GeographyOnline Test
		
	
	
சுற்றுச் சூழுலும் வளர்ச்சியும்
சுற்றுச் சூழுலும் வளர்ச்சியும் ( புவியியல் பகுதி - 23 )
Congratulations - you have completed சுற்றுச் சூழுலும் வளர்ச்சியும்  ( புவியியல் பகுதி - 23 ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
இந்தியாவில் நகரமயமாதலில் தமிழகம் வகிக்கும் இடம் என்ன?
| முதல் | |
| இரண்டாவது | |
| மூன்றாவது | |
| நான்காவது | 
| Question 2 | 
பின்வருவனவற்றுள் காடுகள் அழக்கப்படுதலால் ஏற்படக்கூடிய தீய விளைவுகள் இல்லாதது எது?
| பருவநிலை மாற்றம், உயிரின வேற்றுமை அழிதல் | |
| விலங்கினங்கள், தாவரங்களின் இருப்பிடங்கள் சேதப்படுத்தப்படுகிறது. | |
| மண் அரிப்பு மற்றும் நிலச்சரிவு ஏற்படுகிறது. | |
| கரியமிலவாயு வெளியேற்றப்படுவது குறைகிறது | 
| Question 3 | 
புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக அமைவது எது?
| பெட்ரோலியமும் இயற்கை வாயுவும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. | |
| மீத்தேன், கரியமில வாயு, நைட்ரஸ் ஆக்சைட் குளோரோ ஃப்ளோரோ, கார்பன் அதிகமாக உள்ளது | |
| காடுகள் அழிக்கப்படுகிறது. | |
| இவை அனைத்தும் | 
| Question 4 | 
புவி வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகள் யாவை?
- பவளப்பாறைகள் அழியும் ஆபத்து உள்ளது.
- பனி ஆறுகள் உருகி கடல்மட்டம் உயருகிறது
| 1 மட்டும்  | |
| 2 மட்டும்  | |
| 1 மற்றும்  2   | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 5 | 
பின்வருவனவற்றுள் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் அல்லாதது எது?
| புதுப்பிக்க இயலும் எரிசக்தி வளங்களை பயன்படுத்துதல் | |
| பசுமை இலை வாயுக்களின் வெளியேற்றத்தை தடுத்தல் | |
| காடுகளை வளர்த்தல் | |
| புதுப்பிக்க இயலாத எரிசக்தி வளங்களை பயன்படுத்துதல் | 
| Question 6 | 
காற்றை மாசுபடுத்தும் காரணிகள் யாவை?
| தொழிற்சாலை மற்றும் வீட்டுக் கழிவுகள் | |
| வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தல் | |
| எரிமலைக் கழிவுகள் மற்றும் அணுகுண்டு வெடிப்புகள் | |
| இவை அனைத்தும் | 
| Question 7 | 
அமில மழை எதன் காரணமாக ஏற்படுகிறது?
| காற்று மாசுபடுவதால் | |
| நீர் மாசுபடுவதால் | |
| ஒலி | |
| இவை அனைத்தும் | 
| Question 8 | 
இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு குறைவாக காரணமாக அமைவது
| நைட்ரஜன் ஆக்ஸைடு | |
| சல்பர் டை ஆக்ஸைடு | |
| கார்பன் மோனாக்சைடு | |
| காரியம் | 
| Question 9 | 
பொருத்துக :
- ஈயம் 1. தொண்டைப்புண்
- டகாரீயம் 2. கண் எரிச்சல்
- நைட்ரஜன் ஆக்ஸைடு 3. உணவுக் குடல்
- ஹைட்ரஜன் சல்பைடு 4. மன வளர்ச்சி
| 4	1	2	3 | |
| 2	4	1	3 | |
| 1	2	3	4 | |
| 3	4	2	1 | 
| Question 10 | 
நீர் மாசுப்படுத்தலில் முக்கிய பங்கு வகிப்பது எது?
| தோல் மற்றும் துணி தொழிற்சாலைகள் | |
| சாயப்பட்டறைகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் | |
| A மற்றும்   B | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 11 | 
ஈரோடு, திருப்பூர், கரூர் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரினால் பாதிக்கப்படும் ஆறுகள் யாவை?
| வைகை, தாமிரவருணி	 | |
| பாலாறு, காவிரி | |
| நொய்யல், அமராவதி | |
| நொய்யல், தாமிரவருணி | 
| Question 12 | 
GEMS (Global Enviornment Monitoring System) என்ற மத்திய அரசின் நிதி உதவி பெற்ற நிறுவத்தின் முக்கிய பணி என்ன?
| அறிவியல் முன்னேற்றம் | |
| உதகமண்டலம், கொடைக்கானல், ஏற்காடு பகுதிகளில் உள்ள ஏரிகளை கண்காணிப்பது | |
| கூவம், பக்கிங்காம் ஆறுகளை பாதுகாத்தல் | |
| ரசாயனக் கட்டுப்பாடு | 
| Question 13 | 
பின்வரும் வாக்கியங்களில் சரியானவை எதுஃஎவை?
| செயற்கையான ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்துவதில் மண்ணை மக்க வைக்கும் பாக்டீரியாக்களை அழிக்கின்றன. | |
| எந்த பொருள் நிலத்தின் உற்பத்தித் திறனை குறைக்கிறதோ அதுவே நிலத்தை மாசுபடுத்தும் பொருள் எனப்படும். | |
| நீர்;மாசுபடுதல் காரணமாக நீ;ர்வாழ் நுண்ணுயிர்கள் அழிக்கப்பட்டு நீர்வாழ் உயிரினங்களின் உணவுச் சங்கிலி பாதிக்கப்படுகிறது | |
| இவை அனைத்தும் சரி. | 
| Question 14 | 
தேசிய பசுமைக் குழு என்புத ஆரம்பித்தற்கான முதன்மையான காரணம் எது?
| தொழிலாளர்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு | |
| பள்ளிக் குழந்தகைளிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு | |
| பெண்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு | |
| விவசாயிகளிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு | 
| Question 15 | 
பொருத்துக :
- புவி நாள் 1. சூன் 5
- சுற்றுச்சூழல் தினம் 2. ஏப்ரல் 22
- ஓசோன் தினம் 3. மார்ச் 22
- நீர் தினம் 4. செப்டம்பர் 16
| 2	1	3	4 | |
| 2	1	4	3 | |
| 4	3	2	1 | |
| 3	4	1	2 | 
| Question 16 | 
ஒலி மாசுபாட்டில் ஏற்படும் தீய விளைவுகள் யாவை?
- தலைவலி, மனநிலை பாதிப்பு, மன அழுத்தம்
- நரம்புத் தளர்ச்சி, எரிச்சல்
- கட்டிடங்களில் அதிர்வை ஏற்படுத்துகிறது
| 1 மட்டும்  | |
| 2 மற்றும்  3 | |
| 1, 2, மற்றும்  3  | |
| இவற்றுள் எதுவுமில்லை. | 
| Question 17 | 
நுரையீரல் பாதிப்பு ஏற்பட காரணமாக அமைவது எது?
| நைட்ரஜன் ஆக்ஸைடு		 | |
| சல்பர் டை ஆக்ஸைடு | |
| கார்பன் மோனாக்சைடு		 | |
| ஹைட்ரஜன் சல்பைடு | 
| Question 18 | 
திசுக்கள் பலவீனம் அடைய காரணமாக அமைவது எது?
| பூச்சிக் கொல்லி	 | |
| தகரம் | |
| கார்பன் மோனாக்சைடு	 | |
| ஈயம் | 
| Question 19 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று (A) : இயற்கையில் காணப்படும் பல்வேறு உயிரினங்களாகிய தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணிய உயிரினங்கள் அனைத்தும் கூட்டாக உயிரின வேற்றுமை எனப்படுகிறது.
- காரணம் (R) : உயிரின வேற்றுமைகள் அழிவதற்கும், இயற்கைக்கு மாறான உயிரின நடவடிக்கைகளுக்கம் மனித செயல்களே முக்கிய காரணமாகும்.
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்  | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல  | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 20 | 
பின்வருவனவற்றுள் எது நீரினால் பரவக்கூடிய வியாதி?
| காலரா | |
| வயிற்றுப்போக்கு | |
| டைபாய்டு | |
| இவை அனைத்தும் | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 20 questions to complete.