தமிழர் கலைகள் Online Test 11th Ethics Lesson 4 Questions in Tamil
தமிழர் கலைகள் Online Test 11th Ethics Lesson 4 Questions in Tamil
Quiz-summary
0 of 232 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- 168
- 169
- 170
- 171
- 172
- 173
- 174
- 175
- 176
- 177
- 178
- 179
- 180
- 181
- 182
- 183
- 184
- 185
- 186
- 187
- 188
- 189
- 190
- 191
- 192
- 193
- 194
- 195
- 196
- 197
- 198
- 199
- 200
- 201
- 202
- 203
- 204
- 205
- 206
- 207
- 208
- 209
- 210
- 211
- 212
- 213
- 214
- 215
- 216
- 217
- 218
- 219
- 220
- 221
- 222
- 223
- 224
- 225
- 226
- 227
- 228
- 229
- 230
- 231
- 232
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 232 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- 168
- 169
- 170
- 171
- 172
- 173
- 174
- 175
- 176
- 177
- 178
- 179
- 180
- 181
- 182
- 183
- 184
- 185
- 186
- 187
- 188
- 189
- 190
- 191
- 192
- 193
- 194
- 195
- 196
- 197
- 198
- 199
- 200
- 201
- 202
- 203
- 204
- 205
- 206
- 207
- 208
- 209
- 210
- 211
- 212
- 213
- 214
- 215
- 216
- 217
- 218
- 219
- 220
- 221
- 222
- 223
- 224
- 225
- 226
- 227
- 228
- 229
- 230
- 231
- 232
- Answered
- Review
-
Question 1 of 232
1. Question
1) கலைகள் அறுபத்து நான்கு எனக் குறிப்பிடும் நூல் எது?
Correct
விளக்கம்: மனித நாகரீகத்தின் வளர்ச்சி நிலையே கலைகளின் வெளிப்பாடுகள். தமிழர் தம் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்த, கலைகள் வாயில்களாக அமைந்தன. மணிமேகலை காப்பியம், கலைகளை 64 எனக் குறிப்பிட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: மனித நாகரீகத்தின் வளர்ச்சி நிலையே கலைகளின் வெளிப்பாடுகள். தமிழர் தம் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்த, கலைகள் வாயில்களாக அமைந்தன. மணிமேகலை காப்பியம், கலைகளை 64 எனக் குறிப்பிட்டுள்ளது.
-
Question 2 of 232
2. Question
2) எவை ஒரு நாட்டின் பன்முகப் பண்பாட்டு அடையாளங்களாகத் திகழ்கின்றன?
Correct
விளக்கம்: கலைகள் ஒரு நாட்டின் பன்முகப் பண்பாட்டு அடையாளங்களாகத் திகழ்கின்றன. மக்களின் பழக்கவழக்கம், வாழ்வியல் முறை மற்றும் பொருளாதார நிலையை வெளிப்படுத்தும் விதமாகக் கலைகள் அமைகின்றன.
Incorrect
விளக்கம்: கலைகள் ஒரு நாட்டின் பன்முகப் பண்பாட்டு அடையாளங்களாகத் திகழ்கின்றன. மக்களின் பழக்கவழக்கம், வாழ்வியல் முறை மற்றும் பொருளாதார நிலையை வெளிப்படுத்தும் விதமாகக் கலைகள் அமைகின்றன.
-
Question 3 of 232
3. Question
3) “ஆய கலைகள்” எனப்படுபவை எத்தனை?
Correct
விளக்கம்: தமிழகத்தில் 64 முதன்மைக் கலைகள் இருந்தன. “ஆய கலைகள் அறுபத்து நான்கனையும் ஏய உணர்விக்கும் என் அம்மை” என்ற கம்பரின் கூற்று இதனை தெரிவிக்கின்றது.
Incorrect
விளக்கம்: தமிழகத்தில் 64 முதன்மைக் கலைகள் இருந்தன. “ஆய கலைகள் அறுபத்து நான்கனையும் ஏய உணர்விக்கும் என் அம்மை” என்ற கம்பரின் கூற்று இதனை தெரிவிக்கின்றது.
-
Question 4 of 232
4. Question
4) கலைகள் எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: கலைகள் பொதுக் கலைகள், அழகுக் கலைகள் என 2 வகைப்படும்.
Incorrect
விளக்கம்: கலைகள் பொதுக் கலைகள், அழகுக் கலைகள் என 2 வகைப்படும்.
-
Question 5 of 232
5. Question
5) கூற்றுகளை ஆராய்க
- மனிதனின் வாழ்விற்குப் பயன்படும் அனைத்துமே கலைகள்
- காட்சி இன்பம், கேள்வி இன்பம் தருவன இசைக்கலைகள்
Correct
விளக்கம்: காட்சி இன்பம், கேள்வி இன்பம் தருவன அழகுக் கலைகள் ஆகும்.
Incorrect
விளக்கம்: காட்சி இன்பம், கேள்வி இன்பம் தருவன அழகுக் கலைகள் ஆகும்.
-
Question 6 of 232
6. Question
6) அழகுக்கலைகளை 5-ஆக வகைப்படுத்திக் கூறிய தமிழ் அறிஞர் யார்?
Correct
விளக்கம்: கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக்கலை என அழகுக்கலைகளை ஐந்தாக வகைப்படுத்தி தமிழறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி கூறியுள்ளார்.
Incorrect
விளக்கம்: கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக்கலை என அழகுக்கலைகளை ஐந்தாக வகைப்படுத்தி தமிழறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி கூறியுள்ளார்.
-
Question 7 of 232
7. Question
7) கலை காலத்தைக் கடந்து தமிழின் கட்டடக் கலைக்குச் சான்றுகளாக இன்றளவும் திகழ்வது?
Correct
விளக்கம்: தமிழகத்திலுள்ள வீடு, மாளிகை, அரண்மணை, கோயில்கள் போன்றவை தமிழகக் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. இவற்றுள் கோயில்களே காலத்தைக் கடந்து தமிழரின் கட்டடக் கலைக்குச் சான்றுகளாக இன்றளவும் திகழ்கின்றன.
Incorrect
விளக்கம்: தமிழகத்திலுள்ள வீடு, மாளிகை, அரண்மணை, கோயில்கள் போன்றவை தமிழகக் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. இவற்றுள் கோயில்களே காலத்தைக் கடந்து தமிழரின் கட்டடக் கலைக்குச் சான்றுகளாக இன்றளவும் திகழ்கின்றன.
-
Question 8 of 232
8. Question
8) “மனை நூல்களை நூலோர் சிறப்பின் முகில் தோய் மாடம்” என்று கூறியவர் யார்?
Correct
விளக்கம்: சங்ககாலம் தொட்டே முறையாகக் கட்டடங்களை அழகுற அமைப்பதற்கான “மனை நூல்கள்” இருந்தன. இதனை “நூலோர் சிறப்பின் முகில் தோய் மாடம்” என்று இளங்கோவடிகள் கூறுகின்றார்.
Incorrect
விளக்கம்: சங்ககாலம் தொட்டே முறையாகக் கட்டடங்களை அழகுற அமைப்பதற்கான “மனை நூல்கள்” இருந்தன. இதனை “நூலோர் சிறப்பின் முகில் தோய் மாடம்” என்று இளங்கோவடிகள் கூறுகின்றார்.
-
Question 9 of 232
9. Question
9) பச்சைக்குதிரை விளையாட்டின் இரண்டாம் நிலை உயரங்களை ஏறுவரிசைப்படுத்துக.
- கால் கட்டை விரலைப் பிடித்து நிற்றல்
- தொடையைப் பிடித்துக் கொண்டு நிற்றல்
- மோளி
- கரண்டை
Correct
விளக்கம்: கால் தாண்டலுக்குப் பின் ஆள்தாண்டல் நடைபெறும் இதில் குனிந்துக்கொண்டு நிற்பவரை, அவர் முதுகில் கையை ஊன்றித் தாண்ட வேண்டும். குனிந்து கொண்டு நிற்பவர் தலையைத் தொங்க விட்டுக் கொண்டு குனிந்து இருக்க வேண்டும். தலையை உயர்த்தினால் தலையைத் தட்டிக் குனியச்செய்வர். தாண்டுபவர் தம் இருகால்களையும் அகற்றி ஒரு கால் அவரது தலையையும் மற்றொரு கால் அவரது இடுப்பையும் தாண்டி வருமாறு தாண்டுவர். தாண்டுபவர் ஓடிவந்து தாண்ட இயலாது.
படிநிலைகள்:
- கால் கட்டை விரலைப் பிடித்துக்கொண்டு நிற்றல்
- கணுக்காலைப் பிடித்துக்கொண்டு நிற்றல் (கரண்டை)
- முழங்காலைப் பிடித்துக்கொண்டு நிற்றல் (மோளி)
- தொடையைப் பிடித்துக்கொண்டு நிற்றல்
- கைகளைக் கட்டிக்கொண்டு அல்லது கும்பிட்டுக் கொண்டு குனிந்து நிற்றல்.
Incorrect
விளக்கம்: கால் தாண்டலுக்குப் பின் ஆள்தாண்டல் நடைபெறும் இதில் குனிந்துக்கொண்டு நிற்பவரை, அவர் முதுகில் கையை ஊன்றித் தாண்ட வேண்டும். குனிந்து கொண்டு நிற்பவர் தலையைத் தொங்க விட்டுக் கொண்டு குனிந்து இருக்க வேண்டும். தலையை உயர்த்தினால் தலையைத் தட்டிக் குனியச்செய்வர். தாண்டுபவர் தம் இருகால்களையும் அகற்றி ஒரு கால் அவரது தலையையும் மற்றொரு கால் அவரது இடுப்பையும் தாண்டி வருமாறு தாண்டுவர். தாண்டுபவர் ஓடிவந்து தாண்ட இயலாது.
படிநிலைகள்:
- கால் கட்டை விரலைப் பிடித்துக்கொண்டு நிற்றல்
- கணுக்காலைப் பிடித்துக்கொண்டு நிற்றல் (கரண்டை)
- முழங்காலைப் பிடித்துக்கொண்டு நிற்றல் (மோளி)
- தொடையைப் பிடித்துக்கொண்டு நிற்றல்
- கைகளைக் கட்டிக்கொண்டு அல்லது கும்பிட்டுக் கொண்டு குனிந்து நிற்றல்.
-
Question 10 of 232
10. Question
10) பொருத்துக.
அ. சபாநாயகர் மண்டபம் – 1. மண்டகப்பட்டு
ஆ. செங்கற்கோவில் – 2. சிதம்பரம்
இ. குடைவரைக் கோவில் – 3. அரியலூர்
Correct
விளக்கம்:சபாநாயகர் மண்டபம் – சிதம்பரம் நடராஜர் கோவில் பொன்
கூரை மண்டபம்
செங்கற்கோவில் – அரியலூர்
குடைவரைக் கோவில் – மண்டகப்பட்டு.
Incorrect
விளக்கம்:சபாநாயகர் மண்டபம் – சிதம்பரம் நடராஜர் கோவில் பொன்
கூரை மண்டபம்
செங்கற்கோவில் – அரியலூர்
குடைவரைக் கோவில் – மண்டகப்பட்டு.
-
Question 11 of 232
11. Question
11) எத்தனையாவது நூற்றாண்டிற்கு முற்பட்ட கோயில்கள் எல்லாம் செங்கல் கட்டடங்களாலேயே இருந்தன?
Correct
விளக்கம்: கி.பி(பொ.ஆ) 6-ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கோயில்கள் எல்லாம் செங்கல் கட்டடங்களாகவே இருந்தன. இவை மன்னர்களால் அவ்வப்போது செப்பனிடப்பட்டன. (எ.கா)அரியலூர் செங்கற்கோயில்.
Incorrect
விளக்கம்: கி.பி(பொ.ஆ) 6-ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கோயில்கள் எல்லாம் செங்கல் கட்டடங்களாகவே இருந்தன. இவை மன்னர்களால் அவ்வப்போது செப்பனிடப்பட்டன. (எ.கா)அரியலூர் செங்கற்கோயில்.
-
Question 12 of 232
12. Question
12) தமிழகத்தில் முற்காலப் பாண்டியர் அமைத்த முதல் குடைவரைக் கோயில் எது?
Correct
விளக்கம்:பெரிய பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டவை குடைவரைக் கோயில்கள் ஆகும். இவை, கருவறை, முன் மண்டபம், தூண்கள் என்ற அமைப்பைக் கொண்டிருந்தன. முற்காலப் பாண்டியர்கள் அமைத்த முதல் குடைவரைக் கோயில் பிள்ளையார்பட்டி குடைவரைக் கோயில் ஆகும்.
Incorrect
விளக்கம்:பெரிய பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டவை குடைவரைக் கோயில்கள் ஆகும். இவை, கருவறை, முன் மண்டபம், தூண்கள் என்ற அமைப்பைக் கொண்டிருந்தன. முற்காலப் பாண்டியர்கள் அமைத்த முதல் குடைவரைக் கோயில் பிள்ளையார்பட்டி குடைவரைக் கோயில் ஆகும்.
-
Question 13 of 232
13. Question
13) மண்டகப்பட்டு குடைவரைக் கோவில் யாரால் கட்டப்பட்டது?
Correct
விளக்கம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மண்டகப்பட்டு என்னுமிடத்தில் கி.பி (பொ.ஆ) 7-ஆம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன், முதல் குடைவரைக் கோயிலை அமைத்தான்.
Incorrect
விளக்கம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மண்டகப்பட்டு என்னுமிடத்தில் கி.பி (பொ.ஆ) 7-ஆம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன், முதல் குடைவரைக் கோயிலை அமைத்தான்.
-
Question 14 of 232
14. Question
14) “மண்டபக் கோயில்கள்” என்று அழைக்கப்பட்டவை எவை?
Correct
விளக்கம்: குடைவரைக் கோயில்கள் நீண்ட மண்டபம் போன்ற அமைப்பைப் பெற்றிருந்தன. எனவே, ‘மண்டபக் கோயில்கள்’ என்றும், பாறைகளைக் குடைந்து அமைத்தால் ‘பாறைக் கோயில்கள்’ என்றும் அழைக்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: குடைவரைக் கோயில்கள் நீண்ட மண்டபம் போன்ற அமைப்பைப் பெற்றிருந்தன. எனவே, ‘மண்டபக் கோயில்கள்’ என்றும், பாறைகளைக் குடைந்து அமைத்தால் ‘பாறைக் கோயில்கள்’ என்றும் அழைக்கப்பட்டன.
-
Question 15 of 232
15. Question
15) ஒரே கல்லினால் ஆன ஒற்றைக்கல் கோயில் தமிழகத்தில் எங்கு காணப்படுகிறது?
Correct
விளக்கம்: ஓரே கல்லினால் ஆன ஒற்றைக்கற் கோயில்கள் தமிழகத்தில் மாமல்லபுரத்தில் காணப்படுகின்றன. இவற்றை அமைக்க, பாறைகளை மேலிருந்து படிப்படியாகக் கீழே செதுக்கிக் கோயில்கள் அமைக்கப்படுகின்றன. மாமல்லபுரத்தின் மகிசாசுரமர்த்தினி கோயிலின் முன் தொடங்கப்பட்டு முற்றுப் பெறாமல் உள்ள ஒற்றைக்கல் கோயில் இதற்குச் சான்றாகும்.
Incorrect
விளக்கம்: ஓரே கல்லினால் ஆன ஒற்றைக்கற் கோயில்கள் தமிழகத்தில் மாமல்லபுரத்தில் காணப்படுகின்றன. இவற்றை அமைக்க, பாறைகளை மேலிருந்து படிப்படியாகக் கீழே செதுக்கிக் கோயில்கள் அமைக்கப்படுகின்றன. மாமல்லபுரத்தின் மகிசாசுரமர்த்தினி கோயிலின் முன் தொடங்கப்பட்டு முற்றுப் பெறாமல் உள்ள ஒற்றைக்கல் கோயில் இதற்குச் சான்றாகும்.
-
Question 16 of 232
16. Question
16) கூற்றுகளை ஆராய்க.
- கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிசச் சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டடங்களுக்குக் ‘கற்றளிகள்’ என்று பெயர்.
- கி.பி. 7-ம் நூற்றாண்டில் நரசிம்மவர்மன் காலத்தில் கற்றளி அமைக்கும் முறை ஏற்பட்டது
Correct
விளக்கம்:மாமல்லபுரம், காஞ்சிபுரம், பனமலை ஆகிய ஊர்களில் காணப்படும் கற்றளிகள் காலத்தால் முந்தியவை. கி.பி(பெ.ஆ) 8-ஆம் நூற்றாண்டில் தோன்றிய கட்டடங்களில், பெரும்பான்மை கற்றளிகளாகவே இருந்தன.
Incorrect
விளக்கம்:மாமல்லபுரம், காஞ்சிபுரம், பனமலை ஆகிய ஊர்களில் காணப்படும் கற்றளிகள் காலத்தால் முந்தியவை. கி.பி(பெ.ஆ) 8-ஆம் நூற்றாண்டில் தோன்றிய கட்டடங்களில், பெரும்பான்மை கற்றளிகளாகவே இருந்தன.
-
Question 17 of 232
17. Question
17) செங்கற்களால் ஆன பழைய கோயில்களைக் கற்றளிகளாக மாற்றியவர்கள் யார்?
Correct
விளக்கம்:பிற்காலச் சோழர்கள் செங்கற்களால் ஆன பழைய கோயில்களைக் கற்றளிகளாக மாற்றினர்.
Incorrect
விளக்கம்:பிற்காலச் சோழர்கள் செங்கற்களால் ஆன பழைய கோயில்களைக் கற்றளிகளாக மாற்றினர்.
-
Question 18 of 232
18. Question
18) இந்தியக் கோவில் கட்டடக்கலை எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: இந்தியக் கோயில் கட்டடக்கலை நாகரம், வேசரம். திராவிடம் என 3 வகைப்படும்.
Incorrect
விளக்கம்: இந்தியக் கோயில் கட்டடக்கலை நாகரம், வேசரம். திராவிடம் என 3 வகைப்படும்.
-
Question 19 of 232
19. Question
19) பொருத்துக.
அ. நாகரம் – 1. வட்ட வடிவ சிகரம்
ஆ. வேசரம் – 2. சதுர வடிவ சிகரம்
இ. திராவிடம் – 3. எட்டுபட்டை அமைப்பு சிகரம்
Correct
விளக்கம்: சிகரத்தின் அமைப்பானது நான்கு பக்கங்களைக் கொண்டு சதுரமாக அமைந்திருந்தால் அந்த விமானம் – ‘நாகரம்’.
இதுவே, சிகரம் வட்டவடிவமாக இருப்பின் அந்த விமானம் – ‘வேசரம்’
சிகரமானது எட்டுப்பட்டை அமைப்புடன் இருந்தால் அந்த விமானம் – திராவிடம்.
Incorrect
விளக்கம்: சிகரத்தின் அமைப்பானது நான்கு பக்கங்களைக் கொண்டு சதுரமாக அமைந்திருந்தால் அந்த விமானம் – ‘நாகரம்’.
இதுவே, சிகரம் வட்டவடிவமாக இருப்பின் அந்த விமானம் – ‘வேசரம்’
சிகரமானது எட்டுப்பட்டை அமைப்புடன் இருந்தால் அந்த விமானம் – திராவிடம்.
-
Question 20 of 232
20. Question
20) பொருத்துக
அ. நாகரம் – 1 மத்திய இந்தியா
ஆ. வேசரம் – 2. தென் இந்தியா
இ. திராவிடம் – 3. வட இந்தியா
Correct
விளக்கம்: நாகரம் – வட இந்தியக் கட்டடக்கலை
வேசரம் – மத்திய இந்தியக் கட்டடக்கலை
திராவிடம் – தென் இந்தியக் கட்டடக்கலை.
Incorrect
விளக்கம்: நாகரம் – வட இந்தியக் கட்டடக்கலை
வேசரம் – மத்திய இந்தியக் கட்டடக்கலை
திராவிடம் – தென் இந்தியக் கட்டடக்கலை.
-
Question 21 of 232
21. Question
21) பின்வருவவனவற்றுள் எது பௌத்த சமயக் கட்டடக்கலை?
Correct
விளக்கம்: இந்தியாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள பௌத்த சமயக் கட்டடக்கலை ‘வேசரம்’ ஆகும்.
Incorrect
விளக்கம்: இந்தியாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள பௌத்த சமயக் கட்டடக்கலை ‘வேசரம்’ ஆகும்.
-
Question 22 of 232
22. Question
22) வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே குமரி வரை எந்தக் கட்டடக்கலை பரவியுள்ளது?
Correct
விளக்கம்: சிகரமானது எட்டுப்பட்டை அமைப்புடன் இருந்தால் அந்த விமானம் ‘திராவிடம்’ எனப்படும். திராவிடம் என்பது தென்னிந்தியக் கோவில் கட்டடக் கலை ஆகும். வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே குமரி வரை திராவிடக்கலை பரவியுள்ளது.
Incorrect
விளக்கம்: சிகரமானது எட்டுப்பட்டை அமைப்புடன் இருந்தால் அந்த விமானம் ‘திராவிடம்’ எனப்படும். திராவிடம் என்பது தென்னிந்தியக் கோவில் கட்டடக் கலை ஆகும். வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே குமரி வரை திராவிடக்கலை பரவியுள்ளது.
-
Question 23 of 232
23. Question
23) எந்தக் கட்டடக்கலை பர்மா, மலேசியா, கம்போடியா, இலங்கை போன்ற நாடுகளிலும் பரவியுள்ளது?
Correct
விளக்கம்:திராவிடம் கலையானது இலங்கை, பர்மா, மலேசியா,கம்போடியா போன்ற நாடுகளிலும் பரவியுள்ளது. தமிழகக் கட்டடக் கலையை பல்லவர், பாண்டியர், சோழர், விஜயநகர நாயக்கர்கள் ஆகியோரின் காலகட்டத்தவை எனத் தனித்தனியாக வகைப்படுத்தலாம்.
Incorrect
விளக்கம்:திராவிடம் கலையானது இலங்கை, பர்மா, மலேசியா,கம்போடியா போன்ற நாடுகளிலும் பரவியுள்ளது. தமிழகக் கட்டடக் கலையை பல்லவர், பாண்டியர், சோழர், விஜயநகர நாயக்கர்கள் ஆகியோரின் காலகட்டத்தவை எனத் தனித்தனியாக வகைப்படுத்தலாம்.
-
Question 24 of 232
24. Question
24) ஷடங்க விமானம் என்பது எத்தனை உறுப்புகளைக் குறிக்கும்?
Correct
விளக்கம்: இந்துக் கோயில்களில் கர்ப்பக்கிரகம் என்னும் கருவறையின் மீது அமைக்கப்படும் பிரமிடு போன்ற கட்டடக்கலையை விமானம் என்பர். விமானத்தைப் பொதுவாக ‘ஷடங்க விமானம்’ என்பர். ஷடங்க விமானம் என்பது, 6 உறுப்புகளைக் குறிக்கும். அவை மனித உடலின் உறுப்புகளுடன் ஒப்புமை உடையவை.
Incorrect
விளக்கம்: இந்துக் கோயில்களில் கர்ப்பக்கிரகம் என்னும் கருவறையின் மீது அமைக்கப்படும் பிரமிடு போன்ற கட்டடக்கலையை விமானம் என்பர். விமானத்தைப் பொதுவாக ‘ஷடங்க விமானம்’ என்பர். ஷடங்க விமானம் என்பது, 6 உறுப்புகளைக் குறிக்கும். அவை மனித உடலின் உறுப்புகளுடன் ஒப்புமை உடையவை.
-
Question 25 of 232
25. Question
25) பொருத்துக.
அ. அதிட்டானம் – 1. கழுத்து
ஆ. பித்தி – 2. தோள்
இ. பிரஸ்தரம் – 3. பாதம்
ஈ. கண்டம் – 4. கால்
Correct
விளக்கம்: ஷடங்க விமானம் என்பது, ஆறு உறுப்புகளைக் குறிக்கும். அவை மனித உடலின் உறுப்புகளுடன் ஒப்புமையுடையவையாகும்.
அதிட்டானம் – பாதம்
பித்தி – கால்
பிரஸ்தம் – தோள்
கண்டம் – கழுத்து
சிகரம் – தலை
ஸ்தூபி – மகுடம்
விமானத்தின் மீது பெரும்பாலும் ஒரேயொரு கலசம் மட்டும் இடம்பெற்றிருக்கும். இவ்விமானங்கள் சோழர் காலத்தில்தான் மிக உயரமானவையாக அமைக்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: ஷடங்க விமானம் என்பது, ஆறு உறுப்புகளைக் குறிக்கும். அவை மனித உடலின் உறுப்புகளுடன் ஒப்புமையுடையவையாகும்.
அதிட்டானம் – பாதம்
பித்தி – கால்
பிரஸ்தம் – தோள்
கண்டம் – கழுத்து
சிகரம் – தலை
ஸ்தூபி – மகுடம்
விமானத்தின் மீது பெரும்பாலும் ஒரேயொரு கலசம் மட்டும் இடம்பெற்றிருக்கும். இவ்விமானங்கள் சோழர் காலத்தில்தான் மிக உயரமானவையாக அமைக்கப்பட்டன.
-
Question 26 of 232
26. Question
26)சாரங்கபாணி கோயில் எங்கு உள்ளது?
Correct
விளக்கம்: சாரங்கபாணி கோயில் கும்பகோணத்தில் அமைந்துள்ளது.
Incorrect
விளக்கம்: சாரங்கபாணி கோயில் கும்பகோணத்தில் அமைந்துள்ளது.
-
Question 27 of 232
27. Question
27) கூற்றுகளை ஆராய்க.
- விமானத்தின் மீது பெரும்பாலும் ஒரேயொரு கலசம் மட்டும் இடம்பெற்றிருக்கும்
- கோபுரத்தின் உச்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட கலசங்கள் இடம்பெற்றிருக்கும்.
Correct
விளக்கம்: கோயில் உறுப்புகளில் மிக முக்கியமானதும் அழகுடையதுமாக விளங்குவது கோபுரம். ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பர். இக்கோபுரம் சுற்றுப்புறச் சுவரில் ஊடறுத்துச் செல்லும் நுழைவாயிலின் மேல் கட்டப்பட்டதாகும். கோபுரத்தின் உச்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட கலசங்கள் இடம்பெற்றிருக்கும்.
Incorrect
விளக்கம்: கோயில் உறுப்புகளில் மிக முக்கியமானதும் அழகுடையதுமாக விளங்குவது கோபுரம். ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பர். இக்கோபுரம் சுற்றுப்புறச் சுவரில் ஊடறுத்துச் செல்லும் நுழைவாயிலின் மேல் கட்டப்பட்டதாகும். கோபுரத்தின் உச்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட கலசங்கள் இடம்பெற்றிருக்கும்.
-
Question 28 of 232
28. Question
28) கோயில்களில் கோபுரம் அமைத்தல் யாருடைய காலத்தில் தொடங்கியது?
Correct
விளக்கம்: கோயில்களில் கோபுரம் அமைத்தல் பல்லவர் காலத்தில் தொடங்கி, விஜயநகர மன்னர்கள் காலத்தில் மிகவும் உன்னத நிலையை அடைந்தது எனலாம்.
Incorrect
விளக்கம்: கோயில்களில் கோபுரம் அமைத்தல் பல்லவர் காலத்தில் தொடங்கி, விஜயநகர மன்னர்கள் காலத்தில் மிகவும் உன்னத நிலையை அடைந்தது எனலாம்.
-
Question 29 of 232
29. Question
29) எந்த அரசன் காலத்தில் கட்டப்பட்ட காஞ்சி கைலாசநாதர் கோயிலில்தான் முதன் முதலாகச் சிறுகோபுரம் அமைக்கப்பட்டது?
Correct
விளக்கம்:இராஜசிம்மன் காலத்தில் கட்டப்பட்ட காஞ்சி கைலாசநாதர் கோயிலில்தான் முதன்முதலாகச் சிறுகோபுரம் அமைக்கப்பட்டது. சோழர்களும் விமானத்திற்கு முக்கியத்துவம் அளித்தனர்.
Incorrect
விளக்கம்:இராஜசிம்மன் காலத்தில் கட்டப்பட்ட காஞ்சி கைலாசநாதர் கோயிலில்தான் முதன்முதலாகச் சிறுகோபுரம் அமைக்கப்பட்டது. சோழர்களும் விமானத்திற்கு முக்கியத்துவம் அளித்தனர்.
-
Question 30 of 232
30. Question
30) யாருடைய ஆட்சிக் காலத்தில் மிக உயரந்த கோபுரங்கள் அமைக்கத் தொடங்கினர்?
Correct
விளக்கம்: விஜயநகர மற்றும் நாயக்கர் காலத்தில் விமானங்களைச் சிறியனவாகவும், கோபுரங்களைப் பெரியனவாகவும் அமைத்தனர். கிருஷ்ணதேவராயர் ஆட்சிக் காலத்தில்தான், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம் போன்ற இடங்களில் பெரிய கோபுரங்களை அமைத்தனர். பிற்காலத்தில் இவை’இராஜ கோபுரம்’ என்று அழைக்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: விஜயநகர மற்றும் நாயக்கர் காலத்தில் விமானங்களைச் சிறியனவாகவும், கோபுரங்களைப் பெரியனவாகவும் அமைத்தனர். கிருஷ்ணதேவராயர் ஆட்சிக் காலத்தில்தான், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம் போன்ற இடங்களில் பெரிய கோபுரங்களை அமைத்தனர். பிற்காலத்தில் இவை’இராஜ கோபுரம்’ என்று அழைக்கப்பட்டன.
-
Question 31 of 232
31. Question
31) பல்லவர்கள் எதைத் தலைநகரக் கொண்டு ஆட்சி புரிந்தனர்?
Correct
விளக்கம்: பல்லவர்கள், காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு தமிழகத்தை 300 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். இவர்கள் மரம், சுதை, உலோகம், செங்கல் போன்ற கட்டுமானப் பொருள்கள் இன்றிக் காலத்தால் அழிக்க இயலாத குடவரைக் கோயில்களை உருவாக்கினர்.
Incorrect
விளக்கம்: பல்லவர்கள், காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு தமிழகத்தை 300 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். இவர்கள் மரம், சுதை, உலோகம், செங்கல் போன்ற கட்டுமானப் பொருள்கள் இன்றிக் காலத்தால் அழிக்க இயலாத குடவரைக் கோயில்களை உருவாக்கினர்.
-
Question 32 of 232
32. Question
32) கூற்றுகளை ஆராய்க.
- மண்டகப்பட்டு, பல்லாவரம், மாமண்டூர், வல்லம், மகேந்திரவாடி, சீயமங்கலம், தளவானூர், திருச்சி ஆகிய பகுதிகளில் பழமையான பல்லவர் காலத்துக் கோயில்கள் உள்ளன. இவற்றில் மகேந்திரவர்மன் கலத்தைச் சேர்ந்த கோயில்கள் மிகவும் தொன்மையானவை.
- கடற்கரைக் கோயில்கள் உலகப் புகழ் வாய்ந்தவை. சாளுவன் குப்பத்தில் உள்ள குகைக்கோயிலில் வெளிமுகப்பு முழுவதும் யாளியின் முகம் செதுக்கப்பட்டுள்ளது
Correct
விளக்கம்: மாமல்லபுரக் கடற்கரைக் கோயில்கள் உலகப் புகழ் வாய்ந்தவை. ‘சாளுவன் குப்பத்தில்’ உள்ள குகைக்கோயிலில் வெளிமுகப்பு முழுவதும் யாளியின் முகம் செதுக்கப்பட்டுள்ளது. இது குகைக்கோயில்களின் அமைப்பிலேயே வியக்கத்தக்க வடிவை உடையது. இப்பகுதி தற்காலத்தில் ‘புலிக்குகை’ என்று அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: மாமல்லபுரக் கடற்கரைக் கோயில்கள் உலகப் புகழ் வாய்ந்தவை. ‘சாளுவன் குப்பத்தில்’ உள்ள குகைக்கோயிலில் வெளிமுகப்பு முழுவதும் யாளியின் முகம் செதுக்கப்பட்டுள்ளது. இது குகைக்கோயில்களின் அமைப்பிலேயே வியக்கத்தக்க வடிவை உடையது. இப்பகுதி தற்காலத்தில் ‘புலிக்குகை’ என்று அழைக்கப்படுகிறது.
-
Question 33 of 232
33. Question
33) காஞ்சி கைலாசநாதர் கோயில் யாரால் கட்டப்பட்டது?
Correct
விளக்கம்: பல்லவர்கள் குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கல் இரதங்கள் அமைத்ததோடு அன்றிக் கட்டுமானக் கோயில்களையும் எழுப்பியுள்ளனர். இவற்றுள், அழகும் தொன்மையும் வாய்ந்தது காஞ்சி கைலாசநாதர் கோயில். இது இராஜசிம்மனால் கட்டப்பட்டது.
Incorrect
விளக்கம்: பல்லவர்கள் குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கல் இரதங்கள் அமைத்ததோடு அன்றிக் கட்டுமானக் கோயில்களையும் எழுப்பியுள்ளனர். இவற்றுள், அழகும் தொன்மையும் வாய்ந்தது காஞ்சி கைலாசநாதர் கோயில். இது இராஜசிம்மனால் கட்டப்பட்டது.
-
Question 34 of 232
34. Question
34) பல்லவர்கள், தமிழகத்தில் வட பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில், தென் பகுதியை ஆட்சி செய்தவர்கள் யார்?
Correct
விளக்கம்: பல்லவர்கள், தமிழகத்தின் வட பகுதிளை ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில், தென் பகுதியைப் பாண்டியர்கள் ஆட்சி புரிந்து வந்தனர்.
Incorrect
விளக்கம்: பல்லவர்கள், தமிழகத்தின் வட பகுதிளை ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில், தென் பகுதியைப் பாண்டியர்கள் ஆட்சி புரிந்து வந்தனர்.
-
Question 35 of 232
35. Question
35) யாருடைய காலம் முதல் தோற்றுவித்த கோயில்கள் பாண்டியர்களின் காலக் கட்டடக் கலைக்குச் சான்றுகளாக உள்ளது?
Correct
விளக்கம்: செழியன்சேந்தன், காலம் முதல் வீரபாண்டியன் காலம்வரை அவர்கள் தோற்றவித்த குடைரைக் கோயில்கள், ஒற்றைக் கற்றளிகள், கட்டடக் கோயில்கள் ஆகியன பாண்டியர்கள் காலக் கட்டடக் கலைக்குச் சான்றுகளாக விளங்குகின்றன.
Incorrect
விளக்கம்: செழியன்சேந்தன், காலம் முதல் வீரபாண்டியன் காலம்வரை அவர்கள் தோற்றவித்த குடைரைக் கோயில்கள், ஒற்றைக் கற்றளிகள், கட்டடக் கோயில்கள் ஆகியன பாண்டியர்கள் காலக் கட்டடக் கலைக்குச் சான்றுகளாக விளங்குகின்றன.
-
Question 36 of 232
36. Question
36) தமிழகத்தில் காணப்படும் பாண்டியர்களின் குடைவரைக் கோயில் எது?,
Correct
விளக்கம்: பிள்ளையார்பட்டி, மலையடிக்குறிச்சி, ஆனைமலை, திருப்பரங்குன்றம், குன்றக்குடி, திருமயம், குடுமியான் மலை, சித்தன்ன வாசல், மகிபாலன்பட்டி, பிரான்மலை, அழகிய பாண்டியபுரம், மூவரைவென்றான் போன்ற ஊர்களில் பாண்டியர்கள் காலக் குடைவரைக் கோயில்களைக் காணலாம்.
Incorrect
விளக்கம்: பிள்ளையார்பட்டி, மலையடிக்குறிச்சி, ஆனைமலை, திருப்பரங்குன்றம், குன்றக்குடி, திருமயம், குடுமியான் மலை, சித்தன்ன வாசல், மகிபாலன்பட்டி, பிரான்மலை, அழகிய பாண்டியபுரம், மூவரைவென்றான் போன்ற ஊர்களில் பாண்டியர்கள் காலக் குடைவரைக் கோயில்களைக் காணலாம்.
-
Question 37 of 232
37. Question
37) ‘வெட்டுவான் கோயில்’ எங்கு உள்ளது?
Correct
விளக்கம்: கழுகுமலையிலுள்ள வெட்டுவான் கோயில் பாண்டியரது ஒற்றைக் கற்றளிக்குச் சான்றாகும். இது மலையின் மேலிருந்து கீழ்நோக்கிக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: கழுகுமலையிலுள்ள வெட்டுவான் கோயில் பாண்டியரது ஒற்றைக் கற்றளிக்குச் சான்றாகும். இது மலையின் மேலிருந்து கீழ்நோக்கிக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது.
-
Question 38 of 232
38. Question
38) ‘தென்னத்து எல்லோரா’ என்று அழைக்கப்படுவது எது?
Correct
விளக்கம்: ‘தென்னத்து எல்லோரா’ என்று அழைக்கப்படுவது கழுகுமலையிலுள்ள வெட்டுவான் கோயில். இதேபோல் திருப்பத்தூர் திருக்கற்றளிநாதர் கோயில் பாண்டியர் காலக் கட்டடக்கலைக்குச் சிறந்த சான்றுகளாகத் திகழ்கின்றன.
Incorrect
விளக்கம்: ‘தென்னத்து எல்லோரா’ என்று அழைக்கப்படுவது கழுகுமலையிலுள்ள வெட்டுவான் கோயில். இதேபோல் திருப்பத்தூர் திருக்கற்றளிநாதர் கோயில் பாண்டியர் காலக் கட்டடக்கலைக்குச் சிறந்த சான்றுகளாகத் திகழ்கின்றன.
-
Question 39 of 232
39. Question
39) தமிழக் கட்டடக்கலை வரலாற்றில் யாருடைய காலம் பொற்காலமாகும்?
Correct
விளக்கம்: தமிழக கட்டடக்கலைக வரலாற்றில் பிற்காலச் சோழர் காலம் பொற்காலமாகும். விஜயாலயசோழன் முதல் 3-ம் ராஜராஜசோழன் வரையிலான மன்னர்கள் அழகு வாய்ந்த எண்ணற்ற கோயில்கள் எழுப்பினர். செங்கற்களால் கட்டப்பட்ட கோயில்களை எல்லாம் கருங்கற்களாலான கோயில்களாக மாற்றி அமைத்தனர்.
Incorrect
விளக்கம்: தமிழக கட்டடக்கலைக வரலாற்றில் பிற்காலச் சோழர் காலம் பொற்காலமாகும். விஜயாலயசோழன் முதல் 3-ம் ராஜராஜசோழன் வரையிலான மன்னர்கள் அழகு வாய்ந்த எண்ணற்ற கோயில்கள் எழுப்பினர். செங்கற்களால் கட்டப்பட்ட கோயில்களை எல்லாம் கருங்கற்களாலான கோயில்களாக மாற்றி அமைத்தனர்.
-
Question 40 of 232
40. Question
40) புதுக்கோட்டை நார்த்தாமலைக் கோயிலைக் கட்டியவர் யார்?
Correct
விளக்கம்:புதுக்கோட்டை மாவட்டத்தில் விஜயாலய சோழனால் கட்டப்பட்ட நார்த்தாமலைக் கோயில் தனித்தன்மை வாய்ந்தது. இக்கோயிலின் வெளிச்சுவர் சதுர வடிவிலும் உட்சுவர் வட்ட வடிவிலும் உள்ளது.
Incorrect
விளக்கம்:புதுக்கோட்டை மாவட்டத்தில் விஜயாலய சோழனால் கட்டப்பட்ட நார்த்தாமலைக் கோயில் தனித்தன்மை வாய்ந்தது. இக்கோயிலின் வெளிச்சுவர் சதுர வடிவிலும் உட்சுவர் வட்ட வடிவிலும் உள்ளது.
-
Question 41 of 232
41. Question
41) காவிரி ஆற்றின் இரு பக்கங்களிலும் ஏராளமான கற்கோயில்களைக் கட்டியவர் யார்?
Correct
விளக்கம்:ஆதித்தசோழன் காவிரி ஆற்றின் இரு பக்கங்களிலும் ஏராளமான கற்கோயில்களைக் கட்டினார். இக்கோயில்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன.
Incorrect
விளக்கம்:ஆதித்தசோழன் காவிரி ஆற்றின் இரு பக்கங்களிலும் ஏராளமான கற்கோயில்களைக் கட்டினார். இக்கோயில்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன.
-
Question 42 of 232
42. Question
42) பிரம்மபுரீசுவரர் கோயில் யாரால் கட்டப்பட்டது?
Correct
விளக்கம்: ‘பராந்தகசோழன்’எழுப்பிய பிரம்மபுரீசுவரர் கோயில், எறும்பூர் கடம்பவனேசுவரர் கோயில் ஆகியன சோழர் காலக் கட்டடக்கலையின் எழிலையும் எளிமையையும் விளக்குவன.
Incorrect
விளக்கம்: ‘பராந்தகசோழன்’எழுப்பிய பிரம்மபுரீசுவரர் கோயில், எறும்பூர் கடம்பவனேசுவரர் கோயில் ஆகியன சோழர் காலக் கட்டடக்கலையின் எழிலையும் எளிமையையும் விளக்குவன.
-
Question 43 of 232
43. Question
43) ‘தென்னகத்தின் மேரு’ என அழைக்கப்டும் சிறப்பைப் பெற்ற கோவில் எது?
Correct
விளக்கம்: இராஜராஜசோழன் எழுப்பிய தஞ்சைப் பெரியகோவில் ‘தென்னிந்தியாவின் மேரு’ எள அழைக்கப்படும் சிறப்பைப் பெற்றது.
Incorrect
விளக்கம்: இராஜராஜசோழன் எழுப்பிய தஞ்சைப் பெரியகோவில் ‘தென்னிந்தியாவின் மேரு’ எள அழைக்கப்படும் சிறப்பைப் பெற்றது.
-
Question 44 of 232
44. Question
44) தமிழக் கட்டடக் கலையின் மணிமகுடமாக விளங்குவது எது?
Correct
விளக்கம்: தஞ்சை பெரியகோவில் தமிழக் கட்டடக்கலையின் மணிமகுடமாக விளங்குகின்றது. தஞ்சையின் சுற்று வட்டாரப் பகுதிகளில் கருங்கற்களே இல்லாத நிலையில் முற்றிலும் கருங்கங்களைக் கொண்டே அமைக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: தஞ்சை பெரியகோவில் தமிழக் கட்டடக்கலையின் மணிமகுடமாக விளங்குகின்றது. தஞ்சையின் சுற்று வட்டாரப் பகுதிகளில் கருங்கற்களே இல்லாத நிலையில் முற்றிலும் கருங்கங்களைக் கொண்டே அமைக்கப்பட்டது.
-
Question 45 of 232
45. Question
45) தஞ்சை பெரியகோவிலின் உயரம் என்ன?
Correct
விளக்கம்: முற்றிலும் கருங்கற்களைக் கொண்டே 216அடி உயரமும் 13 அடுக்குகளையும் கொண்ட விமானத்தை அமைத்து ‘இராஜராஜேசுவரம்’ எனப் பெயரிட்டார் இராஜராஜன்.
Incorrect
விளக்கம்: முற்றிலும் கருங்கற்களைக் கொண்டே 216அடி உயரமும் 13 அடுக்குகளையும் கொண்ட விமானத்தை அமைத்து ‘இராஜராஜேசுவரம்’ எனப் பெயரிட்டார் இராஜராஜன்.
-
Question 46 of 232
46. Question
46) தஞ்சை பெரியகோவிலின் எந்த வாசல் ‘இராஜராஜன் திருவாசல்’ என்று அழைக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: முதல் வாசல் ‘கேரளாந்தகன் திருவாசல்’ என்றும் 2-ம் வாசல் ‘இராஜராஜன் திருவாசல்’ என்றும் அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: முதல் வாசல் ‘கேரளாந்தகன் திருவாசல்’ என்றும் 2-ம் வாசல் ‘இராஜராஜன் திருவாசல்’ என்றும் அழைக்கப்படுகிறது.
-
Question 47 of 232
47. Question
47) தஞ்சை பெரியகோவிலின் உச்சியிலுள்ள சிகரத்தின் எடை என்ன?
Correct
விளக்கம்: தஞ்சை பெரியகோவிலின் உச்சியிலுள்ள எண்கோண வடிவிலான சிகரத்தின் எடை 80 டன் ஆகும்.
Incorrect
விளக்கம்: தஞ்சை பெரியகோவிலின் உச்சியிலுள்ள எண்கோண வடிவிலான சிகரத்தின் எடை 80 டன் ஆகும்.
-
Question 48 of 232
48. Question
48) UNESCO எப்போது தஞ்சை பெரியகோவிலை உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவித்தது?
Correct
விளக்கம்: தஞ்சை பெரியகோவிலை 1987-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (The United Nations Educational, Scientific and Cultural Organisation – UNESCO) உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. சோழர் காலக் கட்டடக் கலையில் ‘செம்பியன் மாதேவியின்’ பங்கு குறிப்பிடத்தக்கது. இவர் பாட பெற்ற பல தளங்களில் கற்றளிகளாக மாற்றியமைத்துப் பெரும் பொருள்களை வழங்கினார்.
Incorrect
விளக்கம்: தஞ்சை பெரியகோவிலை 1987-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (The United Nations Educational, Scientific and Cultural Organisation – UNESCO) உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. சோழர் காலக் கட்டடக் கலையில் ‘செம்பியன் மாதேவியின்’ பங்கு குறிப்பிடத்தக்கது. இவர் பாட பெற்ற பல தளங்களில் கற்றளிகளாக மாற்றியமைத்துப் பெரும் பொருள்களை வழங்கினார்.
-
Question 49 of 232
49. Question
49) பொருத்துக
அ. தஞ்சை பெரிய கோவில் – 1. 126 அடி
ஆ. கங்கை கொண்ட சோழபுரம் – 2. 216 அடி
இ. திரிபுவனம் கம்பகரேசுவரர் – 3. 170 அடி
Correct
விளக்கம்: தஞ்சை பெரிய கோவில் – 216 அடி
கங்கை கொண்ட சோழபுரம் – 170 அடி
திரிபுவனம் கம்பகரேசுவரர் – 126 அடி.
Incorrect
விளக்கம்: தஞ்சை பெரிய கோவில் – 216 அடி
கங்கை கொண்ட சோழபுரம் – 170 அடி
திரிபுவனம் கம்பகரேசுவரர் – 126 அடி.
-
Question 50 of 232
50. Question
50) பொருத்துக.
அ. தஞ்சை பெரிய கோவில் – 1. முதலாம் இராஜேந்திர சோழன்
ஆ. கங்கை கொண்ட சோழபுரம் – 2. முதலாம் ராஜராஜ சோழன்
இ. திரிபுவனம் கம்பகரேசுவரர் – 3. மூன்றாம் குலோத்துங்க சோழன்Correct
விளக்கம்: தஞ்சை பெரிய கோவில் – முதலாம் ராஜராஜ சோழன்
கங்கை கொண்ட சோழபுரம் – முதலாம் இராஜேந்திர சோழன்
திரிபுவனம் கம்பகரேசுவரர் – மூன்றாம் குலோத்துங்க சோழன்.Incorrect
விளக்கம்: தஞ்சை பெரிய கோவில் – முதலாம் ராஜராஜ சோழன்
கங்கை கொண்ட சோழபுரம் – முதலாம் இராஜேந்திர சோழன்
திரிபுவனம் கம்பகரேசுவரர் – மூன்றாம் குலோத்துங்க சோழன். -
Question 51 of 232
51. Question
51) எந்தக் கோயில் சிற்பக் களஞ்சியமாக விளங்குகின்றது?
Correct
விளக்கம்: இராஜேந்திரசோழன் தனது கங்கைப் படையெடுப்பு வெற்றியின் சின்னமாக ‘கங்கை கொண்ட சோழபுரம்’ கோயிலை அமைத்தார். இது 170 அடி உயரம் கொண்டது. இக்கோயில் சிற்பக்களஞ்சிமாக விளங்குகின்றது.
Incorrect
விளக்கம்: இராஜேந்திரசோழன் தனது கங்கைப் படையெடுப்பு வெற்றியின் சின்னமாக ‘கங்கை கொண்ட சோழபுரம்’ கோயிலை அமைத்தார். இது 170 அடி உயரம் கொண்டது. இக்கோயில் சிற்பக்களஞ்சிமாக விளங்குகின்றது.
-
Question 52 of 232
52. Question
52) திருவண்ணாமலை, மதுரை, இராமேசுவரம் ஆகிய ஊர்களில் உள்ள கோயில் கோபுரங்கள் யாருடைய காலத்தவை?
Correct
விளக்கம்: விஜயநகரப் பேரரசின் காலத்தில் தமிழகக் கட்டடகக்கலையில் குறிப்பிட்டதக்க மாற்றங்கள் ஏற்பட்டன. சோழர், பாண்டியர் காலக் கட்டடக்கலையின் தொடர்ச்சியாகவே விஜயநகரப் பேரரசுக் காலக் கட்டடக்கலை விளங்குகிறது. நுட்பமான அலங்கார வேலைப்பாடுகள் இக்காலக் கட்டடக்கலையின் சிறப்புக் கூறுகளாகும். இக்கோயில்களில், விமானங்கள் சிறியதாகவும், கோபுரங்கள் உயரமாகவும் உள்ளன. திருவண்ணாமலை, மதுரை, இராமேசுரம் ஆகிய ஊர்களில் உள்ள கோயில் கோபுரங்கள் இக்காலத்தவையாகும்.
Incorrect
விளக்கம்: விஜயநகரப் பேரரசின் காலத்தில் தமிழகக் கட்டடகக்கலையில் குறிப்பிட்டதக்க மாற்றங்கள் ஏற்பட்டன. சோழர், பாண்டியர் காலக் கட்டடக்கலையின் தொடர்ச்சியாகவே விஜயநகரப் பேரரசுக் காலக் கட்டடக்கலை விளங்குகிறது. நுட்பமான அலங்கார வேலைப்பாடுகள் இக்காலக் கட்டடக்கலையின் சிறப்புக் கூறுகளாகும். இக்கோயில்களில், விமானங்கள் சிறியதாகவும், கோபுரங்கள் உயரமாகவும் உள்ளன. திருவண்ணாமலை, மதுரை, இராமேசுரம் ஆகிய ஊர்களில் உள்ள கோயில் கோபுரங்கள் இக்காலத்தவையாகும்.
-
Question 53 of 232
53. Question
53) வேலூரில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் யாருடைய காலத்தவை?
Correct
விளக்கம்: வேலூரில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் விஜயநகர பேரரசுக் காலத்தவை.
Incorrect
விளக்கம்: வேலூரில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் விஜயநகர பேரரசுக் காலத்தவை.
-
Question 54 of 232
54. Question
54) நூறுகால் மண்டபங்கள், ஆயிரங்கால் மண்டபங்கள் எழுப்புதல் யாருடைய தனிச் சிறப்பு?
Correct
விளக்கம்: நாயக்கர் காலக் கட்டடக்கலை விஜயநகரக் காலக் கட்டடக்கலையைப் பின்பற்றியே எழுந்தது. நூறுகால் மண்டபங்கள், ஆயிரங்கால் மண்டபங்கள் எழுப்புதல், இவர்களின் தனிச் சிறப்பு.
Incorrect
விளக்கம்: நாயக்கர் காலக் கட்டடக்கலை விஜயநகரக் காலக் கட்டடக்கலையைப் பின்பற்றியே எழுந்தது. நூறுகால் மண்டபங்கள், ஆயிரங்கால் மண்டபங்கள் எழுப்புதல், இவர்களின் தனிச் சிறப்பு.
-
Question 55 of 232
55. Question
55) பொருத்துக.
அ. திருமலை நாயக்கர் மகால் – 1. திருச்சி
ஆ. இராமநாதசாமி கோயில் – 2. மதுரை
இ. மீனாட்சியம்மன் கோயில் – 3. இராமேசுவரம்
ஈ. தாயுமானவர் கோயில் – 4. மதுரை
Correct
விளக்கம்: திருமலை நாயக்கர் மகால், இராமேசுவரம் இராமநாதசாமி கோயில் ஆயிரங்கால் மண்டபம், மதுரை மீனாட்சிம்மன் கோயில் புது மண்டபம், திருச்சி மலைமீது கட்டப்பட்டுள்ள தாயுமானவர் கோயில் ஆகியன நாயக்கர் கட்டடக்கலைக்குச் சிறந்த உதாரணமாகும். திருவரங்கம் குதிரை மண்டபமும் இவர்கள் காலத்தவையே.
Incorrect
விளக்கம்: திருமலை நாயக்கர் மகால், இராமேசுவரம் இராமநாதசாமி கோயில் ஆயிரங்கால் மண்டபம், மதுரை மீனாட்சிம்மன் கோயில் புது மண்டபம், திருச்சி மலைமீது கட்டப்பட்டுள்ள தாயுமானவர் கோயில் ஆகியன நாயக்கர் கட்டடக்கலைக்குச் சிறந்த உதாரணமாகும். திருவரங்கம் குதிரை மண்டபமும் இவர்கள் காலத்தவையே.
-
Question 56 of 232
56. Question
56) தமிழகத்தில் ஆயிரங்கால் மண்டபங்கள் அமைந்துள்ள கோயில் எது?
Correct
விளக்கம்: மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருவரங்கம் அரங்கநாதர் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயில் ஆகியவை தமிழகத்தில் ஆயிரங்கால் மண்டபங்கள் அமைந்துள்ள கோயில்களில் குறிப்பிடத்தக்கவை.
Incorrect
விளக்கம்: மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருவரங்கம் அரங்கநாதர் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயில் ஆகியவை தமிழகத்தில் ஆயிரங்கால் மண்டபங்கள் அமைந்துள்ள கோயில்களில் குறிப்பிடத்தக்கவை.
-
Question 57 of 232
57. Question
57) நடுகல் பற்றிய குறிப்புகள் இடம்பெறும் நூல் எது?
Correct
விளக்கம்: நடுகற்கள், சிற்பக்கலையின் தோற்றுவாயகாக் கருதப்படுகின்றன. தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு முதலானவற்றில் நடுகல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: நடுகற்கள், சிற்பக்கலையின் தோற்றுவாயகாக் கருதப்படுகின்றன. தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு முதலானவற்றில் நடுகல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
-
Question 58 of 232
58. Question
58) போரில் வீரமரணமடைந்த அல்லது மக்களுக்காக உயிர் துறந்த வீரனின் பெயரும் பெருமையும் எழுதி நட்டுவைத்து வழிபடும் கல் எது?
Correct
விளக்கம்: போரில் வீரமரணமடைந்த அல்லது மக்களுக்காக உயிர் துறந்த வீரனின் பெயரும் பெருமையும் எழுதி நட்டுவைத்து வழிபடும் கல் ‘நடுகல்’. இது ‘வீரக்கல்’ அல்லது ‘நினைவுக்கல்’ என்றும் அழைக்கப்படும்.
Incorrect
விளக்கம்: போரில் வீரமரணமடைந்த அல்லது மக்களுக்காக உயிர் துறந்த வீரனின் பெயரும் பெருமையும் எழுதி நட்டுவைத்து வழிபடும் கல் ‘நடுகல்’. இது ‘வீரக்கல்’ அல்லது ‘நினைவுக்கல்’ என்றும் அழைக்கப்படும்.
-
Question 59 of 232
59. Question
59) விழாக்காலங்களில் களிமண்ணால் விலங்குகள் மற்றும் மனிதர்களின் உருவங்களைச் செய்து வைத்து வழிபடுவது எவ்வாறு அழைக்கப்படும்?
Correct
விளக்கம்: தொல்காப்பியர் காலத்தில் வழக்கில் இருந்த நடுகல் வழிபடும் முறை, பிற்காலத்தில் வீரர்களின் உருவத்தைச் செதுக்கி வழிபடும் முறையாக வளர்ந்தது. தெய்வங்களுக்குச் சுதை உருவங்கள் செய்து வழிபட்டனர். இதுவே, கல்லில் சிற்பம் செய்யும் கலையாக வளர்ச்சி பெற்றது. விழாக்காலங்களில் களிமண்ணால் விலங்குகள் மற்றும் மனிதர்களின் உருவங்களைச் செய்து வைத்து வழிபடுவது கதிரை எடுப்பு, உருவாரம் எனப்படும். கல்லினால் செய்யப்படுவது கற்சிற்பங்கள் எனவும் உலோகத்தால் செய்யப்படுவது படிம உருவங்கள் என்றும் அழைக்கப்படும்.
Incorrect
விளக்கம்: தொல்காப்பியர் காலத்தில் வழக்கில் இருந்த நடுகல் வழிபடும் முறை, பிற்காலத்தில் வீரர்களின் உருவத்தைச் செதுக்கி வழிபடும் முறையாக வளர்ந்தது. தெய்வங்களுக்குச் சுதை உருவங்கள் செய்து வழிபட்டனர். இதுவே, கல்லில் சிற்பம் செய்யும் கலையாக வளர்ச்சி பெற்றது. விழாக்காலங்களில் களிமண்ணால் விலங்குகள் மற்றும் மனிதர்களின் உருவங்களைச் செய்து வைத்து வழிபடுவது கதிரை எடுப்பு, உருவாரம் எனப்படும். கல்லினால் செய்யப்படுவது கற்சிற்பங்கள் எனவும் உலோகத்தால் செய்யப்படுவது படிம உருவங்கள் என்றும் அழைக்கப்படும்.
-
Question 60 of 232
60. Question
60) சங்க காலத்தில் மரச்சிற்பங்கள் அமைக்கப்பட்டதை கூறும் நூல் எது?
Correct
விளக்கம்: சங்க காலத்தில் மரச்சிற்பங்கள் அமைக்கப்பட்டதைப் பரிபாடல் மூலம் அறியலாம். கொற்கை, அரிக்காமேடு, உறையூர் போன்ற இடங்களில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளில் அக்காலச் சுடுமண் ஓடுகளும் சிற்பங்களும் கிடைத்துள்ளன.
Incorrect
விளக்கம்: சங்க காலத்தில் மரச்சிற்பங்கள் அமைக்கப்பட்டதைப் பரிபாடல் மூலம் அறியலாம். கொற்கை, அரிக்காமேடு, உறையூர் போன்ற இடங்களில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளில் அக்காலச் சுடுமண் ஓடுகளும் சிற்பங்களும் கிடைத்துள்ளன.
-
Question 61 of 232
61. Question
61) காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த சுதைச்சிற்பங்கள் இந்திர விழாவில் கூடிய மக்கள் கண்டு மகிழ்ந்தனர் எனக்கூறும் நூல் எது?
Correct
விளக்கம்: காவிரிப்பூம்பட்டினம் இருந்த சுதைச்சிற்பங்களை இந்திர விழாவில் கூடிய மக்கள் கண்டு மகிழ்ந்தனர் என மணிமேகலை கூறுகிறது.
Incorrect
விளக்கம்: காவிரிப்பூம்பட்டினம் இருந்த சுதைச்சிற்பங்களை இந்திர விழாவில் கூடிய மக்கள் கண்டு மகிழ்ந்தனர் என மணிமேகலை கூறுகிறது.
-
Question 62 of 232
62. Question
62) சிற்பக் கலைஞர்களை ‘மண்ணீட்டாளர்’ என அழைக்கும் வழக்கம் இருந்ததை எந்த நூலின் வாயிலாக அறியலாம்?
Correct
விளக்கம்: சிற்பக் கலைஞர்களை ‘மண்ணீட்டாளர்’ என அழைக்கும் வழக்கம் இருந்ததை மணிமேகலையின் மூலம் அறியலாம்.
Incorrect
விளக்கம்: சிற்பக் கலைஞர்களை ‘மண்ணீட்டாளர்’ என அழைக்கும் வழக்கம் இருந்ததை மணிமேகலையின் மூலம் அறியலாம்.
-
Question 63 of 232
63. Question
63) பௌத்தர்கள் தொடக்க காலத்தில் எதை வைத்து வணங்கினர்?
Correct
விளக்கம்: கி.பி(பொ.ஆ) 3-ம் நூற்றாண்டு முதல் கி.பி(பொ.ஆ) 10-ம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் பௌத்த சமண சமயங்கள் பரவி இருந்தன. தொடக்க காலத்தில் பௌத்தர்கள் பாதபீடிகை, தருமச்சக்கரம் முதலியவற்றை வைத்து வணங்கினர். பின்னரே புத்தர் திரு உருவங்களை வணங்கும் முறை தோன்றியது.
Incorrect
விளக்கம்: கி.பி(பொ.ஆ) 3-ம் நூற்றாண்டு முதல் கி.பி(பொ.ஆ) 10-ம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் பௌத்த சமண சமயங்கள் பரவி இருந்தன. தொடக்க காலத்தில் பௌத்தர்கள் பாதபீடிகை, தருமச்சக்கரம் முதலியவற்றை வைத்து வணங்கினர். பின்னரே புத்தர் திரு உருவங்களை வணங்கும் முறை தோன்றியது.
-
Question 64 of 232
64. Question
64) தொடக்கத்தில் சமணர்கள் எதை வைத்து வணங்கினர்?
Correct
விளக்கம்: சமண சமயத்தில் அருகப்பெருமானின் உருவத்தையும் தீர்த்தங்கரர்களின் உருவங்களையும் வணங்கினர்.
Incorrect
விளக்கம்: சமண சமயத்தில் அருகப்பெருமானின் உருவத்தையும் தீர்த்தங்கரர்களின் உருவங்களையும் வணங்கினர்.
-
Question 65 of 232
65. Question
65) ‘சுதை’ என்பது சுண்ணாம்பை நன்கு அரைத்து அதனுடன் எதை கலந்து அரைப்பதாகும்?
Correct
விளக்கம்: ‘சுதை என்பது சுண்ணாம்பை நன்கு அரைத்து கரும்புச்சாறு, வெல்லச்சாறு, நெல்லிக்காய்ச்சாறு முதலியவற்றை கொண்டு உருவங்கள் செய்வது’ என அ. தட்சிணாமூர்த்தி அவர்கள் குறிப்பிடுகிறார்.
Incorrect
விளக்கம்: ‘சுதை என்பது சுண்ணாம்பை நன்கு அரைத்து கரும்புச்சாறு, வெல்லச்சாறு, நெல்லிக்காய்ச்சாறு முதலியவற்றை கொண்டு உருவங்கள் செய்வது’ என அ. தட்சிணாமூர்த்தி அவர்கள் குறிப்பிடுகிறார்.
-
Question 66 of 232
66. Question
66) சிற்பங்கள் எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: இயற்கை உருவங்களையும் கற்பனை உருவங்களையும் வளர்ப்பது சிற்பக்கலை எனப்படும். கல், சுதை (சுண்ணாம்புக் கரை), மரம், மெழுகு, அரக்கு, தந்தம், உலோகம் ஆகியவற்றால் சிற்பங்கள் வடிக்கப்படுகின்றன. இவற்றைப் புடைப்புச்சிற்பங்கள், தனிச்சிற்பங்கள் என வகைப்படுத்துவர்.
Incorrect
விளக்கம்: இயற்கை உருவங்களையும் கற்பனை உருவங்களையும் வளர்ப்பது சிற்பக்கலை எனப்படும். கல், சுதை (சுண்ணாம்புக் கரை), மரம், மெழுகு, அரக்கு, தந்தம், உலோகம் ஆகியவற்றால் சிற்பங்கள் வடிக்கப்படுகின்றன. இவற்றைப் புடைப்புச்சிற்பங்கள், தனிச்சிற்பங்கள் என வகைப்படுத்துவர்.
-
Question 67 of 232
67. Question
67) கூற்றுகளை ஆராய்க.
- கல், மரம், சுவர், பலகை போன்றவற்றில் புடைப்பாக உருவத்தில் முன்புறம் மட்டும் தெரியும்படி அமைக்கப்படும் சிற்பம் தனிச்சிற்பம்.
- ஓர் உருவத்தின் முன்புறமும் பின்புறமும் முழுவடிவமாக வடித்தல் புடைப்புச்சிற்பம் எனப்படும்.
Correct
விளக்கம்: கல், மரம், சுவர், பலகை போன்றவற்றில் புடைப்பாக உருவத்தின் முன்புறம் மட்டும் தெரியும்படி அமைக்கப்படும் சிற்பம் புடைப்புசிற்பம் ஓர் உருவத்தின் முன்புறமும் பின்புறம் முழு வடிவமாக வடித்தல் தனிச்சிற்பம் எனப்படும்.
Incorrect
விளக்கம்: கல், மரம், சுவர், பலகை போன்றவற்றில் புடைப்பாக உருவத்தின் முன்புறம் மட்டும் தெரியும்படி அமைக்கப்படும் சிற்பம் புடைப்புசிற்பம் ஓர் உருவத்தின் முன்புறமும் பின்புறம் முழு வடிவமாக வடித்தல் தனிச்சிற்பம் எனப்படும்.
-
Question 68 of 232
68. Question
68) தமிழகத்தில் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையைப் பயிற்றுவிக்கும் அரசு கல்லூரி எங்கு உள்ளது?
Correct
விளக்கம்: தமிழகத்தில் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையைப் பயிற்றுவிக்கும் அரசு கல்லூரி மாமல்லபுரத்தில் உள்ளது.
Incorrect
விளக்கம்: தமிழகத்தில் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையைப் பயிற்றுவிக்கும் அரசு கல்லூரி மாமல்லபுரத்தில் உள்ளது.
-
Question 69 of 232
69. Question
69) பின்வருவனவற்றுள், எந்தக் கோயிலின் கடவுள் உருவங்கள் மரத்தால் செய்யப்பட்டவை?
Correct
விளக்கம்: தமிழ்நாட்டுச் சிற்பக்கலை, கோயில்களை, அடிப்படையாகக் கொண்டு வளர்த்தெடுக்கப்பட்டது. தொடக்ககாலச் சிற்பங்கள் மரத்தினாலும் சுதையினாலும் செய்யப்பட்டவை. இப்பொழுதும் அத்தகைய சிற்பங்களைக் காணலாம். எடுத்துகாட்டாக சுந்தர வரதராஜப்பெருமாள் கோயிலில் உள்ள கடவுள் உருவங்கள் மரத்தால் செய்யப்பட்டவையாக உள்ளன. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், காஞ்சி பாண்டவதூதப் பெருமாள் முதலிய உருவங்கள் சுதையினால் செய்யப்பட்டவை.
Incorrect
விளக்கம்: தமிழ்நாட்டுச் சிற்பக்கலை, கோயில்களை, அடிப்படையாகக் கொண்டு வளர்த்தெடுக்கப்பட்டது. தொடக்ககாலச் சிற்பங்கள் மரத்தினாலும் சுதையினாலும் செய்யப்பட்டவை. இப்பொழுதும் அத்தகைய சிற்பங்களைக் காணலாம். எடுத்துகாட்டாக சுந்தர வரதராஜப்பெருமாள் கோயிலில் உள்ள கடவுள் உருவங்கள் மரத்தால் செய்யப்பட்டவையாக உள்ளன. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், காஞ்சி பாண்டவதூதப் பெருமாள் முதலிய உருவங்கள் சுதையினால் செய்யப்பட்டவை.
-
Question 70 of 232
70. Question
70) உலோகத்தினால் சிற்பம் அமைக்கும் முறை யாருடைய காலத்தில் பின்பற்றப்பட்டன?
Correct
விளக்கம்: கல்லினால் சிற்பம் அமைக்கும் முறை பல்லவர் காலத்திலும், உலோகத்தினால் சிற்பம் அமைக்கும் முறை பிற்காலச் சோழர் காலத்திலும் பின்பற்றப்பட்டன.
Incorrect
விளக்கம்: கல்லினால் சிற்பம் அமைக்கும் முறை பல்லவர் காலத்திலும், உலோகத்தினால் சிற்பம் அமைக்கும் முறை பிற்காலச் சோழர் காலத்திலும் பின்பற்றப்பட்டன.
-
Question 71 of 232
71. Question
71) பிரதிமை உருவங்களில் பழைமையானது யாருடைய உருவங்கள்?
Correct
விளக்கம்: தனிப்பட்ட ஒருவரின் உருவ அமைப்பை உள்ளது உள்ளவாறே அமைப்பது பிரதிமைகள் எனப்படும். பிரதிமை உருவங்களில் பழமையானது பல்லவ அரசர் உருவங்கள் ஆகும்.
Incorrect
விளக்கம்: தனிப்பட்ட ஒருவரின் உருவ அமைப்பை உள்ளது உள்ளவாறே அமைப்பது பிரதிமைகள் எனப்படும். பிரதிமை உருவங்களில் பழமையானது பல்லவ அரசர் உருவங்கள் ஆகும்.
-
Question 72 of 232
72. Question
72) உலோகங்களினால் பிரதிமைகள் அமைக்கும் வழக்கம் யார் காலத்தில் தோன்றியது?
Correct
விளக்கம்: உலோகங்களினால் பிரதிமைகள் அமைக்கும் வழக்கம் சோழர் காலத்தில் தோன்றியது.
Incorrect
விளக்கம்: உலோகங்களினால் பிரதிமைகள் அமைக்கும் வழக்கம் சோழர் காலத்தில் தோன்றியது.
-
Question 73 of 232
73. Question
73) கோயில் சிற்பக்கலையின் தொடக்க காலம் என்பது யாருடைய காலம்?
Correct
விளக்கம்: பல்லவர் காலம், கோயில் சிற்பக்கலையின் தொடக்க காலம் எனலாம். பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் காலத்துக் கோயில்களில் உள்ள துவாரபாலகர்கள் என்று அழைக்கப்படும் வாயிற்காவலர்களின் உருவங்கள் புடைப்புச்சிற்பங்களாக உள்ளன. இவையே தமிழகத்தில் காணப்படும் முதல் கற்சிற்பங்களாகும். இவர் காலத்தில் வாயிற்காவலர்களின் சிற்பங்கள் மட்டுமே கற்களால் உருவாக்கப்பட்டவை. கருவறையில் உள்ள சிற்பங்கள் மரத்தாலோ சுதையாலோ செய்யப்படுகின்றன. பல்லவர் காலத்தில் கடவுள் போலவே அரசன் அரசி உருவங்களையும் உயரமாகச் செதுக்கும் வழக்கம் இருந்தது.
Incorrect
விளக்கம்: பல்லவர் காலம், கோயில் சிற்பக்கலையின் தொடக்க காலம் எனலாம். பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் காலத்துக் கோயில்களில் உள்ள துவாரபாலகர்கள் என்று அழைக்கப்படும் வாயிற்காவலர்களின் உருவங்கள் புடைப்புச்சிற்பங்களாக உள்ளன. இவையே தமிழகத்தில் காணப்படும் முதல் கற்சிற்பங்களாகும். இவர் காலத்தில் வாயிற்காவலர்களின் சிற்பங்கள் மட்டுமே கற்களால் உருவாக்கப்பட்டவை. கருவறையில் உள்ள சிற்பங்கள் மரத்தாலோ சுதையாலோ செய்யப்படுகின்றன. பல்லவர் காலத்தில் கடவுள் போலவே அரசன் அரசி உருவங்களையும் உயரமாகச் செதுக்கும் வழக்கம் இருந்தது.
-
Question 74 of 232
74. Question
74) மாமல்லபுரத்தில் அமைத்துள்ள ‘பகீரதன் தவம்’ என்ற சிற்பத்தொகுதி உள்ள பாறையின் அகலம் என்ன?
Correct
விளக்கம்: மாமல்லபுரத்தில் கோவர்த்தன மலை மண்டபத்தின் அருகில் 96 அடி அகலமும் 43 அடி உயரமும் கொண்ட பாறை உள்ளது. இப்பாறையின் இடையில் இயற்கையாகவே கீழ் நோக்கிய பள்ளம் காணப்படுகிறது. சிற்பிகள் இந்த இயற்கையான வடிவமைப்பை பயன்படுத்த தம் கற்பனையையும் கலந்து ‘பகீரதன் தவம்’ என்ற சிற்பத்தொகுதியாக வடிவமைத்துள்ளனர். கங்கை பூமிக்கு வர பகீரதன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்த காட்சியும், அந்தத் தவத்தின் பயனாகக் கங்கை பூமிக்கு வரும் நிகழ்வையும் அப்பாறைப் பகுதியில் வடிவைமத்துள்ளனர். இவர்கள் காலத்தில் புராணச் செய்திகளைச் சிற்பங்களாக வடிவமைத்துள்ளனர்.
Incorrect
விளக்கம்: மாமல்லபுரத்தில் கோவர்த்தன மலை மண்டபத்தின் அருகில் 96 அடி அகலமும் 43 அடி உயரமும் கொண்ட பாறை உள்ளது. இப்பாறையின் இடையில் இயற்கையாகவே கீழ் நோக்கிய பள்ளம் காணப்படுகிறது. சிற்பிகள் இந்த இயற்கையான வடிவமைப்பை பயன்படுத்த தம் கற்பனையையும் கலந்து ‘பகீரதன் தவம்’ என்ற சிற்பத்தொகுதியாக வடிவமைத்துள்ளனர். கங்கை பூமிக்கு வர பகீரதன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்த காட்சியும், அந்தத் தவத்தின் பயனாகக் கங்கை பூமிக்கு வரும் நிகழ்வையும் அப்பாறைப் பகுதியில் வடிவைமத்துள்ளனர். இவர்கள் காலத்தில் புராணச் செய்திகளைச் சிற்பங்களாக வடிவமைத்துள்ளனர்.
-
Question 75 of 232
75. Question
75) நாமக்கல்லில் உள்ள மலைக்கோட்டையின் இருபுறமும் யார் காலத்துக் குடைவரைக் கோயில்கள் காணப்படுகின்றன?
Correct
விளக்கம்: நாமக்கல்லில் உள்ள மலைக்கோட்டையின் இருபுறமும் மகேந்திரவர்மன் காலத்துக் குடைவரைக் கோயில்கள் காணப்படுகின்றன. மலையின் கிழக்குப் பகுதியில் பள்ளி கொண்ட பெருமாள் கோயிலும், மேற்குப் பகுதியில் நரசிம்மப் பெருமாள் கோயிலும் உள்ளன. ஒரே மலையில் இரண்டு குடைவரைக்கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பு அம்சமாகும். இதன் சிற்பங்கள் நுண்ணிய வேலைப்பாட்டுடன் கூடியனவாகவும் இங்கு திருமாலின் பத்து அவதாரங்களும் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. பல்லவர் காலத்து ஒற்றைக்கல் இரதங்கள், கோயில் சிற்பங்கள் போன்றவை தனித்துவமானவையாக உள்ளன.
Incorrect
விளக்கம்: நாமக்கல்லில் உள்ள மலைக்கோட்டையின் இருபுறமும் மகேந்திரவர்மன் காலத்துக் குடைவரைக் கோயில்கள் காணப்படுகின்றன. மலையின் கிழக்குப் பகுதியில் பள்ளி கொண்ட பெருமாள் கோயிலும், மேற்குப் பகுதியில் நரசிம்மப் பெருமாள் கோயிலும் உள்ளன. ஒரே மலையில் இரண்டு குடைவரைக்கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பு அம்சமாகும். இதன் சிற்பங்கள் நுண்ணிய வேலைப்பாட்டுடன் கூடியனவாகவும் இங்கு திருமாலின் பத்து அவதாரங்களும் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. பல்லவர் காலத்து ஒற்றைக்கல் இரதங்கள், கோயில் சிற்பங்கள் போன்றவை தனித்துவமானவையாக உள்ளன.
-
Question 76 of 232
76. Question
76) உலகின் மிகப்பெரிய நந்தி சிலை எங்கு உள்ளது?
Correct
விளக்கம்: ஆந்திராவில் உள்ள அனந்தப்பூரில் மாவட்டத்தில் லெபாஷி என்ற ஊரிலுள்ள நந்தி சிற்பம் ஒரே கல்லால் வடிக்கப்பட்டது. இதுவே உலகின் மிகப்பெரிய நந்தியாகும்.
Incorrect
விளக்கம்: ஆந்திராவில் உள்ள அனந்தப்பூரில் மாவட்டத்தில் லெபாஷி என்ற ஊரிலுள்ள நந்தி சிற்பம் ஒரே கல்லால் வடிக்கப்பட்டது. இதுவே உலகின் மிகப்பெரிய நந்தியாகும்.
-
Question 77 of 232
77. Question
77) கூற்றுகளை ஆராய்க.
- பல்லவர் காலச் சிற்பங்களின் வளர்ச்சியுற்ற நிலையே சோழர் காலச் சிற்பங்களாக இருந்தன. பல்லவர் காலத்தில் காலத்தில் தாழ்ந்த, புடைப்புச்சிற்பங்களாக அமைக்கப்பட்டிருந்தவை, சோழர் காலத்தில் உயர்ந்த புடைப்புச்சிற்பங்களாகவும் முழு உருவச்சிற்பங்களாகவும் அமைக்கப்பட்டன.
- சோழர் காலத்தில் இச்சிற்பக்கலை உயர்ந்த நிலையை அடைந்தது. இக்காலக்கட்டத்தில் தமிழகத்தில் மட்டுமின்றி, கஜுராகோ, உதயபுரி, புவனேஷ்வர் ஆகிய பகுதிகளிலும் சிற்பக்கலை வளர்ந்த நிலையில் இருந்தது.
Correct
விளக்கம்: உயரமான மகுடங்கள், மெல்லிய நெடிய உடலமைப்பு போன்றவை சோழர் காலச் சிற்பங்களின் சிறப்பாகும். பிற்காலச் சோழர்களின் சிற்பங்களில் அணிகலன்களும் அலங்காரங்களும் மிகுந்து காணப்பட்டன. மேலும், வட்டமான முக அமைப்பும் சற்று தடித்தும் குட்டையானதுமான உடல் அமைப்புகளுடன் சிற்பங்கள் காணப்பட்டன.
Incorrect
விளக்கம்: உயரமான மகுடங்கள், மெல்லிய நெடிய உடலமைப்பு போன்றவை சோழர் காலச் சிற்பங்களின் சிறப்பாகும். பிற்காலச் சோழர்களின் சிற்பங்களில் அணிகலன்களும் அலங்காரங்களும் மிகுந்து காணப்பட்டன. மேலும், வட்டமான முக அமைப்பும் சற்று தடித்தும் குட்டையானதுமான உடல் அமைப்புகளுடன் சிற்பங்கள் காணப்பட்டன.
-
Question 78 of 232
78. Question
78) இந்தியாவில் உள்ள நந்திச் சிற்பங்களில் 2-வது பெரிய சிற்பம் எங்குள்ளது?
Correct
விளக்கம்: இராஜராஜ சோழன் எழுப்பிய தஞ்சை பிரகதீசுவரர் கோயிலின் தெற்கு நோக்கிய வாயிலின் கீழ்ப்புறம் பத்தரின் சிற்பமும் இக்கோயிலின் விமானத்தின் வலப்பக்கம் சமணர் உருவங்களும் உள்ளன. இக்கோயிலின் நந்தி சிற்பம் இந்தியாவிலுள்ள நந்திச் சிற்பங்களில் 2-வது பெரிய சிற்பமாகும்.
Incorrect
விளக்கம்: இராஜராஜ சோழன் எழுப்பிய தஞ்சை பிரகதீசுவரர் கோயிலின் தெற்கு நோக்கிய வாயிலின் கீழ்ப்புறம் பத்தரின் சிற்பமும் இக்கோயிலின் விமானத்தின் வலப்பக்கம் சமணர் உருவங்களும் உள்ளன. இக்கோயிலின் நந்தி சிற்பம் இந்தியாவிலுள்ள நந்திச் சிற்பங்களில் 2-வது பெரிய சிற்பமாகும்.
-
Question 79 of 232
79. Question
79) தஞ்சாவூரில் நந்தியின் உயரம் என்ன?
Correct
விளக்கம்: தஞ்சாவூர் நந்தியின் உயரம்,
உயரம் – 12 அடி
நீளம் – 19.5 அடி
அகலம் – 8.25 அடி.
Incorrect
விளக்கம்: தஞ்சாவூர் நந்தியின் உயரம்,
உயரம் – 12 அடி
நீளம் – 19.5 அடி
அகலம் – 8.25 அடி.
-
Question 80 of 232
80. Question
80) தராசுரம் கோயிலைக் கட்டியவர் யார்?
Correct
விளக்கம்: இரண்டாம் இராஜராஜன் கட்டிய தாராசுரம் கோயிலில் நாயன்மார்களின் வாழ்க்கையைக் குறிக்கும் 90 சிற்பங்கள் உள்ளன.
Incorrect
விளக்கம்: இரண்டாம் இராஜராஜன் கட்டிய தாராசுரம் கோயிலில் நாயன்மார்களின் வாழ்க்கையைக் குறிக்கும் 90 சிற்பங்கள் உள்ளன.
-
Question 81 of 232
81. Question
81) தமிழர்கள் உலகத்திற்கு வழங்கிய நன்கொடை எது?
Correct
விளக்கம்: தமிழர்கள் உலகத்திற்கு வழங்கிய நன்கொடை, செப்புத்திருமேனிகள் ஆகும்.
Incorrect
விளக்கம்: தமிழர்கள் உலகத்திற்கு வழங்கிய நன்கொடை, செப்புத்திருமேனிகள் ஆகும்.
-
Question 82 of 232
82. Question
82) சங்க காலத்திலும் உலோகச் சிற்பங்கள் இருந்திருக்கலாம் என்ற செய்தியை கூறும் நூல் எது?
Correct
விளக்கம்: சங்க காலத்திலும் உலோகச் சிற்பங்கள் இருந்திருக்கலாம் என்ற செய்தியை மதுரைக்காஞ்சி, குறுந்தொகை, பட்டினப்பாலை போன்ற இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். இருப்பினும் சோழர் கால உலோகச் சிற்பங்கள் செப்புத்திருமேனிகளின் பொற்காலம்.
Incorrect
விளக்கம்: சங்க காலத்திலும் உலோகச் சிற்பங்கள் இருந்திருக்கலாம் என்ற செய்தியை மதுரைக்காஞ்சி, குறுந்தொகை, பட்டினப்பாலை போன்ற இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். இருப்பினும் சோழர் கால உலோகச் சிற்பங்கள் செப்புத்திருமேனிகளின் பொற்காலம்.
-
Question 83 of 232
83. Question
83) சோழர் காலச் செப்புத் திருமேனிகளுள் உலகப்புகழ் வாய்ந்தது எது?
Correct
விளக்கம்: விஜயாலயன், பராந்தகன், செம்பியன் மாதேவி, முதலாம் இராஜராஜன் ஆகியோரது காலத்தில் செப்புத்திருமேனிகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சோழர் காலச் செப்புத்திருமேனிகளுள் நடராஜர் சிலை உலகப்புகழ் வாய்ந்தது. சோழர் அரசர்களும் அவர்களது குடும்பத்தாரும் கோயில்களுக்குச் செப்புத் திருமேனிகளைக் கொடையாகக் கொடுத்த செய்திகளைக் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் காணலாம்.
Incorrect
விளக்கம்: விஜயாலயன், பராந்தகன், செம்பியன் மாதேவி, முதலாம் இராஜராஜன் ஆகியோரது காலத்தில் செப்புத்திருமேனிகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சோழர் காலச் செப்புத்திருமேனிகளுள் நடராஜர் சிலை உலகப்புகழ் வாய்ந்தது. சோழர் அரசர்களும் அவர்களது குடும்பத்தாரும் கோயில்களுக்குச் செப்புத் திருமேனிகளைக் கொடையாகக் கொடுத்த செய்திகளைக் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் காணலாம்.
-
Question 84 of 232
84. Question
84) பிற்காலப் பாண்டியரின் சிற்பக்கலை என்பது, யாருடைய காலத்து சிற்பக்கலையின் தொடர்ச்சியாகவே இருந்தது?
Correct
விளக்கம்: பிற்காலப் பாண்டியர்களின் சிற்பக்கலை என்பது, சோழர் காலச் சிற்பக்கலையின் தொடர்ச்சியாகவே இருந்தது. இவர்கள் கோயில்களின் வெளிப்புறச் சுவர்களையும் சிற்பங்களையும் செம்மைப்படுத்துவதில் கவனம் செலுத்தினர்.
Incorrect
விளக்கம்: பிற்காலப் பாண்டியர்களின் சிற்பக்கலை என்பது, சோழர் காலச் சிற்பக்கலையின் தொடர்ச்சியாகவே இருந்தது. இவர்கள் கோயில்களின் வெளிப்புறச் சுவர்களையும் சிற்பங்களையும் செம்மைப்படுத்துவதில் கவனம் செலுத்தினர்.
-
Question 85 of 232
85. Question
85) உயர்ந்த தூண்களையுடைய மண்டபங்கள் அமைத்தல், மண்டபங்களின் தூண்களில் யாளி, குதிரை, மனித உருவங்கள், புராணத் தொன்மங்களை விளக்கும் சிற்பங்கள் போன்றவை யாருடைய காலச்சிற்பங்களின் தனித்தன்மை?
Correct
விளக்கம்: விஜயநகர மன்னர்கள் கட்டக்கலையில் கொண்டிருந்த ஆர்வம் சிற்பக்கலையிலும் வெளிப்பட்டது. கோபுரங்களிலும், கோயில் விமானங்களிலும் ஏராளமான சிற்பங்களை அமைத்தனர்.
Incorrect
விளக்கம்: விஜயநகர மன்னர்கள் கட்டக்கலையில் கொண்டிருந்த ஆர்வம் சிற்பக்கலையிலும் வெளிப்பட்டது. கோபுரங்களிலும், கோயில் விமானங்களிலும் ஏராளமான சிற்பங்களை அமைத்தனர்.
-
Question 86 of 232
86. Question
86) யாருயை காலச்சிற்பங்கள் இரும்பில் வளர்த்தது போன்ற உறுதி உடையவை?
Correct
விளக்கம்: விஜயநகரச் சிற்பங்கள் மூக்குக் கூர்மையானதாகவும் வயிறு வட்டமானதாகவும் இருக்கும். மனித உருவச் சிற்பங்களில் அணிகலன்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவர்களின் ஆட்சிக் காலத்திற்குப் பிறகே கோயில்களில் சிற்பங்கள் அதிக அளவில் அமைக்கும் வழக்கம் ஏற்பட்டது
Incorrect
விளக்கம்: விஜயநகரச் சிற்பங்கள் மூக்குக் கூர்மையானதாகவும் வயிறு வட்டமானதாகவும் இருக்கும். மனித உருவச் சிற்பங்களில் அணிகலன்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவர்களின் ஆட்சிக் காலத்திற்குப் பிறகே கோயில்களில் சிற்பங்கள் அதிக அளவில் அமைக்கும் வழக்கம் ஏற்பட்டது
-
Question 87 of 232
87. Question
87) வேட்டையாடுதல், கோலட்டம், பாம்பாட்டி நடனம் போன்ற சிற்பங்களைக் கோயில்களில் இடம்பெறச் செய்தல் யார் காலத்தில் வழக்கமாக இருந்தது?
Correct
விளக்கம்: வேட்டையாடுதல், கோலட்டம், பாம்பாட்டி நடனம் போன்ற சிற்பங்களை மதுரை மீனாட்சியம்மன் கோயில், இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் போன்ற இடங்களில் காணலாம். தற்காலத்தில் மெழுகு, மணல், கண்ணாடி போன்றவற்றினாலும் சிற்பங்கள் அமைக்கப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: வேட்டையாடுதல், கோலட்டம், பாம்பாட்டி நடனம் போன்ற சிற்பங்களை மதுரை மீனாட்சியம்மன் கோயில், இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் போன்ற இடங்களில் காணலாம். தற்காலத்தில் மெழுகு, மணல், கண்ணாடி போன்றவற்றினாலும் சிற்பங்கள் அமைக்கப்படுகின்றன.
-
Question 88 of 232
88. Question
88) அழகினைப் பாராட்ட, புலவர்கள் எதை உவமைகளாகக் கூறுவர்?
Correct
விளக்கம்: அழகினைப் பாராட்ட, புலவர்கள் ஓவியத்தை உவமையாகக் கூறுவர். ஓவியக்கலை தொன்மையான வரலாற்றினை உடையது. தொல்பொருள் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டகளின் மேல், எழுத்துகளும், பல உருவங்களும் காணப்படுகின்றன. தொடக்க காலத்தில் ஓவிய எழுத்துகளே இருந்தன.
Incorrect
விளக்கம்: அழகினைப் பாராட்ட, புலவர்கள் ஓவியத்தை உவமையாகக் கூறுவர். ஓவியக்கலை தொன்மையான வரலாற்றினை உடையது. தொல்பொருள் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டகளின் மேல், எழுத்துகளும், பல உருவங்களும் காணப்படுகின்றன. தொடக்க காலத்தில் ஓவிய எழுத்துகளே இருந்தன.
-
Question 89 of 232
89. Question
89) ஒவியம் என்ற சொல் எதிலிருந்து தோன்றியது?
Correct
விளக்கம்: ‘ஒவ்வு’ என்ற வினைச்சொல்லில் இருந்து தோன்றியதே ஓவியம். ஒவ்வு என்பதற்கு ‘ஒன்றைப் பற்று’ அல்லது ‘ஒன்றைப் போலவே இருத்தல்’ என்று பொருள். இச்சொல்லிலிருந்து தோன்றியதே ஓவு, ஓவ்வு போன்ற சொற்கள் ஓவியத்தைக் குறிக்கின்றன.
Incorrect
விளக்கம்: ‘ஒவ்வு’ என்ற வினைச்சொல்லில் இருந்து தோன்றியதே ஓவியம். ஒவ்வு என்பதற்கு ‘ஒன்றைப் பற்று’ அல்லது ‘ஒன்றைப் போலவே இருத்தல்’ என்று பொருள். இச்சொல்லிலிருந்து தோன்றியதே ஓவு, ஓவ்வு போன்ற சொற்கள் ஓவியத்தைக் குறிக்கின்றன.
-
Question 90 of 232
90. Question
90) கூற்றுகளை ஆராய்க.
- தான் கண்ட காட்சியை அப்படியே வரைவது காட்சி ஓவியம்
- மனத்தில் கற்பனை செய்ததை வரைதல் கற்பனை ஓவியம்.
Correct
விளக்கம்: தொல் பழங்கால மனிதர் சொற்களை அறியும் முன்பே தம் எண்ணங்களைக் காட்சிகளாக உணர்த்தக் கற்றுக் கொண்டனர். தமக்கு மகிழ்வளித்த வேட்டைக் காட்சிகளையும் பிறவற்றையும் ஓவியங்களாகக் குன்றுகளில் தீட்டியுள்ளனர். பச்சிலைச்சாறு, செம்மண், விலங்குகளின் கொழுப்பு ஆகியனவற்றைக் கொண்டு அவ்வோவியங்களுக்கு வண்ணம் தீட்டினர்.
Incorrect
விளக்கம்: தொல் பழங்கால மனிதர் சொற்களை அறியும் முன்பே தம் எண்ணங்களைக் காட்சிகளாக உணர்த்தக் கற்றுக் கொண்டனர். தமக்கு மகிழ்வளித்த வேட்டைக் காட்சிகளையும் பிறவற்றையும் ஓவியங்களாகக் குன்றுகளில் தீட்டியுள்ளனர். பச்சிலைச்சாறு, செம்மண், விலங்குகளின் கொழுப்பு ஆகியனவற்றைக் கொண்டு அவ்வோவியங்களுக்கு வண்ணம் தீட்டினர்.
-
Question 91 of 232
91. Question
91) கோட்டோவியங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
Correct
விளக்கம்: ஓவியத்தை வட்டிகைச் செய்தி, சித்திரச் செய்தி என்றும் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. பழங்காலத்தில் சுவர் ஒவியங்களே பெரிதும் காணப்பட்டன. அதனால்தான் ‘சுவர் இல்லாமல் சித்திரம் இல்லை’ ‘சுவரை வைத்தல்லவா சித்திரம் வரைய வேண்டும்’ என்ற பழமொழிகள் தோன்றின. வளைந்தகோடு, கோணக்கோடு, நேர்க்கோடு ஆகியவற்றைக் கொண்டு ஓவியங்கள் எழுதப்பட்டன. இவ்வாறான கோட்டோவியங்களுக்குப் ‘புனையா ஒவியம்’ என்று பெயர். இதனை ‘வரி வடிவ ஓவியம்’ என்றும் அழைப்பர்.
Incorrect
விளக்கம்: ஓவியத்தை வட்டிகைச் செய்தி, சித்திரச் செய்தி என்றும் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. பழங்காலத்தில் சுவர் ஒவியங்களே பெரிதும் காணப்பட்டன. அதனால்தான் ‘சுவர் இல்லாமல் சித்திரம் இல்லை’ ‘சுவரை வைத்தல்லவா சித்திரம் வரைய வேண்டும்’ என்ற பழமொழிகள் தோன்றின. வளைந்தகோடு, கோணக்கோடு, நேர்க்கோடு ஆகியவற்றைக் கொண்டு ஓவியங்கள் எழுதப்பட்டன. இவ்வாறான கோட்டோவியங்களுக்குப் ‘புனையா ஒவியம்’ என்று பெயர். இதனை ‘வரி வடிவ ஓவியம்’ என்றும் அழைப்பர்.
-
Question 92 of 232
92. Question
92) எந்த நூலில் முதன்முதலாக வரிவடிவ ஓவியம் பற்றிய செய்தி கிடைக்கின்றன?
Correct
விளக்கம்: மடலேறுதலின் பொழுது பனை ஓலையில் வரைந்த கோடுகளால் ஆன ஓவியம் வரிவடிவ ஓவியமாகும். நெடுநல்வாடையில் முதன் முதலாக வரிவடிவ ஓவியம் பற்றிய செய்தி கிடைக்கின்றது. புனையா ஓவியத்தில் பலவித வண்ணங்களால் புனைந்து அமைக்கும் ஓவியம் ‘முழுஓவியம்’ எனப்படும்.
Incorrect
விளக்கம்: மடலேறுதலின் பொழுது பனை ஓலையில் வரைந்த கோடுகளால் ஆன ஓவியம் வரிவடிவ ஓவியமாகும். நெடுநல்வாடையில் முதன் முதலாக வரிவடிவ ஓவியம் பற்றிய செய்தி கிடைக்கின்றது. புனையா ஓவியத்தில் பலவித வண்ணங்களால் புனைந்து அமைக்கும் ஓவியம் ‘முழுஓவியம்’ எனப்படும்.
-
Question 93 of 232
93. Question
93) ஓவியம் வரைவோரை எவ்வாறு அழைப்பர்?
Correct
விளக்கம்: ஓவியம் வரைவோரை ஓவியன், கண்ணுள் வினைஞர், கைவினைஞர், ஓவியவல்லோன், ஓவியப்புலவன் என்றும் அழைப்பர்.
Incorrect
விளக்கம்: ஓவியம் வரைவோரை ஓவியன், கண்ணுள் வினைஞர், கைவினைஞர், ஓவியவல்லோன், ஓவியப்புலவன் என்றும் அழைப்பர்.
-
Question 94 of 232
94. Question
94) எங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் கருப்பு சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட பானைகள் கிடைத்துள்ளன?
Correct
விளக்கம்: காவேரிப்பூம்பட்டினம், அரிக்காமேடு, காஞ்சிபுரம், செங்கம் முதலிய பகுதிகளில் நடந்த அகழாய்வுகளில் கிடைத்த காசுகள், ஓடுகள் முதலியவற்றின் மீது காணப்படும் புடைப்பு ஓவியங்களைக் கொண்டு தென்மைகால மக்களின் ஓவியத் திறனை வரையலாம். கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வில் கருப்பு சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட பானைகள் கிடைத்துள்ளன.
Incorrect
விளக்கம்: காவேரிப்பூம்பட்டினம், அரிக்காமேடு, காஞ்சிபுரம், செங்கம் முதலிய பகுதிகளில் நடந்த அகழாய்வுகளில் கிடைத்த காசுகள், ஓடுகள் முதலியவற்றின் மீது காணப்படும் புடைப்பு ஓவியங்களைக் கொண்டு தென்மைகால மக்களின் ஓவியத் திறனை வரையலாம். கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வில் கருப்பு சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட பானைகள் கிடைத்துள்ளன.
-
Question 95 of 232
95. Question
95) மக்கள் கூட்டத்தைக் காட்டும் ஓவியங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
Correct
விளக்கம்: மக்கள் கூட்டத்தைக் காட்டும் ஓவியங்கள் பிரதிமை எனவும், தெய்வ வடிவங்களைக் காட்டும் ஓவியங்கள் பழமை எனவும் அழைக்கப்படுகின்றன. பெரிய வீடுகள். கோயில்கள், மாளிகைகள், அரண்மனைகள் போன்றவற்றின் சுவர்களில் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் வெண்மையான சுதை பூசப்பட்ட சுவர்களில் சிவப்பு அல்லது கருப்பு வண்ணத்தால் கோட்டோவியங்கள் வரையப்பட்டன. இவற்றின் மேல் பல வண்ணங்கள் தீட்டும் வழக்கம் இருந்தது.
Incorrect
விளக்கம்: மக்கள் கூட்டத்தைக் காட்டும் ஓவியங்கள் பிரதிமை எனவும், தெய்வ வடிவங்களைக் காட்டும் ஓவியங்கள் பழமை எனவும் அழைக்கப்படுகின்றன. பெரிய வீடுகள். கோயில்கள், மாளிகைகள், அரண்மனைகள் போன்றவற்றின் சுவர்களில் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் வெண்மையான சுதை பூசப்பட்ட சுவர்களில் சிவப்பு அல்லது கருப்பு வண்ணத்தால் கோட்டோவியங்கள் வரையப்பட்டன. இவற்றின் மேல் பல வண்ணங்கள் தீட்டும் வழக்கம் இருந்தது.
-
Question 96 of 232
96. Question
96) கூற்றுகளை ஆராய்க.
- தொல்காப்பியத்தில் ஓவியம் பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது. போரில் விழுப்புண்பட்டு இறந்த வீரனுக்கு நடுகல் வைக்கப்பட்டது.
- நடுகல்லில் அவ்வீரனின் உருவத்தைச் செதுக்கும் முன்பே ஓவியமாக வரைந்து கொள்வர். அவ்வோயித்தைப் பார்த்துக் கல்லில் செதுக்குவர்.
Correct
விளக்கம்: மேற்கண்ட இரண்டு கூற்றுகளும் சரி. மேலும், பண்டைய தமிழ் மன்னர்கள் ஓவியம் தீட்டுவதற்காகத் தங்கள் அரண்மனைகளிலும், கோயில்களிலும் ‘ஓவியமாடம்’ என்ற தனிப்பகுதியை அமைத்தனர்.
Incorrect
விளக்கம்: மேற்கண்ட இரண்டு கூற்றுகளும் சரி. மேலும், பண்டைய தமிழ் மன்னர்கள் ஓவியம் தீட்டுவதற்காகத் தங்கள் அரண்மனைகளிலும், கோயில்களிலும் ‘ஓவியமாடம்’ என்ற தனிப்பகுதியை அமைத்தனர்.
-
Question 97 of 232
97. Question
97) தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அரண்மனையில் சித்திர மண்டபம் இருந்தததை கூறும் நூல் எது?
Correct
விளக்கம்: தலையங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் அரண்மனையில் சித்திர மண்டபம் இருந்ததை நெடுநல்வாடையில் நக்கீரர் குறிப்பிடுகிறார்.
Incorrect
விளக்கம்: தலையங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் அரண்மனையில் சித்திர மண்டபம் இருந்ததை நெடுநல்வாடையில் நக்கீரர் குறிப்பிடுகிறார்.
-
Question 98 of 232
98. Question
98) பனமலை, காஞ்சிபுரம், திருமலைபுரம் ஆகிய இடங்களில் காணப்பட்ட ஓவியங்கள் எந்தக் காலக் கலைத் திறனைக் காட்டுவனவாக அமைந்துள்ளன?
Correct
விளக்கம்: பனமலை, காஞ்சிபுரம், திருமலைபுரம் ஆகிய இடங்களில் காணப்பட்ட ஓவியங்கள் பல்லவர் காலக் கலைத்திறனைக் காட்டுவனவாக உள்ளன. சங்க காலத்துக்குப் பின் பல்லவர் காலத்தில் கலைகள் தழைத்து ஓங்கின.
Incorrect
விளக்கம்: பனமலை, காஞ்சிபுரம், திருமலைபுரம் ஆகிய இடங்களில் காணப்பட்ட ஓவியங்கள் பல்லவர் காலக் கலைத்திறனைக் காட்டுவனவாக உள்ளன. சங்க காலத்துக்குப் பின் பல்லவர் காலத்தில் கலைகள் தழைத்து ஓங்கின.
-
Question 99 of 232
99. Question
99) தஞ்சையில் வரையப்பட்டுள்ள சிவபெருமான், நாட்டியமாடும் பெண்கள், சேரமான் பெருமாள் நாயனார், இராஜராஜன், கருவூர்த்தேவர் ஓவியங்கள் யார் காலத்தவை?
Correct
விளக்கம்: தஞ்சையில் வரையப்பட்டுள்ள சிவபெருமான், நாட்டியமாடும் பெண்கள், சேரமான் பெருமாள் நாயனார், இராஜராஜன், கருவூர்த்தேவர் ஓவியங்கள் சோழர் காலத்தவை. விஜயநகர நாயக்கர் காலத்து ஓவியங்களைத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் காண முடிகின்றது.
Incorrect
விளக்கம்: தஞ்சையில் வரையப்பட்டுள்ள சிவபெருமான், நாட்டியமாடும் பெண்கள், சேரமான் பெருமாள் நாயனார், இராஜராஜன், கருவூர்த்தேவர் ஓவியங்கள் சோழர் காலத்தவை. விஜயநகர நாயக்கர் காலத்து ஓவியங்களைத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் காண முடிகின்றது.
-
Question 100 of 232
100. Question
100) அக்கால மக்கள், குகைகளின் சுவர்கள் கரடு முரடாக இருந்தபடியால் எந்த பொருளைப் பதப்படுத்தி பின் அச்சுதையை சுவர்களின் மேல் பூசி அதில் ஓவியம் வரைந்தனர்?
Correct
விளக்கம்: மலைப்பாறைகளைக் குடைந்து அமைத்த குகைச்சுவர்களின் மேல் அக்கால மக்கள் ஓவியங்கள் வரைந்தனர். இக்குகைகளின் சுவர்கள் கரடு முரடாக இருந்தபடியால் உமி, சாணம், களிமண் முதலானப் பொருள்களைக் கொண்டு பதப்படுத்திய சுதையைச் சுவர்களின் மேல் பூசினார்கள். பின்னர், அச்சுதையைப் பூச்சின் மேல் ஓவியங்கள் வரையப்பட்டன.
Incorrect
விளக்கம்: மலைப்பாறைகளைக் குடைந்து அமைத்த குகைச்சுவர்களின் மேல் அக்கால மக்கள் ஓவியங்கள் வரைந்தனர். இக்குகைகளின் சுவர்கள் கரடு முரடாக இருந்தபடியால் உமி, சாணம், களிமண் முதலானப் பொருள்களைக் கொண்டு பதப்படுத்திய சுதையைச் சுவர்களின் மேல் பூசினார்கள். பின்னர், அச்சுதையைப் பூச்சின் மேல் ஓவியங்கள் வரையப்பட்டன.
-
Question 101 of 232
101. Question
101) ‘சித்திரக்காரப்புலி’ என அழைக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்: பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் பல குகைக் கோயில்களை அமைத்தான். அக்குகைக்கோயில் சுவர்களின் சித்திரங்களை எழுதுவித்தான். அவனே ஓவியக் கலையைப் பயின்றவன் என்பதை ‘சித்திரக்காரப்புலி’ என்ற அவன் பட்டப்பெயரின் மூலம் அறியலாம்.
Incorrect
விளக்கம்: பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் பல குகைக் கோயில்களை அமைத்தான். அக்குகைக்கோயில் சுவர்களின் சித்திரங்களை எழுதுவித்தான். அவனே ஓவியக் கலையைப் பயின்றவன் என்பதை ‘சித்திரக்காரப்புலி’ என்ற அவன் பட்டப்பெயரின் மூலம் அறியலாம்.
-
Question 102 of 232
102. Question
102) எந்த மாவட்டத்தைச் சேர்ந்த மல்லப்பாடியில் சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட பாறைஓவியம் முக்கியமான ஒரு கண்டிப்பாக அமைந்தது?
Correct
விளக்கம்: தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மல்லபாடியில் சென்னனப் பல்கலைகழகத் தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட பாறைஓவியம் முக்கியமான ஒரு கண்டுபிடிப்பாக அமைந்தது.
Incorrect
விளக்கம்: தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மல்லபாடியில் சென்னனப் பல்கலைகழகத் தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட பாறைஓவியம் முக்கியமான ஒரு கண்டுபிடிப்பாக அமைந்தது.
-
Question 103 of 232
103. Question
103) சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளன?
Correct
விளக்கம்: தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசலில் அமைந்துள்ள குகை ஓவியங்கள் புகழ் வாய்ந்தவை. இவை கி.பி.(பெ.ஆ) 7 மற்றும் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் காலத்து ஓவியங்கள். இவ்வோவியங்கள் மூலிகைகளால் ஆன வண்ணங்களைக் கொண்டவை. சித்தனவாசலின் ஏழடிப்பட்டம் பகுதியின் மேல்கூரைப் பகுதியிலும் ஓவியங்கள் காணப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசலில் அமைந்துள்ள குகை ஓவியங்கள் புகழ் வாய்ந்தவை. இவை கி.பி.(பெ.ஆ) 7 மற்றும் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் காலத்து ஓவியங்கள். இவ்வோவியங்கள் மூலிகைகளால் ஆன வண்ணங்களைக் கொண்டவை. சித்தனவாசலின் ஏழடிப்பட்டம் பகுதியின் மேல்கூரைப் பகுதியிலும் ஓவியங்கள் காணப்படுகின்றன.
-
Question 104 of 232
104. Question
104) பாண்டியன் நன்மாறன், “பாண்டியன் சித்திர மாடத்துத்துஞ்சிய நன்மாறன்” என அழைக்கப்பட்டதை கூறும் நூல் எது?
Correct
விளக்கம்: பாண்டியன் நன்மாறன், தனது சித்திர மாடத்தில் இருந்த பொழுது உயிர்துறந்தமையால் “பாண்டியன் சித்திரமாடத்துஞ்சிய நன்மாறன்” என அழைக்கப்பட்டதைப் புறநானூற்றில் மாங்குடி மருதனார் குறிப்பிடுகின்றார்.
Incorrect
விளக்கம்: பாண்டியன் நன்மாறன், தனது சித்திர மாடத்தில் இருந்த பொழுது உயிர்துறந்தமையால் “பாண்டியன் சித்திரமாடத்துஞ்சிய நன்மாறன்” என அழைக்கப்பட்டதைப் புறநானூற்றில் மாங்குடி மருதனார் குறிப்பிடுகின்றார்.
-
Question 105 of 232
105. Question
105) நக்கீரர் தமது எந்த நூலில் பாண்டியனின் சித்திரமாடத்தைப் பற்றிக் கூறுகிறார்?
Correct
விளக்கம்: நக்கீரர் தமது நெடுநல்வாடையில் பாண்டியனின் சித்திரமாடத்தைப் பற்றிக் கூறுகிறார்.
Incorrect
விளக்கம்: நக்கீரர் தமது நெடுநல்வாடையில் பாண்டியனின் சித்திரமாடத்தைப் பற்றிக் கூறுகிறார்.
-
Question 106 of 232
106. Question
106) திருப்பரங்குன்ற கோயில் மண்டபத்தில் ‘எழு தொழில் அம்பலம்’ என்ற பெயரில் ஓவியச்சாலை இருந்த செய்தியினை எந்த நூல் மூலம் அறியலாம்?
Correct
விளக்கம்: திருப்பரங்குன்ற கோயில் மண்டபத்தில் ‘எழு தொழில் அம்பலம்’ என்ற பெயரில் ஓவியச் சாலை இருந்த செய்தியினை பரிபாடல் மூலம் அறியலாம். இரதி, காமன், பூனை வடிவம் கொண்ட இந்திரன், அகலிகை, கௌதம முனிவர் முதலான ஓவியங்கள் இங்குக் காணப்பட்ட செய்தியினை இலக்கியங்களில் காணலாம். இந்த ‘எழு தொழில் அம்பலம்’ பிற்காலத்தில் அழிந்தது.
Incorrect
விளக்கம்: திருப்பரங்குன்ற கோயில் மண்டபத்தில் ‘எழு தொழில் அம்பலம்’ என்ற பெயரில் ஓவியச் சாலை இருந்த செய்தியினை பரிபாடல் மூலம் அறியலாம். இரதி, காமன், பூனை வடிவம் கொண்ட இந்திரன், அகலிகை, கௌதம முனிவர் முதலான ஓவியங்கள் இங்குக் காணப்பட்ட செய்தியினை இலக்கியங்களில் காணலாம். இந்த ‘எழு தொழில் அம்பலம்’ பிற்காலத்தில் அழிந்தது.
-
Question 107 of 232
107. Question
107) உதயனின் பள்ளியறைச் சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்த காட்சியை எந்த நூலில் காணலாம்?
Correct
விளக்கம்: உதயனின் பள்ளியறைச் சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்த காட்சியைப் பெருங்கதை மூலம் அறியலாம். திருச்சி மாவட்டத்தின் திருவெறும்பூர் கோயிலில் காணப்பட்ட சித்திரக்கூடம் பற்றிச் செப்பேடுகள் கூறுகின்றன. இதேபோல், கோப்பெருந்தேவியின் பள்ளியறைச் சுவர் ஓவியங்கள் பற்றியும் இலக்கியங்களில் காணலாம்.
Incorrect
விளக்கம்: உதயனின் பள்ளியறைச் சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்த காட்சியைப் பெருங்கதை மூலம் அறியலாம். திருச்சி மாவட்டத்தின் திருவெறும்பூர் கோயிலில் காணப்பட்ட சித்திரக்கூடம் பற்றிச் செப்பேடுகள் கூறுகின்றன. இதேபோல், கோப்பெருந்தேவியின் பள்ளியறைச் சுவர் ஓவியங்கள் பற்றியும் இலக்கியங்களில் காணலாம்.
-
Question 108 of 232
108. Question
108) புத்த தவச்சாலைகள் மற்றும் கோவலனின் தந்தை மாசாத்துவான் தவமியற்றிய சாலையிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்த செய்தியைக் கூறும் நூல் எது?
Correct
விளக்கம்: புத்த தவச்சாலைகள் மற்றும் கோவலனின் தந்தை மாசாத்துவான் தவமியற்றிய சாலைகளிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்த செய்தியினை மணிமேகலை கூறுகின்றது. இவை மட்டுமின்றிச் செல்வந்தர் வீட்டின் சுவர்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன.
Incorrect
விளக்கம்: புத்த தவச்சாலைகள் மற்றும் கோவலனின் தந்தை மாசாத்துவான் தவமியற்றிய சாலைகளிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்த செய்தியினை மணிமேகலை கூறுகின்றது. இவை மட்டுமின்றிச் செல்வந்தர் வீட்டின் சுவர்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன.
-
Question 109 of 232
109. Question
109) ‘பட்டம்’ என்ற சொல் எதிலிருந்து தோன்றியது?
Correct
விளக்கம்: ‘படம்’ என்ற சொல் ‘படாம்’ என்ற சொல்லில் இருந்து தோன்றியது. ‘படாம்’ என்பதற்குத் ‘துணி’ என்று பொருள். பழங்காலத்தில் துணிகளில் ஓவியங்களை வரைந்தார்கள் அவற்றிற்குச் சித்திரப்படாம், சித்திரைதிரை என்று பெயர்.
Incorrect
விளக்கம்: ‘படம்’ என்ற சொல் ‘படாம்’ என்ற சொல்லில் இருந்து தோன்றியது. ‘படாம்’ என்பதற்குத் ‘துணி’ என்று பொருள். பழங்காலத்தில் துணிகளில் ஓவியங்களை வரைந்தார்கள் அவற்றிற்குச் சித்திரப்படாம், சித்திரைதிரை என்று பெயர்.
-
Question 110 of 232
110. Question
110) சித்திரம் எழுதும் கோலுக்கு என்ன பெயர்?
Correct
விளக்கம்: சித்திரம் எழுதும் கோலுக்குத் துகிலிகை என்று பெயர்.
Incorrect
விளக்கம்: சித்திரம் எழுதும் கோலுக்குத் துகிலிகை என்று பெயர்.
-
Question 111 of 232
111. Question
111) எந்த நூலில், சீத்தலைச் சாத்தனார் காவிரிப்பூம்பட்டினத்து உவவனம் என்னும் சோலையின் காட்சி சித்திரப்படாம் போன்று அழகுடன் காணப்பட்டது என்கிறார்?
Correct
விளக்கம்: மணிமேகலையில், சீத்திலைச் சாத்தனார் காவிரிப்பூம்பட்டினத்து உவவனம் என்னும் சோலையின் காட்சி சித்திரப்படாம் போன்று அழகுடன் காணப்பட்டது என்கிறார்.
Incorrect
விளக்கம்: மணிமேகலையில், சீத்திலைச் சாத்தனார் காவிரிப்பூம்பட்டினத்து உவவனம் என்னும் சோலையின் காட்சி சித்திரப்படாம் போன்று அழகுடன் காணப்பட்டது என்கிறார்.
-
Question 112 of 232
112. Question
112) தக்க நாட்டிலேயே ஆங்காங்கே தாமரைப் பூக்களும், தாமரை இலைகளும் அடர்ந்த குளங்களும் காணப்படும் காட்சியினை, கணியில் எழுதிய தாமரைக்குளத்தின் காட்சியைப் போலக் காணப்படுகிறது என்று வர்ணித்தவர் யார்?
Correct
விளக்கம்: தக்க நாட்டிலே ஆங்காங்கே தாமரைப் பூக்களும் தாமரை இலைகளும் அடர்ந்த குளங்களும் காணப்படும் காட்சியினைத் திருத்தக்கதேவர் வருணிருக்கும் பொழுது, துணியில் எழுதிய தாமரைக்குளத்தின் காட்சியைப் போலக் காணப்படுகிறது என்கிறார்.
Incorrect
விளக்கம்: தக்க நாட்டிலே ஆங்காங்கே தாமரைப் பூக்களும் தாமரை இலைகளும் அடர்ந்த குளங்களும் காணப்படும் காட்சியினைத் திருத்தக்கதேவர் வருணிருக்கும் பொழுது, துணியில் எழுதிய தாமரைக்குளத்தின் காட்சியைப் போலக் காணப்படுகிறது என்கிறார்.
-
Question 113 of 232
113. Question
113) ஒவியம் வரையப்பட்ட துணியை ‘ஓவியாழினி’ என்றுக் கூறியவர் யார்?
Correct
விளக்கம்: இளங்கோவடிகள் ஓவியம் வரையப்பட்ட துணியை ‘ஓவிய எழினி’ என்கிறார். பலகைகளிலும் ஓவியங்கள் வரையப்பட்டன. அவ்வாறு ஓவியம், வரையப்பட்ட பலகை ‘வட்டிகைப்பலகை’ எனப்பட்டது. திரை ஓவியம் ‘துகிலோவியம்’ எனவும் அழைக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: இளங்கோவடிகள் ஓவியம் வரையப்பட்ட துணியை ‘ஓவிய எழினி’ என்கிறார். பலகைகளிலும் ஓவியங்கள் வரையப்பட்டன. அவ்வாறு ஓவியம், வரையப்பட்ட பலகை ‘வட்டிகைப்பலகை’ எனப்பட்டது. திரை ஓவியம் ‘துகிலோவியம்’ எனவும் அழைக்கப்பட்டது.
-
Question 114 of 232
114. Question
114) எந்த காலத்தில் தஞ்சாவூர் ஓவியங்கள் தோற்றம் பெற்றன?
Correct
விளக்கம்: சோழர் காலத்தில் தஞ்சாவூர் ஓவியங்கள் தோற்றம் பெற்றன. மராட்டிய மன்னன் சரபோஜியின் காலத்தில் தஞ்சாவூரில் இது வளர்ச்சி பெற்றது. இவ்வோவியங்கள் தமிழகத்தின் புவிசார் குறியீடுகளில் ஒன்றாகும்.
Incorrect
விளக்கம்: சோழர் காலத்தில் தஞ்சாவூர் ஓவியங்கள் தோற்றம் பெற்றன. மராட்டிய மன்னன் சரபோஜியின் காலத்தில் தஞ்சாவூரில் இது வளர்ச்சி பெற்றது. இவ்வோவியங்கள் தமிழகத்தின் புவிசார் குறியீடுகளில் ஒன்றாகும்.
-
Question 115 of 232
115. Question
115) பச்சைக்குதிரை விளையாட்டின் முதல்நிலையின் உயரங்களை ஏறுவரிசைப்படுத்துக.
- ஒரு கால் பாத உயரம் 2. இரு கால் பாத உயரம் 3. இரு கால் பாத உயரம்+ஒரு சாண் 4. இரு கால் பாத உயரம் + இரண்டு சாண்
Correct
விளக்கம்: பச்சைக்குதிரை விளையாட்டின் முதல்நிலை கால் தாண்டல். இதில் தாண்ட வேண்டிய உயரம் படிப்படியாக உயர்ந்துக் கொண்டே செல்லும். முதலில் ஒரு கால் பாதம், ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு கால் பாதம், இரண்டு பாத உயரத்தின் மேல் ஒரு சாண், இரண்டு பாத உயரத்தின் மேல் இரண்டு சாண் எனக் கால் தாண்ட வேண்டிய உயரம் உயர்ந்து கொண்டே போகும்.
Incorrect
விளக்கம்: பச்சைக்குதிரை விளையாட்டின் முதல்நிலை கால் தாண்டல். இதில் தாண்ட வேண்டிய உயரம் படிப்படியாக உயர்ந்துக் கொண்டே செல்லும். முதலில் ஒரு கால் பாதம், ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு கால் பாதம், இரண்டு பாத உயரத்தின் மேல் ஒரு சாண், இரண்டு பாத உயரத்தின் மேல் இரண்டு சாண் எனக் கால் தாண்ட வேண்டிய உயரம் உயர்ந்து கொண்டே போகும்.
-
Question 116 of 232
116. Question
116) பச்சைக்குதிரை விளையாட்டின் படிநிலைகளை வரிசைப்படுத்துக.
- ஆள் தாண்டல் 2. கால் தாண்டுதல் 3. தவறியவர் 4. குனிதல்
Correct
விளக்கம்: முதல் நிலை – கால் தாண்டல்
இரண்டாம் நிலை – ஆள் தாண்டல்
மூன்றாம் நிலை – குனிதல்
நான்காம் நிலை – தவறியவர்.
Incorrect
விளக்கம்: முதல் நிலை – கால் தாண்டல்
இரண்டாம் நிலை – ஆள் தாண்டல்
மூன்றாம் நிலை – குனிதல்
நான்காம் நிலை – தவறியவர்.
-
Question 117 of 232
117. Question
117) கூற்றுகளை ஆராய்க
- பழங்கால மக்கள், அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் மீது ஓவியம் வரைந்து மகிழ்ந்திருந்தனர்.
- அன்றாடம் பயன்படுத்தும் பாத்திரங்கள், கேடயம், கட்டில், வாள் போன்றவற்றில் ஓவியங்கள் வரைந்தனர்.
- தமிழன் நாற்கவிகளில் சித்திரக்கவியும் ஒன்றாகும். சித்திரக்கவி போலவே சித்திரநதி, சித்திரகலை, சித்திரதடாகம் எனப் பெயர் சூட்டியதிலிருந்து ஓவியத்திற்குத் தமிழர்கள் அளித்த முக்கியத்துவத்தை அறியலாம்.
Correct
விளக்கம்: மேற்கண்ட மூன்று கூற்றுகளும் சரி. தற்காலத்தில் எண்ணெய் ஓவியம், வண்ணக்கோல் ஓவியம், செயற்கை வண்ணக் கூழ்ம ஓவிம், நீர் வண்ண ஓவியம், மை ஓவியம், பூச்சு ஓவியம், சூடான மெழுகு ஓவியம், நீரில் கரையும் எண்ணெய் ஓவியங்கள் போன்ற ஒவியங்கள் காணப்படுகின்றன.
தமிழர்களின் மிகத் தொன்மைகளுள் ஒன்று ஓவியம். எழுத்தால் உணர்த்தப்பட இயலாத இடைவெளிகளை ஓவியங்கள் நிரப்பின. காலந்தோறும் ஓவியக் கலையிலும் வளர்ச்சிப்படி நிலைகள் உருவாகின. பாறை ஓவியங்களில் தொடங்கி இன்று பல்வேறு நாடுகளின் ஓவிய நுட்பங்களை உள்வாங்கிப் படிநிலை மாற்றம் பெற்று வளர்ந்துள்ளன.
Incorrect
விளக்கம்: மேற்கண்ட மூன்று கூற்றுகளும் சரி. தற்காலத்தில் எண்ணெய் ஓவியம், வண்ணக்கோல் ஓவியம், செயற்கை வண்ணக் கூழ்ம ஓவிம், நீர் வண்ண ஓவியம், மை ஓவியம், பூச்சு ஓவியம், சூடான மெழுகு ஓவியம், நீரில் கரையும் எண்ணெய் ஓவியங்கள் போன்ற ஒவியங்கள் காணப்படுகின்றன.
தமிழர்களின் மிகத் தொன்மைகளுள் ஒன்று ஓவியம். எழுத்தால் உணர்த்தப்பட இயலாத இடைவெளிகளை ஓவியங்கள் நிரப்பின. காலந்தோறும் ஓவியக் கலையிலும் வளர்ச்சிப்படி நிலைகள் உருவாகின. பாறை ஓவியங்களில் தொடங்கி இன்று பல்வேறு நாடுகளின் ஓவிய நுட்பங்களை உள்வாங்கிப் படிநிலை மாற்றம் பெற்று வளர்ந்துள்ளன.
-
Question 118 of 232
118. Question
118) இசை என்னும் சொல் எவ்வகைப் பெயர்?
Correct
விளக்கம்: இயற்றப்பட்ட செய்யுளை உரிய ஓசையோடு இசைப்பதால் இதற்கு இசை என்ற பெயர். இசை என்னும் சொல் காரணப்பெயர் ஆகும். இவ்விசைக்கு அடிப்படையானவை ஓசை என்று கூறுவர்.
Incorrect
விளக்கம்: இயற்றப்பட்ட செய்யுளை உரிய ஓசையோடு இசைப்பதால் இதற்கு இசை என்ற பெயர். இசை என்னும் சொல் காரணப்பெயர் ஆகும். இவ்விசைக்கு அடிப்படையானவை ஓசை என்று கூறுவர்.
-
Question 119 of 232
119. Question
119) “ஏழிசையாழ் நரம்பின் ஓசையை” எனக் கூறுவது எது?
Correct
விளக்கம்: “ஏழிசையாழ் நரம்பின் ஓசையை” என்ற திருப்பதிகத்தொடர் மூலம் இசை ஏழு என்பதையும் இவை தனித்தனி நரம்புகளில் இசைக்கப்பட்டன என்பதையும் அறியலாம்.
Incorrect
விளக்கம்: “ஏழிசையாழ் நரம்பின் ஓசையை” என்ற திருப்பதிகத்தொடர் மூலம் இசை ஏழு என்பதையும் இவை தனித்தனி நரம்புகளில் இசைக்கப்பட்டன என்பதையும் அறியலாம்.
-
Question 120 of 232
120. Question
120) ஏழிசைகளுள் எது இசை வளர்ச்சிக்கு ஆதாரமானது?
Correct
விளக்கம்: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன 7 இசைகள் ஆகும். இதில் தாரம் என்னும் இசையே, இசை வளர்ச்சிக்கு ஆதாரமானது என்பர்.
Incorrect
விளக்கம்: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன 7 இசைகள் ஆகும். இதில் தாரம் என்னும் இசையே, இசை வளர்ச்சிக்கு ஆதாரமானது என்பர்.
-
Question 121 of 232
121. Question
121) இசையை அவை தோன்றும் இடங்களுடன் பொருத்துக.
அ. குரல் – 1. மூக்கு
ஆ. துத்தம் – 2. சிரம்
இ. உழை – 3. நா
ஈ. தாரம் – 4. மிடறு
Correct
விளக்கம்: மிடறு – குரல்
நா – துத்தம்
அண்ணம் – கைக்கிளை
சிரம் – உழையும்
நெற்றி – இளி
நெஞ்சு – விளரி
மூக்கு – தாரம்
Incorrect
விளக்கம்: மிடறு – குரல்
நா – துத்தம்
அண்ணம் – கைக்கிளை
சிரம் – உழையும்
நெற்றி – இளி
நெஞ்சு – விளரி
மூக்கு – தாரம்
-
Question 122 of 232
122. Question
122) ஏழிசைகள் படிப்படியாக மேல் உயர்ந்து செல்லும் இசைநிரலை ‘ஆரோசை’ எனக் கூறியவர் யார்?
Correct
விளக்கம்: ஏழிசைகள் படிப்படியாக மேல் உயர்ந்து செல்லும் இசைநிரலை ‘ஆரோசை’ எனவும் தாழ்ந்து செல்லும் இசைநிரலை ‘அமரோசை’ எனவும் சேக்கிழார் கூறுகிறார். ஆரோசை, அமரோசை ஆகியவற்றை இக்காலத்தில் ஆரோகணம், அவரோகணம் என்பர்.
Incorrect
விளக்கம்: ஏழிசைகள் படிப்படியாக மேல் உயர்ந்து செல்லும் இசைநிரலை ‘ஆரோசை’ எனவும் தாழ்ந்து செல்லும் இசைநிரலை ‘அமரோசை’ எனவும் சேக்கிழார் கூறுகிறார். ஆரோசை, அமரோசை ஆகியவற்றை இக்காலத்தில் ஆரோகணம், அவரோகணம் என்பர்.
-
Question 123 of 232
123. Question
123) இசைக்கு உரிய கருவிகளை எத்தனையாக வகைப்படுத்துவர்?
Correct
விளக்கம்: இசைக்கு உரிய கருவிகளைத் தோல்கருவிகள், துணைக்கருவிகள், நரம்புக்கருவிகள், கஞ்சக்கருவிகள் என 4 வகைப்படுத்துவர்.
Incorrect
விளக்கம்: இசைக்கு உரிய கருவிகளைத் தோல்கருவிகள், துணைக்கருவிகள், நரம்புக்கருவிகள், கஞ்சக்கருவிகள் என 4 வகைப்படுத்துவர்.
-
Question 124 of 232
124. Question
124) ‘குழலினது யாழினிது என்ப’ என்பது யாருடைய கூற்று?
Correct
விளக்கம்: பண்டைய நாளில் வாழ்ந்த இசைக் கலைஞர்கள், குழலையும் யாழையும் கொண்டே ஏழிசைத்திறங்களை இசைத்துள்ளனர். இவை தனிச் சிறப்புடையனவாகக் கருதப்பட்டதைக் ‘குழலினிது யாழினிது என்ப’ என்ற வள்ளுவரின் தொடர் மூலம் அறியலாம்.
Incorrect
விளக்கம்: பண்டைய நாளில் வாழ்ந்த இசைக் கலைஞர்கள், குழலையும் யாழையும் கொண்டே ஏழிசைத்திறங்களை இசைத்துள்ளனர். இவை தனிச் சிறப்புடையனவாகக் கருதப்பட்டதைக் ‘குழலினிது யாழினிது என்ப’ என்ற வள்ளுவரின் தொடர் மூலம் அறியலாம்.
-
Question 125 of 232
125. Question
125) ‘வேய்ங்குழல்’ எந்த நிலத்தவரின் முதன்மை இசைக் கருவியாகும்?
Correct
விளக்கம்: இசைக் கலைஞர்கள் துளைக்கருவிகளில் தொன்மையானது குழலே. இது புல் வகையாகிய மூங்கிலில் செய்யப்பட்டதால் ‘வேய்ங்குழல்’ என்றும், ‘புல்லாங்குழல்’ என்றும் அழைக்கப்பட்டது. முற்காலத்தில் மூங்கிலிலும், சந்தனம், கருங்காலி, செங்காலி ஆகிய மரங்களிலும், வெண்கலத்திலும் செய்யப்பட்டது. ‘வேய்ங்குழல்’முல்லை நிலத்தவரின் முதன்மை இசைக் கருவியாக விளங்கியது.
Incorrect
விளக்கம்: இசைக் கலைஞர்கள் துளைக்கருவிகளில் தொன்மையானது குழலே. இது புல் வகையாகிய மூங்கிலில் செய்யப்பட்டதால் ‘வேய்ங்குழல்’ என்றும், ‘புல்லாங்குழல்’ என்றும் அழைக்கப்பட்டது. முற்காலத்தில் மூங்கிலிலும், சந்தனம், கருங்காலி, செங்காலி ஆகிய மரங்களிலும், வெண்கலத்திலும் செய்யப்பட்டது. ‘வேய்ங்குழல்’முல்லை நிலத்தவரின் முதன்மை இசைக் கருவியாக விளங்கியது.
-
Question 126 of 232
126. Question
126) ஆநிரைகளை மேய்கும் ஒருவன் குமிழ்மரக் கொம்புகளை வில்லாக வளைத்து அதில் மரல்நாரினை நரம்பாகக் கட்டி வில்யாழ் அமைத்துக் குறிஞ்சிப் பண்ணை வாசித்தான் என்று கூறும் நூல் எது?
Correct
விளக்கம்: மேற்கண்ட செய்தியைக் கூறுவது பெரும்பாணாற்றுப்படை ஆகும். வில் நாணின் ஓசையைக் கேட்டு, அதன் இசை நுட்பத்தை உணர்ந்து, நாணின் நீளத்தைக் கூட்டியும் குறைத்தும் பல்வேறு இசை ஒலிகளை உருவாக்கினர். இவ்வாறு இசைகளைத் தரும் வில் பலவற்றை ஒன்றாக இணைத்து அமைக்கப்பட்ட நரம்புக்கருவியே, ‘வில்யாழ்’ ஆகும்.
Incorrect
விளக்கம்: மேற்கண்ட செய்தியைக் கூறுவது பெரும்பாணாற்றுப்படை ஆகும். வில் நாணின் ஓசையைக் கேட்டு, அதன் இசை நுட்பத்தை உணர்ந்து, நாணின் நீளத்தைக் கூட்டியும் குறைத்தும் பல்வேறு இசை ஒலிகளை உருவாக்கினர். இவ்வாறு இசைகளைத் தரும் வில் பலவற்றை ஒன்றாக இணைத்து அமைக்கப்பட்ட நரம்புக்கருவியே, ‘வில்யாழ்’ ஆகும்.
-
Question 127 of 232
127. Question
127) ‘பெரும்கலம்’ என்பது எது?
Correct
விளக்கம்: வில்யாழை அடிப்படையாகக் கொண்டு பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டுயாழ் ஆகியவையும் பெருங்கல் என்னும் ஆதியாழும் அமைக்கப் பெற்றன.
Incorrect
விளக்கம்: வில்யாழை அடிப்படையாகக் கொண்டு பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டுயாழ் ஆகியவையும் பெருங்கல் என்னும் ஆதியாழும் அமைக்கப் பெற்றன.
-
Question 128 of 232
128. Question
128) எது தோல் இசைக் கருவிகளின் தாயாக விளங்குகிறது?
Correct
விளக்கம்: தொல்காப்பியர் கூறும் தோல் இசைக் கருவிகளில் ஒன்று பறை. இது தோல் இசைக் கருவிகளின் தாயாகவும் கருதப்படுகிறது.
Incorrect
விளக்கம்: தொல்காப்பியர் கூறும் தோல் இசைக் கருவிகளில் ஒன்று பறை. இது தோல் இசைக் கருவிகளின் தாயாகவும் கருதப்படுகிறது.
-
Question 129 of 232
129. Question
129) அடியார்க்கு நல்லார் உரை கூறும் தோல் கருவிகள் எத்தனை?
Correct
விளக்கம்: பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தம், சிறுபறை, பெரும்பறை, நாழிகைப்பறை எனத்தோல் கருவிகள் முப்பது உள்ளதாக அடியார்க்கு நல்லார் உரை கூறுகிறது.
Incorrect
விளக்கம்: பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தம், சிறுபறை, பெரும்பறை, நாழிகைப்பறை எனத்தோல் கருவிகள் முப்பது உள்ளதாக அடியார்க்கு நல்லார் உரை கூறுகிறது.
-
Question 130 of 232
130. Question
130) அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட தோல் கருவி எது?
Correct
விளக்கம்:அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட தோல் கருவி மத்தளம் ஆகும்.
Incorrect
விளக்கம்:அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட தோல் கருவி மத்தளம் ஆகும்.
-
Question 131 of 232
131. Question
131) இடைக்கருவி எனப்படுவது எது?
Correct
விளக்கம்: இசைக்கும்போது மத்தளத்தை முதற்கருவியாகவும் கொள்ளுவர். இடையிடையே வாசிக்கச் ‘சலிகை’ என்னும் கருவியைப் பயன்படுத்துவர். அதனால், இக்கருவியை ‘இடைக்கருவி’ என்றும் சொல்வர்.
Incorrect
விளக்கம்: இசைக்கும்போது மத்தளத்தை முதற்கருவியாகவும் கொள்ளுவர். இடையிடையே வாசிக்கச் ‘சலிகை’ என்னும் கருவியைப் பயன்படுத்துவர். அதனால், இக்கருவியை ‘இடைக்கருவி’ என்றும் சொல்வர்.
-
Question 132 of 232
132. Question
132) இராசராசேச்சுரம் கோயிலைக் கட்டியவர் யார்?
Correct
விளக்கம்: முதலாம் இராஜராஜசோழன் கட்டிய இராசராசேச்சுரக் கோயிலில் உடுக்கை வாசிப்பவரும், கெட்டிமேளம் வாசிப்பவரும் இருந்தனர் எனத் தென்னிந்தியக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
Incorrect
விளக்கம்: முதலாம் இராஜராஜசோழன் கட்டிய இராசராசேச்சுரக் கோயிலில் உடுக்கை வாசிப்பவரும், கெட்டிமேளம் வாசிப்பவரும் இருந்தனர் எனத் தென்னிந்தியக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
-
Question 133 of 232
133. Question
133) இறையனார் களவியல் உரை கூறும் இசைநூல் எது?
Correct
விளக்கம்: இறையனார் களவியல் உரை மூலம் முதுநாரை, முதுகுருகு ஆகிய நூல்கள் இருந்தன என்பதை அறியமுடிகிறது. இந்நூலின் உரைப்பாயிரம் சிற்றிசை, பேரிசை ஆகிய நூல்களைப் பற்றியும் குறிப்பிடுகின்றது.
Incorrect
விளக்கம்: இறையனார் களவியல் உரை மூலம் முதுநாரை, முதுகுருகு ஆகிய நூல்கள் இருந்தன என்பதை அறியமுடிகிறது. இந்நூலின் உரைப்பாயிரம் சிற்றிசை, பேரிசை ஆகிய நூல்களைப் பற்றியும் குறிப்பிடுகின்றது.
-
Question 134 of 232
134. Question
134) அடியார்க்கு நல்லார் கூறும் இசை நூல் எது?
Correct
விளக்கம்: பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம், இந்திரகாளியம் முதலான நூல்களைப் பற்றி அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.
Incorrect
விளக்கம்: பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம், இந்திரகாளியம் முதலான நூல்களைப் பற்றி அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.
-
Question 135 of 232
135. Question
135) ‘இசை நுணுக்கம்’ என்னும் நூல் யாரால் எழுதப்பட்டது?
Correct
விளக்கம்: ‘இசை நுணுக்கம்’ என்னும் நூல் ‘சயந்தன்’ என்னும் பாண்டிய இளவரசனால் இயற்றப்பட்டது என்று அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.
Incorrect
விளக்கம்: ‘இசை நுணுக்கம்’ என்னும் நூல் ‘சயந்தன்’ என்னும் பாண்டிய இளவரசனால் இயற்றப்பட்டது என்று அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.
-
Question 136 of 232
136. Question
136) எந்த நூலில் ‘குலோத்துங்கன் இசைநூல்’ என்ற நூலைப் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது?
Correct
விளக்கம்: யாப்பெருங்கலங்காரிகை உரைப்பாயிரத்தில், குலோத்துங்கன் இசைநூல் என்ற நூலைப் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. இசை தொடர்பான பல நூல்களின் பெயர் கிடைத்தபோதும் அறிவனார் இயற்றிய ‘பஞ்சமரபு’ என்னும் நூல் தற்போது நமக்குக் கிடைத்துள்ளது. பசுந்தரேசனார் என்பவர் இந்நூலை உரையோடு வெளியிட்டுள்ளார்.
Incorrect
விளக்கம்: யாப்பெருங்கலங்காரிகை உரைப்பாயிரத்தில், குலோத்துங்கன் இசைநூல் என்ற நூலைப் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. இசை தொடர்பான பல நூல்களின் பெயர் கிடைத்தபோதும் அறிவனார் இயற்றிய ‘பஞ்சமரபு’ என்னும் நூல் தற்போது நமக்குக் கிடைத்துள்ளது. பசுந்தரேசனார் என்பவர் இந்நூலை உரையோடு வெளியிட்டுள்ளார்.
-
Question 137 of 232
137. Question
137) தமிழகத்தில் இசைத்தூண்கள் காணப்படும் இடங்கள் எத்தனை?
Correct
விளக்கம்: தமிழத்தில் திருநெல்வேலி, ஆழ்வார் திருநகரி, செண்பகநல்லூர், மதுரை, தாடிக்கொம்பு, அழகர் கோயில், கிருஷ்ணாபுரம், தென்காசி, குற்றாலம், சுசீந்திரம், களக்காடு போன்ற இடங்களில் இசைத்தூண்கள் காணப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: தமிழத்தில் திருநெல்வேலி, ஆழ்வார் திருநகரி, செண்பகநல்லூர், மதுரை, தாடிக்கொம்பு, அழகர் கோயில், கிருஷ்ணாபுரம், தென்காசி, குற்றாலம், சுசீந்திரம், களக்காடு போன்ற இடங்களில் இசைத்தூண்கள் காணப்படுகின்றன.
-
Question 138 of 232
138. Question
138) இசைக்கலைஞர்கள் எத்தனை வகையாக வகைப்படுத்தப்பட்டனர்?
Correct
விளக்கம்: பாணர், பாடினி ஆகியோர் வாய்ப்பாட்டிலும் இசைக்கருவிகளை இசைப்பதிலும் வல்லவர்களாக விளங்கினார். பாணர் என்பவர், ஆண் இசைக்கலைஞர், பாடினி என்பவள்,பெண் இசைக்கலைஞர். இவ்விசைக் கலைஞர்கள் இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் என வகைப்படுத்தப்பட்டனர்.
Incorrect
விளக்கம்: பாணர், பாடினி ஆகியோர் வாய்ப்பாட்டிலும் இசைக்கருவிகளை இசைப்பதிலும் வல்லவர்களாக விளங்கினார். பாணர் என்பவர், ஆண் இசைக்கலைஞர், பாடினி என்பவள்,பெண் இசைக்கலைஞர். இவ்விசைக் கலைஞர்கள் இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் என வகைப்படுத்தப்பட்டனர்.
-
Question 139 of 232
139. Question
139) இசைக்கலைஞர்களை துளைக்கருவி வாசிப்போர், தோல்கருவி வாசிப்போர், நரம்புக்கருவி இசைப்போர், கண்டத்தால் பாடுவோர் என வகைப்படுத்தும் நூல் எது?
Correct
விளக்கம்: துளைக்கருவி வாசிப்போர், தோல்கருவி வாசிப்போர், நரம்புக்கருவி இசைப்போர், கண்டத்தால் பாடுவோர் என இசைக்கலைஞர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளதைச் சிலப்பதிகார இந்திரவிழாவூரையெடுத்த காதை கூறுகிறது.
Incorrect
விளக்கம்: துளைக்கருவி வாசிப்போர், தோல்கருவி வாசிப்போர், நரம்புக்கருவி இசைப்போர், கண்டத்தால் பாடுவோர் என இசைக்கலைஞர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளதைச் சிலப்பதிகார இந்திரவிழாவூரையெடுத்த காதை கூறுகிறது.
-
Question 140 of 232
140. Question
140) பொருத்துக.
அ. வாய்ப்பாட்டு – 1. யாழ்ப்பாணர்
ஆ. யாழ் மீட்டல் – 2. மண்டைப்பாணர்
இ. மண்டை – 3. இசைப்பாணர்
Correct
விளக்கம்: இசைப்பாணர்கள் வாய்ப்பாட்டுப் பாடுவதில் வல்லவராக இருந்தனர். யாழ் என்னும் இசைக் கருவிகளை மீட்டுவதில் வல்லவர்களை ‘யாழ்ப்பாணர்’ என அழைத்தனர். மண்டை எனப்படும் ஓட்டினைக் கையில் ஏந்தி பாடியவர்கள், மண்டைப்பாணர் என அழைக்கப்பட்டனர். இக்கலைஞர்கள் திருவிழாக்களிலும் அவைக்களத்திலும் பாடிப் பிறரை மகிழ்வித்தனர். தலைமக்களுக்கு இடையே தூதுவர்களாகவும் இருந்துள்ளனர்.
Incorrect
விளக்கம்: இசைப்பாணர்கள் வாய்ப்பாட்டுப் பாடுவதில் வல்லவராக இருந்தனர். யாழ் என்னும் இசைக் கருவிகளை மீட்டுவதில் வல்லவர்களை ‘யாழ்ப்பாணர்’ என அழைத்தனர். மண்டை எனப்படும் ஓட்டினைக் கையில் ஏந்தி பாடியவர்கள், மண்டைப்பாணர் என அழைக்கப்பட்டனர். இக்கலைஞர்கள் திருவிழாக்களிலும் அவைக்களத்திலும் பாடிப் பிறரை மகிழ்வித்தனர். தலைமக்களுக்கு இடையே தூதுவர்களாகவும் இருந்துள்ளனர்.
-
Question 141 of 232
141. Question
141) சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றப்படை ஆகிய இலக்கியங்களில் யாரைப் பற்றிய செய்திகள் மிகுதியாக உள்ளன?
Correct
விளக்கம்: சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய இலக்கியங்களில் யாழ்ப்பாணர் பற்றிய செய்திகள் மிகுதியாக உள்ளன.
Incorrect
விளக்கம்: சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய இலக்கியங்களில் யாழ்ப்பாணர் பற்றிய செய்திகள் மிகுதியாக உள்ளன.
-
Question 142 of 232
142. Question
142) பொருத்துக.
அ. குறிஞ்சி – 1. பஞ்சுரப்பன்
ஆ. முல்லை – 2. மருதப்பன்
இ. மருதம் – 3. குறிஞ்சிப்பண்
ஈ. நெய்தல் – 4. சாதாரி
உ. பாலை – 5. செவ்வழிப்பண்
Correct
விளக்கம்: குறிஞ்சி – குறிஞ்சிப்பண்
முல்லை – சாதாரி
மருதம் – மருதப்பண்
நெய்தல் – செவ்வழிப்பண்
பாலை – பஞ்சுரப்பண்.
Incorrect
விளக்கம்: குறிஞ்சி – குறிஞ்சிப்பண்
முல்லை – சாதாரி
மருதம் – மருதப்பண்
நெய்தல் – செவ்வழிப்பண்
பாலை – பஞ்சுரப்பண்.
-
Question 143 of 232
143. Question
143) “தினைப்பயிரை உண்ணவந்த காட்டுயானை, குறிஞ்சிப் பண்ணைக் கேட்டு மெய் மறந்து நின்றதை” கூறும் நூல் எது?
Correct
விளக்கம்: மலைச்சாரல் பகுதியில் விளைந்திருந்த திணைப்பயிரை உண்ணவந்த காட்டுயானை, அப்பயிரைக் காவல் காத்த பெண் இசைத்த குறிஞ்சிப்பண்ணைக் கேட்டுப் பயிரை உண்ணாமல் இசையில் மெய் மறந்து நின்றதை அகநானூறு கூறுகிறது.
Incorrect
விளக்கம்: மலைச்சாரல் பகுதியில் விளைந்திருந்த திணைப்பயிரை உண்ணவந்த காட்டுயானை, அப்பயிரைக் காவல் காத்த பெண் இசைத்த குறிஞ்சிப்பண்ணைக் கேட்டுப் பயிரை உண்ணாமல் இசையில் மெய் மறந்து நின்றதை அகநானூறு கூறுகிறது.
-
Question 144 of 232
144. Question
144) போரில் புண்பட்ட வீரரைப் பேய்களிடமிருந்து காப்பாற்ற எந்த பண் பாடப்பட்டதாகப் புறநானூறு கூறுகிறது?
Correct
விளக்கம்: போரில் புண்பட்ட வீரரைப் பேய்களிடமிருந்து காப்பாற்ற காஞ்சிப்பண் பாடப்பட்டதாகப் புறநானூறு கூறுகிறது.
Incorrect
விளக்கம்: போரில் புண்பட்ட வீரரைப் பேய்களிடமிருந்து காப்பாற்ற காஞ்சிப்பண் பாடப்பட்டதாகப் புறநானூறு கூறுகிறது.
-
Question 145 of 232
145. Question
145) யாழ் என்னும் இசைக் கருவிகளால் கலைஞர்கள் மருதப்பண்ணைப் பாடிய பொழுது விடிந்ததாக கூறும் நூல் எது?
Correct
விளக்கம்: யாழ் என்னும் இசைக் கருவிகளால் கலைஞர்கள் மருதப்பண்ணைப் பாடிப் பொழுது விடிந்ததாக மதுரைக்காஞ்சி கூறுகிறது. மேலும் அது ஆகுளி, முழவு என்னும் கருவிகளைக் கொண்டு செவ்வழிப்பண்ணை மாலை நேரத்தில் இசைத்தனர் என்பதையும் சுட்டுகிறது. இச்செவ்வழிப் பண்-ஐக் கேட்டுத் தலைவனைப் பிரிந்த தலைவி மிகவும் வருத்தம் கொண்டனர் என்ற செய்தியும் உண்டு.
Incorrect
விளக்கம்: யாழ் என்னும் இசைக் கருவிகளால் கலைஞர்கள் மருதப்பண்ணைப் பாடிப் பொழுது விடிந்ததாக மதுரைக்காஞ்சி கூறுகிறது. மேலும் அது ஆகுளி, முழவு என்னும் கருவிகளைக் கொண்டு செவ்வழிப்பண்ணை மாலை நேரத்தில் இசைத்தனர் என்பதையும் சுட்டுகிறது. இச்செவ்வழிப் பண்-ஐக் கேட்டுத் தலைவனைப் பிரிந்த தலைவி மிகவும் வருத்தம் கொண்டனர் என்ற செய்தியும் உண்டு.
-
Question 146 of 232
146. Question
146) வண்டின் ஓசையைப் போல் இருப்பது எவ்வகை பண்?
Correct
விளக்கம்: நிலத்தை அடிப்படையாக் கொண்ட பண்களைத் தவிர காமரம், நைவனம் போன்ற பண்களும் சங்க காலத்தில் இருந்துள்ளன. வண்டின் ஓசைபோல் இருப்பது காமரம் என்ற அழைக்கப்பட்டமைக்கான குறிப்புகளும் கிடைகின்றன.
Incorrect
விளக்கம்: நிலத்தை அடிப்படையாக் கொண்ட பண்களைத் தவிர காமரம், நைவனம் போன்ற பண்களும் சங்க காலத்தில் இருந்துள்ளன. வண்டின் ஓசைபோல் இருப்பது காமரம் என்ற அழைக்கப்பட்டமைக்கான குறிப்புகளும் கிடைகின்றன.
-
Question 147 of 232
147. Question
147) வெறியாட்டப்பாடல், வள்ளைப்பாடல் முதலிய இசைப்பாடல்கள் காணப்படும் நூல் எது?
Correct
விளக்கம்: பரிபாடலில் வெறியாட்டப்பாடல், வள்ளைப்பாடல் முதலிய இசைப்பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பாடலை இசைப்பதற்குரிய பண்ணும். இசை வகுத்த இசைக் கருவிகள் போன்ற தகவல்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
Incorrect
விளக்கம்: பரிபாடலில் வெறியாட்டப்பாடல், வள்ளைப்பாடல் முதலிய இசைப்பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பாடலை இசைப்பதற்குரிய பண்ணும். இசை வகுத்த இசைக் கருவிகள் போன்ற தகவல்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
-
Question 148 of 232
148. Question
148) இசை ஆசிரியன், மத்தளம் இசைக்கும் தண்ணுமை ஆசிரியன், வேய்குழல் ஊதுவோன், யாழ் ஆசிரியன் எனப் பலரும் மாதவி நாடக அரங்கில் ஆடும் ஆடலுக்குத் துணை நின்றார்கள் எனக் கூறும் நூல் எது?
Correct
விளக்கம்: இசை ஆசிரியன், மத்தளம் இசைக்கும் தண்ணுமை ஆசிரியன், வேய்குழ் ஊதுவோன், யாழ் ஆசிரியன் எனப் பலரும் மாதவி நாடக அரங்கில் ஆடும் ஆடலுக்குத் துணை நின்றார்கள் எனக் கூறும் நூல் சிலப்பதிகாரம்.
Incorrect
விளக்கம்: இசை ஆசிரியன், மத்தளம் இசைக்கும் தண்ணுமை ஆசிரியன், வேய்குழ் ஊதுவோன், யாழ் ஆசிரியன் எனப் பலரும் மாதவி நாடக அரங்கில் ஆடும் ஆடலுக்குத் துணை நின்றார்கள் எனக் கூறும் நூல் சிலப்பதிகாரம்.
-
Question 149 of 232
149. Question
149) சிலப்பதிகாரத்தில் இசையின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, இசை எத்தனையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்: இசையின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு முதல்நடை, வாரம், கூடை, திரள் என இசை நான்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: இசையின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு முதல்நடை, வாரம், கூடை, திரள் என இசை நான்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
-
Question 150 of 232
150. Question
150) தவறானைத் தேர்க.
Correct
விளக்கம்: சொற் சொறிவும், இசைச் செறிவும் உடையது கூடை ஆகும்.
Incorrect
விளக்கம்: சொற் சொறிவும், இசைச் செறிவும் உடையது கூடை ஆகும்.
-
Question 151 of 232
151. Question
151) சிலப்பதிகாரத்தில் எந்தெந்தக் காதைகள் இசைக் குறிப்புகள் நிரம்பியவை?
Correct
விளக்கம்: அரங்கேற்றுக்காதை, ஆய்ச்சியர்குரவை, கானல்வரி, வேணிற்காதை, கடலாடுகாதை, புறஞ்சேரியிறுத்தகாதை முதலிய பகுதிகள் இசைக்குறிப்புகள் நிரம்பியவை. மேலும் யாழ் அமைப்பு, யாழ் இசையின் அமைப்பு முதலியனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், பெருங்கதை போன்ற காப்பியங்களிலும் இசை பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.
Incorrect
விளக்கம்: அரங்கேற்றுக்காதை, ஆய்ச்சியர்குரவை, கானல்வரி, வேணிற்காதை, கடலாடுகாதை, புறஞ்சேரியிறுத்தகாதை முதலிய பகுதிகள் இசைக்குறிப்புகள் நிரம்பியவை. மேலும் யாழ் அமைப்பு, யாழ் இசையின் அமைப்பு முதலியனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், பெருங்கதை போன்ற காப்பியங்களிலும் இசை பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.
-
Question 152 of 232
152. Question
152) தேவாரங்களைப் “பண் சுமந்த பாடல்” என்று கூறியவர் யார்?
Correct
விளக்கம்: செய்யுளை பண் அமைப்போடு, படைப்பாளனே படைப்பது ஒருவகை. செய்யுளை எழுதிப் பின் வேறொருவர் பண்ணிசைப்பது மற்றொரு வகை, தேவாரம் முதல் வகையைச் சேர்ந்தது என்பர். மாணிக்கவாசகர் தேவாரங்களைப் “பண் சுமந்த பாடல்” என்று கூறுகிறார். எனவே, இறைவனின் அருளைச் சொற்களாக்கி இசைப்படுத்தியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் எனலாம்.
Incorrect
விளக்கம்: செய்யுளை பண் அமைப்போடு, படைப்பாளனே படைப்பது ஒருவகை. செய்யுளை எழுதிப் பின் வேறொருவர் பண்ணிசைப்பது மற்றொரு வகை, தேவாரம் முதல் வகையைச் சேர்ந்தது என்பர். மாணிக்கவாசகர் தேவாரங்களைப் “பண் சுமந்த பாடல்” என்று கூறுகிறார். எனவே, இறைவனின் அருளைச் சொற்களாக்கி இசைப்படுத்தியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் எனலாம்.
-
Question 153 of 232
153. Question
153) வேய்குழலை ஊதி இசையை எழுப்பி, அவ்விசையைக் கேட்டு துலைந்து எருமை ஒன்று, இசை எழுப்பப்பட்ட இடத்திற்கு வந்து, மற்ற மாடுகளோடு சேர்ந்து வீடு அடைந்ததாகக் கூறுபவர் யார்?
Correct
விளக்கம்: ஆநிரைகளை மேய்க்கும் பணியை மேற்கொண்ட பொழுது காலையில் மேய்ச்சலுக்குப் போவதும் மாலையில் வீடு திரும்புவதும் வழக்கம். ஒருநாள் மாலைநேரம் வந்தவுடன் ஆநிரைகளும் எருமைகளும் வந்துவிட்டன. ஓர் எருமை மட்டும் காணவில்லை. தேடிப் பார்க்கிறார். கண்ணுக்குப் புலப்படவில்லை. எனினும், அவ்வெருமையின் கனைப்பொலி மட்டும் கேட்கிறது. கனைப்பொலியைக் கேட்ட அவர், தன்கையில் இருந்து வேய்ங்குழலை எடுத்து ஊதி இசையை எழுப்பினார். அவ்விசையைக் கேட்ட அந்த எருமை இசை எழுப்பப்பட்ட இடத்திற்கு வந்து, மற்ற மாடுகளோடு சேர்ந்து வீடு அடைந்ததாகத் திருஞானசம்பந்தர் பாடுகிறார்.
Incorrect
விளக்கம்: ஆநிரைகளை மேய்க்கும் பணியை மேற்கொண்ட பொழுது காலையில் மேய்ச்சலுக்குப் போவதும் மாலையில் வீடு திரும்புவதும் வழக்கம். ஒருநாள் மாலைநேரம் வந்தவுடன் ஆநிரைகளும் எருமைகளும் வந்துவிட்டன. ஓர் எருமை மட்டும் காணவில்லை. தேடிப் பார்க்கிறார். கண்ணுக்குப் புலப்படவில்லை. எனினும், அவ்வெருமையின் கனைப்பொலி மட்டும் கேட்கிறது. கனைப்பொலியைக் கேட்ட அவர், தன்கையில் இருந்து வேய்ங்குழலை எடுத்து ஊதி இசையை எழுப்பினார். அவ்விசையைக் கேட்ட அந்த எருமை இசை எழுப்பப்பட்ட இடத்திற்கு வந்து, மற்ற மாடுகளோடு சேர்ந்து வீடு அடைந்ததாகத் திருஞானசம்பந்தர் பாடுகிறார்.
-
Question 154 of 232
154. Question
154) திருநாவுக்கரசர் வந்துசென்ற எந்த ஊரைத் தாம் காலால் மிதிக்கக்கூடாது என எண்ணிய சுந்தரர் ஊருக்கு வெளியே உள்ள ‘சித்தவடமடத்தில்’ தங்கி உறங்கினார்?
Correct
விளக்கம்: திருநாவுக்கரசர் ‘திருவதிகை’ என்னும் ஊருக்குச் சென்று இறைத்தொண்டு புரிந்து வந்தார். அவ்வூரிலுள்ள சிவபெருமானை வணங்கச் சுந்தரர் ஒருமுறை செல்கிறார். திருநாவுக்கரசர் வந்துசென்ற அவ்வூரைத் தாம் காலால் மிதிக்கக்கூடாது என எண்ணிய சுந்தரர் ஊருக்குள் போகாமல் ஊருக்கு வெளியே உள்ள ‘சித்தவமடத்தில்’ தங்கி உறங்கினார். அப்போது சுந்தரர் தலைமீது சிவபெருமான் தன் பாதங்களை வைத்து அருள்புரிந்தார். சிவபெருமானின் இந்த அருளை எண்ணித் ‘தம்மானையறியாத’ என்னும் பதிகத்தைப் பாடினார் என்பது வரலாறு.
Incorrect
விளக்கம்: திருநாவுக்கரசர் ‘திருவதிகை’ என்னும் ஊருக்குச் சென்று இறைத்தொண்டு புரிந்து வந்தார். அவ்வூரிலுள்ள சிவபெருமானை வணங்கச் சுந்தரர் ஒருமுறை செல்கிறார். திருநாவுக்கரசர் வந்துசென்ற அவ்வூரைத் தாம் காலால் மிதிக்கக்கூடாது என எண்ணிய சுந்தரர் ஊருக்குள் போகாமல் ஊருக்கு வெளியே உள்ள ‘சித்தவமடத்தில்’ தங்கி உறங்கினார். அப்போது சுந்தரர் தலைமீது சிவபெருமான் தன் பாதங்களை வைத்து அருள்புரிந்தார். சிவபெருமானின் இந்த அருளை எண்ணித் ‘தம்மானையறியாத’ என்னும் பதிகத்தைப் பாடினார் என்பது வரலாறு.
-
Question 155 of 232
155. Question
155) சுந்தரர் பாடிய ‘தம்மானையறியாத’ என்னும் பதிகம் எந்த பண்ணால் அமைந்தது?
Correct
விளக்கம்: சுந்தரர் பாடிய ‘தம்மானையறியாத’ என்னும் பதிகம் ‘கொல்லிக் கௌவானம்’ என்னும் பண்ணில் அமைந்ததாகும்.
Incorrect
விளக்கம்: சுந்தரர் பாடிய ‘தம்மானையறியாத’ என்னும் பதிகம் ‘கொல்லிக் கௌவானம்’ என்னும் பண்ணில் அமைந்ததாகும்.
-
Question 156 of 232
156. Question
156) சுந்தரர் திருவாரூரில் உள்ள சிவபெருமானைப் பற்றிப் பாடிய பதிகம் எந்த பண்ணில் அமைந்தது?
Correct
விளக்கம்: திருவாரூரில் உள்ள சிவபெருமானைப் பற்றிப் பாடிய பதிகம் கொல்லிப் பண்ணில் அமைந்ததாகும்.
Incorrect
விளக்கம்: திருவாரூரில் உள்ள சிவபெருமானைப் பற்றிப் பாடிய பதிகம் கொல்லிப் பண்ணில் அமைந்ததாகும்.
-
Question 157 of 232
157. Question
157) கொல்லிக் கௌவாணம், கொல்லிப்பண் ஆகிய இவ்விரு பண்களும் நள்ளிரவில் பாடப்பட்டதாகக் கூறியவர் யார்?
Correct
விளக்கம்: கொல்லிக் கௌவாணம், கொல்லிப்பண் ஆகிய இவ்விரு பண்களும் நள்ளிரவில் பாடப்பட்டதாகச் சேக்கிழார் கூறுகிறார். இவை பழங்காலத்தில் வழங்கப்பட்டிருந்த பண்களோடு தொடர்புடையன.
Incorrect
விளக்கம்: கொல்லிக் கௌவாணம், கொல்லிப்பண் ஆகிய இவ்விரு பண்களும் நள்ளிரவில் பாடப்பட்டதாகச் சேக்கிழார் கூறுகிறார். இவை பழங்காலத்தில் வழங்கப்பட்டிருந்த பண்களோடு தொடர்புடையன.
-
Question 158 of 232
158. Question
158) கொல்லிக் கௌவானம், கொல்லிப்பண் போன்ற பண் அமைப்புகளும், பாடல்களும் அழியும் நிலையில் இருந்தபோது யார் அதற்குப் புத்துயிர் அளித்தார்?
Correct
விளக்கம்: கொல்லிக் கௌவானம், கொல்லிப்பண் முதலிய பண் அமைப்புகளும், பாடல்களும் அழியும் நிலையில் இருந்தன. அப்போது திருமுறைக்கண்டசோழன் யாழ்ப்பாணம் மரபில் வந்த பாடினியைக் கொண்டு அப்பாடல்களின் பழைய பண் அமைப்புகளுக்குப் புத்துயிர் அளித்தான். சில புதிய பண்களும் தோற்றுவிக்கப்பட்டன. இச்செய்தியைத் திருமுறைகண்ட புராணம் கூறுகிறது. இப்பண்களைக் கோவிலில் பாட ‘ஓதுவார்’ என்னும் இசைக் கலைஞர்களையும் நியமித்தவனும் இம்மண்ணனே. இவ்வோதுவார்களின் பணி இன்றும் தொடர்கிறது.
Incorrect
விளக்கம்: கொல்லிக் கௌவானம், கொல்லிப்பண் முதலிய பண் அமைப்புகளும், பாடல்களும் அழியும் நிலையில் இருந்தன. அப்போது திருமுறைக்கண்டசோழன் யாழ்ப்பாணம் மரபில் வந்த பாடினியைக் கொண்டு அப்பாடல்களின் பழைய பண் அமைப்புகளுக்குப் புத்துயிர் அளித்தான். சில புதிய பண்களும் தோற்றுவிக்கப்பட்டன. இச்செய்தியைத் திருமுறைகண்ட புராணம் கூறுகிறது. இப்பண்களைக் கோவிலில் பாட ‘ஓதுவார்’ என்னும் இசைக் கலைஞர்களையும் நியமித்தவனும் இம்மண்ணனே. இவ்வோதுவார்களின் பணி இன்றும் தொடர்கிறது.
-
Question 159 of 232
159. Question
159) குடுமியான்மலைக் கல்வெட்டு எந்த மன்னனால் பொறிக்கப்பட்டது?
Correct
விளக்கம்: முதலாம் மகேந்திரவர்மன் இசை, நாடகம், ஓவியம் முதலிய கலைகளில் வல்லவனாக இருந்துள்ளான். இம்மன்னனால் பொறிக்கப்பட்டதை குடுமியான்மலைக் கல்வெட்டு.
Incorrect
விளக்கம்: முதலாம் மகேந்திரவர்மன் இசை, நாடகம், ஓவியம் முதலிய கலைகளில் வல்லவனாக இருந்துள்ளான். இம்மன்னனால் பொறிக்கப்பட்டதை குடுமியான்மலைக் கல்வெட்டு.
-
Question 160 of 232
160. Question
160) “எட்டிற்கும் ஏழிற்கும் இவையுரிய” என்ற தொடர் இடம்பெற்ற கல்வெட்டு எது?
Correct
விளக்கம்: குடுமியான்மலைக் கல்வெட்டின் முடிவில் ‘எட்டிற்கும் ஏழிற்கும் இவையுரிய’ என்ற தொடர் உள்ளது. இத்தொடர் ‘சங்கீரணம்’ என்னும் இசையைப் பற்றிக் குறிப்பதாகும். தேவாரங்களில் காணப்படாத ‘சாளரப் பாணி’ என்ற பண் திருவிசைப்பாவில் உள்ளது. தேவாரங்களுக்குப் பின் வகுக்கப்பட்ட காலத்தில் நிலவிய இசையும் சேக்கிழார் காலத்தில் நிலவிய இசையும் ‘சாரங்கதேவர்’ குறிக்கும் தேவாரம் பண்களில் இசையும் இடைக்காலத்தில் தோன்றிய இசைமரபு என்கிறார் வெள்ளைவாரணர். கீர்த்தனைகள் என்ற இசைப்பாடல் வடிவம் பிற்காலத்தில் தோன்றின. கோபாலகிருஷ்ண பாரதியார், அருணாச்சலக் கவிராயர் முதலியோரால் எழுதப்பட்ட கீர்த்தனைகள் குறிப்பிடத்தகுந்தவையாகும். பண்டைய காலந்தொட்டே தமிழர்களின் வாழ்வியலோடு கலந்து இசைக்கலை வளர்ந்து வந்துள்ளது. சங்க காலத்துப் பாணர்களும், பாடினிகளும், விறலியரும், இசையை வளர்த்து வந்துள்ளனர். ஆங்கே நிலப்பிரிவிற்கும் யாழ், பண், பறை முதலியன அமைந்திருந்தன.
Incorrect
விளக்கம்: குடுமியான்மலைக் கல்வெட்டின் முடிவில் ‘எட்டிற்கும் ஏழிற்கும் இவையுரிய’ என்ற தொடர் உள்ளது. இத்தொடர் ‘சங்கீரணம்’ என்னும் இசையைப் பற்றிக் குறிப்பதாகும். தேவாரங்களில் காணப்படாத ‘சாளரப் பாணி’ என்ற பண் திருவிசைப்பாவில் உள்ளது. தேவாரங்களுக்குப் பின் வகுக்கப்பட்ட காலத்தில் நிலவிய இசையும் சேக்கிழார் காலத்தில் நிலவிய இசையும் ‘சாரங்கதேவர்’ குறிக்கும் தேவாரம் பண்களில் இசையும் இடைக்காலத்தில் தோன்றிய இசைமரபு என்கிறார் வெள்ளைவாரணர். கீர்த்தனைகள் என்ற இசைப்பாடல் வடிவம் பிற்காலத்தில் தோன்றின. கோபாலகிருஷ்ண பாரதியார், அருணாச்சலக் கவிராயர் முதலியோரால் எழுதப்பட்ட கீர்த்தனைகள் குறிப்பிடத்தகுந்தவையாகும். பண்டைய காலந்தொட்டே தமிழர்களின் வாழ்வியலோடு கலந்து இசைக்கலை வளர்ந்து வந்துள்ளது. சங்க காலத்துப் பாணர்களும், பாடினிகளும், விறலியரும், இசையை வளர்த்து வந்துள்ளனர். ஆங்கே நிலப்பிரிவிற்கும் யாழ், பண், பறை முதலியன அமைந்திருந்தன.
-
Question 161 of 232
161. Question
161) சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் யார்?
Correct
விளக்கம்: சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் களப்பிரர்கள். களப்பிரர்கள் சமண சமயத்தை தழுவினர். அற இலக்கியங்கள் சங்கம் மருவிய காலத்தில் தோன்றின. இவை பெரும்பாலும் வெண்பா யாப்பிலேயே அமைந்தன. ஆனால் சங்க காலத்தில் வெண்பா யாப்பு வழக்கில் இல்லை.
Incorrect
விளக்கம்: சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் களப்பிரர்கள். களப்பிரர்கள் சமண சமயத்தை தழுவினர். அற இலக்கியங்கள் சங்கம் மருவிய காலத்தில் தோன்றின. இவை பெரும்பாலும் வெண்பா யாப்பிலேயே அமைந்தன. ஆனால் சங்க காலத்தில் வெண்பா யாப்பு வழக்கில் இல்லை.
-
Question 162 of 232
162. Question
162) பதினெண் கீழக்கணக்கு நூல்களில் எந்த நூலில் இசைக்கருவிகள் பற்றிச் செய்திகள் காணக்கிடைக்கின்றன?
Correct
விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில், திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை முதலானவற்றில் இசைக்கருவிகள் பற்றிச் செய்திகள் காணக்கிடைக்கின்றன. சோழர்காலக் காப்பியங்களும் நாயக்கர் காலச் சிற்றிலக்கியங்களும் தமிழோடு இசையையும் சுமந்து வந்து நால்வர் இசை மரபை உருவாக்கியது. இன்று பண்ணொடு இசைக்கூறுகளையும் உள்ளடக்கியதாக வளர்ச்சி பெற்றுள்ளது.
Incorrect
விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில், திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை முதலானவற்றில் இசைக்கருவிகள் பற்றிச் செய்திகள் காணக்கிடைக்கின்றன. சோழர்காலக் காப்பியங்களும் நாயக்கர் காலச் சிற்றிலக்கியங்களும் தமிழோடு இசையையும் சுமந்து வந்து நால்வர் இசை மரபை உருவாக்கியது. இன்று பண்ணொடு இசைக்கூறுகளையும் உள்ளடக்கியதாக வளர்ச்சி பெற்றுள்ளது.
-
Question 163 of 232
163. Question
163) வெறிக்கூத்து, கருங்கூத்து போன்ற கூத்து வகைகளை குறிப்பிடும் நூல் எது?
Correct
விளக்கம்: பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் சில கூத்து வகைகள் கூறப்பட்டுள்ளன. அவை, வெறிக்கூத்து, கருங்கூத்து, வள்ளிக்கூத்து மற்றும் கழனிக்கூத்து.
Incorrect
விளக்கம்: பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் சில கூத்து வகைகள் கூறப்பட்டுள்ளன. அவை, வெறிக்கூத்து, கருங்கூத்து, வள்ளிக்கூத்து மற்றும் கழனிக்கூத்து.
-
Question 164 of 232
164. Question
164) பொருத்துக.
அ. வேலன் ஆடுவது – 1. கழனிக்கூத்து
ஆ. வீரர்கள் ஆடுவது – 2. வள்ளிக் கூத்து
இ. பெண்கள் ஆடுவது – 3. கருங்கூத்து
ஈ. இருபாலரும் ஆடுவது – 4. வெறிக்கூத்து
Correct
விளக்கம்: வேலன் ஆடுவது – வெறிக்கூத்து
வீரர்கள் ஆடுவது – கருங்கூத்து
பெண்கள் ஆடுவது – வள்ளிக்கூத்து
இளைய வீரனின் வெற்றியைப் பாராட்டி இருபாலரும் ஆடுவது – கழனிக்கூத்து
Incorrect
விளக்கம்: வேலன் ஆடுவது – வெறிக்கூத்து
வீரர்கள் ஆடுவது – கருங்கூத்து
பெண்கள் ஆடுவது – வள்ளிக்கூத்து
இளைய வீரனின் வெற்றியைப் பாராட்டி இருபாலரும் ஆடுவது – கழனிக்கூத்து
-
Question 165 of 232
165. Question
165) கூத்தர் இனப் பெண்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
Correct
விளக்கம்: சங்க காலத்தில் கூத்துக்கலையை வளர்த்தவர்கள் கூத்தர்கள் எனப்பட்டனர். கூத்தர் இனப் பெண்கள் விறலி, ஆடுமகள், ஆடுகளமகள் என அழைக்கப்பட்டனர்.
Incorrect
விளக்கம்: சங்க காலத்தில் கூத்துக்கலையை வளர்த்தவர்கள் கூத்தர்கள் எனப்பட்டனர். கூத்தர் இனப் பெண்கள் விறலி, ஆடுமகள், ஆடுகளமகள் என அழைக்கப்பட்டனர்.
-
Question 166 of 232
166. Question
166) கூத்தர் இன ஆண்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
Correct
விளக்கம்: கூத்தர் இன ஆண்கள், கூத்தன், ஆடுமகன், ஆடுகளமகன் என அழைக்கப்பட்டனர். ‘விறலி’ கூத்தர் பெண்ணைக் குறிக்கும் சொல்.
Incorrect
விளக்கம்: கூத்தர் இன ஆண்கள், கூத்தன், ஆடுமகன், ஆடுகளமகன் என அழைக்கப்பட்டனர். ‘விறலி’ கூத்தர் பெண்ணைக் குறிக்கும் சொல்.
-
Question 167 of 232
167. Question
167) அரசர்கள் விறலியர்க்குப் பரிசளித்த செய்தியினைப் பாராட்டிய புலவர் யார்?
Correct
விளக்கம்: பண்டைய அரசர்கள் கூத்தர்களைப் பாராட்டிப் பரிசளித்தனர். அரசர்கள் விறலியர்க்குப் பரிசளித்த செய்தியினைக் கோவூர்கிழார், மாங்குடி மருதனார் போன்ற புலவர்கள் பாராட்டிப் பாடியுள்ளனர்.
Incorrect
விளக்கம்: பண்டைய அரசர்கள் கூத்தர்களைப் பாராட்டிப் பரிசளித்தனர். அரசர்கள் விறலியர்க்குப் பரிசளித்த செய்தியினைக் கோவூர்கிழார், மாங்குடி மருதனார் போன்ற புலவர்கள் பாராட்டிப் பாடியுள்ளனர்.
-
Question 168 of 232
168. Question
168) சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறும் நாடாக மகளிர் என்னும் தொடர் நடன மகளிர், கூத்த மகளிர், விறலியர் என்னும் பொருளையே அளிப்பதாகக் கூறுபவர் யார்?
Correct
விளக்கம்: சிலப்பதிகாத்தில் இளங்கோவடிகள் கூறும் நாடாக மகளிர் என்னும் தொடர் நடன மகளிர், கூத்த மகளிர், விறலியர் என்னும் பொருளையே அளிப்பதாக மா. இராமாணிக்கனார் கூறுகின்றார்.
Incorrect
விளக்கம்: சிலப்பதிகாத்தில் இளங்கோவடிகள் கூறும் நாடாக மகளிர் என்னும் தொடர் நடன மகளிர், கூத்த மகளிர், விறலியர் என்னும் பொருளையே அளிப்பதாக மா. இராமாணிக்கனார் கூறுகின்றார்.
-
Question 169 of 232
169. Question
169) நடனம் கற்கும் பெண் ஏறத்தாழ எத்தனை ஆண்டுகள் நடனக்கலைப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்?
Correct
விளக்கம்: நடனம் கற்கும் பெண் தனது 7ஆம் வயது முதல் 12ஆம் வயது வரை ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் நடனக்கலைப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
Incorrect
விளக்கம்: நடனம் கற்கும் பெண் தனது 7ஆம் வயது முதல் 12ஆம் வயது வரை ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் நடனக்கலைப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
-
Question 170 of 232
170. Question
170) நடனக்கலையைக் கற்பிக்கும் ஆசிரியர் எத்தனை வகை கூத்துகளில் சிறந்தவராக இருத்தல் வேண்டும்?
Correct
விளக்கம்: நடனக்கலையைக் கற்பிக்கும் ஆசிரியர் தலைக்கோல் ஆசான் என்று அழைக்கப்படுகிறார். இவர், வேத்தியல், பொதுவியல் என இருவகைக் கூத்துகளிலும் சிறந்தவனாக இருத்தல் வேண்டும்.
Incorrect
விளக்கம்: நடனக்கலையைக் கற்பிக்கும் ஆசிரியர் தலைக்கோல் ஆசான் என்று அழைக்கப்படுகிறார். இவர், வேத்தியல், பொதுவியல் என இருவகைக் கூத்துகளிலும் சிறந்தவனாக இருத்தல் வேண்டும்.
-
Question 171 of 232
171. Question
171) அடியார்க்குநல்லார் கருத்துப்படி கூத்து எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: அடியார்க்குநல்லார் கருத்துப்படி, கூத்து 4 வகைப்படும். அவை, சொக்கம், மெய்க்கூத்து, அபிநயம், நாடகம் என்பன.
Incorrect
விளக்கம்: அடியார்க்குநல்லார் கருத்துப்படி, கூத்து 4 வகைப்படும். அவை, சொக்கம், மெய்க்கூத்து, அபிநயம், நாடகம் என்பன.
-
Question 172 of 232
172. Question
172) தவறான இணையைத் தேர்க.
Correct
விளக்கம்: நாடகம் – இசையுடன் கதை தழுவி வரும் பாட்டிற்கான நடனம்
ஆடல் – எல்லா வகைக் கூத்துகளையும் குறிக்கும்
இவ்வாறு அடியார்க்குநல்லார் கூறுகிறார்.
Incorrect
விளக்கம்: நாடகம் – இசையுடன் கதை தழுவி வரும் பாட்டிற்கான நடனம்
ஆடல் – எல்லா வகைக் கூத்துகளையும் குறிக்கும்
இவ்வாறு அடியார்க்குநல்லார் கூறுகிறார்.
-
Question 173 of 232
173. Question
173) ஆடல் வகை எத்தனை என சிலப்பதிகாரம் கூறுகிறது?
Correct
விளக்கம்: ஆடல்கள் 11 வகைப்படும். அதில் நின்றாடல் 6 வகையும், வீந்தாடல் 5 வகையும் உள்ளடக்கியது.
நின்றாடல் – 6
1.அல்லியம்
- கொடுகொட்டி
- குடைக்கூத்து
- குடக்கூத்து
- பாண்டரங்கம்
- மல்லியம்
வீழ்ந்தாடல் – 5
- துடி
- கடையம்
- பேடு
- மரக்கால்
- பாவை
சிலப்பதிகாரத்தில் மாதவி 11 ஆடல்களை ஆடினாள்.
Incorrect
விளக்கம்: ஆடல்கள் 11 வகைப்படும். அதில் நின்றாடல் 6 வகையும், வீந்தாடல் 5 வகையும் உள்ளடக்கியது.
நின்றாடல் – 6
1.அல்லியம்
- கொடுகொட்டி
- குடைக்கூத்து
- குடக்கூத்து
- பாண்டரங்கம்
- மல்லியம்
வீழ்ந்தாடல் – 5
- துடி
- கடையம்
- பேடு
- மரக்கால்
- பாவை
சிலப்பதிகாரத்தில் மாதவி 11 ஆடல்களை ஆடினாள்.
-
Question 174 of 232
174. Question
174) கண்ணன் யானையின் தந்தத்தை ஒடித்ததைக் காட்டும் ஆடல் எது?
Correct
விளக்கம்: கண்ணன் யானையின் தந்தத்தை ஒடித்ததைக் காட்டும் ஆட அல்லியம்.
Incorrect
விளக்கம்: கண்ணன் யானையின் தந்தத்தை ஒடித்ததைக் காட்டும் ஆட அல்லியம்.
-
Question 175 of 232
175. Question
175) சிவபெருமான் முப்புரத்தை எரித்த பொழுது வெற்றியில் கைகொட்டி ஆடிய ஆடல் எது?
Correct
விளக்கம்: கொடிகட்டி என்பது சிவபெருமான் முப்புரத்தை எரித்த பொழுது வெற்றியில் கைகொட்டி ஆடிய ஆடலாகும்.
Incorrect
விளக்கம்: கொடிகட்டி என்பது சிவபெருமான் முப்புரத்தை எரித்த பொழுது வெற்றியில் கைகொட்டி ஆடிய ஆடலாகும்.
-
Question 176 of 232
176. Question
176) கண்ணன் தன் பேரனான அநிருத்தனை அசுரரிடமிருந்து மீட்பதற்காகக் குடத்தை வைத்துக் கொண்டு ஆடிய ஆடல் எது?
Correct
விளக்கம்: கண்ணன் தன் பேரணான அநிருத்தனை அசுரரிடமிருந்து மீட்பதற்காகக் குடத்தை வைத்துக் கொண்டு ஆடிய ஆடல் குடக்கூத்து ஆகும்.
Incorrect
விளக்கம்: கண்ணன் தன் பேரணான அநிருத்தனை அசுரரிடமிருந்து மீட்பதற்காகக் குடத்தை வைத்துக் கொண்டு ஆடிய ஆடல் குடக்கூத்து ஆகும்.
-
Question 177 of 232
177. Question
177) முருகன் அவுணரை வென்ற போது ஆடிய ஆடல் எது?
Correct
விளக்கம்: முருகன் அவுணரை வென்ற போது ஆடிய ஆடல் குடைக்கூத்து ஆகும்.
Incorrect
விளக்கம்: முருகன் அவுணரை வென்ற போது ஆடிய ஆடல் குடைக்கூத்து ஆகும்.
-
Question 178 of 232
178. Question
178) சிவபெருமான் முப்புரத்தை எரித்த பின்னர் நாண்முகன் காணும்படி ஆடிய ஆடல் எது?
Correct
விளக்கம்: சிவபெருமான் முப்புரத்தை எரித்த பின்னர் நான்முகன் காணும்படி ஆடிய ஆடல் பாண்டரங்கம் ஆகும்.
Incorrect
விளக்கம்: சிவபெருமான் முப்புரத்தை எரித்த பின்னர் நான்முகன் காணும்படி ஆடிய ஆடல் பாண்டரங்கம் ஆகும்.
-
Question 179 of 232
179. Question
179) கண்ணன் வாணன் என்னும் அசுரருடன் போர் செய்ததைக் காட்டும் கூத்து எது?
Correct
விளக்கம்: கண்ணன் வாணன் என்னும் அசுரருடன் போர் செய்ததைக் காட்டும் கூத்து மல்லியம் ஆகும்.
Incorrect
விளக்கம்: கண்ணன் வாணன் என்னும் அசுரருடன் போர் செய்ததைக் காட்டும் கூத்து மல்லியம் ஆகும்.
-
Question 180 of 232
180. Question
180) சூரபதுமனை வென்ற பிறகு கடலினை மேடையாகக் கொண்டு முருகன் ஆடியதைக் கூறும் கூத்து எது?
Correct
விளக்கம்: சூரபதுமனை வென்ற பிறகு கடலினை மேடையாகக் கொண்டு முருகன் ஆடியதைக் கூறும் கூத்து துடி ஆகும்.
Incorrect
விளக்கம்: சூரபதுமனை வென்ற பிறகு கடலினை மேடையாகக் கொண்டு முருகன் ஆடியதைக் கூறும் கூத்து துடி ஆகும்.
-
Question 181 of 232
181. Question
181) இந்திரன் மனைவி அயிராணி உழத்தி உருவத்தோடு ஆடியது எது?
Correct
விளக்கம்: இந்திரன் மனைவி அயிராணி உழத்தி உருவத்தோடு ஆடியது ‘கடையம்’ எனப்படும். இது ‘உழத்திக்கூத்து’ என்றும் அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: இந்திரன் மனைவி அயிராணி உழத்தி உருவத்தோடு ஆடியது ‘கடையம்’ எனப்படும். இது ‘உழத்திக்கூத்து’ என்றும் அழைக்கப்படுகிறது.
-
Question 182 of 232
182. Question
182) காமன் தன் மகனான அநிருத்தனை சிறை மீட்பதற்கு வாணனுடைய ‘சோ’ என்னும் நகரத்தில் பேடியுருவம் கொண்டு ஆடியது எது?
Correct
விளக்கம்: காமன் தன் மகனான அநிருத்தனை சிறை மீட்பதற்காக வாணனுடைய ‘சோ’ என்னும் நகரத்தில் பேடியருவம் கொண்டு ஆடியது ‘பேடு’ என்றும் ஆடல் ஆகும்.
Incorrect
விளக்கம்: காமன் தன் மகனான அநிருத்தனை சிறை மீட்பதற்காக வாணனுடைய ‘சோ’ என்னும் நகரத்தில் பேடியருவம் கொண்டு ஆடியது ‘பேடு’ என்றும் ஆடல் ஆகும்.
-
Question 183 of 232
183. Question
183) கொற்றவை தன்னை எதிர்த்து பாம்பு, தேளாக வந்த அசுரரைக் கொல்வதற்காக ஆடிய ஆடல் எது?
Correct
விளக்கம்: கொற்றவை தன்னை எதிர்த்து பாம்பு, தேளாக வந்த அசுரரைக் கொல்வதற்காக ஆடிய ஆடல் மரக்கால் ஆகும்.
Incorrect
விளக்கம்: கொற்றவை தன்னை எதிர்த்து பாம்பு, தேளாக வந்த அசுரரைக் கொல்வதற்காக ஆடிய ஆடல் மரக்கால் ஆகும்.
-
Question 184 of 232
184. Question
184) அசுரரை வெல்ல திருமகள் ஆடிய ஆடல் எது?
Correct
விளக்கம்: அசுரரை வெல்ல திருமகள் ஆடிய ஆடல் பாவை ஆகும்.
Incorrect
விளக்கம்: அசுரரை வெல்ல திருமகள் ஆடிய ஆடல் பாவை ஆகும்.
-
Question 185 of 232
185. Question
185) சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள 11 ஆடல் வகைகளில் எது ‘தெய்வவிருத்தி’ என அழைக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள 11 ஆடல் வகைகளில் தெய்வங்களால் ஆடப்பெறுவதால் இவை ‘தெய்வவிருத்தி’ என்றும் அழைக்கப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள 11 ஆடல் வகைகளில் தெய்வங்களால் ஆடப்பெறுவதால் இவை ‘தெய்வவிருத்தி’ என்றும் அழைக்கப்படுகின்றன.
-
Question 186 of 232
186. Question
186) கூத்து எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: கூத்து அகக்கூத்து, புறக்கூத்து என இரண்டு வகைப்படும். இருவகைக் கூத்துக்களுமே ஆடல் என அடியார்க்கு நல்லார் கூறுகின்றார்.
Incorrect
விளக்கம்: கூத்து அகக்கூத்து, புறக்கூத்து என இரண்டு வகைப்படும். இருவகைக் கூத்துக்களுமே ஆடல் என அடியார்க்கு நல்லார் கூறுகின்றார்.
-
Question 187 of 232
187. Question
187) எந்த இரண்டு முத்திரைகள் புறக்கூத்தில் காட்டப்படுவன?
Correct
விளக்கம்: நடனத்தின் பொழுது ஒரு கையினால் காட்டப்படும் முத்திரைகளும், இரு கைகளினால் காட்டப்படும் முத்திரைகளும் கூறப்பட்டுள்ளன. அதில் பிண்டி, பினையல் ஆகிய இரண்டும் புறக்கூத்தில் காட்டப்படுவன. எழிற்கை, தொழிற்கை இரண்டும் அகக்கூத்தில் காட்டப்படுவன.
Incorrect
விளக்கம்: நடனத்தின் பொழுது ஒரு கையினால் காட்டப்படும் முத்திரைகளும், இரு கைகளினால் காட்டப்படும் முத்திரைகளும் கூறப்பட்டுள்ளன. அதில் பிண்டி, பினையல் ஆகிய இரண்டும் புறக்கூத்தில் காட்டப்படுவன. எழிற்கை, தொழிற்கை இரண்டும் அகக்கூத்தில் காட்டப்படுவன.
-
Question 188 of 232
188. Question
188) தவறானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: பினையல் இரண்டு கைகளாலும் காட்டப்படுவது. இது 18 வகையாக உள்ளது.
Incorrect
விளக்கம்: பினையல் இரண்டு கைகளாலும் காட்டப்படுவது. இது 18 வகையாக உள்ளது.
-
Question 189 of 232
189. Question
189) ‘வந்த முறையின் வழிமுறை வழாமல்’ என்று கூறும் நூல் எது?
Correct
விளக்கம்: நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து, ‘வந்த முறையின் வழிமுறை வழாமல்’ என்று சிலப்பதிகாரம் கூறுவதிலிருந்து சிலப்பதிகாரக் காலத்திற்கு முன் நாட்டிய நூல்கள் இருந்தமை தெளிவாகின்றது.
Incorrect
விளக்கம்: நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து, ‘வந்த முறையின் வழிமுறை வழாமல்’ என்று சிலப்பதிகாரம் கூறுவதிலிருந்து சிலப்பதிகாரக் காலத்திற்கு முன் நாட்டிய நூல்கள் இருந்தமை தெளிவாகின்றது.
-
Question 190 of 232
190. Question
190) 11 வகையான ஆடல்களும் அவற்றின் உறுப்புகளும் பாடல்களும் எந்த நூலின் உரையில் கூறப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்: பதினோரு வகையான ஆடல்களும் அவற்றின் உறுப்புகளும் பாடல்களும் யாப்பெருங்கலம் நூலின் உரையில் கூறப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்: பதினோரு வகையான ஆடல்களும் அவற்றின் உறுப்புகளும் பாடல்களும் யாப்பெருங்கலம் நூலின் உரையில் கூறப்பட்டுள்ளன.
-
Question 191 of 232
191. Question
191) கூத்து பற்றிய நூல்களில் எந்த இரண்டு அடியார்க்கு நல்லார் காலத்திலேயே மறைந்தன?
Correct
விளக்கம்: பரதம், அகத்தியம், முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம், இசைநுணுக்கம், இந்திரகாளியம், பஞ்சமரபு, பரதசேனாபதியம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல், கூத்த நூல் ஆகியன கூத்து பற்றிய நூல்களாகும். இவற்றில் பரதமும் அகத்தியமும் அடியார்க்கு நல்லார் காலத்திலேயே மறைந்தன. இந்நூல்கள் இன்று கிடைக்கவில்லை.
Incorrect
விளக்கம்: பரதம், அகத்தியம், முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம், இசைநுணுக்கம், இந்திரகாளியம், பஞ்சமரபு, பரதசேனாபதியம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல், கூத்த நூல் ஆகியன கூத்து பற்றிய நூல்களாகும். இவற்றில் பரதமும் அகத்தியமும் அடியார்க்கு நல்லார் காலத்திலேயே மறைந்தன. இந்நூல்கள் இன்று கிடைக்கவில்லை.
-
Question 192 of 232
192. Question
192) ஏழு முதல் 9 பேர் வட்டமாக நின்று கைகோத்து ஆடுவது எவ்வகை கூத்து?
Correct
விளக்கம்: மகளிரால் ஆடப்படுவது குரவைக்கூத்து. 7 முதல் 9 பேர் வட்டமாக நின்று கைகோத்து ஆடுவது. இது குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை என இரு வகைப்படும். குன்றக்குரவை என்பது குறிஞ்சி நிலத்தில் வாழும் மகளிர் முருகனுக்கான ஆடும் ஆடல். ஆய்ச்சியர் குரவை முல்லை நிலத்தில் வாழும் மகளிர் திருமாலுக்காக ஆடும் ஆடல்.
Incorrect
விளக்கம்: மகளிரால் ஆடப்படுவது குரவைக்கூத்து. 7 முதல் 9 பேர் வட்டமாக நின்று கைகோத்து ஆடுவது. இது குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை என இரு வகைப்படும். குன்றக்குரவை என்பது குறிஞ்சி நிலத்தில் வாழும் மகளிர் முருகனுக்கான ஆடும் ஆடல். ஆய்ச்சியர் குரவை முல்லை நிலத்தில் வாழும் மகளிர் திருமாலுக்காக ஆடும் ஆடல்.
-
Question 193 of 232
193. Question
193) ‘மத்தவிலாசப் பிரகசனம்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
Correct
விளக்கம்: முதலாம் மகேந்திரவர்மன் ‘மத்தவிலாசப் பிரகசனம்’ என்ற தனது நூலில் சிவபெருமானின் தாண்டவங்கள் பற்றிக் குறிப்பிட்டள்ளார். பல்லவர் காலத்தில் நடனக்கலை சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது.
Incorrect
விளக்கம்: முதலாம் மகேந்திரவர்மன் ‘மத்தவிலாசப் பிரகசனம்’ என்ற தனது நூலில் சிவபெருமானின் தாண்டவங்கள் பற்றிக் குறிப்பிட்டள்ளார். பல்லவர் காலத்தில் நடனக்கலை சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது.
-
Question 194 of 232
194. Question
194) பதாகை நடனம், லதாவிருச்சிக நடனம், ஊர்த்துவ தாண்டவம், ஆனந்த தாண்டவம் ஆகிய சிவபெருமான் ஆடிய நடனங்கள் எங்கு சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்: ராஜசிம்மன் கட்டிய காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சிவபெருமான் ஆடியதாகக் கூறப்படும் பதாகை நடனம், லதாவிருச்சிக நடனம், ஊர்த்துவ தாண்டவம், ஆனந்த தாண்டவம் ஆகியன சிற்பங்களாகச் செதுக்கப்பட்டள்ளமையைக் காணலாம்.
Incorrect
விளக்கம்: ராஜசிம்மன் கட்டிய காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சிவபெருமான் ஆடியதாகக் கூறப்படும் பதாகை நடனம், லதாவிருச்சிக நடனம், ஊர்த்துவ தாண்டவம், ஆனந்த தாண்டவம் ஆகியன சிற்பங்களாகச் செதுக்கப்பட்டள்ளமையைக் காணலாம்.
-
Question 195 of 232
195. Question
195) சுந்தரர் யார் காலத்தைச் சேர்ந்தவர்?
Correct
விளக்கம்: காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோயிலில் கூத்தன் கூத்தியர் உருவங்கள் சிற்பங்களில் செதுக்கப்பட்டுள்ளன. பல்லவர் காலத்தவரான சுந்தரர், நடன மாதரான பரவை நாச்சியாரை மணந்துகொண்ட செய்தியை இலக்கியங்களில் காணலாம். தில்லையிலுள்ள சிவபெருமான், ‘கூத்தப்பெருமான்’ என நாயன்மார்களால் பாடப்பட்டார்.
Incorrect
விளக்கம்: காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோயிலில் கூத்தன் கூத்தியர் உருவங்கள் சிற்பங்களில் செதுக்கப்பட்டுள்ளன. பல்லவர் காலத்தவரான சுந்தரர், நடன மாதரான பரவை நாச்சியாரை மணந்துகொண்ட செய்தியை இலக்கியங்களில் காணலாம். தில்லையிலுள்ள சிவபெருமான், ‘கூத்தப்பெருமான்’ என நாயன்மார்களால் பாடப்பட்டார்.
-
Question 196 of 232
196. Question
196) அக்காலத்தில் காஞ்சிபுரம் முக்திச்சுரர் கோயிலில் மட்டும் எத்தனை நடன மாதர் இருந்தனர் என்ற செய்தியினை ஆவணங்கள் தெரிவிக்கின்றன?
Correct
விளக்கம்: அக்காலத்தில் காஞ்சிபுரம் முக்தீச்சுரர் கோயிலில் மட்டும் 42 நடன மாதர் இருந்தனர் என்ற செய்தியை ஆவணங்கள் தெரிவிக்கின்றன பல்லவர் காலத்தில் நடனம் வகித்த இடத்தை இவற்றின் மூலம் அறியமுடிகின்றது.
Incorrect
விளக்கம்: அக்காலத்தில் காஞ்சிபுரம் முக்தீச்சுரர் கோயிலில் மட்டும் 42 நடன மாதர் இருந்தனர் என்ற செய்தியை ஆவணங்கள் தெரிவிக்கின்றன பல்லவர் காலத்தில் நடனம் வகித்த இடத்தை இவற்றின் மூலம் அறியமுடிகின்றது.
-
Question 197 of 232
197. Question
197) எந்த காலம் காலைகளின் வளர்ச்சியால் பொற்காலமாகத் திகழ்ந்தது?
Correct
விளக்கம்: சோழர் காலம் கலைகளின் வளர்ச்சியால் பொற்காலமாகத் திகழ்ந்தது. சைவ, வைணவ சமயங்கள் இக்காலத்தில் வளர்ச்சி பெற்றன. பெரும்பான்மை கோயில்கள் கற்கோயில்களாக மாற்றப்பட்டன. நடனம் உட்பட அனைத்துக் கலைகளும் வளர்க்கப்பட்டன. கோயில் கருவறைகளின் அடிப்பகுதியில்கூட, நடன வகைகள் செதுக்கப்பட்டிருந்தன. இதற்கு சிதம்பரம், தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம், திருவண்ணாமலை கோயில்கள் சான்று.
Incorrect
விளக்கம்: சோழர் காலம் கலைகளின் வளர்ச்சியால் பொற்காலமாகத் திகழ்ந்தது. சைவ, வைணவ சமயங்கள் இக்காலத்தில் வளர்ச்சி பெற்றன. பெரும்பான்மை கோயில்கள் கற்கோயில்களாக மாற்றப்பட்டன. நடனம் உட்பட அனைத்துக் கலைகளும் வளர்க்கப்பட்டன. கோயில் கருவறைகளின் அடிப்பகுதியில்கூட, நடன வகைகள் செதுக்கப்பட்டிருந்தன. இதற்கு சிதம்பரம், தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம், திருவண்ணாமலை கோயில்கள் சான்று.
-
Question 198 of 232
198. Question
198) ‘கூத்தியர்’ மட்டும் தனித்து நடனம் ஆடும்படியான சிற்பங்கள் யார் காலத்தவை?
Correct
விளக்கம்: சோழர்கள் காலச் சிற்பங்களில் கூத்தியர் மட்டும் தனித்து நடனம் ஆடும்படியான சிற்பங்களைப் பெரிதும் காணலாம். தஞ்சைப் பெரிய கோயில் கருவறையின் புறச்சுவரில் நடன மாதர்களின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவ்வோவியத்தில் நடனப் பெண்களின் கூந்தல் ஒப்பனை, உடை, இசைக்கருவிகள் முகப்பொழிவு, உருவ அமைப்பு ஆகியன நடனப் பெண்கள் பெற்றிருந்த சிறப்பைக் காட்டுகின்றன.
Incorrect
விளக்கம்: சோழர்கள் காலச் சிற்பங்களில் கூத்தியர் மட்டும் தனித்து நடனம் ஆடும்படியான சிற்பங்களைப் பெரிதும் காணலாம். தஞ்சைப் பெரிய கோயில் கருவறையின் புறச்சுவரில் நடன மாதர்களின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவ்வோவியத்தில் நடனப் பெண்களின் கூந்தல் ஒப்பனை, உடை, இசைக்கருவிகள் முகப்பொழிவு, உருவ அமைப்பு ஆகியன நடனப் பெண்கள் பெற்றிருந்த சிறப்பைக் காட்டுகின்றன.
-
Question 199 of 232
199. Question
199) தஞ்சைப் பெரிய கோயிலில் ஆடல் நிகழ்த்துவதற்காகப் ‘பதியிலார்’ எனப்படும் நடனத்தில் சிறந்த பெண்களை நாடெங்கிலும் இருந்து தேர்ந்தெடுத்து வரச் செய்தவர் யார்?
Correct
விளக்கம்: இராஜராஜ சோழன், தஞ்சைப் பெரிய கோயிலில் ஆடல் நிகழ்த்துவதற்காகப் ‘பதியிலார்’ எனப்படும் நடனத்தில் சிறந்த பெண்களை நாடெங்கிலும் இருந்து தேர்ந்தெடுத்து வரச் செய்தார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வீடும் ஒரு வேலி நிலமும் அளித்தான். இச்செய்தியினைத் தஞ்சைக் கல்வெட்டில் காணலாம்.
Incorrect
விளக்கம்: இராஜராஜ சோழன், தஞ்சைப் பெரிய கோயிலில் ஆடல் நிகழ்த்துவதற்காகப் ‘பதியிலார்’ எனப்படும் நடனத்தில் சிறந்த பெண்களை நாடெங்கிலும் இருந்து தேர்ந்தெடுத்து வரச் செய்தார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வீடும் ஒரு வேலி நிலமும் அளித்தான். இச்செய்தியினைத் தஞ்சைக் கல்வெட்டில் காணலாம்.
-
Question 200 of 232
200. Question
200) திருவிடை மருதூருக்கு அருகில் உள்ள காமரசவள்ளி என்னும் ஊரில், சிறப்பாகச் சாக்கைக் கூத்தாடும் ஒருவருக்கு ‘சாக்கை மாராயன்’ எனப் பட்டம், வழங்கியவர் யார்?
Correct
விளக்கம்: திருவிடை மருதூருக்கு அருகில் உள்ள காமரசவள்ளி என்னும் ஊரில், சிறப்பாகச் சாக்கைக் கூத்தாடும் ஒருவருக்கு ‘சாக்கை மாராயன்’ என இராசேந்திரன் பட்டம் வழங்கிய செய்தியினைக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
Incorrect
விளக்கம்: திருவிடை மருதூருக்கு அருகில் உள்ள காமரசவள்ளி என்னும் ஊரில், சிறப்பாகச் சாக்கைக் கூத்தாடும் ஒருவருக்கு ‘சாக்கை மாராயன்’ என இராசேந்திரன் பட்டம் வழங்கிய செய்தியினைக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
-
Question 201 of 232
201. Question
201) யார் காலத்தில் கர்நாடக இசை வடிவம் தமிழகத்தில் வளரத் தொடங்கியது?
Correct
விளக்கம்: நாயக்கர் காலத்தில் கர்நாடக இசை வடிவம் தமிழகத்தில் வளரத் தொடங்கியது. இக்காலத்தில் வடமொழி நடன நூல்கள் தமிழில் மொழிபெயர்த்து எழுதப்பட்டன.
Incorrect
விளக்கம்: நாயக்கர் காலத்தில் கர்நாடக இசை வடிவம் தமிழகத்தில் வளரத் தொடங்கியது. இக்காலத்தில் வடமொழி நடன நூல்கள் தமிழில் மொழிபெயர்த்து எழுதப்பட்டன.
-
Question 202 of 232
202. Question
202) இசைப்பாட்டிற்கேற்ப அபிநயம் காட்டிப் பாவகம் தோன்ற ஆடப்படுவது எது?
Correct
விளக்கம்: தமிழர்களால் தொன்றுதொட்டு வளர்க்கப்பட்டு வரும் கலை பரதநாட்டியம். இது இசைப்பாட்டிற்கேற்ப அபிநயம் காட்டிப் பாவகம் தோன்ற ஆடப்படுவது. இதற்குக் கைக்குறியீடுகள் இன்றியமையாதன. இவை, இளங்கோவடிகள் கூறுவதைப் போன்றே ஒரு கை முத்திரை, இருகை முத்திரை என 2 வகைப்படுகிறது.
Incorrect
விளக்கம்: தமிழர்களால் தொன்றுதொட்டு வளர்க்கப்பட்டு வரும் கலை பரதநாட்டியம். இது இசைப்பாட்டிற்கேற்ப அபிநயம் காட்டிப் பாவகம் தோன்ற ஆடப்படுவது. இதற்குக் கைக்குறியீடுகள் இன்றியமையாதன. இவை, இளங்கோவடிகள் கூறுவதைப் போன்றே ஒரு கை முத்திரை, இருகை முத்திரை என 2 வகைப்படுகிறது.
-
Question 203 of 232
203. Question
203) கூற்றுகளை ஆராய்க.
- ஒருவகை முத்திரை இணையா வினைக்கை என்றும், பிணைக்கை என்றும் அழைக்கப்படுகிறது.
- இருகை முத்திரை இணைக்கை, இரட்டைக்கை, பிண்டிக்கை என்றும் அழைக்கப்படுகிறது.
Correct
விளக்கம்: ஒருகை முத்திரை இணையான வினைக்கை என்றும், பிண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது.
இருகை முத்திரை இணைக்கை, இரட்டைக்கை, பிணைக்கை என்றும் அழைக்கப்படுகிறது.
இம்முத்திரைகள் பரதத்திற்கு உயிர் போன்றவை. இம்முத்திரைகளைப் புரிந்துகொள்ளாமல் பரதத்தைச் சுவைத்து இன்புறுவது கடினமாகும். தமிழர்களின் தொன்மைக் கலையான பரதம் பல வகையான முத்திரைகளையும் பாவங்களையும் உள்ளடக்கியது. இஃது உலகின் அதிக மக்களால் விரும்பிப் போற்றப்படும் கலையாகவும் உள்ளது.
Incorrect
விளக்கம்: ஒருகை முத்திரை இணையான வினைக்கை என்றும், பிண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது.
இருகை முத்திரை இணைக்கை, இரட்டைக்கை, பிணைக்கை என்றும் அழைக்கப்படுகிறது.
இம்முத்திரைகள் பரதத்திற்கு உயிர் போன்றவை. இம்முத்திரைகளைப் புரிந்துகொள்ளாமல் பரதத்தைச் சுவைத்து இன்புறுவது கடினமாகும். தமிழர்களின் தொன்மைக் கலையான பரதம் பல வகையான முத்திரைகளையும் பாவங்களையும் உள்ளடக்கியது. இஃது உலகின் அதிக மக்களால் விரும்பிப் போற்றப்படும் கலையாகவும் உள்ளது.
-
Question 204 of 232
204. Question
204) உடல்வலிமை, மனவலிமை ஆகியவற்றை நிலைநாட்டுவது எவற்றின் முதன்மை நோக்கம்?
Correct
விளக்கம்: நாட்டுப்புற விளையாட்டுகள் என்பது, நாட்டுப்புற கலைகளில் ஒன்று. இவை நாட்டுப்புற மரபில் சிறப்பிடம் பெறுபவை. போலச் செய்தல், உடல்திறம் காணல், அறிவு வெளிப்பாடு, சமூக உறவு, வாழ்க்கைப் பயிற்சி, சிந்தனை ஆற்றல் முதலியவற்றை, உள்ளடக்கிய இவ்விளையாட்டுகள் பண்பாட்டை வெளிப்படுத்துவன ஆகும். உடல்வலிமை, மனவலிமை ஆகியவற்றை நிலைநாட்டுவதே இவற்றின் முதன்மை நோக்கம். ஏறுதழுவுதல், ஓட்டப்போட்டிகள் முதலிய மரபு சார்ந்தவை. மரபு சார்ந்து ஆடப்படும் இவ்விளையாட்டுகள் வீரத்தை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
Incorrect
விளக்கம்: நாட்டுப்புற விளையாட்டுகள் என்பது, நாட்டுப்புற கலைகளில் ஒன்று. இவை நாட்டுப்புற மரபில் சிறப்பிடம் பெறுபவை. போலச் செய்தல், உடல்திறம் காணல், அறிவு வெளிப்பாடு, சமூக உறவு, வாழ்க்கைப் பயிற்சி, சிந்தனை ஆற்றல் முதலியவற்றை, உள்ளடக்கிய இவ்விளையாட்டுகள் பண்பாட்டை வெளிப்படுத்துவன ஆகும். உடல்வலிமை, மனவலிமை ஆகியவற்றை நிலைநாட்டுவதே இவற்றின் முதன்மை நோக்கம். ஏறுதழுவுதல், ஓட்டப்போட்டிகள் முதலிய மரபு சார்ந்தவை. மரபு சார்ந்து ஆடப்படும் இவ்விளையாட்டுகள் வீரத்தை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
-
Question 205 of 232
205. Question
205) ‘விளையாட்டு’- பிரித்துஎழுதுக.
Correct
விளக்கம்: விளையாட்டு என்பது விரும்பியாடும் ஆட்டு, விளை – விருப்பம், ஆட்டு – ஆட்டம். தமிழர் மரபில் சிறப்பிடும் பெறுபவை விளையாட்டுகள்.
Incorrect
விளக்கம்: விளையாட்டு என்பது விரும்பியாடும் ஆட்டு, விளை – விருப்பம், ஆட்டு – ஆட்டம். தமிழர் மரபில் சிறப்பிடும் பெறுபவை விளையாட்டுகள்.
-
Question 206 of 232
206. Question
206) கெடவரல், பண்ணை ஆகிய இரண்டு வகையான விளையாட்டுகள் பற்றி “கெடவரல் பண்ணை ஆகிரண்டும் விளையாட்டு” எனக் கூறும் நூல் எது?
Correct
விளக்கம்: கெடவரல், பண்ணை ஆகிய இரண்டு வகையான விளையாட்டுகள் பற்றி ‘கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு’ எனத் தொல்காப்பியம் கூறுகின்றது. சிறுமிகளை விலங்குகளிடம் இருந்து காப்பது போல நடித்து விளையாடுவது கெடவரல் என்றும், உழவர்கள் பயிர் செய்வது போல நடித்து விளையாடுவது பண்ணை விளையாட்டு என்று தேவநேயப்பாவாணர் கூறுகின்றனார்.
Incorrect
விளக்கம்: கெடவரல், பண்ணை ஆகிய இரண்டு வகையான விளையாட்டுகள் பற்றி ‘கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு’ எனத் தொல்காப்பியம் கூறுகின்றது. சிறுமிகளை விலங்குகளிடம் இருந்து காப்பது போல நடித்து விளையாடுவது கெடவரல் என்றும், உழவர்கள் பயிர் செய்வது போல நடித்து விளையாடுவது பண்ணை விளையாட்டு என்று தேவநேயப்பாவாணர் கூறுகின்றனார்.
-
Question 207 of 232
207. Question
207) எண்வகை மெய்ப்பாட்டில் ஒன்றான உவகை, 4 வழிகளில் தோன்றும் எனக் கூறியவர் யார்?
Correct
விளக்கம்: எண்வகை மெய்ப்பாட்டில் ஒன்றான உவகை, 4 வழிகளில் தோன்றும் எனத் தொல்காப்பியர் கூறுகின்றார்.
“செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென
அல்லல் நீத்த உவகை நான்கே” – தொல்காப்பிய மெய்ப்பாட்டியல்- 255.
Incorrect
விளக்கம்: எண்வகை மெய்ப்பாட்டில் ஒன்றான உவகை, 4 வழிகளில் தோன்றும் எனத் தொல்காப்பியர் கூறுகின்றார்.
“செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென
அல்லல் நீத்த உவகை நான்கே” – தொல்காப்பிய மெய்ப்பாட்டியல்- 255.
-
Question 208 of 232
208. Question
208) கூற்றுகளை ஆராய்க.
- தமிழக விiயாட்டுகள் அனைத்துமே இரண்டு குழுவாகப் பிரிந்து விளையாடும் பொதுத் தன்மையைப் பெற்று இருக்கும்.
- விளையாட்டின் வெற்றி தோல்வியின் காரணமாக யாரும் பிறருக்குத் துன்பம் விளைவிக்கக் கூடாது.
- விளையாட்டில் பிறருக்கு ஏற்படும் துன்பத்தையும், எதிர் அணியாக இருப்பினும் தம் துன்பம் போல் கருதுதல் வேண்டும். இது தமிழில் விளையாட்டுகளுக்கான பொது விதியாகும்.
Correct
விளக்கம்: தமிழர்கள் விளையாட்டில் கூட பிறருக்கு துன்பம் விளைவிக்க விரும்பவில்லை.
Incorrect
விளக்கம்: தமிழர்கள் விளையாட்டில் கூட பிறருக்கு துன்பம் விளைவிக்க விரும்பவில்லை.
-
Question 209 of 232
209. Question
209) பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: பிள்ளைத்தமிழ், குழந்தைகளுக்கான 10 பருவங்களைக் கூறுகின்றது. இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என 2 வகைப்படுகிறது. முதல் 7 பருவங்கள் ஆண் மற்றும் பெண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொதுவானவை. இறுதி 3 பருவங்கள் விளையாட்டைப் பற்றிக் கூறுகிறது.
Incorrect
விளக்கம்: பிள்ளைத்தமிழ், குழந்தைகளுக்கான 10 பருவங்களைக் கூறுகின்றது. இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என 2 வகைப்படுகிறது. முதல் 7 பருவங்கள் ஆண் மற்றும் பெண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொதுவானவை. இறுதி 3 பருவங்கள் விளையாட்டைப் பற்றிக் கூறுகிறது.
-
Question 210 of 232
210. Question
210) பெண்கள் விளையாடும் விளையாட்டு எது?
Correct
விளக்கம்: சிற்றில், ஊசல் என்பன பெண்கள் விளையாடும் விளையாட்டுகள் ஆகும்.
Incorrect
விளக்கம்: சிற்றில், ஊசல் என்பன பெண்கள் விளையாடும் விளையாட்டுகள் ஆகும்.
-
Question 211 of 232
211. Question
211) சிறார்கள் சிறு வீடு கட்டி விளையாடுவது என்ன விளையாட்டு?
Correct
விளக்கம்: சிறார்கள் சிறு வீடு கட்டி விளையாடுவது சிற்றில், தெருவில் பறையடித்து விளையாடுவது சிறுபறை. சிறுதேர் செய்து விளையாடுவது சிறுதேர். இவை மூன்றும் ஆண்பாற் பிள்ளைத்தமிழின் கடைசி 3 பருவங்களாகும்.
Incorrect
விளக்கம்: சிறார்கள் சிறு வீடு கட்டி விளையாடுவது சிற்றில், தெருவில் பறையடித்து விளையாடுவது சிறுபறை. சிறுதேர் செய்து விளையாடுவது சிறுதேர். இவை மூன்றும் ஆண்பாற் பிள்ளைத்தமிழின் கடைசி 3 பருவங்களாகும்.
-
Question 212 of 232
212. Question
212) பொருந்தாததைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: அம்மானை, கழங்கு, ஊசல் ஆகியவை பெண்பாற்பிள்ளைத் தமிழுக்குரிய கடைசி 3 பருவங்களாகும். சிற்றில் என்பது ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய பருவம்.
Incorrect
விளக்கம்: அம்மானை, கழங்கு, ஊசல் ஆகியவை பெண்பாற்பிள்ளைத் தமிழுக்குரிய கடைசி 3 பருவங்களாகும். சிற்றில் என்பது ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய பருவம்.
-
Question 213 of 232
213. Question
213) தவறானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: கழங்கு என்பது, சிறுமிகள் கல் வைத்து விளையாடும் விளையாட்டாகும்.
Incorrect
விளக்கம்: கழங்கு என்பது, சிறுமிகள் கல் வைத்து விளையாடும் விளையாட்டாகும்.
-
Question 214 of 232
214. Question
214) விளையாட்டு என்பதை உவகைச் சுவையில் ஒன்றாக யார் கூறுகிறார்?
Correct
விளக்கம்: விளையாட்டு என்பதை உவகைச் சுவையில் ஒன்றாகத் தொல்காப்பியர் கூறுகிறார். எனவே, விளையாட்டு என்பது, மகிழ்ச்சியைத் தரும் செயல் ஆகும். பிள்ளைத்தமிழ் கூறுவதைப் போலவே தமிழக நாட்டுப்புற விளையாட்டுகளையும் ஆண்கள் விளையாட்டு, பெண்கள் விளையாட்டு என 2 வகையாகப் பிரிக்கலாம். பெரும்பாலும் ஆண்கள் விளையாடுவன வீர விளையாட்டுகளாகவே உள்ளன.
Incorrect
விளக்கம்: விளையாட்டு என்பதை உவகைச் சுவையில் ஒன்றாகத் தொல்காப்பியர் கூறுகிறார். எனவே, விளையாட்டு என்பது, மகிழ்ச்சியைத் தரும் செயல் ஆகும். பிள்ளைத்தமிழ் கூறுவதைப் போலவே தமிழக நாட்டுப்புற விளையாட்டுகளையும் ஆண்கள் விளையாட்டு, பெண்கள் விளையாட்டு என 2 வகையாகப் பிரிக்கலாம். பெரும்பாலும் ஆண்கள் விளையாடுவன வீர விளையாட்டுகளாகவே உள்ளன.
-
Question 215 of 232
215. Question
215) கூற்றுகளை ஆராய்க.
- மனிதனுக்கும் விலங்கிற்கும் இடையிலான விளையாட்டு ஏறுதழுவுதல், பாரிவேட்டை
- மனிதனுக்கும், மனிதனுக்கும் இடையேயான விளையாட்டு சிலம்பாட்டம், புலிவேடம்
Correct
விளக்கம்: மனிதனுக்கும் விலங்கிற்கும் இடையிலான விளையாட்டு ஏறுதழுவுதல், பாரிவேட்டை. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையேயான விளையாட்டு சிலம்பாட்டம், புலிவேடம்.
Incorrect
விளக்கம்: மனிதனுக்கும் விலங்கிற்கும் இடையிலான விளையாட்டு ஏறுதழுவுதல், பாரிவேட்டை. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையேயான விளையாட்டு சிலம்பாட்டம், புலிவேடம்.
-
Question 216 of 232
216. Question
216) வீரத்தை வெளிப்படுத்தும் விளையாட்டுகளுள் முதன்மையானது எது?
Correct
விளக்கம்: மஞ்சுவிரட்டு அல்லது ஏறுதழுவுதல் என்பது தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று. முல்லைக்கலியில் ஏறுதழுவுதல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அதனால் இவ்விளையாட்டு, பண்டைக் காலம் முதல் உள்ளது என்பதை அறியலாம். வீரத்தை வெளிப்படுத்தும் விளையாட்டுகளுள் இது முதன்மையாகக் கருதப்படுகிறது. காளையின் கொட்டேறி என்னும் திமிலைப் பிடித்து அடக்குவது சங்க கால முறை. கொம்மைப் பிடித்து முறுக்கி அடக்குவதும் உண்டு. நாணயங்கள் அடங்கிய பையைக் காளையின் கொம்பில் வைத்துக் கட்டிவிடும் பழக்கம் பிற்காலத்தில் தோன்றியது. நாணயத்தைச் ‘சல்லி’ என்று கூறுவர். அதனால் இவ்விளையாட்டைச் சல்லிக்கட்டு என்றும் அழைப்பர். வாடி வாசல், திட்டி வாசல் முதலான பகுதிகளைக் கொண்ட இவ்விளையாட்டு வேலி மஞ்சுவிரட்டு, வாடிவாசல், மஞ்சுவிரட்டு, வடம் மஞ்சுவிரட்டு என வட்டாரத்திற்கு ஏற்றாற்போல் நடத்தப்படுகின்றது.
Incorrect
விளக்கம்: மஞ்சுவிரட்டு அல்லது ஏறுதழுவுதல் என்பது தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று. முல்லைக்கலியில் ஏறுதழுவுதல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அதனால் இவ்விளையாட்டு, பண்டைக் காலம் முதல் உள்ளது என்பதை அறியலாம். வீரத்தை வெளிப்படுத்தும் விளையாட்டுகளுள் இது முதன்மையாகக் கருதப்படுகிறது. காளையின் கொட்டேறி என்னும் திமிலைப் பிடித்து அடக்குவது சங்க கால முறை. கொம்மைப் பிடித்து முறுக்கி அடக்குவதும் உண்டு. நாணயங்கள் அடங்கிய பையைக் காளையின் கொம்பில் வைத்துக் கட்டிவிடும் பழக்கம் பிற்காலத்தில் தோன்றியது. நாணயத்தைச் ‘சல்லி’ என்று கூறுவர். அதனால் இவ்விளையாட்டைச் சல்லிக்கட்டு என்றும் அழைப்பர். வாடி வாசல், திட்டி வாசல் முதலான பகுதிகளைக் கொண்ட இவ்விளையாட்டு வேலி மஞ்சுவிரட்டு, வாடிவாசல், மஞ்சுவிரட்டு, வடம் மஞ்சுவிரட்டு என வட்டாரத்திற்கு ஏற்றாற்போல் நடத்தப்படுகின்றது.
-
Question 217 of 232
217. Question
217) நடசாரி என்று கூறப்படும் ஓலைப் பட்டயச் செய்தியில் எந்த விளையாட்டின் தோற்றம் பற்றிக் கதையாகக் கூறப்படுகிறது?
Correct
விளக்கம்: கம்புகளை அடித்து ஒலியெழுப்பும் விளையாட்டுக்குச் சிலம்பு என்று பெயர். கம்புகளின் ஒலியைத் தவிர இரும்பு ஆயுதங்களின் ஒலியும் இந்த ஆட்டத்தின்போது எழுப்பப்படும். நேர்த்தியாகக் கம்புகளைச் சுழற்றினால்தான் எதிரியை வீழத்த இயலும் என்பதால் போர் முறைகளுக்கு உரிய சில விதி முறைகளும் சிலம்பாட்டத்தில் இடம்பெற்றுள்ளன. உடற்பயிற்சி, தற்காப்பு, போராட்டம் ஆகிய முக்கிய நோக்கங்களைக் கொண்டது சிலம்பாட்டம். நடசாரி என்று கூறப்படும் ஓலைப் பட்டயச் செய்தியில் சிலம்பாட்டத்தின் தோற்றம் பற்றிக் கதையாகக் கூறப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: கம்புகளை அடித்து ஒலியெழுப்பும் விளையாட்டுக்குச் சிலம்பு என்று பெயர். கம்புகளின் ஒலியைத் தவிர இரும்பு ஆயுதங்களின் ஒலியும் இந்த ஆட்டத்தின்போது எழுப்பப்படும். நேர்த்தியாகக் கம்புகளைச் சுழற்றினால்தான் எதிரியை வீழத்த இயலும் என்பதால் போர் முறைகளுக்கு உரிய சில விதி முறைகளும் சிலம்பாட்டத்தில் இடம்பெற்றுள்ளன. உடற்பயிற்சி, தற்காப்பு, போராட்டம் ஆகிய முக்கிய நோக்கங்களைக் கொண்டது சிலம்பாட்டம். நடசாரி என்று கூறப்படும் ஓலைப் பட்டயச் செய்தியில் சிலம்பாட்டத்தின் தோற்றம் பற்றிக் கதையாகக் கூறப்பட்டுள்ளது.
-
Question 218 of 232
218. Question
218) கூற்றுகளை ஆராய்க.
Correct
விளக்கம்: ஒருவர் இடம் பார்த்து அடிப்பதும், அவ்வடியை இன்னொருவர் தடுப்பதும் அடிச்சுப்பிரிவு ஆகும். ஒருவர் கைகொண்டு அடுத்தவரைப் பூட்டிப் பிடிப்பதும் அப்பூட்டிலிருந்து, பிடிப்பட்டவர் தம்மை விடுவித்துக்கொள்வதும் பூட்டுப்பிரிவாகும்.
Incorrect
விளக்கம்: ஒருவர் இடம் பார்த்து அடிப்பதும், அவ்வடியை இன்னொருவர் தடுப்பதும் அடிச்சுப்பிரிவு ஆகும். ஒருவர் கைகொண்டு அடுத்தவரைப் பூட்டிப் பிடிப்பதும் அப்பூட்டிலிருந்து, பிடிப்பட்டவர் தம்மை விடுவித்துக்கொள்வதும் பூட்டுப்பிரிவாகும்.
-
Question 219 of 232
219. Question
219) எந்த மாவட்டத்தில் சிலம்பாட்டம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது?
Correct
விளக்கம்: குமரி மாவட்டத்தில் சிலம்பாட்டம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விழாக்களில் சிலம்பாட்டம் ஆடி மகிழ்வர். அப்பகுதியில் சிலம்படி ஆசான்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். தமிழரின் வீரத்திற்கும் நுட்பமான செயல்திறனுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது இச்சிலம்பாட்டம் ஆகும்.
Incorrect
விளக்கம்: குமரி மாவட்டத்தில் சிலம்பாட்டம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விழாக்களில் சிலம்பாட்டம் ஆடி மகிழ்வர். அப்பகுதியில் சிலம்படி ஆசான்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். தமிழரின் வீரத்திற்கும் நுட்பமான செயல்திறனுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது இச்சிலம்பாட்டம் ஆகும்.
-
Question 220 of 232
220. Question
220) வெட்சி, கரந்தை ஆகிய திணைகளில் வரும் போர் முறையின் தொடர்ச்சியாகக் கூறப்படும் விளையாட்டு எது?
Correct
விளக்கம்: பசுவைக் கவரந்து வருவதும், கவர்ந்து வந்த பசுக்களை மீட்டு வருவதுமான வெட்சி, கரந்தை ஆகிய திணைகளில் வரும் போர் முறையின் தொடர்ச்சியாகச் சடுகுடுவைக் குறிப்பர்.
Incorrect
விளக்கம்: பசுவைக் கவரந்து வருவதும், கவர்ந்து வந்த பசுக்களை மீட்டு வருவதுமான வெட்சி, கரந்தை ஆகிய திணைகளில் வரும் போர் முறையின் தொடர்ச்சியாகச் சடுகுடுவைக் குறிப்பர்.
-
Question 221 of 232
221. Question
221) பொருத்துக.
அ. பாண்டிய நாடு – 1. பளிச்சப்பிளான், பலீன் சடுகுடு
ஆ. சோழ நாடு – 2. சடுகுடு
இ. தென் சோழ நாடு – 3. குட்டி
Correct
விளக்கம்: சடுகுடு விளையாட்டு, பாண்டிய நாட்டில் குட்டி என்றும், சோழ நாட்டில் பளிச்சப்பிளான், பலீன் சடுகுடு என்றும், தென் சோழ நாட்டில் சடுகுடு என்றும் அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: சடுகுடு விளையாட்டு, பாண்டிய நாட்டில் குட்டி என்றும், சோழ நாட்டில் பளிச்சப்பிளான், பலீன் சடுகுடு என்றும், தென் சோழ நாட்டில் சடுகுடு என்றும் அழைக்கப்படுகிறது.
-
Question 222 of 232
222. Question
222) சடுகுடு-வில் மூச்சுப் பிடிப்பதை எவ்வாறு அழைப்பர்?
Correct
விளக்கம்: மூச்சுப் பிடித்துக் கொண்டு பாடிச் சென்று மீள்வதும், பாடி வருபவரைப் பலரும் சூழ்ந்து பிடிப்பதும் பிடிபட்டவர் தம்மை விடுவித்துக்கொள்வதும் இவ்விளையாட்டின் திறம் ஆகும். மூச்சுப்பிடிப்பதைப் ‘பாட்டம்’ என்று அழைப்பர். பாடிச் செல்பவரைக் கொம்பு சுற்றிப் பாடுபவன் என்று சொல்வது உண்டு. பாடிச் செல்லும்போது தனி வீரமும், பிடிக்கும்போது கூட்டு வீரமும் உடையது இவ்விளையாட்டு. கபடி என்று இக்காலத்தில் அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: மூச்சுப் பிடித்துக் கொண்டு பாடிச் சென்று மீள்வதும், பாடி வருபவரைப் பலரும் சூழ்ந்து பிடிப்பதும் பிடிபட்டவர் தம்மை விடுவித்துக்கொள்வதும் இவ்விளையாட்டின் திறம் ஆகும். மூச்சுப்பிடிப்பதைப் ‘பாட்டம்’ என்று அழைப்பர். பாடிச் செல்பவரைக் கொம்பு சுற்றிப் பாடுபவன் என்று சொல்வது உண்டு. பாடிச் செல்லும்போது தனி வீரமும், பிடிக்கும்போது கூட்டு வீரமும் உடையது இவ்விளையாட்டு. கபடி என்று இக்காலத்தில் அழைக்கப்படுகிறது.
-
Question 223 of 232
223. Question
223) சடுகுடுவில் விலக்காமலே, பிடிபட்டவரின் எண்ணிக்கையை மட்டும் ஆட்ட இறுதியில் கணக்கில் கொள்ளும் ஆட்டத்தை எவ்வாறு அழைப்பர்?
Correct
விளக்கம்: பிடிபட்டவரை விலக்காமலே பிடிபட்டவரின் எண்ணிக்கையை மட்டும் ஆட்ட இறுதியில் கணக்கில் கொள்ளும் ஆட்டத்தைச் சஞ்சீவி ஆட்டம் என்றும் பிடிபட்டவரைக் கடைசிவரை சேர்க்காமல் ஆட்டத்தை முடித்துக்கொள்வதை ஆடாது ஒழியும் ஆட்டம் என்றும் கூறுவர்.
Incorrect
விளக்கம்: பிடிபட்டவரை விலக்காமலே பிடிபட்டவரின் எண்ணிக்கையை மட்டும் ஆட்ட இறுதியில் கணக்கில் கொள்ளும் ஆட்டத்தைச் சஞ்சீவி ஆட்டம் என்றும் பிடிபட்டவரைக் கடைசிவரை சேர்க்காமல் ஆட்டத்தை முடித்துக்கொள்வதை ஆடாது ஒழியும் ஆட்டம் என்றும் கூறுவர்.
-
Question 224 of 232
224. Question
224) சடுகுடு விளையாட்டில் இடைக்கோடு மட்டும் போட்டு விளையாடும் பழக்கம் எந்த நாட்டில் இருந்தது?
Correct
விளக்கம்: இவ்விளையாட்டில் இடைக்கோடு மட்டும் போட்டு விளையாடும் பழக்கம் பாண்டிய நாட்டில் இருந்தது. பின்கோடு, பக்கக்கோடு, நடுகோடு முதலான அரங்க அமைப்பில் போட்டு விளையாடும் பழக்கம் கொங்கு நாட்டில் காணப்படுகிறது.
Incorrect
விளக்கம்: இவ்விளையாட்டில் இடைக்கோடு மட்டும் போட்டு விளையாடும் பழக்கம் பாண்டிய நாட்டில் இருந்தது. பின்கோடு, பக்கக்கோடு, நடுகோடு முதலான அரங்க அமைப்பில் போட்டு விளையாடும் பழக்கம் கொங்கு நாட்டில் காணப்படுகிறது.
-
Question 225 of 232
225. Question
225) தான் விரும்பிய பெண்ணை மணப்பதற்காக ஆடப்பட்ட விளையாட்டு எது?
Correct
விளக்கம்: பண்டைய மனிதன் குகைகளில் வாழ்ந்தபோது கல்லைத் தூக்குதல், நகர்த்துதல் முதலிய பழக்கங்கள் நாளடைவில் வாழ்க்கையோடு இணைந்த பழக்கங்களாக மாறியிருக்கலாம். பின் நாகரீக வளர்ச்சியில் உடல் திறனை வெளிப்படுத்தும் விளையாட்டாக அவை மாறியிருக்கலாம் என்பர். இவ்விளையாட்டு, தான் விரும்பிய பெண்ணை மணப்பதற்காக ஆடப்பட்டிருக்கிறது. தற்காலத்தில் வீரத்தை வெளிப்படுத்தும் ஆட்டமாக மாறியிருக்கிறது. திருவிழாக்களின்போது ஊர்ப்பொது இடத்தில் இது நடத்தப்படும். மணமகனாக வருபவருக்குப் பொன், பொருள் போன்ற ஆடம்பர பொருள்களைவிட உடல்திறன் இன்றியமையாதது என்பதை இவ்விளையாட்டு வெளிப்படுத்துகிறது. இவ்விளையாட்டில் கலந்துகொள்பவர் இளவட்டக் கல்லைக் தலைக்குமேல் தூக்கிப் பிடித்துப் பின் கீழே போட வேண்டும். அப்படிச் செய்பவர் வெற்றி பெற்றவராகக் கருதப்படுபவர். இப்போட்டிக்குக் கிராமத்துப் பெரியவர்கள் நடுவராக இருப்பர்.
Incorrect
விளக்கம்: பண்டைய மனிதன் குகைகளில் வாழ்ந்தபோது கல்லைத் தூக்குதல், நகர்த்துதல் முதலிய பழக்கங்கள் நாளடைவில் வாழ்க்கையோடு இணைந்த பழக்கங்களாக மாறியிருக்கலாம். பின் நாகரீக வளர்ச்சியில் உடல் திறனை வெளிப்படுத்தும் விளையாட்டாக அவை மாறியிருக்கலாம் என்பர். இவ்விளையாட்டு, தான் விரும்பிய பெண்ணை மணப்பதற்காக ஆடப்பட்டிருக்கிறது. தற்காலத்தில் வீரத்தை வெளிப்படுத்தும் ஆட்டமாக மாறியிருக்கிறது. திருவிழாக்களின்போது ஊர்ப்பொது இடத்தில் இது நடத்தப்படும். மணமகனாக வருபவருக்குப் பொன், பொருள் போன்ற ஆடம்பர பொருள்களைவிட உடல்திறன் இன்றியமையாதது என்பதை இவ்விளையாட்டு வெளிப்படுத்துகிறது. இவ்விளையாட்டில் கலந்துகொள்பவர் இளவட்டக் கல்லைக் தலைக்குமேல் தூக்கிப் பிடித்துப் பின் கீழே போட வேண்டும். அப்படிச் செய்பவர் வெற்றி பெற்றவராகக் கருதப்படுபவர். இப்போட்டிக்குக் கிராமத்துப் பெரியவர்கள் நடுவராக இருப்பர்.
-
Question 226 of 232
226. Question
226) கூற்றுகளை ஆராய்க.
1.பட்டை உரிக்கப்பட்ட மரத்தையே உரிமரம் என்பர். இவ்வுரிமரத்தில் ஏறி விளையாடுவதே உரிமரம் ஏறுதல் என்று அழைக்கப்படுகிறது.
- இவ்விளையாட்டுக்கு எல்லா மரங்களையும் பயன்படுத்துவதில்லை. கைப்பிடிக்கு அடங்காது பருத்திருக்கும் உதியமரத்தை மட்டுமே பயன்படுத்துவர் .
Correct
விளக்கம்: பட்டை உரிக்கப்பட்ட மரம் வழவழப்பாக இருக்கும். ஏற்கனவே வழுவழுப்பாக இருக்கும் அம்மரத்தில் விளக்கெண்ணெய் தடவப்பட்டு மேலும் வழுவழுப்பானதாக மாற்றப்படும். இவ்வாறு மாற்றப்பட்ட மரத்தின் உச்சியின் பரிசுப் பொருளையும் கட்டி நட்டுவிடுவர். இம்மரத்தில் ஏறி உச்சியில் இருக்கும் பரிசுப் பொருளைக் கைப்பற்றுபவர் வெற்றி பெற்றவராகக் கருதப்படுவர்.
Incorrect
விளக்கம்: பட்டை உரிக்கப்பட்ட மரம் வழவழப்பாக இருக்கும். ஏற்கனவே வழுவழுப்பாக இருக்கும் அம்மரத்தில் விளக்கெண்ணெய் தடவப்பட்டு மேலும் வழுவழுப்பானதாக மாற்றப்படும். இவ்வாறு மாற்றப்பட்ட மரத்தின் உச்சியின் பரிசுப் பொருளையும் கட்டி நட்டுவிடுவர். இம்மரத்தில் ஏறி உச்சியில் இருக்கும் பரிசுப் பொருளைக் கைப்பற்றுபவர் வெற்றி பெற்றவராகக் கருதப்படுவர்.
-
Question 227 of 232
227. Question
227) உரிமரம் ஏறுதல் எந்த மாவட்டத்தில் பரவலாக விளையாடப்படுகிறது?
Correct
விளக்கம்: செங்குத்தான பாறைகள் மீது ஏறுதல், வழுக்குப் பாறைமேல் ஏறுதல் முதலிய பயிற்சிகளை உடையவர்கள், மலைவாழ் மக்கள் ஆவர். இவர்கள் சமவெளிப் பகுதியில் வாழ நேர்ந்தபோது இப்பயிற்சிகள் அவசியமில்லாமல் போகவே விழாக்காலங்களில் உடல்திறனை வெளிப்படுத்தும் வீர விளையாட்டாக இது மாறியது. இவ்விளையாட்டு மதுரை மாவட்டத்தில் பரவலாக விளையாடப்படுகிறது. தற்போது பெரிய இரும்புக் குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: செங்குத்தான பாறைகள் மீது ஏறுதல், வழுக்குப் பாறைமேல் ஏறுதல் முதலிய பயிற்சிகளை உடையவர்கள், மலைவாழ் மக்கள் ஆவர். இவர்கள் சமவெளிப் பகுதியில் வாழ நேர்ந்தபோது இப்பயிற்சிகள் அவசியமில்லாமல் போகவே விழாக்காலங்களில் உடல்திறனை வெளிப்படுத்தும் வீர விளையாட்டாக இது மாறியது. இவ்விளையாட்டு மதுரை மாவட்டத்தில் பரவலாக விளையாடப்படுகிறது. தற்போது பெரிய இரும்புக் குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
-
Question 228 of 232
228. Question
228) அறிவுக் கூர்மையை வெளிப்படுத்தும் விளையாட்டுகள் எவை?
Correct
விளக்கம்: அறிவுக் கூர்மையை வெளிப்படுத்தும் விளையாட்டுகளும் வீர விளையாட்டுகளாகவே கருதப்படுகின்றன. கட்ட விளையாட்டு, பதினைந்தாம் புலி, நட்சத்திர விளையாட்டு, திரிகுத்து, பொம்மைச்சீட்டு, மூணு கட்டை, பானை உடைத்தல், உறிப்பானை விளையாட்டு போன்றவை இவ்விளையாட்டுகள் ஆகும்.
Incorrect
விளக்கம்: அறிவுக் கூர்மையை வெளிப்படுத்தும் விளையாட்டுகளும் வீர விளையாட்டுகளாகவே கருதப்படுகின்றன. கட்ட விளையாட்டு, பதினைந்தாம் புலி, நட்சத்திர விளையாட்டு, திரிகுத்து, பொம்மைச்சீட்டு, மூணு கட்டை, பானை உடைத்தல், உறிப்பானை விளையாட்டு போன்றவை இவ்விளையாட்டுகள் ஆகும்.
-
Question 229 of 232
229. Question
229) கூற்றுகளை ஆராய்க.
Correct
விளக்கம்: சிறிய குச்சி ‘கில்லி’ எனவும், பெரிய குச்சி ‘தாண்டல்’ எனவும் கூறப்படும். ஒரு சாண் நீளத்தில் உள்ள சிறிய குச்சியின் இரு முனைகளும், கூர்மையாக்கப்பட்டிருக்கும். ஒரு முழம் நீளமுடைய பெரிய குச்சியின் ஒரு முனை மட்டும் கூர்மையாக்கப்பட்டிருக்கும். நிலத்தில் இரண்டு விரல் இடை அளவிற்குப் பள்ளம் பறிக்கப்படும். அப்பள்ளத்தின் நடுவில் குறுக்காகக் கில்லி வைக்கப்படும். இவ்வாறு வைத்த குச்சியைப் பெரிய குச்சியைக் கொண்டு தள்ளிவிடுவர். தள்ளிவிடப்படும் கில்லியை எதில் அணியினர் எங்கும் பிடித்துவிட்டால், கில்லி தள்ளுபவர் விளையாட்டில் தோற்றவராவர் அல்லது கில்லி வைக்கப்பட்ட குழியிலிருந்து தாண்டி மிதிக்கும் தொலைவில், கில்லி விழுந்திருந்தாலும் விளையாட்டில் தோற்றதாகக் கருதப்படும். கில்லி விழுந்த இடத்திலிருந்து எதிர் அணியின் கில்லியைப் பறிக்கப்பட்ட குழியை நோக்கி எறிவார். அந்தக் கில்லி குழியில் விழுந்தாலும் எதிர் அணியினர் தோற்றவர் ஆவர். இதன் பின்பு கில்லி 3 முறை அடிக்கப்படும். அதன் தொலைவு கில்லிக் குழியிலிருந்து தாண்டலால் அளவிடப்படும். அதுவே அவ்வணியினர் எடுக்கும் புள்ளியாகும். இவ்விளையாட்டை விளையாடப் பரந்த திடல் வேண்டும்.
Incorrect
விளக்கம்: சிறிய குச்சி ‘கில்லி’ எனவும், பெரிய குச்சி ‘தாண்டல்’ எனவும் கூறப்படும். ஒரு சாண் நீளத்தில் உள்ள சிறிய குச்சியின் இரு முனைகளும், கூர்மையாக்கப்பட்டிருக்கும். ஒரு முழம் நீளமுடைய பெரிய குச்சியின் ஒரு முனை மட்டும் கூர்மையாக்கப்பட்டிருக்கும். நிலத்தில் இரண்டு விரல் இடை அளவிற்குப் பள்ளம் பறிக்கப்படும். அப்பள்ளத்தின் நடுவில் குறுக்காகக் கில்லி வைக்கப்படும். இவ்வாறு வைத்த குச்சியைப் பெரிய குச்சியைக் கொண்டு தள்ளிவிடுவர். தள்ளிவிடப்படும் கில்லியை எதில் அணியினர் எங்கும் பிடித்துவிட்டால், கில்லி தள்ளுபவர் விளையாட்டில் தோற்றவராவர் அல்லது கில்லி வைக்கப்பட்ட குழியிலிருந்து தாண்டி மிதிக்கும் தொலைவில், கில்லி விழுந்திருந்தாலும் விளையாட்டில் தோற்றதாகக் கருதப்படும். கில்லி விழுந்த இடத்திலிருந்து எதிர் அணியின் கில்லியைப் பறிக்கப்பட்ட குழியை நோக்கி எறிவார். அந்தக் கில்லி குழியில் விழுந்தாலும் எதிர் அணியினர் தோற்றவர் ஆவர். இதன் பின்பு கில்லி 3 முறை அடிக்கப்படும். அதன் தொலைவு கில்லிக் குழியிலிருந்து தாண்டலால் அளவிடப்படும். அதுவே அவ்வணியினர் எடுக்கும் புள்ளியாகும். இவ்விளையாட்டை விளையாடப் பரந்த திடல் வேண்டும்.
-
Question 230 of 232
230. Question
230) சிறுவர்கள் ஒத்த பருவத்தினரோடு நிலா வெளிச்சத்தில் விளையாடும் விளையாட்டு எது?
Correct
விளக்கம்: பச்சைக்குதிரை, சிறுவர்கள் ஒத்த பருவத்தினரோடு நிலா வெளிச்சத்தில் விளையாடும் விளையாட்டாகும். இதன் முதல்படி பிறருடைய காலைத் தாண்டுவதில் தொடங்கும். அதனால், இந்த விளையாட்டு ‘கால்தாண்டி விளையாட்டு’ என்றும் அழைப்பர். குனிந்து இருப்பவர் படிப்படியாகத் தம்நிலையை உயர்த்துவதால், தாண்ட வேண்டிய உயரம் கூடிக் கொண்டே போகும்.
Incorrect
விளக்கம்: பச்சைக்குதிரை, சிறுவர்கள் ஒத்த பருவத்தினரோடு நிலா வெளிச்சத்தில் விளையாடும் விளையாட்டாகும். இதன் முதல்படி பிறருடைய காலைத் தாண்டுவதில் தொடங்கும். அதனால், இந்த விளையாட்டு ‘கால்தாண்டி விளையாட்டு’ என்றும் அழைப்பர். குனிந்து இருப்பவர் படிப்படியாகத் தம்நிலையை உயர்த்துவதால், தாண்ட வேண்டிய உயரம் கூடிக் கொண்டே போகும்.
-
Question 231 of 232
231. Question
231) பண்ணாங்குழி விளையாட்டில் மொத்தம் எத்தனை குழிகள் தோண்டப்படும்?
Correct
விளக்கம்: நெல் குத்தும் பண்ணைபோல் வட்டமான பள்ளம் அல்லது குழி வெட்டி, அதில் கற்களை இட்டு ஆடும் ஆட்டம், பண்ணாங்குழி. பண்ணை – பள்ளம், பண்ணை பறித்தல் – குழி தோண்டுதல். பண்ணாங்குழி என்பதைப் பல்லாங்குழி, பள்ளாங்குழி, பன்னாங்குழி என்னும் பெயர்களால் வழங்குகின்றனர். பெரும்பாலும் 14 குழிகளை வைத்து ஆடுவதால் பதினாங்குழி, பன்னாங்குழி எனத் திரிந்ததாகக் கூறுவர். பன்னான்கு என்பதே இலக்கிய வழக்காக இருப்பதனால், பண்ணாங்குழி அல்லது பள்ளாங்குழி என்பதே திருந்திய வடிவமாகும். இவ்விளையாட்டை இருவர் ஆடுவர். நிலத்தில் சமமான இரு படுக்கை வரிசையாகத் தோண்டப்பட்ட குழிகளுள் கழற்சிக்காய் அல்லது புளியங்கொட்டை அல்லது கூழாங்கற்கள் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை, ஐந்தைந்தாய் இட்டு விளையாடுவர் – தமிழ்நாட்டு விளையாட்டுகள் (ஞா. தேவநேயன், 1952).
Incorrect
விளக்கம்: நெல் குத்தும் பண்ணைபோல் வட்டமான பள்ளம் அல்லது குழி வெட்டி, அதில் கற்களை இட்டு ஆடும் ஆட்டம், பண்ணாங்குழி. பண்ணை – பள்ளம், பண்ணை பறித்தல் – குழி தோண்டுதல். பண்ணாங்குழி என்பதைப் பல்லாங்குழி, பள்ளாங்குழி, பன்னாங்குழி என்னும் பெயர்களால் வழங்குகின்றனர். பெரும்பாலும் 14 குழிகளை வைத்து ஆடுவதால் பதினாங்குழி, பன்னாங்குழி எனத் திரிந்ததாகக் கூறுவர். பன்னான்கு என்பதே இலக்கிய வழக்காக இருப்பதனால், பண்ணாங்குழி அல்லது பள்ளாங்குழி என்பதே திருந்திய வடிவமாகும். இவ்விளையாட்டை இருவர் ஆடுவர். நிலத்தில் சமமான இரு படுக்கை வரிசையாகத் தோண்டப்பட்ட குழிகளுள் கழற்சிக்காய் அல்லது புளியங்கொட்டை அல்லது கூழாங்கற்கள் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை, ஐந்தைந்தாய் இட்டு விளையாடுவர் – தமிழ்நாட்டு விளையாட்டுகள் (ஞா. தேவநேயன், 1952).
-
Question 232 of 232
232. Question
232) பின்வருவனவற்றுள் இந்தியக் கோவில் கட்டக்கலை பாணியைச் சாராதது எது?
Correct
விளக்கம்: நாகரம், வேசரம், திராவிடம் ஆகிய 3 கலைப் பாணியும் இந்தியக் கோவில் கட்டடக்கலை பாணியைச் சேர்ந்தவை.
Incorrect
விளக்கம்: நாகரம், வேசரம், திராவிடம் ஆகிய 3 கலைப் பாணியும் இந்தியக் கோவில் கட்டடக்கலை பாணியைச் சேர்ந்தவை.
Leaderboard: தமிழர் கலைகள் Online Test 11th Ethics Lesson 4 Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||