் இசைகலைக்கு ஆதரவு தந்தார் என அறியமுடிகிறது.
-
Question 625 of 727
625. Question
625) கூற்று: குப்தர்களின் காலம் செவ்வியல் கலைகளின் காலம் என போற்றப்படுகிறது.
காரணம்: குப்தர்கள் காலத்தில் அதிகப்படியான நூல்கள் எழுதப்பட்டன
Correct
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, நடனக்கலை, நாடகக்கலை போன்றவை பெரிதும் வளர்ச்சியடைந்தது. இந்திய வரலாற்றில் குப்தர்களின் காலம் ஒரு முக்கிய காலகட்டமாக அறிஞர்களால் கருதப்படுகிறது. எனவே இது “செவ்வியல்கலைகளின் காலம்” எனவும் போற்றப்படுகிறது.
Incorrect
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, நடனக்கலை, நாடகக்கலை போன்றவை பெரிதும் வளர்ச்சியடைந்தது. இந்திய வரலாற்றில் குப்தர்களின் காலம் ஒரு முக்கிய காலகட்டமாக அறிஞர்களால் கருதப்படுகிறது. எனவே இது “செவ்வியல்கலைகளின் காலம்” எனவும் போற்றப்படுகிறது.
-
Question 626 of 727
626. Question
626) பாபர்நாமா என்ற நூலை பாபர் எந்த மொழியில் எழுதினார்?
Correct
விளக்கம்: பாபர்நாமா – இந்நூல் பாபரால் துருக்கி மொழியில் எழுதப்பட்டது. பாபர் தமது இளமைக்காலம், தாம் சந்தித்த வெற்றிகள். தோல்விகள் போன்றவற்றையும், அக்காலத்தைய இந்திய சமூக, சமய நிலையையும் தாவரங்கள், விலங்குகள் பற்றியும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
Incorrect
விளக்கம்: பாபர்நாமா – இந்நூல் பாபரால் துருக்கி மொழியில் எழுதப்பட்டது. பாபர் தமது இளமைக்காலம், தாம் சந்தித்த வெற்றிகள். தோல்விகள் போன்றவற்றையும், அக்காலத்தைய இந்திய சமூக, சமய நிலையையும் தாவரங்கள், விலங்குகள் பற்றியும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
-
Question 627 of 727
627. Question
627) பொருத்துக.
அ. அஷ்டாங்க சங்கிரகம் – 1. மருத்துவம்
ஆ. பஞ்சசித்தாந்தகம் – 2. வானவியல்
இ. சந்திராச்சாரிய வியாக்கரணம் – 3. இலக்கணம்
Correct
விளக்கம்: அஷ்டாங்க சங்கிரகம் – மருத்துவம்
பஞ்சசித்தாந்தகம் – வானவியல்
சந்திராச்சாரிய வியாக்கரணம் – இலக்கணம்.
Incorrect
விளக்கம்: அஷ்டாங்க சங்கிரகம் – மருத்துவம்
பஞ்சசித்தாந்தகம் – வானவியல்
சந்திராச்சாரிய வியாக்கரணம் – இலக்கணம்.
-
Question 628 of 727
628. Question
628) சமயசார்பற்ற ஆட்சிமுறை என்ற முறையை கையாண்டவர்கள் யார்?
Correct
விளக்கம்: குப்தர் காலத்தின் சமயசார்பற்ற ஆட்சிமுறையானது, தற்போதைய இந்திய பன்முக பண்பாட்டிற்கு அடிகோலியது எனலாம். குப்தர் கால நீதித்துறை, இன்றைய நீதித்துறை வளர்ச்சிக்கு முன்னோடியாகத் திகழ்கிறது.
Incorrect
விளக்கம்: குப்தர் காலத்தின் சமயசார்பற்ற ஆட்சிமுறையானது, தற்போதைய இந்திய பன்முக பண்பாட்டிற்கு அடிகோலியது எனலாம். குப்தர் கால நீதித்துறை, இன்றைய நீதித்துறை வளர்ச்சிக்கு முன்னோடியாகத் திகழ்கிறது.
-
Question 629 of 727
629. Question
629) கியூக்கி என்று அழைக்கப்படும் பயணக் குறிப்பு யாருடன் தொடர்புடையது?
Correct
விளக்கம்: சீனப்பயணி யுவான்சுவாங்கின் கியூக்கி என்றழைக்கப்படும் பயணக் குறிப்புகள் சாளுக்கிய வம்சத்தைப் பற்றி அறிய உதவும் சான்றாகும்.
Incorrect
விளக்கம்: சீனப்பயணி யுவான்சுவாங்கின் கியூக்கி என்றழைக்கப்படும் பயணக் குறிப்புகள் சாளுக்கிய வம்சத்தைப் பற்றி அறிய உதவும் சான்றாகும்.
-
Question 630 of 727
630. Question
630) சாளுக்கிய நிர்வாகம் பற்றியதில் பொருந்தாதது எது?
Correct
விளக்கம்: விஷயா – மாவட்டத்தின் தலைவர்
கர்ணா – கணக்கர்
சமந்தா – நிலப்பிரபுக்கள்
கிராமபோகி – கிராம நிர்வாகத்தை கவனித்தவர்.
Incorrect
விளக்கம்: விஷயா – மாவட்டத்தின் தலைவர்
கர்ணா – கணக்கர்
சமந்தா – நிலப்பிரபுக்கள்
கிராமபோகி – கிராம நிர்வாகத்தை கவனித்தவர்.
-
Question 631 of 727
631. Question
631) பல்லவர் காலத்தில் சிறிய ஊர்களிலிருந்த நீதிச்சபை எவ்வாறு அழைக்கப்பட்டது?
Correct
விளக்கம்: பல்லவர் காலத்தில் சிறிய ஊர்களிலிருந்த நீதிச்சபை ‘கரணம்’ எனப்பட்டது. இதன் தலைவர் ‘கரணத்தார்’ எனப்பட்டார். பல்லவர் கால நீதிமன்றங்கள் சாட்சி, ஆவணம், அயலார் சாட்சி ஆகிய 3 ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குகளை விசாரித்தன. தலைமை நீதிமன்றம் ‘தருமாசனம்’ எனப்பட்டது. இஃது அரசரின் நேரடிக்கண்காணிப்பில் இருந்தது. மன்னரே தலைமை நீதிபதியாவார்.
Incorrect
விளக்கம்: பல்லவர் காலத்தில் சிறிய ஊர்களிலிருந்த நீதிச்சபை ‘கரணம்’ எனப்பட்டது. இதன் தலைவர் ‘கரணத்தார்’ எனப்பட்டார். பல்லவர் கால நீதிமன்றங்கள் சாட்சி, ஆவணம், அயலார் சாட்சி ஆகிய 3 ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குகளை விசாரித்தன. தலைமை நீதிமன்றம் ‘தருமாசனம்’ எனப்பட்டது. இஃது அரசரின் நேரடிக்கண்காணிப்பில் இருந்தது. மன்னரே தலைமை நீதிபதியாவார்.
-
Question 632 of 727
632. Question
632) பாபர்நாமா நூலை வேறு வேறு மொழியில் மொழிப்பெயர்த்தவர்களை பொருத்துக.
அ. அப்துல் ரஹீம் – 1. பிரெஞ்ச்
ஆ. வில்லியம் எர்ஸ்கின், லெய்டன் – 2. ஆங்கிலம்
இ. பாவெட்டி-கோர்ட்லி – 3. பாரசீகம்
Correct
விளக்கம்: பாபர்நாமா நூலை அக்பரின் வேண்டுகோளுக்கு இணங்க அப்துல் ரஹீம் பாரசீக மொழியில் மொழிபெயர்த்தார். வில்லியம் எர்ஸ்கின், லெய்டன் ஆகியோரால் இந்நூல் ஆங்கிலத்திலும், பாவெட்டி-கோர்ட்லி என்பவரால் பிரெஞ்சு மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: பாபர்நாமா நூலை அக்பரின் வேண்டுகோளுக்கு இணங்க அப்துல் ரஹீம் பாரசீக மொழியில் மொழிபெயர்த்தார். வில்லியம் எர்ஸ்கின், லெய்டன் ஆகியோரால் இந்நூல் ஆங்கிலத்திலும், பாவெட்டி-கோர்ட்லி என்பவரால் பிரெஞ்சு மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது.
-
Question 633 of 727
633. Question
633) சீனப்பயணி யுவான் சுவாங் யாருடைய அவைக்கு வந்தார்?
Correct
விளக்கம்: சீனப் பயணி யுவான் சுவாங் 2-ஆம் புலிகேசியின் அவைக்கு வருகை புரிந்தார். இவர் சாளுக்கிய நாட்டில் மகாயானம், ஹீனயானம் ஆகிய பிரிவுகளைப் பின்பற்றும் பௌத்தர்கள் வாழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
Incorrect
விளக்கம்: சீனப் பயணி யுவான் சுவாங் 2-ஆம் புலிகேசியின் அவைக்கு வருகை புரிந்தார். இவர் சாளுக்கிய நாட்டில் மகாயானம், ஹீனயானம் ஆகிய பிரிவுகளைப் பின்பற்றும் பௌத்தர்கள் வாழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
-
Question 634 of 727
634. Question
634) கூற்று: “ஐஹோலே” கோயில் நகரம் என்று அழைக்கப்படுகிறது
காரணம்: ஐஹோலே நகரில் 70 கோயில்கள் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்டன.
Correct
விளக்கம்: ஐஹோலே நகரில் 70 கோயில்கள் சாளுக்கியர்கள் காலத்தில் கட்டப்பட்டன. இதனால், இந்நகரம் ‘கோயில் நகரம்’ என அழைக்கப்பட்டது. ஐஹோலே நகரில் சமதானக் கூரையுடன் நிறைய தூண்களைக் கொண்டு கட்டப்பட்டள்ள லட்கன் கோயிலும், ஒரு பௌத்த சைத்தியத்தை போல (சைத்தியம் – பௌத்தர்களின் தியானக் கூடம்) அமைக்கப்பட்ட துர்க்கையம்மன் கோயிலும், ஹீச்சிமல்லிக்குடி கோயிலும் புகழ்பெற்றவை. ஐஹோலே அருகிலுள்ள ‘மெகுடி’ என்ற இடத்திலுள்ள சமணர் கோயிலும் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: ஐஹோலே நகரில் 70 கோயில்கள் சாளுக்கியர்கள் காலத்தில் கட்டப்பட்டன. இதனால், இந்நகரம் ‘கோயில் நகரம்’ என அழைக்கப்பட்டது. ஐஹோலே நகரில் சமதானக் கூரையுடன் நிறைய தூண்களைக் கொண்டு கட்டப்பட்டள்ள லட்கன் கோயிலும், ஒரு பௌத்த சைத்தியத்தை போல (சைத்தியம் – பௌத்தர்களின் தியானக் கூடம்) அமைக்கப்பட்ட துர்க்கையம்மன் கோயிலும், ஹீச்சிமல்லிக்குடி கோயிலும் புகழ்பெற்றவை. ஐஹோலே அருகிலுள்ள ‘மெகுடி’ என்ற இடத்திலுள்ள சமணர் கோயிலும் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.
-
Question 635 of 727
635. Question
635) உத்தரங்கம் என்பது கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?
Correct
விளக்கம்: இராஷ்டிரகூட அரசர்களுக்குப் பல துறைகளிலிருந்து வருவாய் கிடைத்தது. தம் மேலாண்மையை ஏற்றுக்கொண்டவர்களிடமிருந்தும், காடுகள், நிலங்கள் மூலமாகவும் வரிகள் வசூலிக்கப்பட்டன. விளைநிலத்திற்கு வசூலிக்கப்பட்ட வரி ‘உத்தரங்கம்’ என்றழைக்கப்பட்டது. இது விளைச்சலில் 4-ல் ஒரு பங்கு என வசூலிக்கப்பட்டது
Incorrect
விளக்கம்: இராஷ்டிரகூட அரசர்களுக்குப் பல துறைகளிலிருந்து வருவாய் கிடைத்தது. தம் மேலாண்மையை ஏற்றுக்கொண்டவர்களிடமிருந்தும், காடுகள், நிலங்கள் மூலமாகவும் வரிகள் வசூலிக்கப்பட்டன. விளைநிலத்திற்கு வசூலிக்கப்பட்ட வரி ‘உத்தரங்கம்’ என்றழைக்கப்பட்டது. இது விளைச்சலில் 4-ல் ஒரு பங்கு என வசூலிக்கப்பட்டது
-
Question 636 of 727
636. Question
636) எல்லோராவில் உள்ள கைலாசநாதர்கோயில் யாருடைய காலத்தில் கட்டப்பட்டது?
Correct
விளக்கம்: எல்லோராவிலுள்ள கைலாநாதர் கோயில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது. இக்கோயில், முதலாம் கிருஷ்ணர் காலத்தில் பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டது. இது ராஷ்டிரகூடர் காலத்தவை.
Incorrect
விளக்கம்: எல்லோராவிலுள்ள கைலாநாதர் கோயில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது. இக்கோயில், முதலாம் கிருஷ்ணர் காலத்தில் பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டது. இது ராஷ்டிரகூடர் காலத்தவை.
-
Question 637 of 727
637. Question
637) நாகச்சந்திரா என்ற சமணர் இராமாயணம் எழுதினார். இவரை ஆதரித்தவர் யார்?
Correct
விளக்கம்: விஷ்ணுவர்த்தனால், ஆதரிக்கப்பட்ட நாகச்சந்திரா என்ற சமணர், இராமாயணம் எழுதினார்.
Incorrect
விளக்கம்: விஷ்ணுவர்த்தனால், ஆதரிக்கப்பட்ட நாகச்சந்திரா என்ற சமணர், இராமாயணம் எழுதினார்.
-
Question 638 of 727
638. Question
638) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க
Correct
விளக்கம்: ஒளவையார் எழுதிய நூல்கள்:
- ஆத்திச்சூடி
- கொன்றை வேந்தன்
- நல்வழி
- மூதுரை.
Incorrect
விளக்கம்: ஒளவையார் எழுதிய நூல்கள்:
- ஆத்திச்சூடி
- கொன்றை வேந்தன்
- நல்வழி
- மூதுரை.
-
Question 639 of 727
639. Question
639) இராமானுஜர் எந்த காலத்தைச் சேர்ந்தவர்?
Correct
விளக்கம்: பக்தி இலக்கியவாதிகளான இராமானுஜர், மத்துவர் ஆகியோர் ஹொய்சாளர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள்.
Incorrect
விளக்கம்: பக்தி இலக்கியவாதிகளான இராமானுஜர், மத்துவர் ஆகியோர் ஹொய்சாளர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள்.
-
Question 640 of 727
640. Question
640) பல்வல நிர்வாகத்தின் கீழ் எத்தனை கோட்டங்கள் (வளநாடுகள்) இருந்தன?
Correct
விளக்கம்: பல்லவ நாடு பல ராஷ்டிரங்கள் அதாவது பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. ராஷ்டிரங்கள் கோட்டங்களாக, அதாவது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டன. பல்லவ நிர்வாகத்தின் கீழ் 24 கோட்டங்கள் (வளநாடுகள்) இருந்தன.
Incorrect
விளக்கம்: பல்லவ நாடு பல ராஷ்டிரங்கள் அதாவது பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. ராஷ்டிரங்கள் கோட்டங்களாக, அதாவது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டன. பல்லவ நிர்வாகத்தின் கீழ் 24 கோட்டங்கள் (வளநாடுகள்) இருந்தன.
-
Question 641 of 727
641. Question
641) மாளவிகாக்னிமித்திரம் என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: காளிதாசரின் நூல்கள்:
சாகுந்தலம், விக்கிரமோர்வசியம், மாளவிகாக்னிமித்திரம், ரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம், ரிதுசம்ஹாரம்
மேற்காணும் அனைத்தும் வடமொழி இலக்கியங்கள்.
Incorrect
விளக்கம்: காளிதாசரின் நூல்கள்:
சாகுந்தலம், விக்கிரமோர்வசியம், மாளவிகாக்னிமித்திரம், ரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம், ரிதுசம்ஹாரம்
மேற்காணும் அனைத்தும் வடமொழி இலக்கியங்கள்.
-
Question 642 of 727
642. Question
642) தேவி சந்திரகுப்தம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
Correct
விளக்கம்: ‘தேவி சந்திரகுப்தம்’ என்ற நூலின் ஆசிரியர் விசாகதத்தர். இவர்; முத்ரா ராஷஸம் என்ற
நூலையும் எழுதியுள்ளார். இரண்டுமே வடமொழி இலக்கியங்கள்.
Incorrect
விளக்கம்: ‘தேவி சந்திரகுப்தம்’ என்ற நூலின் ஆசிரியர் விசாகதத்தர். இவர்; முத்ரா ராஷஸம் என்ற
நூலையும் எழுதியுள்ளார். இரண்டுமே வடமொழி இலக்கியங்கள்.
-
Question 643 of 727
643. Question
643) பாரசீக மொழியில் ‘ஹசாரா’ என்றால் என்ன?
Correct
விளக்கம்: பாரசீக மொழியில் ‘ஹசாரா’ என்றால் ‘ஓராயிரம்’ எனப் பொருள்படும். ஹசாரா இராமசுவாமி கோயிலில், இராமாயணம் தொடர்புடைய காட்சிகள் அதிகமாக காணப்படுகின்றன. இராமாயணத்தில் வரும் கதைகளைச் சிற்ப வடிவில் இங்கே காணலாம். ரிஷி சிருங்கேரிமுனிவர் புத்திர காமமேட்டி யாகம் செய்வது, தாடாகையை இராமன் கொல்வது, இராமர், சீதை, இலக்குவன் ஆகிய மூவரும் கங்கை நதியைக் கடப்பது, சீதையைத் தூக்கிச் சென்ற இராவணனைத் தடுப்பதற்கு ஜடாயு போர்புரிவது போன்ற காட்சிகளையும் இங்குக் காணலாம்.
Incorrect
விளக்கம்: பாரசீக மொழியில் ‘ஹசாரா’ என்றால் ‘ஓராயிரம்’ எனப் பொருள்படும். ஹசாரா இராமசுவாமி கோயிலில், இராமாயணம் தொடர்புடைய காட்சிகள் அதிகமாக காணப்படுகின்றன. இராமாயணத்தில் வரும் கதைகளைச் சிற்ப வடிவில் இங்கே காணலாம். ரிஷி சிருங்கேரிமுனிவர் புத்திர காமமேட்டி யாகம் செய்வது, தாடாகையை இராமன் கொல்வது, இராமர், சீதை, இலக்குவன் ஆகிய மூவரும் கங்கை நதியைக் கடப்பது, சீதையைத் தூக்கிச் சென்ற இராவணனைத் தடுப்பதற்கு ஜடாயு போர்புரிவது போன்ற காட்சிகளையும் இங்குக் காணலாம்.
-
Question 644 of 727
644. Question
644) பிருகத் சம்கிதை என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: வாத்ஸ்யாயனர் – காமசூத்திரம்
வராகமிகிரர் – பிருகத் சம்கிதை
சந்திரர் – சந்திராச்சாரிய வியாக்கரணம்
அமரர் – அமரகோசம்
இவை அனைத்தும் வடமொழி இலக்கியங்கள் ஆகும்.
Incorrect
விளக்கம்: வாத்ஸ்யாயனர் – காமசூத்திரம்
வராகமிகிரர் – பிருகத் சம்கிதை
சந்திரர் – சந்திராச்சாரிய வியாக்கரணம்
அமரர் – அமரகோசம்
இவை அனைத்தும் வடமொழி இலக்கியங்கள் ஆகும்.
-
Question 645 of 727
645. Question
645) போகோகி என்பது யாருடைய பயணக்குறிப்பு?
Correct
விளக்கம்: சீனப்பயணி பாஹியானின் ‘போகோகி’ எனப்பட்ட பயணக்குறிப்புகள் குப்தப்பேரரசு பற்றி அறிய உதவும் சான்று ஆகும்.
Incorrect
விளக்கம்: சீனப்பயணி பாஹியானின் ‘போகோகி’ எனப்பட்ட பயணக்குறிப்புகள் குப்தப்பேரரசு பற்றி அறிய உதவும் சான்று ஆகும்.
-
Question 646 of 727
646. Question
646) கூரம் பட்டயம் கீழ்க்காணும் யாருடன் தொர்புடையது?
Correct
விளக்கம்: கூரம் பட்டயம் – முதலம் மகேந்திரவர்மன்
காசக்குடிப்பட்டயம் – நந்திவர்மன்.
Incorrect
விளக்கம்: கூரம் பட்டயம் – முதலம் மகேந்திரவர்மன்
காசக்குடிப்பட்டயம் – நந்திவர்மன்.
-
Question 647 of 727
647. Question
647) பிரோஸ் துக்ளக்கிற்கு பொருந்தாதது எது?
Correct
விளக்கம்: முகமது பின் துக்ளக்கிற்குப் பின் வந்த பிரோஸ் துக்ளக் கட்டப்பிரியர், கட்டடக்கலைவேந்தர். இவர் 1200 மலர்வனங்களை டில்லியைச் சுற்றி அமைத்தார். இவரை பூங்கா பிரியர், நீர்ப்பாசனத்ததின் தந்தை என்றழைப்பர். பிரோஷா துக்ளக் “பிரோஷாபாத்” என்னும் நகரை அமைத்தார். இந்நகருக்குள் “பிரோஸ் ஷா கோட்லா” என்னும் அரண்மனைக் கோட்டை உள்ளது.
Incorrect
விளக்கம்: முகமது பின் துக்ளக்கிற்குப் பின் வந்த பிரோஸ் துக்ளக் கட்டப்பிரியர், கட்டடக்கலைவேந்தர். இவர் 1200 மலர்வனங்களை டில்லியைச் சுற்றி அமைத்தார். இவரை பூங்கா பிரியர், நீர்ப்பாசனத்ததின் தந்தை என்றழைப்பர். பிரோஷா துக்ளக் “பிரோஷாபாத்” என்னும் நகரை அமைத்தார். இந்நகருக்குள் “பிரோஸ் ஷா கோட்லா” என்னும் அரண்மனைக் கோட்டை உள்ளது.
-
Question 648 of 727
648. Question
648) மத்தவிலாச பிரகசனம் என்ற நாடக நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: பல்லவர்கள் காலத்தில் தமிழிலும், வடமொழியிலும் இலக்கியங்கள் இயற்றப்பட்டன. பல்லவ மன்னனாக முதலாம் மகேந்திர வர்மன் ‘மத்தவிலாச பிரகசனம்’ என்ற வடமொழி நாடக நூலை எழுதினார்.
Incorrect
விளக்கம்: பல்லவர்கள் காலத்தில் தமிழிலும், வடமொழியிலும் இலக்கியங்கள் இயற்றப்பட்டன. பல்லவ மன்னனாக முதலாம் மகேந்திர வர்மன் ‘மத்தவிலாச பிரகசனம்’ என்ற வடமொழி நாடக நூலை எழுதினார்.
-
Question 649 of 727
649. Question
649) பல்லவர்கள் காலத்தில் சூரிய வழிபாடு எவ்வாறு அழைக்கப்பட்டது?
Correct
விளக்கம்: சாக்தம் – சக்தி வழிபாடு
கௌமாரம் – முருக வழிபாடு
சௌரம் – சூரிய வழிபாடு
காணாபத்யம் – கணபதி வழிபாடு
Incorrect
விளக்கம்: சாக்தம் – சக்தி வழிபாடு
கௌமாரம் – முருக வழிபாடு
சௌரம் – சூரிய வழிபாடு
காணாபத்யம் – கணபதி வழிபாடு
-
Question 650 of 727
650. Question
650) அவந்தி சுந்தரி என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: போதயானர் – பாகவஜீகம்
தண்டி – தசகுமார சரிதம், அவந்திசுந்தரி, கதச்சாரம்
சர்வநந்தி – லோகவிபாகம்
இவை அனைத்தும் வடமொழியில் இயற்றப்பட்டன.
Incorrect
விளக்கம்: போதயானர் – பாகவஜீகம்
தண்டி – தசகுமார சரிதம், அவந்திசுந்தரி, கதச்சாரம்
சர்வநந்தி – லோகவிபாகம்
இவை அனைத்தும் வடமொழியில் இயற்றப்பட்டன.
-
Question 651 of 727
651. Question
651) கூற்று: சேத்தாகரி என்று அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் – முதலாம் மகேந்திரவர்மன்
காரணம்: கோயில் கட்டும் கலையில் வல்லவன்
Correct
விளக்கம்: மண்டகப்பட்டு, பல்லாவரம், வல்லம், மாமண்டூர், மகேந்திரவாடி, சீயமங்கலம், தளவானூர், திருச்சி ஆகிய இடங்களில் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் குடைவரைக் கோயில்கள் உருவாக்கப்பட்டன. கோயில் கட்டும் கலையில் வல்லவனாக இருந்ததால் முதலாம் மகேந்திரவர்மன் “சேத்தகாரி” என்று அழைக்கப்பட்டார்.
Incorrect
விளக்கம்: மண்டகப்பட்டு, பல்லாவரம், வல்லம், மாமண்டூர், மகேந்திரவாடி, சீயமங்கலம், தளவானூர், திருச்சி ஆகிய இடங்களில் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் குடைவரைக் கோயில்கள் உருவாக்கப்பட்டன. கோயில் கட்டும் கலையில் வல்லவனாக இருந்ததால் முதலாம் மகேந்திரவர்மன் “சேத்தகாரி” என்று அழைக்கப்பட்டார்.
-
Question 652 of 727
652. Question
652) கூற்றுகளை ஆராய்க.
- நான்காம் பௌத்த சமய மாநாடு காஷ்மீரிலுள்ள ‘குந்தல்வனம்’ என்ற இடத்தில் நடைபெற்றது.
- நான்காம் பௌத்த சமய மாநாடு ‘பத்ரபாகு’ தலைமையில் நடைபெற்றது
- நான்காம் பௌத்த சமய மாநாடு ‘அஸ்வகோசர்’ முன்னிலையில் நடைபெற்றது
- நான்காம் பௌத்த சமய மாநாட்டில் பௌத்த பீடகங்களுக்கான விளக்க உரை தொகுக்கப்பட்டது.
Correct
விளக்கம்: 4-வது பௌத்த சமய மாநாடு, காஷ்மீரிலுள்ள ‘குந்தல் வனம்’ என்ற இடத்தில் ‘வசுமித்திரர்’ தலைமையில் நடைபெற்றது. அஸ்வகோசர் முன்னிலை வகித்தார். இம்மாநாட்டில் பௌத்த பீடகங்களுக்கான விளக்க உரை தொகுக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: 4-வது பௌத்த சமய மாநாடு, காஷ்மீரிலுள்ள ‘குந்தல் வனம்’ என்ற இடத்தில் ‘வசுமித்திரர்’ தலைமையில் நடைபெற்றது. அஸ்வகோசர் முன்னிலை வகித்தார். இம்மாநாட்டில் பௌத்த பீடகங்களுக்கான விளக்க உரை தொகுக்கப்பட்டது.
-
Question 653 of 727
653. Question
653) பஞ்ச பாண்டவர் ரதங்கள் பற்றிய கூற்றில் தவறானதை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: பஞ்சபாண்டவ ரதங்களில் நேர்த்தியானதும், அளவில் பெரியது தர்மாராஜ ரதமாகும். இது சதுர வடிவிலான அடித்தளத்தையும் மூன்றடுக்கு விமானத்தையும் கொண்டுள்ளது.
பீமரதம் செவ்வக வடிவிலான அடித்தளத்தையும், மூன்றடுக்கு விமானத்தையும் கொண்டுள்ளது.
பஞ்ச பாண்டவ ரதங்களில் மிகச்சிறியது திரௌபதி ரதம்..
Incorrect
விளக்கம்: பஞ்சபாண்டவ ரதங்களில் நேர்த்தியானதும், அளவில் பெரியது தர்மாராஜ ரதமாகும். இது சதுர வடிவிலான அடித்தளத்தையும் மூன்றடுக்கு விமானத்தையும் கொண்டுள்ளது.
பீமரதம் செவ்வக வடிவிலான அடித்தளத்தையும், மூன்றடுக்கு விமானத்தையும் கொண்டுள்ளது.
பஞ்ச பாண்டவ ரதங்களில் மிகச்சிறியது திரௌபதி ரதம்..
-
Question 654 of 727
654. Question
654) கூற்று: சங்கீரணசாதி என்று அழைக்கப்பட்டவர் முதலாம் நரசிம்மவர்ம பல்லவன்
காரணம்: ‘ஆதோத்ய’ என்னும் வீணையை மீட்டுவதில் வல்லவன்
Correct
விளக்கம்: “உருத்திராச்சாரியார்” என்பவரின் மாணவனான பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன், ‘பிரிவாதினி’ என்னும் வீணையை மீட்டுவதில் வல்லவனாக இருந்தார். இதனால், இவருக்குச் “சங்கீரணசாதி” என்ற விருதுப்பெயர் கிடைக்கப்பெற்றது.
Incorrect
விளக்கம்: “உருத்திராச்சாரியார்” என்பவரின் மாணவனான பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன், ‘பிரிவாதினி’ என்னும் வீணையை மீட்டுவதில் வல்லவனாக இருந்தார். இதனால், இவருக்குச் “சங்கீரணசாதி” என்ற விருதுப்பெயர் கிடைக்கப்பெற்றது.
-
Question 655 of 727
655. Question
655) கூற்று: சித்திரக்காரப்புலி – முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்
காரணம்: ஓவியக்கலையில் வல்வனாக இருந்தவர் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்
Correct
விளக்கம்: முதலாம் மகேந்திரவர்மன் ஓவியக்கலையில் வல்லவனாக இருந்ததால் ‘சித்திரக்காரப்புலி’ என்ற விருதுப்பெயர் பெற்றார்.
Incorrect
விளக்கம்: முதலாம் மகேந்திரவர்மன் ஓவியக்கலையில் வல்லவனாக இருந்ததால் ‘சித்திரக்காரப்புலி’ என்ற விருதுப்பெயர் பெற்றார்.
-
Question 656 of 727
656. Question
656) கலம்பகம் என்ற சிற்றிலக்கிய வகை புதிதாக யாருடைய காலத்தில் தோன்றியது?
Correct
விளக்கம்: கலம்பகம் என்ற சிற்றிலக்கியப் பகுதி பல்லவர்கள் காலத்தில் தோன்றியது. இவ்விலக்கிய வகைக்கு நந்தி கலம்பகம் சிறந்த எடுத்துக்காட்டாகும். நந்திக்கலம்பகம் என்பது மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல் ஆகும்.
Incorrect
விளக்கம்: கலம்பகம் என்ற சிற்றிலக்கியப் பகுதி பல்லவர்கள் காலத்தில் தோன்றியது. இவ்விலக்கிய வகைக்கு நந்தி கலம்பகம் சிறந்த எடுத்துக்காட்டாகும். நந்திக்கலம்பகம் என்பது மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல் ஆகும்.
-
Question 657 of 727
657. Question
657) திருச்சி, தஞ்சை போன்ற பகுதிகள் எவ்வாறு அழைக்கப்பட்டது?
Correct
விளக்கம்: திருச்சி, தஞ்சை – சோழ மண்டலம்
பாண்டிய நாடு – இராஜராஜ பாண்டி மண்டலம்
தொண்டை நாடு – ஜெயங்கொண்ட சோழ மண்டலம்
இலங்கை – மும்முடிச் சோழ மண்டலம்
Incorrect
விளக்கம்: திருச்சி, தஞ்சை – சோழ மண்டலம்
பாண்டிய நாடு – இராஜராஜ பாண்டி மண்டலம்
தொண்டை நாடு – ஜெயங்கொண்ட சோழ மண்டலம்
இலங்கை – மும்முடிச் சோழ மண்டலம்
-
Question 658 of 727
658. Question
658) கேரளா எவ்வாறு அழைக்கப்பட்டது?
Correct
விளக்கம்: அதிராஜ சோழ மண்டலம் – கொங்கு மண்டலம்
மலை மண்டலம் – கேரளா
வேங்கை மண்டலம் – கீழை சாளுக்கிய நாடு
முடிகொண்ட சோழ மண்டலம் – கங்கப்பாடி.
Incorrect
விளக்கம்: அதிராஜ சோழ மண்டலம் – கொங்கு மண்டலம்
மலை மண்டலம் – கேரளா
வேங்கை மண்டலம் – கீழை சாளுக்கிய நாடு
முடிகொண்ட சோழ மண்டலம் – கங்கப்பாடி.
-
Question 659 of 727
659. Question
659) சோழப் பேரரசின் தணிக்கை அதிகாரி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
Correct
விளக்கம்: புரவுவரி திணைக் களத்தார் – நிலவரிக் கழகம்
வரிப்பொத்தக் கணக்கு – தணிக்கை அதிகாரி
திருமுகக் கணக்கு – அரண்மணைக் கணக்கர்
நாடுவகை செய்வார் – விளை நிலத்தின் ஆதாரத்தைப் பிரிப்பவர்
Incorrect
விளக்கம்: புரவுவரி திணைக் களத்தார் – நிலவரிக் கழகம்
வரிப்பொத்தக் கணக்கு – தணிக்கை அதிகாரி
திருமுகக் கணக்கு – அரண்மணைக் கணக்கர்
நாடுவகை செய்வார் – விளை நிலத்தின் ஆதாரத்தைப் பிரிப்பவர்
-
Question 660 of 727
660. Question
660) யாருடைய காலத்தில் தமிழிலக்கியம் அதன் உச்சத்தை அடைந்தது?
Correct
விளக்கம்: பிற்காலச் சோழர்கள் காலத்தில் தமிழிலக்கியம் அதன் உச்சத்தை அடைந்தது. இறவாப் புகழ் பெற்ற தமிழிலக்கியங்கள் இவர்கள் காலத்தில் இயற்றப்பட்டன.
Incorrect
விளக்கம்: பிற்காலச் சோழர்கள் காலத்தில் தமிழிலக்கியம் அதன் உச்சத்தை அடைந்தது. இறவாப் புகழ் பெற்ற தமிழிலக்கியங்கள் இவர்கள் காலத்தில் இயற்றப்பட்டன.
-
Question 661 of 727
661. Question
661) ‘திரிபுவனம் வீரத்தேவன்’ என்ற பட்டப்பெயரை சூட்டிக்கொண்டவர் யார்?
Correct
விளக்கம்: மூன்றாம் குலோத்துங்க சோழன், பாண்டியரை வென்று, மதுரையில் ‘திரிபுவனம் வீரத்தேவன்’ என்ற பட்டம் சூட்டியதன் விளைவாக திரிபுவனம் – கம்பகரேசுவரர் கோயிலைக் கட்டினார்.
Incorrect
விளக்கம்: மூன்றாம் குலோத்துங்க சோழன், பாண்டியரை வென்று, மதுரையில் ‘திரிபுவனம் வீரத்தேவன்’ என்ற பட்டம் சூட்டியதன் விளைவாக திரிபுவனம் – கம்பகரேசுவரர் கோயிலைக் கட்டினார்.
-
Question 662 of 727
662. Question
662) தற்கால கிராம ஊராட்சிகளுக்கு அடிப்படையான வார்டு என்ற அமைப்பு
முறையை ஏற்படுத்தியவர்கள்?Correct
விளக்கம்: சோழர்களால் கொண்டுவரப்பட்ட குடும்புகள் (வார்டு) முறை,
தற்கால கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அடிப்படையானது. கிராமசபை
உறுப்பினர்களைக் குடவோலை முறையில் தேர்வு செய்த முறை இந்தியப்
பண்பாட்டிற்கு சோழர்கள் நல்கிய சிறந்த கொடை.Incorrect
விளக்கம்: சோழர்களால் கொண்டுவரப்பட்ட குடும்புகள் (வார்டு) முறை,
தற்கால கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அடிப்படையானது. கிராமசபை
உறுப்பினர்களைக் குடவோலை முறையில் தேர்வு செய்த முறை இந்தியப்
பண்பாட்டிற்கு சோழர்கள் நல்கிய சிறந்த கொடை. -
Question 663 of 727
663. Question
663) கூற்று: “உலகளந்த சோழன்” என்ற அழைக்கப்பட்டவர் முதலாம் இராஜராஜ சோழன்
காரணம்: வட இந்தியா முதல் இந்தியாவின் தெற்குப் பகுதியில் உள்ள தீவு வரை போரிட்டு வெற்றி பெற்றார்.
Correct
விளக்கம்: சோழர் காலத்தில் நிலங்கள் அளக்கப்பட்டு தரம் வாரியாக வரி விதிக்கப்பட்டது. முதலாம் இராஜராஜ சோழன் நிலம் அளந்து தரம் பிரித்ததால் ‘உலகளந்த சோழன்’ என்று புகழப்பட்டார்.
Incorrect
விளக்கம்: சோழர் காலத்தில் நிலங்கள் அளக்கப்பட்டு தரம் வாரியாக வரி விதிக்கப்பட்டது. முதலாம் இராஜராஜ சோழன் நிலம் அளந்து தரம் பிரித்ததால் ‘உலகளந்த சோழன்’ என்று புகழப்பட்டார்.
-
Question 664 of 727
664. Question
664) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?
Correct
விளக்கம்: நாதமுனிகள் தொகுத்தளித்த நாலாயிரத்திவ்விபிரபந்தம், சோழர் காலத்தில் வழங்கப்பட்ட சிறந்த இலக்கியக் கொடையாகும்.
Incorrect
விளக்கம்: நாதமுனிகள் தொகுத்தளித்த நாலாயிரத்திவ்விபிரபந்தம், சோழர் காலத்தில் வழங்கப்பட்ட சிறந்த இலக்கியக் கொடையாகும்.
-
Question 665 of 727
665. Question
665) வேதக்கல்வி மற்றும் மருத்துவக் கல்வி போன்றவற்ற இந்தியப்
பண்பாட்டிற்கு அளித்தவர்கள் யார்?Correct
விளக்கம்: வேதக்கல்வி மற்றும் மருத்துவக் கல்வி போன்றவை இந்தியப்
பண்பாட்டிற்கு சோழர்கள் அளித்த நன்கொடையாகும். ஆசிரியர்களைத்
தேர்ந்தெடுக்கும் முறையும் அவர்களின் தகுதியும், கடமையும் பற்றிச் சோழர்
கால கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.Incorrect
விளக்கம்: வேதக்கல்வி மற்றும் மருத்துவக் கல்வி போன்றவை இந்தியப்
பண்பாட்டிற்கு சோழர்கள் அளித்த நன்கொடையாகும். ஆசிரியர்களைத்
தேர்ந்தெடுக்கும் முறையும் அவர்களின் தகுதியும், கடமையும் பற்றிச் சோழர்
கால கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. -
Question 666 of 727
666. Question
666) பிற்கால பாண்டியர்கள் யார் தலைமையில் எழுச்சி பெற்றனர்?
Correct
விளக்கம்: பிற்காலப் பாண்டியர்கள் கி.பி (பொ.ஆ) 12-ஆம் நூற்றாண்டின் இறுதியில் முதலாம் மாறவர்மன் தலைமையில் எழுச்சி பெற்றனர். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் ஆகியோர் பிற்காலப் பாண்டிய வம்சத்தின் சிறந்த மன்னர்களாவர்.
Incorrect
விளக்கம்: பிற்காலப் பாண்டியர்கள் கி.பி (பொ.ஆ) 12-ஆம் நூற்றாண்டின் இறுதியில் முதலாம் மாறவர்மன் தலைமையில் எழுச்சி பெற்றனர். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் ஆகியோர் பிற்காலப் பாண்டிய வம்சத்தின் சிறந்த மன்னர்களாவர்.
-
Question 667 of 727
667. Question
667) பிற்காலப் பாண்டியர்கள் ஆட்சியில் மகாசாந்தன் என்பவர் கீழ்க்காணும் எதற்குப் பொருத்தமானவர்?
Correct
விளக்கம்: படைத்தலைவர் சேனாதிபதி என்றும், அனைத்துப் படைகளுக்கும் பொதுவான தலைவர் “மகாசாமந்தன்” எனவும் அழைக்கப்பட்டனர்.
Incorrect
விளக்கம்: படைத்தலைவர் சேனாதிபதி என்றும், அனைத்துப் படைகளுக்கும் பொதுவான தலைவர் “மகாசாமந்தன்” எனவும் அழைக்கப்பட்டனர்.
-
Question 668 of 727
668. Question
668) தவறாக பொருந்தியுள்ளதை தெரிவு செய்க
- பாண்டியர் ஆட்சியல் இருந்த அமைச்சரவை – மகாமந்திர்.
- அனைத்துப் படைகளுக்கும் பொதுவான தலைவர் – மகாசாமந்தன்
- பல அரண்மனைப் பணிகளைக் கண்காணித்தவர்கள் – அகப்பரிவர முதலி மற்றும் திருவாசல் முதலி
- படைத்தலைவர் – சேனாதிபதி
Correct
விளக்கம்: பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் நாட்டின் தலைவன் மன்னன் ஆவான். மன்னனுக்கு ஆட்சியில் உதவ ‘மகாமந்திரர்’ எனப்பட்ட அமைச்சரவை இருந்தது. படைத்தலைவர் சேனாதிபதி என்றும், அனைத்துப் படைகளுக்கும் பொதுவான தலைவர் “மகாசாமந்தன்” எனவும் அழைக்கப்பட்டனர்.
பல அரண்மனைப் பணிகளைக் கண்காணித்தவர்கள் – அகப்பரிவர முதலி மற்றும் திருவாசல் முதலி.
Incorrect
விளக்கம்: பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் நாட்டின் தலைவன் மன்னன் ஆவான். மன்னனுக்கு ஆட்சியில் உதவ ‘மகாமந்திரர்’ எனப்பட்ட அமைச்சரவை இருந்தது. படைத்தலைவர் சேனாதிபதி என்றும், அனைத்துப் படைகளுக்கும் பொதுவான தலைவர் “மகாசாமந்தன்” எனவும் அழைக்கப்பட்டனர்.
பல அரண்மனைப் பணிகளைக் கண்காணித்தவர்கள் – அகப்பரிவர முதலி மற்றும் திருவாசல் முதலி.
-
Question 669 of 727
669. Question
669) யாருடைய காலத்தில் அந்தணர்களுக்கென “அக்ரஹாரங்கள்” என்ற குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன?
Correct
விளக்கம்: முதலாம் மாறவர்மன் காலத்தில் அந்தணர்களுக்கென “அக்ரஹாரங்கள்” என்ற குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அதற்கு ‘அவனி வேந்த சதுர்வேதி மங்கலம்’ எனப் பெயரிடப்பட்டது.
Incorrect
விளக்கம்: முதலாம் மாறவர்மன் காலத்தில் அந்தணர்களுக்கென “அக்ரஹாரங்கள்” என்ற குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அதற்கு ‘அவனி வேந்த சதுர்வேதி மங்கலம்’ எனப் பெயரிடப்பட்டது.
-
Question 670 of 727
670. Question
670) டெல்லி சுல்தானிய மரபை வரிசைப்படுத்துக
- அடிமை மரபு 2. கில்ஜி மரபு 3. சையது மரபு 4. துக்ளக் மரபு 5. லோடி மரபு
Correct
விளக்கம்: கி.பி (பொ.ஆ) 1206 முதல் கி.பி (பொ.ஆ) 1526 வரை 5 மரபினர் டெல்லியை ஆட்சி செய்தனர். இவர்களுடைய ஆட்சியில் சமயம் சார்ந்த ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.
- அடிமை மரபு
- கில்ஜி மரபு
- துக்ளக் மரபு
- சையது மரபு
- லோடி மரபு
Incorrect
விளக்கம்: கி.பி (பொ.ஆ) 1206 முதல் கி.பி (பொ.ஆ) 1526 வரை 5 மரபினர் டெல்லியை ஆட்சி செய்தனர். இவர்களுடைய ஆட்சியில் சமயம் சார்ந்த ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.
- அடிமை மரபு
- கில்ஜி மரபு
- துக்ளக் மரபு
- சையது மரபு
- லோடி மரபு
-
Question 671 of 727
671. Question
671) நிலவரியை அதிகமாக உயர்த்திய சுல்தான் யார்?
Correct
விளக்கம்: அலாவுதீன் கில்ஜி நில மேலாண்மை, நில அளவை மற்றும் நிலவரி வசூல் முறையை ஒழுங்குப்படுத்தினார். முகமது பின் துக்ளக் நிலவரியை அதிகமாக உயர்த்தினார்.
Incorrect
விளக்கம்: அலாவுதீன் கில்ஜி நில மேலாண்மை, நில அளவை மற்றும் நிலவரி வசூல் முறையை ஒழுங்குப்படுத்தினார். முகமது பின் துக்ளக் நிலவரியை அதிகமாக உயர்த்தினார்.
-
Question 672 of 727
672. Question
672) மதமாற்றத்தை வெகுவாக ஊக்குவித்த சுல்தான்கள் யார்?
Correct
விளக்கம்: டெல்லி சுல்தானியர்கள் காலத்தில் இந்து சமுதாயத்தின் மீது, இஸ்லாமிய சமயத்தின் தாக்கம் இருந்தது. இஸ்லாமிய சமயச் சட்டப்படி இந்துக்கள் என்பவர்கள் மாற்று சமயத்தவர்கள். இந்துக்கள் மீது ஜெசியா (சமய வரி) என்ற வரி விதிக்கப்பட்டது. இதனால் இந்துக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். பெரோஸ்-துக்ளக், சிக்கந்தர் லோடி போன்றோர் மதமாற்றத்தை வெகுவாக ஊக்குவித்தனர்.
Incorrect
விளக்கம்: டெல்லி சுல்தானியர்கள் காலத்தில் இந்து சமுதாயத்தின் மீது, இஸ்லாமிய சமயத்தின் தாக்கம் இருந்தது. இஸ்லாமிய சமயச் சட்டப்படி இந்துக்கள் என்பவர்கள் மாற்று சமயத்தவர்கள். இந்துக்கள் மீது ஜெசியா (சமய வரி) என்ற வரி விதிக்கப்பட்டது. இதனால் இந்துக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். பெரோஸ்-துக்ளக், சிக்கந்தர் லோடி போன்றோர் மதமாற்றத்தை வெகுவாக ஊக்குவித்தனர்.
-
Question 673 of 727
673. Question
673) ‘கஜல்’ என்ற புதிய இசை தொடங்குவதற்கு வழிகோலியவர் யார்?
Correct
விளக்கம்: அமீர் குஸ்ரு: அபுல் ஹாசன் யாமினித் குஸ்ரு என்பது இவர் இயற்பெயர். இவர் மிகச்சிறந்த கவிஞராகவும், இசை வல்லுநராகவும் திகழ்ந்தவர். இவர் பாரசீக மொழிக் கவிஞராகத் திகழ்ந்தவர். இவர் எழுதிய பாரசீக மொழி கவிதை ‘கஜல்’ என்ற புதிய இசை தொடங்குவதற்கு வழிகோலியது
Incorrect
விளக்கம்: அமீர் குஸ்ரு: அபுல் ஹாசன் யாமினித் குஸ்ரு என்பது இவர் இயற்பெயர். இவர் மிகச்சிறந்த கவிஞராகவும், இசை வல்லுநராகவும் திகழ்ந்தவர். இவர் பாரசீக மொழிக் கவிஞராகத் திகழ்ந்தவர். இவர் எழுதிய பாரசீக மொழி கவிதை ‘கஜல்’ என்ற புதிய இசை தொடங்குவதற்கு வழிகோலியது
-
Question 674 of 727
674. Question
674) கூற்று: பூங்கா பிரியர் என்று அழைக்கப்பட்டவர் முகமது பின் துகளக்
காரணம்: இவர் 1200 மலர்வனங்களை டில்லியைச் சுற்றி அமைத்தார்
Correct
விளக்கம்: பிரோஸ் துக்ளக் 1200 மலர்வனங்களை டில்லியைச் சுற்றி அமைத்தார். இவரை பூங்கா பிரியர், என்றழைப்பர்.
Incorrect
விளக்கம்: பிரோஸ் துக்ளக் 1200 மலர்வனங்களை டில்லியைச் சுற்றி அமைத்தார். இவரை பூங்கா பிரியர், என்றழைப்பர்.
-
Question 675 of 727
675. Question
675) பல்லவர்களின் எந்த வணிகக் குழு வெளிநாட்டு வாணிகத்தில் ஈடுபட்டது?
Correct
விளக்கம்: பல்லவர் காலத்தில் வணிகர்கள் தங்களுக்கென சுதேசி, நானாதேசிகன், ஐந்நூற்றுவர் போன்ற பெயர்களில் வணிகக் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டனர். ‘நானாதேசிகன்’ என்ற குழு வெளிநாடுகளுடன் வாணிகத்தில் ஈடுபட்டது. சுதேசி ஐந்நூற்றுவர் என்பன உள்நாட்டு வாணிகத்தில் ஈடுபட்டன.
Incorrect
விளக்கம்: பல்லவர் காலத்தில் வணிகர்கள் தங்களுக்கென சுதேசி, நானாதேசிகன், ஐந்நூற்றுவர் போன்ற பெயர்களில் வணிகக் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டனர். ‘நானாதேசிகன்’ என்ற குழு வெளிநாடுகளுடன் வாணிகத்தில் ஈடுபட்டது. சுதேசி ஐந்நூற்றுவர் என்பன உள்நாட்டு வாணிகத்தில் ஈடுபட்டன.
-
Question 676 of 727
676. Question
676) இந்துஸ்தானி என்ற சங்கீதம் கீழ்க்காணும் எதன் புது வடிவமாகும்?
Correct
விளக்கம்: அமிர் குஸ்ரு ‘கவாலி’ என்ற இசை பாணியில் சித்தார். காயல் போன்ற இசைக்கருவிகளைக் கண்டறிந்தார். இந்தோ-அரேபிய சங்கீதக் கலைகள் ஒன்றுபட்டு “இந்துஸ்தானி” என்ற சங்கீதமாகப் புது வடிவம் பெற்றது.
Incorrect
விளக்கம்: அமிர் குஸ்ரு ‘கவாலி’ என்ற இசை பாணியில் சித்தார். காயல் போன்ற இசைக்கருவிகளைக் கண்டறிந்தார். இந்தோ-அரேபிய சங்கீதக் கலைகள் ஒன்றுபட்டு “இந்துஸ்தானி” என்ற சங்கீதமாகப் புது வடிவம் பெற்றது.
-
Question 677 of 727
677. Question
677) கூற்றுகளை ஆராய்க.
- நான்காம் பௌத்த சமய மாநாட்டில் ஹீனயான பௌத்த கருத்துக்களைப் பரப்ப நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.
- நான்காம் பௌத்த சமய மாநாட்டில் பௌத்த சமயமும் இரண்டு பிரிவுகளாக (ஹீனயானம், மகாயானம்) எனப் பிரிந்தது.
Correct
விளக்கம்: 1. நான்காம் பௌத்த சமய மாநாட்டில் மகாயான பௌத்த கருத்துக்களைப் பரப்ப நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.
- நான்காம் பௌத்த சமய மாநாட்டில் பௌத்த சமயமும் இரண்டு பிரிவுகளாக (ஹீனயானம், மகாயானம்) எனப் பிரிந்தது.
Incorrect
விளக்கம்: 1. நான்காம் பௌத்த சமய மாநாட்டில் மகாயான பௌத்த கருத்துக்களைப் பரப்ப நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.
- நான்காம் பௌத்த சமய மாநாட்டில் பௌத்த சமயமும் இரண்டு பிரிவுகளாக (ஹீனயானம், மகாயானம்) எனப் பிரிந்தது.
-
Question 678 of 727
678. Question
678) விஜயநகரப் பேரரசு எப்போது உருவாக்கப்பட்டது?
Correct
விளக்கம்: ஹரிஹரர், புக்கர் என்ற இரு சகோதரர்கள் ‘மாதவ வித்யாரண்யர்’ என்பவரின் உதவிகொண்டு 1336-ல் துங்கபத்திரா நதிக்கரையில் விஜயநகரப் பேரரசை உருவாக்கினார்கள். இப்பேரரசு சுமார் 4 நூற்றாண்டுக் காலம் தென்னக வரலாற்றில் பெரும் சாதனைகளைப் புரிந்தது எனலாம்.
Incorrect
விளக்கம்: ஹரிஹரர், புக்கர் என்ற இரு சகோதரர்கள் ‘மாதவ வித்யாரண்யர்’ என்பவரின் உதவிகொண்டு 1336-ல் துங்கபத்திரா நதிக்கரையில் விஜயநகரப் பேரரசை உருவாக்கினார்கள். இப்பேரரசு சுமார் 4 நூற்றாண்டுக் காலம் தென்னக வரலாற்றில் பெரும் சாதனைகளைப் புரிந்தது எனலாம்.
-
Question 679 of 727
679. Question
679) விஜயநகரப் பேரரசின் மரபுகளை வரிசைப்படுத்துக.
- சாளுவ 2. சங்கம 3.ஆரவீடு 4. துளுவ
Correct
விளக்கம்: விஜயநகரப் பேரரசை, சங்கம. சாளுவ, துளுவ, ஆரவீடு வம்சத்தினர் போற்றி வளர்த்தனர். இந்துசமயம், கோவில்கள், கலாச்சாரங்களைப் பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்டது இப்பேரரசு என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
Incorrect
விளக்கம்: விஜயநகரப் பேரரசை, சங்கம. சாளுவ, துளுவ, ஆரவீடு வம்சத்தினர் போற்றி வளர்த்தனர். இந்துசமயம், கோவில்கள், கலாச்சாரங்களைப் பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்டது இப்பேரரசு என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
-
Question 680 of 727
680. Question
680) விஜயநகரம் என்ற நகரத்தை உருவாக்கியவர் யார்?
Correct
விளக்கம்: 3-ஆம் வல்லாளதேவன் தம் நாட்டின் வடக்கு எல்லையை இஸ்லாமிய படையெடுப்புகளின்றிக் காப்பதற்குத் துங்கபத்திரை நதியின் தென்கரையில் தம்முடைய மகன் வீரவிஜயவல்லாளின் பெயரில் விஜயநகரத்தை அமைத்தார்
Incorrect
விளக்கம்: 3-ஆம் வல்லாளதேவன் தம் நாட்டின் வடக்கு எல்லையை இஸ்லாமிய படையெடுப்புகளின்றிக் காப்பதற்குத் துங்கபத்திரை நதியின் தென்கரையில் தம்முடைய மகன் வீரவிஜயவல்லாளின் பெயரில் விஜயநகரத்தை அமைத்தார்
-
Question 681 of 727
681. Question
681) விஜயநகரத்தின் பெயர்களில் பொருந்தாதது எது?
Correct
விளக்கம்: 3-ஆம் வல்லாளதேவன் தம் நாட்டின் வடக்கு எல்லையை இஸ்லாமிய படையெடுப்புகளின்றிக் காப்பதற்குத் துங்கபத்திரை நதியின் தென்கரையில் தம்முடைய மகன் வீரவிஜயவல்லாளின் பெயரில் விஜயநகரத்தை அமைத்தார். இந்நகரமே பிற்காலத்தில், விருபாட்சபுரம், ஹோசப்பட்டணம், வித்திய நகரம். விஜய நகரம் என அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: 3-ஆம் வல்லாளதேவன் தம் நாட்டின் வடக்கு எல்லையை இஸ்லாமிய படையெடுப்புகளின்றிக் காப்பதற்குத் துங்கபத்திரை நதியின் தென்கரையில் தம்முடைய மகன் வீரவிஜயவல்லாளின் பெயரில் விஜயநகரத்தை அமைத்தார். இந்நகரமே பிற்காலத்தில், விருபாட்சபுரம், ஹோசப்பட்டணம், வித்திய நகரம். விஜய நகரம் என அழைக்கப்படுகிறது.
-
Question 682 of 727
682. Question
682) கீழ்க்காணும் எந்த விஜயநகர மரபு சைவ மரபு?
Correct
விளக்கம்: சங்கம மரபினர் சைவர்களாகத் திகழ்ந்தனர். விருப்பாஷர் அவர்களின் குலதெய்வம். மற்ற மரபைச் சேர்ந்தவர்கள் வைணவர்கள். எல்லா அரசர்களும் பிற சமயங்கள் மீது சகிப்புத்தன்மையுடன் நடந்துக் கொண்டனர். மக்கள் அனைவரும் சமயச் சுதந்திரம் பெற்று திகழ்ந்தனர் என போர்ச்சுக்கீசியப் பயணி பார்போசா குறிப்பிடுகிறார்.
Incorrect
விளக்கம்: சங்கம மரபினர் சைவர்களாகத் திகழ்ந்தனர். விருப்பாஷர் அவர்களின் குலதெய்வம். மற்ற மரபைச் சேர்ந்தவர்கள் வைணவர்கள். எல்லா அரசர்களும் பிற சமயங்கள் மீது சகிப்புத்தன்மையுடன் நடந்துக் கொண்டனர். மக்கள் அனைவரும் சமயச் சுதந்திரம் பெற்று திகழ்ந்தனர் என போர்ச்சுக்கீசியப் பயணி பார்போசா குறிப்பிடுகிறார்.
-
Question 683 of 727
683. Question
683) கூற்று: விஜய நகரப் பேரரசு காலத்தில் கிராமசபைகள் மறையத் தொடங்கின
காரணம்: விஜயநகரப் பேரரசுக் காலத்தில், ஆயக்காரர்களோடு சேர்ந்து கிராம மக்களுக்குச் சேவை புரிவதற்கு புரோகிதர், பொற்கொல்லர், தச்சர், குயவர் போன்ற தொழிலாளர்களும் நியமனம் பெற்றனர்.
Correct
விளக்கம்: 1. விஜயநகரப் பேரரசுக் காலத்தில், ஆயக்காரர்களோடு சேர்ந்து கிராம மக்களுக்குச் சேவை புரிவதற்கு புரோகிதர், பொற்கொல்லர், தச்சர், குயவர் போன்ற தொழிலாளர்களும் நியமனம் பெற்றனர்.
- இவர்கள் செய்த தொழிலுக்கு ‘இறையிலி’ நிலங்கள் வழங்கப்பட்டன. பரம்பரை பரம்பரையாக இந்நிலங்களை அனுபவித்துக் கொண்டு கிராம மக்களுக்குச் சேவைகள் புரிந்தனர். விவசாயிகள் அறுவடை காலங்களில் மகசூலின் சிறு பகுதியை இவர்களுக்கு அளிப்பதும் உண்டு. இம்முறை கிராம அமைப்புகளாகிய கிராம சபைகள் மறைவதற்குக் காரணங்களாக இருந்தன.
Incorrect
விளக்கம்: 1. விஜயநகரப் பேரரசுக் காலத்தில், ஆயக்காரர்களோடு சேர்ந்து கிராம மக்களுக்குச் சேவை புரிவதற்கு புரோகிதர், பொற்கொல்லர், தச்சர், குயவர் போன்ற தொழிலாளர்களும் நியமனம் பெற்றனர்.
- இவர்கள் செய்த தொழிலுக்கு ‘இறையிலி’ நிலங்கள் வழங்கப்பட்டன. பரம்பரை பரம்பரையாக இந்நிலங்களை அனுபவித்துக் கொண்டு கிராம மக்களுக்குச் சேவைகள் புரிந்தனர். விவசாயிகள் அறுவடை காலங்களில் மகசூலின் சிறு பகுதியை இவர்களுக்கு அளிப்பதும் உண்டு. இம்முறை கிராம அமைப்புகளாகிய கிராம சபைகள் மறைவதற்குக் காரணங்களாக இருந்தன.
-
Question 684 of 727
684. Question
684) தான்சேன் என்ற இசைஞானி யாருடைய அவையை அலங்கரித்தார்?
Correct
விளக்கம்: தான்சேன் என்ற இசைஞானி அக்பரின் அவையை அலங்கரித்தார். அக்பர் இசைக்கு முக்கியத்துவம் அளித்தார்.
Incorrect
விளக்கம்: தான்சேன் என்ற இசைஞானி அக்பரின் அவையை அலங்கரித்தார். அக்பர் இசைக்கு முக்கியத்துவம் அளித்தார்.
-
Question 685 of 727
685. Question
685) இந்தியாவில் பீரங்கிபடை கீழ்க்காணும் எந்த போரின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது?
Correct
விளக்கம்: முதலாம் பானிபட் போர் கி.பி.1526-இல் முகலாயப் பேரரசை நிறுவிய பாபருக்கும் டெல்லி சுல்தானியத்தின் கடைசி மரபின் கடைசி அரசரான இப்ராஹிம் லோடிக்கும் இடையில் நடைபெற்றது. இப்போரில் பாபர் பீரங்கிப் படை மூலம் வெற்றியடைந்தார். இதன் மூலம் பாபரால் முகலாயப் பேரரசு தோற்றுவிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: முதலாம் பானிபட் போர் கி.பி.1526-இல் முகலாயப் பேரரசை நிறுவிய பாபருக்கும் டெல்லி சுல்தானியத்தின் கடைசி மரபின் கடைசி அரசரான இப்ராஹிம் லோடிக்கும் இடையில் நடைபெற்றது. இப்போரில் பாபர் பீரங்கிப் படை மூலம் வெற்றியடைந்தார். இதன் மூலம் பாபரால் முகலாயப் பேரரசு தோற்றுவிக்கப்பட்டது.
-
Question 686 of 727
686. Question
686) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: நானார்த்த ரத்தினமாலை – இருகப்பட்ட தாண்டநாதர்
மதுரா விஜயம் – கங்காதேவி
இரகுநாத ஆப்யூதம் – இராம புத்திராம்பாள்
வரதாம்பிகா பரிணயம் – திருமலாம்பாள்.
Incorrect
விளக்கம்: நானார்த்த ரத்தினமாலை – இருகப்பட்ட தாண்டநாதர்
மதுரா விஜயம் – கங்காதேவி
இரகுநாத ஆப்யூதம் – இராம புத்திராம்பாள்
வரதாம்பிகா பரிணயம் – திருமலாம்பாள்.
-
Question 687 of 727
687. Question
687) எந்த போரில் விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியடைந்தது?
Correct
விளக்கம்: தலைக்கோட்டைப்போர் பொ.ஆ 1565-ல் நடைபெற்றது. இதில் விஜயநகரப் பேரரசு தோல்வியுற்றது. இப்போரில் அழிக்கப்பட்ட ‘ஹம்பி’ நகரம் தற்போது உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: தலைக்கோட்டைப்போர் பொ.ஆ 1565-ல் நடைபெற்றது. இதில் விஜயநகரப் பேரரசு தோல்வியுற்றது. இப்போரில் அழிக்கப்பட்ட ‘ஹம்பி’ நகரம் தற்போது உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
-
Question 688 of 727
688. Question
688) யாருடைய ஆட்சிக்காலத்தில் பாமினி அரசு தோற்றுவிக்கப்பட்டது?
Correct
விளக்கம்: “அலாவுதீன் ஹாசன் பாமன்ஷா” என்றழைக்கப்பட்ட ஹாசன்கங்கு பாமினி அரசைத் தோற்றுவித்தார். இவர் டெல்லி சுல்தான் முகமது பின் துக்ளக் ஆட்சியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, சுதந்திர அரசை நிறுவினார். பாமினி அரசின் தலைநகர் ‘குல்பர்கா’ ஆகும்.
Incorrect
விளக்கம்: “அலாவுதீன் ஹாசன் பாமன்ஷா” என்றழைக்கப்பட்ட ஹாசன்கங்கு பாமினி அரசைத் தோற்றுவித்தார். இவர் டெல்லி சுல்தான் முகமது பின் துக்ளக் ஆட்சியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, சுதந்திர அரசை நிறுவினார். பாமினி அரசின் தலைநகர் ‘குல்பர்கா’ ஆகும்.
-
Question 689 of 727
689. Question
689) முகமது நகர் என்பது எந்த வம்சத்தின் தலைநகரமாக விளங்கியது?
Correct
விளக்கம்: “இராஜாகிருஷ்ணதேவ்” என்ற காகத்திய அரசரால் கட்டப்பட்ட கோட்டை “கோல்கொண்டா கோட்டை” ஆகும். இக்கோட்டை இருந்த பகுதி முகம்மது நகர் எனப்பட்டது. ‘குதுப்ஷா’ வம்சத்தின் தலைநகரமாக விளங்கியது. கோட்டையின் ஒலிஅமைப்பு அடிப்படையில் இது சிறந்த கட்டக்கலையின் அம்சமாகும்.
Incorrect
விளக்கம்: “இராஜாகிருஷ்ணதேவ்” என்ற காகத்திய அரசரால் கட்டப்பட்ட கோட்டை “கோல்கொண்டா கோட்டை” ஆகும். இக்கோட்டை இருந்த பகுதி முகம்மது நகர் எனப்பட்டது. ‘குதுப்ஷா’ வம்சத்தின் தலைநகரமாக விளங்கியது. கோட்டையின் ஒலிஅமைப்பு அடிப்படையில் இது சிறந்த கட்டக்கலையின் அம்சமாகும்.
-
Question 690 of 727
690. Question
690) தென்னிந்தியாவில் மதராஸாக்கள் மூலம் முஸ்லீம்களுக்கு முதன்முதலில் கல்வியை கற்பித்தவர்கள் யார்?
Correct
விளக்கம்: பாமினி அரசு காலத்தில் எண்ணற்ற மசூதிகள், நூலகங்கள் கட்டப்பட்டன. தென்னிந்தியாவில் மதராசாக்கள் மூலம் முஸ்லீம்களுக்கு முதன்முதலில் கல்வியை கற்பித்தவர்கள் இவர்களே ஆவார்கள்.
Incorrect
விளக்கம்: பாமினி அரசு காலத்தில் எண்ணற்ற மசூதிகள், நூலகங்கள் கட்டப்பட்டன. தென்னிந்தியாவில் மதராசாக்கள் மூலம் முஸ்லீம்களுக்கு முதன்முதலில் கல்வியை கற்பித்தவர்கள் இவர்களே ஆவார்கள்.
-
Question 691 of 727
691. Question
691) முகலாயர் காலத்தில் ஜப்தி என்ற முறையை கொண்டு வந்தவர் யார்?
Correct
விளக்கம்: முகலாயப் பேரரசின் நிலவருவாய் முறையை அக்பர் வரையறுத்தார். “ராஜா தோடர்மால்” என்ற நில வருவாய்த் துறை அமைச்சரின் ஆலோசனைப்படி, “ஜப்தி” என்ற முறையை அக்பர் செயல்படுத்தினார்.
Incorrect
விளக்கம்: முகலாயப் பேரரசின் நிலவருவாய் முறையை அக்பர் வரையறுத்தார். “ராஜா தோடர்மால்” என்ற நில வருவாய்த் துறை அமைச்சரின் ஆலோசனைப்படி, “ஜப்தி” என்ற முறையை அக்பர் செயல்படுத்தினார்.
-
Question 692 of 727
692. Question
692) அக்பர் எந்த ஆண்டு மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தினார்?
Correct
விளக்கம்: கி.பி (பொ.ஆ). 1571-ஆம் ஆண்டு அக்பர் ஏற்படுத்திய படைநிர்வாக முறை ‘மன்சப்தாரி’ ஆகும்.
‘மன்சப்’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘தரம்’ அல்லது ‘தகுதி’ என்று பொருள்.
10 முதல் 10,000 வரையிலான தரவரிசை அடிப்படையில் வீரர்கள் பிரிக்கப்பட்டனர்.
Incorrect
விளக்கம்: கி.பி (பொ.ஆ). 1571-ஆம் ஆண்டு அக்பர் ஏற்படுத்திய படைநிர்வாக முறை ‘மன்சப்தாரி’ ஆகும்.
‘மன்சப்’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘தரம்’ அல்லது ‘தகுதி’ என்று பொருள்.
10 முதல் 10,000 வரையிலான தரவரிசை அடிப்படையில் வீரர்கள் பிரிக்கப்பட்டனர்.
-
Question 693 of 727
693. Question
693) எந்த நூற்றாண்டில் புகையிலை, உருளைக்கிழங்கு போன்றவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன?
Correct
விளக்கம்: முகலாயர்கள் காலத்தில் வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. கோதுமை, நெல், பருப்பு வகைகள், பார்லி, பருத்தி, கரும்பு, அவுரி, எண்ணெய் வித்துக்கள் ஆகியவை பயிரிடப்பட்டன 17-ஆம் நூற்றாண்டில் புகையிலை, மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, மிளகாய் போன்ற வேளாண்மைப் பயிர்கள் இவர்கள் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
Incorrect
விளக்கம்: முகலாயர்கள் காலத்தில் வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. கோதுமை, நெல், பருப்பு வகைகள், பார்லி, பருத்தி, கரும்பு, அவுரி, எண்ணெய் வித்துக்கள் ஆகியவை பயிரிடப்பட்டன 17-ஆம் நூற்றாண்டில் புகையிலை, மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, மிளகாய் போன்ற வேளாண்மைப் பயிர்கள் இவர்கள் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
-
Question 694 of 727
694. Question
694) முகலாயப் பேரரசு காலத்தில் மாநில சதர் என்பவர் யார்?
Correct
விளக்கம்: முகலாயப் பேரரசு காலத்தில், சுபாக்கள் என்ற மாநிலங்களைச் ‘சுபேதார்’ ஆட்சி செய்தார். அவருக்கு உதவ ‘திவான்’ என்ற மாநில நிதியமைச்சர், ‘மாநில சதர்’ என்ற சமயத்துறை அமைச்சர், ‘மாநில பாஷி’ என்ற வழக்கு அலுவலர், ‘கொத்வால்’ என்ற நகரச் சிறப்பு நிர்வாக அலுவலர் போன்றோர் கொண்ட மாநில அமைச்சரவை செயல்பட்டது.
Incorrect
விளக்கம்: முகலாயப் பேரரசு காலத்தில், சுபாக்கள் என்ற மாநிலங்களைச் ‘சுபேதார்’ ஆட்சி செய்தார். அவருக்கு உதவ ‘திவான்’ என்ற மாநில நிதியமைச்சர், ‘மாநில சதர்’ என்ற சமயத்துறை அமைச்சர், ‘மாநில பாஷி’ என்ற வழக்கு அலுவலர், ‘கொத்வால்’ என்ற நகரச் சிறப்பு நிர்வாக அலுவலர் போன்றோர் கொண்ட மாநில அமைச்சரவை செயல்பட்டது.
-
Question 695 of 727
695. Question
695) ‘விபாஷங்கள்’ என்பவை என்ன?
Correct
விளக்கம்: 4-வது பௌத்த சமய மாநாடு, காஷ்மீரிலுள்ள ‘குந்தல் வனம்’ என்ற இடத்தில் ‘வசுமித்திரர்’ தலைமையில் நடைபெற்றது. அஸ்வகோசர் முன்னிலை வகித்தார். இம்மாநாட்டில் பௌத்த பீடகங்களுக்கான விளக்க உரை தொகுக்கப்பட்டது. இவ்விளக்க உரை ‘விபாஷங்கள்’ எனப்பட்டன.
Incorrect
விளக்கம்: 4-வது பௌத்த சமய மாநாடு, காஷ்மீரிலுள்ள ‘குந்தல் வனம்’ என்ற இடத்தில் ‘வசுமித்திரர்’ தலைமையில் நடைபெற்றது. அஸ்வகோசர் முன்னிலை வகித்தார். இம்மாநாட்டில் பௌத்த பீடகங்களுக்கான விளக்க உரை தொகுக்கப்பட்டது. இவ்விளக்க உரை ‘விபாஷங்கள்’ எனப்பட்டன.
-
Question 696 of 727
696. Question
696) முகலாயர் கால கட்டடங்கள் கட்டுவதில் யாருடைய பாணி பின்பற்றப்பட்டது?
Correct
விளக்கம்: பாபர், ஹீமாயூன் ஆகியோர் காலத்தைவிட அக்பர், ஷாஜஹான் காலத்தில்தான் கட்டக்கலை வளர்ச்சிபெற்றது. செங்கற்களாலான கட்டடங்கள் அக்பர் காலத்தில் கட்டப்பட்டன. கட்டடங்கள் கட்டுவதில் பாரசீக பாணி பின்பற்றப்பட்டது. அக்பர் காலத்தில் ஹீமாயூனிற்குக் கல்லறை, பதேபூர் சிக்ரியில் பல அழகிய கட்டடங்கள், புலந்தர்வாசா (பதேபூர் சிக்ரியின் நுழைவுவாயில்) போன்றவை கட்டப்பட்டன. அக்பருக்குப்பின் ஆட்சிக்கு வந்த ஜஹாங்கீர், சிக்கந்தாரா என்ற இடத்தில் அக்பரின் கல்லறையைக் கட்டினார்.
Incorrect
விளக்கம்: பாபர், ஹீமாயூன் ஆகியோர் காலத்தைவிட அக்பர், ஷாஜஹான் காலத்தில்தான் கட்டக்கலை வளர்ச்சிபெற்றது. செங்கற்களாலான கட்டடங்கள் அக்பர் காலத்தில் கட்டப்பட்டன. கட்டடங்கள் கட்டுவதில் பாரசீக பாணி பின்பற்றப்பட்டது. அக்பர் காலத்தில் ஹீமாயூனிற்குக் கல்லறை, பதேபூர் சிக்ரியில் பல அழகிய கட்டடங்கள், புலந்தர்வாசா (பதேபூர் சிக்ரியின் நுழைவுவாயில்) போன்றவை கட்டப்பட்டன. அக்பருக்குப்பின் ஆட்சிக்கு வந்த ஜஹாங்கீர், சிக்கந்தாரா என்ற இடத்தில் அக்பரின் கல்லறையைக் கட்டினார்.
-
Question 697 of 727
697. Question
697) ஒளங்கசீப்-ன் ஆட்சிக் காலத்தைப் பற்றிக் கூறும் நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: மிர்சா முகம்மதுகான் எழுதிய ‘ஆலம்கீர் நாமா’ என்ற நூல் ஒளரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.
Incorrect
விளக்கம்: மிர்சா முகம்மதுகான் எழுதிய ‘ஆலம்கீர் நாமா’ என்ற நூல் ஒளரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.
-
Question 698 of 727
698. Question
698) பல்வேறு இலக்கிய மற்றும் சமய நூல்களுக்கு உருவங்கள் (வரையப்பட்ட ஓவியம்) மூலம் விளக்கமளிக்கும் பணியை தொடங்கி வைத்தவர் யார்?
Correct
விளக்கம்: மீர்சையது, அலி அப்துல் சமது ஆகிய இரு ஓவியர்களும், ஹீமாயூனால் பாரசீகத்திலிருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். அக்பர் காலத்தில் இந்த ஓவியர்கள் புகழினை பெற்றனர். பல்வேறு இலக்கிய மற்றும் சமய நூல்களுக்கு உருவங்கள் (வரையப்பட்ட ஓவியம்) மூலம் விளக்கமளிக்கும் பணியை அக்பர் தொடங்கி வைத்தார்.
Incorrect
விளக்கம்: மீர்சையது, அலி அப்துல் சமது ஆகிய இரு ஓவியர்களும், ஹீமாயூனால் பாரசீகத்திலிருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். அக்பர் காலத்தில் இந்த ஓவியர்கள் புகழினை பெற்றனர். பல்வேறு இலக்கிய மற்றும் சமய நூல்களுக்கு உருவங்கள் (வரையப்பட்ட ஓவியம்) மூலம் விளக்கமளிக்கும் பணியை அக்பர் தொடங்கி வைத்தார்.
-
Question 699 of 727
699. Question
699) யாருடைய போர் முறை மராத்தியரின் ‘கொரில்லா’ போர்முறைக்கு அடிப்படையாக அமைந்தது?
Correct
விளக்கம்: முகலாய மன்னரான பாபரால் இந்தியாவில் முதன் முதலில் ‘பீரங்கிப்படை’ அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தியாவின் படையமைப்பில் புதிய மாற்றத்தை உருவாக்கியது. இவரது “துலுக்மா” என்ற போர் முறை மராத்தியரின் ‘கொரில்லா போர்’ முறைக்கு அடிப்படையாக அமைந்தது.
Incorrect
விளக்கம்: முகலாய மன்னரான பாபரால் இந்தியாவில் முதன் முதலில் ‘பீரங்கிப்படை’ அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தியாவின் படையமைப்பில் புதிய மாற்றத்தை உருவாக்கியது. இவரது “துலுக்மா” என்ற போர் முறை மராத்தியரின் ‘கொரில்லா போர்’ முறைக்கு அடிப்படையாக அமைந்தது.
-
Question 700 of 727
700. Question
700) இந்திய இசையின் பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்டவர் யார்?
Correct
விளக்கம்: அக்பர் அவையில் ‘தான்சேன்’ இடம்பெற்றிருந்தார். பிற்காலத்தில் எழுந்த இந்திய இசையின் பரிணாம வளர்ச்சிக்கு இவர் வித்திட்டார்.
Incorrect
விளக்கம்: அக்பர் அவையில் ‘தான்சேன்’ இடம்பெற்றிருந்தார். பிற்காலத்தில் எழுந்த இந்திய இசையின் பரிணாம வளர்ச்சிக்கு இவர் வித்திட்டார்.
-
Question 701 of 727
701. Question
701) ஆங்கிலேயரின் நிலவருவாய் முறைக்கு யாருடைய நிலவருவாய் முறை அடிப்படையாக அமைந்தது?
Correct
விளக்கம்: அக்பரின் நிலவருவாய் முறையான, ஜப்தி முறை, பிற்காலத்தில் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களின் நிலவருவாய் முறைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது.
Incorrect
விளக்கம்: அக்பரின் நிலவருவாய் முறையான, ஜப்தி முறை, பிற்காலத்தில் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களின் நிலவருவாய் முறைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது.
-
Question 702 of 727
702. Question
702) குப்தர்கள் காலத்தில் சிறந்து விளங்கிய உலோகத் தொழில், சுரங்கத் தொழில் பற்றிய செய்திகளை குறிப்பிட்டுள்ள அறிஞர்?
Correct
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் சிறந்து விளங்கிய உலோகத் தொழில், சுரங்கத் தொழில் பற்றிய செய்திகளை வராகமிகிரர், காளிதாசர் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். இக்காலத்தில் பீகாரிலிருந்து இரும்புப் படிவுகளும், ராஜஸ்தானிலிருந்து செம்புப் படிவுகளும் கண்டறியப்பட்டன.
Incorrect
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் சிறந்து விளங்கிய உலோகத் தொழில், சுரங்கத் தொழில் பற்றிய செய்திகளை வராகமிகிரர், காளிதாசர் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். இக்காலத்தில் பீகாரிலிருந்து இரும்புப் படிவுகளும், ராஜஸ்தானிலிருந்து செம்புப் படிவுகளும் கண்டறியப்பட்டன.
-
Question 703 of 727
703. Question
703) மௌரியர்கள் காலத்தில் ‘தர்மாதிகாரி’ என்பவருக்கு பொருத்தமானது எது?
Correct
விளக்கம்: மௌரியர் காலத்தில் நிறுவப்பட்ட உரிமையியல் நீதிமன்றங்கள் தர்மஸ்தானியம் என்று அழைக்கப்பட்டன.
மௌரியர் காலத்தில் நிறுவப்பட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் கண்டக சோதனங்கள் என்று அழைக்கப்பட்டன.
நீதிபதிகள் ‘தர்மாதிகாரி’ என்றழைக்கப்பட்டார்.
Incorrect
விளக்கம்: மௌரியர் காலத்தில் நிறுவப்பட்ட உரிமையியல் நீதிமன்றங்கள் தர்மஸ்தானியம் என்று அழைக்கப்பட்டன.
மௌரியர் காலத்தில் நிறுவப்பட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் கண்டக சோதனங்கள் என்று அழைக்கப்பட்டன.
நீதிபதிகள் ‘தர்மாதிகாரி’ என்றழைக்கப்பட்டார்.
-
Question 704 of 727
704. Question
704) மௌரியர் காலத்தில் பலி என்பது ஒரு வகையான வரியாகும். இது கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?
Correct
விளக்கம்: மௌரியர் காலத்தில், அயல்நாட்டு வாணிகத்தை முறைப்படுத்தும் விதமாகச் சுங்கவரி விதிக்கப்பட்டது. நிலவரி ‘பாகா’ என்ற பெயரிலும், பழங்கள் மீதான வரி ‘பலி’ என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: மௌரியர் காலத்தில், அயல்நாட்டு வாணிகத்தை முறைப்படுத்தும் விதமாகச் சுங்கவரி விதிக்கப்பட்டது. நிலவரி ‘பாகா’ என்ற பெயரிலும், பழங்கள் மீதான வரி ‘பலி’ என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது.
-
Question 705 of 727
705. Question
705) வெற்றிக்குப் பின் போரிடுவதைக் கைவிட்ட அரசர் யார்?
Correct
விளக்கம்: கி.மு (பொ.ஆ.மு) 261-இல் நடைபெற்ற கலிங்கப்போரில் அசோகர் வெற்றிபெற்றார். கலிங்கம் என்பது தற்போதைய ஒடிசா மாநிலமாகும். இப்போருக்குப்பின் அசோகர் போரிடுவதை கைவிட்டார்.
Incorrect
விளக்கம்: கி.மு (பொ.ஆ.மு) 261-இல் நடைபெற்ற கலிங்கப்போரில் அசோகர் வெற்றிபெற்றார். கலிங்கம் என்பது தற்போதைய ஒடிசா மாநிலமாகும். இப்போருக்குப்பின் அசோகர் போரிடுவதை கைவிட்டார்.
-
Question 706 of 727
706. Question
706) பத்ரபாகு என்பவர் எழுதிய நூல் எது?
Correct
விளக்கம்: பத்ரபாகு – கல்பசூத்திரம்
வ்யாதி – வியாக்கரணம் (இலக்கணம்)
பாணினி – அஸ்டத்யாயி
சுபந்து – வாசவதத்தா நாட்டிய தாரா (நாட்டிய கலை)
Incorrect
விளக்கம்: பத்ரபாகு – கல்பசூத்திரம்
வ்யாதி – வியாக்கரணம் (இலக்கணம்)
பாணினி – அஸ்டத்யாயி
சுபந்து – வாசவதத்தா நாட்டிய தாரா (நாட்டிய கலை)
-
Question 707 of 727
707. Question
707) குப்தர்கள் காலத்தில் செம்புப் படிவுகள் எங்கு கண்டறியப்பட்டன?
Correct
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் சிறந்து விளங்கிய உலோகத் தொழில், சுரங்கத் தொழில் பற்றிய செய்திகளை வராகமிகிரர், காளிதாசர் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். இக்காலத்தில் பீகாரிலிருந்து இரும்புப் படிவுகளும், ராஜஸ்தானிலிருந்து செம்புப் படிவுகளும் கண்டறியப்பட்டன.
Incorrect
விளக்கம்: குப்தர்கள் காலத்தில் சிறந்து விளங்கிய உலோகத் தொழில், சுரங்கத் தொழில் பற்றிய செய்திகளை வராகமிகிரர், காளிதாசர் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். இக்காலத்தில் பீகாரிலிருந்து இரும்புப் படிவுகளும், ராஜஸ்தானிலிருந்து செம்புப் படிவுகளும் கண்டறியப்பட்டன.
-
Question 708 of 727
708. Question
708) சாஞ்சி ஸ்தூபி போபால் என்ற இடத்தில் உள்ளது. இது யாருடைய காலத்தில் கட்டப்பட்டது?
Correct
விளக்கம்: அசோகர் காலத்தில் மத்தியப் பிரதேசத்திலுள்ள போபால் அருகே சாஞ்சி என்ற இடத்தில் கட்டப்பட்ட ஸ்தூபி புகழ்பெற்றதாகும். இது அடர்வெண்சாம்பல் நிறக்கற்களால் கட்டப்பட்டது.
Incorrect
விளக்கம்: அசோகர் காலத்தில் மத்தியப் பிரதேசத்திலுள்ள போபால் அருகே சாஞ்சி என்ற இடத்தில் கட்டப்பட்ட ஸ்தூபி புகழ்பெற்றதாகும். இது அடர்வெண்சாம்பல் நிறக்கற்களால் கட்டப்பட்டது.
-
Question 709 of 727
709. Question
709) சாரநாத் கற்றூணில் உள்ள விலங்குகளில் பொருந்தாதது எது?
Correct
விளக்கம்: சாரநாத் கற்றூணில் உள்ள தர்ம சக்கரம் 24 ஆரங்கள் உடையது. மேலும், அதன் 4 பக்கங்களிலும் சிங்கம், குதிரை, எருது மற்றும் யானை உருவங்களும் காணப்படுகின்றன. மௌரியர்கால புகழை வெளிப்படுத்தும் இந்தக் கலைப்படைப்பு, நமது நாட்டின் தேசிய சின்னத்திலும் பணத்தாள் மற்றும் நாணயங்களிலும் இடம்பெற்றுள்ளது. தர்மசக்கரம் நம் தேசியக் கொடியை அலங்கரிக்கிறது.
Incorrect
விளக்கம்: சாரநாத் கற்றூணில் உள்ள தர்ம சக்கரம் 24 ஆரங்கள் உடையது. மேலும், அதன் 4 பக்கங்களிலும் சிங்கம், குதிரை, எருது மற்றும் யானை உருவங்களும் காணப்படுகின்றன. மௌரியர்கால புகழை வெளிப்படுத்தும் இந்தக் கலைப்படைப்பு, நமது நாட்டின் தேசிய சின்னத்திலும் பணத்தாள் மற்றும் நாணயங்களிலும் இடம்பெற்றுள்ளது. தர்மசக்கரம் நம் தேசியக் கொடியை அலங்கரிக்கிறது.
-
Question 710 of 727
710. Question
710) சாரநாத் கற்றூணில் ஏன் நான்கு விலங்குகளின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன?
Correct
விளக்கம்: சாரநாத் கற்றூணில் யானை, திமிலுடன் கூடிய எருது, குதிரை, சிங்கம் ஆகிய விலங்குகளின் உருவங்கள் ஓடும் நிலையில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மூலம் புத்தர் வாழ்வில் நடந்த 4 முக்கிய நிகழ்வுகள் குறிப்பிடப்படுகின்றன. அதில் ‘யானை’ புத்தரின் அன்னை மாயாதேவி கனவில் வெள்ளை யானைக் கண்டதை நினைவுப்படுத்துகிறது.
Incorrect
விளக்கம்: சாரநாத் கற்றூணில் யானை, திமிலுடன் கூடிய எருது, குதிரை, சிங்கம் ஆகிய விலங்குகளின் உருவங்கள் ஓடும் நிலையில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மூலம் புத்தர் வாழ்வில் நடந்த 4 முக்கிய நிகழ்வுகள் குறிப்பிடப்படுகின்றன. அதில் ‘யானை’ புத்தரின் அன்னை மாயாதேவி கனவில் வெள்ளை யானைக் கண்டதை நினைவுப்படுத்துகிறது.
-
Question 711 of 727
711. Question
711) மௌரியர் கால மொழி பற்றிய கூற்றில் தவறானதை தேர்வு செய்க
Correct
விளக்கம்: மௌரியரின் கல்வி, கலை, இலக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்தியது போன்று, பிராகிருதம் (ஆட்சிமொழி), சமஸ்கிருதம் (இலக்கியமொழி), பாலி (எளிய மக்கள் போசும் மொழி) போன்ற மொழிகளின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர்.
Incorrect
விளக்கம்: மௌரியரின் கல்வி, கலை, இலக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்தியது போன்று, பிராகிருதம் (ஆட்சிமொழி), சமஸ்கிருதம் (இலக்கியமொழி), பாலி (எளிய மக்கள் போசும் மொழி) போன்ற மொழிகளின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர்.
-
Question 712 of 727
712. Question
712) குஷாண மரபின் கடைசி மன்னர் யார்?
Correct
விளக்கம்: முதலாம் காட்பீசஸ் – மரபைத் தோற்றுவித்தவர்
கனிஷ்கர் – புகழ்பெற்ற மன்னர்
வாசுதேவர் – கடைசி மன்னர்.
Incorrect
விளக்கம்: முதலாம் காட்பீசஸ் – மரபைத் தோற்றுவித்தவர்
கனிஷ்கர் – புகழ்பெற்ற மன்னர்
வாசுதேவர் – கடைசி மன்னர்.
-
Question 713 of 727
713. Question
713) குஷாணர் காலத்தில் எந்த நாட்டுடன் நடந்த வணிகத்தால் அந்நாட்டுத் தங்கம் இந்தியச் சந்தைகளில் மிகுதியாகக் காணபபடட்டது?
Correct
விளக்கம்: குஷாணர்கள் காலத்தில் உள்நாட்டு வாணிகமும் அயல்நாட்டு வாணிகமும் தடையின்றி நடந்தன. உரோம நாட்டுடன் நடந்த வணிகத்தால் அந்நாட்டுத் தங்கம் இந்தியச் சந்தைகளில் மிகுதியாகக் காணப்பட்டன. இந்தியாவின் மஸ்லின் துணி, ரோம் நாட்டில் மிகுதியாக விற்பனையாயிற்று.
Incorrect
விளக்கம்: குஷாணர்கள் காலத்தில் உள்நாட்டு வாணிகமும் அயல்நாட்டு வாணிகமும் தடையின்றி நடந்தன. உரோம நாட்டுடன் நடந்த வணிகத்தால் அந்நாட்டுத் தங்கம் இந்தியச் சந்தைகளில் மிகுதியாகக் காணப்பட்டன. இந்தியாவின் மஸ்லின் துணி, ரோம் நாட்டில் மிகுதியாக விற்பனையாயிற்று.
-
Question 714 of 727
714. Question
714) பஞ்சபாண்டவ ரதங்களில் பொருந்தாதது எது?
Correct
விளக்கம்: முதலாம் நரசிம்மவர்மனின் சாதனை மாமல்லபுரத்;தில் ஒற்றைக்கல்லால் செதுக்கப்பட்ட ரதங்களை உருவாக்கியது. ஒரே இடத்தில் அமைக்கப்பட்ட 5 ரதங்கள் “பஞ்சபாண்டவ ரதங்கள்” என்று அழைக்கப்படுகின்றன.
அவை,
- திரௌபதி ரதம்
- அர்ச்சுன ரதம்
- பீம ரதம்
- தர்மராஜ ரதம்
- நகுல, சகாதேவ ரதம்
Incorrect
விளக்கம்: முதலாம் நரசிம்மவர்மனின் சாதனை மாமல்லபுரத்;தில் ஒற்றைக்கல்லால் செதுக்கப்பட்ட ரதங்களை உருவாக்கியது. ஒரே இடத்தில் அமைக்கப்பட்ட 5 ரதங்கள் “பஞ்சபாண்டவ ரதங்கள்” என்று அழைக்கப்படுகின்றன.
அவை,
- திரௌபதி ரதம்
- அர்ச்சுன ரதம்
- பீம ரதம்
- தர்மராஜ ரதம்
- நகுல, சகாதேவ ரதம்
-
Question 715 of 727
715. Question
715) அக்பர் எப்போது இஸ்லாமியர் அல்லாதோர் மீதான வரியை நீக்கினார்?
Correct
விளக்கம்: . முகலாயர் காலத்தில் இஸ்லாமிய சமய அடிப்படையிலான அரசு நடைபெற்றது என்றாலும் அக்பர் சமய சார்பற்றவராகவே இருந்தார். ராஜபுத்திரர்களுடன் கொண்டிருந்த நட்பின் காரணமாகக் கி.பி.1563-இல் புனிதப் பயணிகள் மீதான வரியையும், கி.பி 1564-இல் இஸ்லாமியரல்லாதோர் செலுத்திய “ஜிசியா” என்ற வரியையும் நீக்கினார்.
Incorrect
விளக்கம்: . முகலாயர் காலத்தில் இஸ்லாமிய சமய அடிப்படையிலான அரசு நடைபெற்றது என்றாலும் அக்பர் சமய சார்பற்றவராகவே இருந்தார். ராஜபுத்திரர்களுடன் கொண்டிருந்த நட்பின் காரணமாகக் கி.பி.1563-இல் புனிதப் பயணிகள் மீதான வரியையும், கி.பி 1564-இல் இஸ்லாமியரல்லாதோர் செலுத்திய “ஜிசியா” என்ற வரியையும் நீக்கினார்.
-
Question 716 of 727
716. Question
716) பௌத்த கருத்துக்களைப் பரப்ப எந்த பௌத்த மாநாட்டில் நெறிமுறைகள் வகுக்கப்பட்டன?
Correct
விளக்கம்: 4-வது பௌத்த சமய மாநாடு, காஷ்மீரிலுள்ள ‘குந்தல் வனம்’ என்ற இடத்தில் ‘வசுமித்திரர்’ தலைமையில் நடைபெற்றது. அஸ்வகோசர் முன்னிலை வகித்தார். இம்மாநாட்டில் பௌத்த பீடகங்களுக்கான விளக்க உரை தொகுக்கப்பட்டது. இவ்விளக்க உரை ‘விபாஷங்கள்’ எனப்பட்டன. மேலும், மகாயான பௌத்த கருத்துக்களைப் பரப்ப நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. புத்த சமயமும் இரு பிரிவுகளாகப் பிரிந்தது. (ஹீனயானம், மகாயானம்)
Incorrect
விளக்கம்: 4-வது பௌத்த சமய மாநாடு, காஷ்மீரிலுள்ள ‘குந்தல் வனம்’ என்ற இடத்தில் ‘வசுமித்திரர்’ தலைமையில் நடைபெற்றது. அஸ்வகோசர் முன்னிலை வகித்தார். இம்மாநாட்டில் பௌத்த பீடகங்களுக்கான விளக்க உரை தொகுக்கப்பட்டது. இவ்விளக்க உரை ‘விபாஷங்கள்’ எனப்பட்டன. மேலும், மகாயான பௌத்த கருத்துக்களைப் பரப்ப நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. புத்த சமயமும் இரு பிரிவுகளாகப் பிரிந்தது. (ஹீனயானம், மகாயானம்)
-
Question 717 of 727
717. Question
717) யாருடைய ஆட்சிக் காலத்தில் “ராகதர்பன்” என்ற இந்திய இசை நூல் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது?
Correct
விளக்கம்: டெல்லி சுல்தான் காலத்தில் கோரா, சானம் போன்ற புதிய ராகங்களையும் இந்து மற்றும் ஈரானிய முறைகளை ஒன்றிணைத்து ‘குவாலிஸ்’ என்ற புதிய வகை மெல்லிசைகளும் உருவாக்கப்பட்டது. பிரோஸ் துக்ளக் ஆட்சிக் காலத்தில் ‘ராகதர்பன்’ என்ற இந்திய இசை நூல் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது
Incorrect
விளக்கம்: டெல்லி சுல்தான் காலத்தில் கோரா, சானம் போன்ற புதிய ராகங்களையும் இந்து மற்றும் ஈரானிய முறைகளை ஒன்றிணைத்து ‘குவாலிஸ்’ என்ற புதிய வகை மெல்லிசைகளும் உருவாக்கப்பட்டது. பிரோஸ் துக்ளக் ஆட்சிக் காலத்தில் ‘ராகதர்பன்’ என்ற இந்திய இசை நூல் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது
-
Question 718 of 727
718. Question
718) பௌத்த மதத்தின் எந்த பிரிவு இலங்கை, பர்மா, தாய்லாந்து மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் பரப்பப்பட்டது?
Correct
விளக்கம்: மகாயானம் மத்திய ஆசியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும், ஹீனயானம் இலங்கை, பர்மா, தாய்லாந்து மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவின.
Incorrect
விளக்கம்: மகாயானம் மத்திய ஆசியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும், ஹீனயானம் இலங்கை, பர்மா, தாய்லாந்து மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவின.
-
Question 719 of 727
719. Question
719) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க
Correct
விளக்கம்: புத்தசரிதம், சௌந்தரநத்தம் – அஷ்வகோஷர்
மத்தியமிகசூத்திரம் – நாகார்ஜுனர்
மகாபவிபாசசரித்திரம் – வசுமித்திரர்
Incorrect
விளக்கம்: புத்தசரிதம், சௌந்தரநத்தம் – அஷ்வகோஷர்
மத்தியமிகசூத்திரம் – நாகார்ஜுனர்
மகாபவிபாசசரித்திரம் – வசுமித்திரர்
-
Question 720 of 727
720. Question
720) சிற்பக்கலை வாயிலாகவே மாகாயான பௌத்த சமயக் கோட்பாடுகளைப் பரப்புதல் என்பது எந்தக் கலையின் முக்கிய கருப்பொருள்?
Correct
விளக்கம்: காந்தாரக்கலையின் முக்கிய கருப்பொருள், ‘சிற்பக்கலை வாயிலாகவே மகாயான பௌத்த சமயக் கோட்பாடுகளைப் பரப்புதலாகும்’. காந்தாரக் கலையில், சிலையின் தலைக்குப் பின்னால் வட்ட வடிவ ஞான ஒளியை இடம்பெறச் செய்தலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
Incorrect
விளக்கம்: காந்தாரக்கலையின் முக்கிய கருப்பொருள், ‘சிற்பக்கலை வாயிலாகவே மகாயான பௌத்த சமயக் கோட்பாடுகளைப் பரப்புதலாகும்’. காந்தாரக் கலையில், சிலையின் தலைக்குப் பின்னால் வட்ட வடிவ ஞான ஒளியை இடம்பெறச் செய்தலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
-
Question 721 of 727
721. Question
721) புத்தரது உருவச் சிலைகள் நின்ற நிலையில் யாருடைய காலத்தில் வடிக்கப்பட்டன?
Correct
விளக்கம்: குஷாணர்கள் காலத்தில் புத்தரது உருவ சிலைகள் நின்ற நிலையில் வடிக்கப்பட்டன. இக்காலத்தில இந்து சமயம், பௌத்த சமயம் மற்றும் பிற சமயங்களும் வளர்ச்சி பெற்றன.
Incorrect
விளக்கம்: குஷாணர்கள் காலத்தில் புத்தரது உருவ சிலைகள் நின்ற நிலையில் வடிக்கப்பட்டன. இக்காலத்தில இந்து சமயம், பௌத்த சமயம் மற்றும் பிற சமயங்களும் வளர்ச்சி பெற்றன.
-
Question 722 of 727
722. Question
722) கூற்று: இரண்டாம் அசோகர் என்று அழைக்கப்பட்டவர் அலாவுதீன் கில்ஜி
காரணம்: இவரது காலத்தில், நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்தது
Correct
விளக்கம்: கனிஷ்கர் காலத்தில், நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்ததால் இவரை இரண்டாம் அசோகர் என்றழைத்தனர்.
Incorrect
விளக்கம்: கனிஷ்கர் காலத்தில், நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்ததால் இவரை இரண்டாம் அசோகர் என்றழைத்தனர்.
-
Question 723 of 727
723. Question
723) ‘போகோகி’ எனப்பட்ட பயணக் குறிப்புகள் யாருடையது?
Correct
விளக்கம்: சீனப்பயணி பாஹியானின் ‘போகோகி’ எனப்பட்ட பயணக்குறிப்புகளும், நாணயங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் குப்தர்களைப் பற்றி அறிவதற்கான சான்றுகள் ஆகும்.
Incorrect
விளக்கம்: சீனப்பயணி பாஹியானின் ‘போகோகி’ எனப்பட்ட பயணக்குறிப்புகளும், நாணயங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் குப்தர்களைப் பற்றி அறிவதற்கான சான்றுகள் ஆகும்.
-
Question 724 of 727
724. Question
724) பரம பட்டாரகா, மகாராஜாதி ராஜா, பரமேஸ்வரா, சாம்ராட் போன்ற விருதுப் பெயர்களைச் சூட்டிக் கொண்டவர்கள்?
Correct
விளக்கம்: குப்தப் பேரரசர்கள் பரம பட்டாரகா, மகாராஜாதி ராஜா, பரமேஸ்வரா, சாம்ராட் போன்ற விருதுப் பெயர்களைச் சூட்டிக் கொண்டனர். குமாரமாத்யர்கள் என்ற வருவாய்த்துறை உயரதிகாரிகள் பற்றியும், மகாசந்திரவிக்ரஹா என்ற வெளியுறவுத் துறை அமைச்சர் பற்றியும் குப்தர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
Incorrect
விளக்கம்: குப்தப் பேரரசர்கள் பரம பட்டாரகா, மகாராஜாதி ராஜா, பரமேஸ்வரா, சாம்ராட் போன்ற விருதுப் பெயர்களைச் சூட்டிக் கொண்டனர். குமாரமாத்யர்கள் என்ற வருவாய்த்துறை உயரதிகாரிகள் பற்றியும், மகாசந்திரவிக்ரஹா என்ற வெளியுறவுத் துறை அமைச்சர் பற்றியும் குப்தர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
-
Question 725 of 727
725. Question
725) குப்தர்கள் காலத்தில் நீதித்துறை அமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
Correct
விளக்கம்: மகாஅஸ்வபதி – குதிரைப்படைத் தலைவர்
மகாசந்திவிக்ரஹா – வெளியுறவுத் துறை அமைச்சர்
குமாரமாத்யர் – வருவாய்த்துறை உயரதிகாரிகள்
தண்டநாயக்கர் – நீதித்துறை அமைச்சர்
மகாதண்டநாயகர் – இராணுவத்துறை அமைச்சர்
Incorrect
விளக்கம்: மகாஅஸ்வபதி – குதிரைப்படைத் தலைவர்
மகாசந்திவிக்ரஹா – வெளியுறவுத் துறை அமைச்சர்
குமாரமாத்யர் – வருவாய்த்துறை உயரதிகாரிகள்
தண்டநாயக்கர் – நீதித்துறை அமைச்சர்
மகாதண்டநாயகர் – இராணுவத்துறை அமைச்சர்
-
Question 726 of 727
726. Question
726) அலகாபாத் கற்றூண் கல்வெட்டு “அரிசேனர்” என்பவரால் 33 வரிகளால் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் கீழ்க்காணும் எந்த அரசர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்: அலகாபாத் கற்றூண் கல்வெட்டு “அரிசேனர்” என்பவரால் 33 வரிகளில் பொறிக்கப்பட்டது. இதில் முதலாம் சந்திரகுப்தரின் போர் வெற்றிகள், படைத்திறன் ஆகியவை பற்றியும், குப்த பேரரசின் ஆட்சி எல்லைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்: அலகாபாத் கற்றூண் கல்வெட்டு “அரிசேனர்” என்பவரால் 33 வரிகளில் பொறிக்கப்பட்டது. இதில் முதலாம் சந்திரகுப்தரின் போர் வெற்றிகள், படைத்திறன் ஆகியவை பற்றியும், குப்த பேரரசின் ஆட்சி எல்லைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன.
-
Question 727 of 727
727. Question
727) குப்தர்கள் காலத்தில் சங்க நாணயங்கள் வைத்திருப்போர் செலுத்தும் வரியின் பெயர் என்ன?
Correct
விளக்கம்: பாகா – விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு வரி
கரா – கிராமங்களில் வாழ்வோர் மீதான வரி
ஹிரண்யா – சங்க நாணயங்கள் வைத்திருப்போர் செலுத்தும் வரி.
Incorrect
விளக்கம்: பாகா – விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு வரி
கரா – கிராமங்களில் வாழ்வோர் மீதான வரி
ஹிரண்யா – சங்க நாணயங்கள் வைத்திருப்போர் செலுத்தும் வரி.
Leaderboard: இந்திய பண்பாட்டிற்கு பேரரசுகளின் கொடை Online Test 12th Ethics Lesson 5 Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||