April 2021 TNPSC Monthly Current Affairs Online Test in Tamil
April 2021 TNPSC Monthly Current Affairs Online Test in Tamil
Quiz-summary
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
-
Question 1 of 100
1. Question
அண்மைய SBI அறிக்கையின்படி, இந்தியாவில், இரண்டாவது COVID அலை, எத்தனை நாட்கள் வரை நீடிக்கக்கூடும்?
Correct
விளக்கம்
- இந்தியாவில் இரண்டாவது COVID-19 அலையின் காலம் 100 நாட்கள் வரை நீடிக்கும் என்று பாரத வங்கியின் ஆராய்ச்சிக்குழுவின் அறிக்கை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. இந்த அறிக்கையை வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் செளமியா காந்தி கோஷ் எழுதியுள்ளார்.
- உள்ளூரளவிலான பொது முடக்கங்கள் அல்லது கட்டுப்பாடுகள் தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்தவில்லை என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது. மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இது கண்கூடாக காணப்பட்டது. எனவே, பொதுமுடக்கங்கள் பயனற்றது என்றும் தடுப்பூசி மட்டுமே இதற்கான ஒரே தீர்வு என்று அவ்வறிக்கை அறிவுறுத்துகிறது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவில் இரண்டாவது COVID-19 அலையின் காலம் 100 நாட்கள் வரை நீடிக்கும் என்று பாரத வங்கியின் ஆராய்ச்சிக்குழுவின் அறிக்கை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. இந்த அறிக்கையை வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் செளமியா காந்தி கோஷ் எழுதியுள்ளார்.
- உள்ளூரளவிலான பொது முடக்கங்கள் அல்லது கட்டுப்பாடுகள் தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்தவில்லை என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது. மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இது கண்கூடாக காணப்பட்டது. எனவே, பொதுமுடக்கங்கள் பயனற்றது என்றும் தடுப்பூசி மட்டுமே இதற்கான ஒரே தீர்வு என்று அவ்வறிக்கை அறிவுறுத்துகிறது.
-
Question 2 of 100
2. Question
BRICS அமைப்பின் நடப்பாண்டிற்கான (2021) தலைவராக பொறுப்பேற்றுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- 2021ஆம் ஆண்டுக்கு, BRICS அமைப்பின் தலைவர் பதவி இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மூன்று நாள் கூட்டத்தின் தொடக்கத்துடன் இந்தியா தனது தலைவர் பதவியைத் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் தலைமைதாங்கினார். இந்தச் சந்திப்பின்போது, இந்தியா, நடப்பாண்டிற்கான அதன் கருப்பொருள்கள் மற்றும் முன்னுரிமைகளை உறுப்புநாடுகளுக்கு அறிமுகப்படுத்தியது.
Incorrect
விளக்கம்
- 2021ஆம் ஆண்டுக்கு, BRICS அமைப்பின் தலைவர் பதவி இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மூன்று நாள் கூட்டத்தின் தொடக்கத்துடன் இந்தியா தனது தலைவர் பதவியைத் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் தலைமைதாங்கினார். இந்தச் சந்திப்பின்போது, இந்தியா, நடப்பாண்டிற்கான அதன் கருப்பொருள்கள் மற்றும் முன்னுரிமைகளை உறுப்புநாடுகளுக்கு அறிமுகப்படுத்தியது.
-
Question 3 of 100
3. Question
ஐநா அமைதி காக்கும் படையினருக்கு கிட்டத்தட்ட 2 இலட்சம் அளவிலான COVID தடுப்பூசிகளை பரிசாக வழங்கவுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- ஐநா அமைதிகாக்கும் படையினருக்கு பரிசாக இந்தியா 200000 டோஸ் COVID-19 தடுப்பூசிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. இது மார்ச் 27 அன்று அனுப்பப்பட்டு அமைதி காக்கும் பணிக்கு விநியோகிக்கப்படும்.
- இதன்மூலம், உலகெங்முள்ள 12 அமைதி காக்கும் நடவடிக்கைகளில் பணியாற்றும் 85,782 ஐநா அமைதி காக்கும் படையினருக்கு COVID-19 தடுப்பூசிகளை வழங்க முடியும்.
Incorrect
விளக்கம்
- ஐநா அமைதிகாக்கும் படையினருக்கு பரிசாக இந்தியா 200000 டோஸ் COVID-19 தடுப்பூசிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. இது மார்ச் 27 அன்று அனுப்பப்பட்டு அமைதி காக்கும் பணிக்கு விநியோகிக்கப்படும்.
- இதன்மூலம், உலகெங்முள்ள 12 அமைதி காக்கும் நடவடிக்கைகளில் பணியாற்றும் 85,782 ஐநா அமைதி காக்கும் படையினருக்கு COVID-19 தடுப்பூசிகளை வழங்க முடியும்.
-
Question 4 of 100
4. Question
இந்தியாவைத்தவிர கருச்சிதைவுகள் நேர்ந்தால் விடுப்பளிக்கும் சட்டத்தை நிறைவேற்றிய வேறு நாடு எது?
Correct
விளக்கம்
- கருச்சிதைவு அல்லது குழந்தை பிறப்பைத் தொடர்ந்து தாய்மார்களுக்கும் அவர்களுடனிருப்பவர்களுக்கும் சம்பளத்துடன்கூடிய விடுப்புக்கான உரிமையை வழங்கும் சட்டத்தை நியூசிலாந்து நாடாளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றியது. இந்தியாவுக்குப்பிறகு, இதுபோன்றதொரு சட்டத்தை இயற்றிய உலகின் இரண்டாவது நாடாக நியூசிலாந்து மாறிவிட்டது.
- நியூசிலாந்தில் உள்ள பெண்களுள் நான்கில் ஒருவர் கருச்சிதைவுக்கு ஆளாகின்றனர். ஒருவேளை குழந்தை இறந்து பிறந்தால், இந்தச் சட்டம் ஊழியர்களுக்கு மூன்று நாட்கள் வரை விடுப்பு அளிக்கும்.
Incorrect
விளக்கம்
- கருச்சிதைவு அல்லது குழந்தை பிறப்பைத் தொடர்ந்து தாய்மார்களுக்கும் அவர்களுடனிருப்பவர்களுக்கும் சம்பளத்துடன்கூடிய விடுப்புக்கான உரிமையை வழங்கும் சட்டத்தை நியூசிலாந்து நாடாளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றியது. இந்தியாவுக்குப்பிறகு, இதுபோன்றதொரு சட்டத்தை இயற்றிய உலகின் இரண்டாவது நாடாக நியூசிலாந்து மாறிவிட்டது.
- நியூசிலாந்தில் உள்ள பெண்களுள் நான்கில் ஒருவர் கருச்சிதைவுக்கு ஆளாகின்றனர். ஒருவேளை குழந்தை இறந்து பிறந்தால், இந்தச் சட்டம் ஊழியர்களுக்கு மூன்று நாட்கள் வரை விடுப்பு அளிக்கும்.
-
Question 5 of 100
5. Question
“உலக பொருளாதார கண்ணோட்ட” அறிக்கையை வெளியிடுகிற நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- “உலக பொருளாதார கண்ணோட்டம்” என்பது பன்னாட்டுச் செலவாணி நிதியத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஒரு முதன்மை அறிக்கையாகும். இந்த ஆண்டுக்கான (2021) அறிக்கை ஏப்.6ஆம் தேதி அன்று வெளியிடப்படவுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் படிப்படியாக மீளும் பாதையிலிருப்பதாக பன்னாட்டுச்செலவாணி நிதியம் அறிவித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- “உலக பொருளாதார கண்ணோட்டம்” என்பது பன்னாட்டுச் செலவாணி நிதியத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஒரு முதன்மை அறிக்கையாகும். இந்த ஆண்டுக்கான (2021) அறிக்கை ஏப்.6ஆம் தேதி அன்று வெளியிடப்படவுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் படிப்படியாக மீளும் பாதையிலிருப்பதாக பன்னாட்டுச்செலவாணி நிதியம் அறிவித்துள்ளது.
-
Question 6 of 100
6. Question
பின்வரும் இந்தியாவின் எந்த முதன்மை அறிவியல் ஆலோசகரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- K விஜயராகவனுக்கு இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராக ஓராண்டு பதவிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பணியாளர் அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின்படி, அமைச்சரவையின் நியமனக்குழு இப்பதவி நீட்டிப்புக்கு ஒப்புதல் அளித்தது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை தொடர்பான விஷயங்களில் பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு அவர் பாரபட்சமற்ற ஆலோசனைகளை வழங்குகிறார்.
Incorrect
விளக்கம்
- K விஜயராகவனுக்கு இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராக ஓராண்டு பதவிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பணியாளர் அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின்படி, அமைச்சரவையின் நியமனக்குழு இப்பதவி நீட்டிப்புக்கு ஒப்புதல் அளித்தது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை தொடர்பான விஷயங்களில் பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு அவர் பாரபட்சமற்ற ஆலோசனைகளை வழங்குகிறார்.
-
Question 7 of 100
7. Question
‘DIKSHA’ வலைத்தளத்துடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- CBSE பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உருவாக்கிய 100+ காமிக் நூல்களை மத்திய கல்வி அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ வெளியிட்டார். NCERT பாடப்புத்தகங்களின் தலைப்புகளுடன் ஒத்திருக்கும் இந்த காமிக்ஸ் நூலை, ‘DIKSHA’ வலைத்தளத்திலோ அல்லது DIKSHA செயலி வழியாகவோ அணுகலாம்.
- வாட்ஸ்அப் சாட்போட் மூலமாகவும் அவற்றை அணுகலாம். ‘DIKSHA’ ஒரு இணையவழி கற்றல் வலைத்தளமாகும்.
Incorrect
விளக்கம்
- CBSE பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உருவாக்கிய 100+ காமிக் நூல்களை மத்திய கல்வி அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ வெளியிட்டார். NCERT பாடப்புத்தகங்களின் தலைப்புகளுடன் ஒத்திருக்கும் இந்த காமிக்ஸ் நூலை, ‘DIKSHA’ வலைத்தளத்திலோ அல்லது DIKSHA செயலி வழியாகவோ அணுகலாம்.
- வாட்ஸ்அப் சாட்போட் மூலமாகவும் அவற்றை அணுகலாம். ‘DIKSHA’ ஒரு இணையவழி கற்றல் வலைத்தளமாகும்.
-
Question 8 of 100
8. Question
பின்வரும் எந்த அறிவியலாளரின் கண்டுபிடிப்பை நினைவுகூரும் வகையில், இந்தியாவில், ஆண்டுதோறும் தேசிய அறிவியல் நாள் அனுசரிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்
- ‘இராமன் விளைவு’ கண்டுபிடிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி.28ஆம் தேதி இந்தியாவில் தேசிய அறிவியல் நாள் அனுசரிக்கப்படுகிறது. அதே நாளில், CV ராமன் ‘இராமன் விளைவு’ கண்டுபிடிப்பை அறிவித்தார். அவருக்கு, கடந்த 1930’இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. “Future of Science and Technology and Innovation: Impact on Education Skills and Work” என்பது நடப்பாண்டு வரும் (2021) தேசிய அறிவியல் நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- ‘இராமன் விளைவு’ கண்டுபிடிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி.28ஆம் தேதி இந்தியாவில் தேசிய அறிவியல் நாள் அனுசரிக்கப்படுகிறது. அதே நாளில், CV ராமன் ‘இராமன் விளைவு’ கண்டுபிடிப்பை அறிவித்தார். அவருக்கு, கடந்த 1930’இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. “Future of Science and Technology and Innovation: Impact on Education Skills and Work” என்பது நடப்பாண்டு வரும் (2021) தேசிய அறிவியல் நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 9 of 100
9. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, கமலேஷ் சந்திர சக்ரவர்த்தி என்பவர் யார்?
Correct
விளக்கம்
- இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் கமலேஷ் சந்திர சக்ரவர்த்தி சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 68. பஞ்சாப் தேசிய வங்கி (2007-2009) மற்றும் இந்தியன் வங்கி (2005-2007) ஆகியவற்றின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
Incorrect
விளக்கம்
- இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் கமலேஷ் சந்திர சக்ரவர்த்தி சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 68. பஞ்சாப் தேசிய வங்கி (2007-2009) மற்றும் இந்தியன் வங்கி (2005-2007) ஆகியவற்றின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
-
Question 10 of 100
10. Question
ஓய்வுபெற்ற போர்குணமுள்ள நாய்களை ‘சிகிச்சை நாய்களாக’ நியமிக்க முடிவு செய்துள்ள ஆயுதப்படை எது?
Correct
- இந்தோ-திபெத்திய எல்லைக்காவல்படையானது ஓய்வுபெற்ற போர்குணமுள்ள நாயினங்களை ‘சிகிச்சை நாய்களாக’ பயன்படுத்த முடிவு செய்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் உட்பட்டிருக்கும் பணியாளர்களை விரைவாக மீட்க அவை உதவும். மேலும் அவை, சிப்பாய்களின் மாற்றுத் திறன்கொண்ட சிறார்களின் சிகிச்சையிலும் பயன்படுத்தப்படவுள்ளன. இந்தியாவிலேயே முதன்முறையாக, ஓய்வுபெற்ற நாயினங்கள் படையி -னருக்கு சேவை செய்ய பயன்படுத்தப்படவுள்ளன.
Incorrect
- இந்தோ-திபெத்திய எல்லைக்காவல்படையானது ஓய்வுபெற்ற போர்குணமுள்ள நாயினங்களை ‘சிகிச்சை நாய்களாக’ பயன்படுத்த முடிவு செய்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் உட்பட்டிருக்கும் பணியாளர்களை விரைவாக மீட்க அவை உதவும். மேலும் அவை, சிப்பாய்களின் மாற்றுத் திறன்கொண்ட சிறார்களின் சிகிச்சையிலும் பயன்படுத்தப்படவுள்ளன. இந்தியாவிலேயே முதன்முறையாக, ஓய்வுபெற்ற நாயினங்கள் படையி -னருக்கு சேவை செய்ய பயன்படுத்தப்படவுள்ளன.
-
Question 11 of 100
11. Question
இந்தோ-தென் கொரிய நட்பு பூங்கா கட்டப்பட்டுள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- இந்தோ-தென் கொரிய நட்பு பூங்கா புது தில்லி – கண்டோன்மென்ட்டில் கட்டப்பட்டுள்ளது. 1950-53 கொரியப் போரின்போது இந்திய அமைதி காக்கும் படையின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இப்பூங்கா கட்டப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் சு வூக் ஆகியோர் இணைந்து திறந்துவைத்தனர்.
Incorrect
விளக்கம்
- இந்தோ-தென் கொரிய நட்பு பூங்கா புது தில்லி – கண்டோன்மென்ட்டில் கட்டப்பட்டுள்ளது. 1950-53 கொரியப் போரின்போது இந்திய அமைதி காக்கும் படையின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இப்பூங்கா கட்டப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் சு வூக் ஆகியோர் இணைந்து திறந்துவைத்தனர்.
-
Question 12 of 100
12. Question
உலகின் முதல் கப்பல் சுரங்கப்பாதை கட்டப்படுகிற நாடு எது?
Correct
விளக்கம்
- ஸ்டாதாவெட் கடலில் கப்பல்கள் செல்ல உதவும் உலகின் முதல் கப்பல் சுரங்கப்பாதை எனக்கூறப்படுவதை நிர்மாணிப்பதற்கு, நார்வே சமீபத்தி -ல் ஒப்புதல் பெற்றுள்ளது. இது ஒரு மைல் நீளமுள்ள 118 அடி அகலமுள்ள சுரங்கப்பாதையாக கட்டப்படவுள்ளது, இது, வடமேற்கு நார்வேயிலுள்ள ஸ்டாதாவெட் தீபகற்பத்தின் வழியாக செல்லும்.
- இந்தத் திட்டத்திற்கு சுமார் 2.8 பில்லியன் நார்வே குரோனர்கள் (330 மில்லியன் அமெரிக்க டாலர்) செலவாகும். மூன்று முதல் நான்கு ஆண்டு காலத்திற்குள் இது கட்டி முடிக்கப்படும்.
Incorrect
விளக்கம்
- ஸ்டாதாவெட் கடலில் கப்பல்கள் செல்ல உதவும் உலகின் முதல் கப்பல் சுரங்கப்பாதை எனக்கூறப்படுவதை நிர்மாணிப்பதற்கு, நார்வே சமீபத்தி -ல் ஒப்புதல் பெற்றுள்ளது. இது ஒரு மைல் நீளமுள்ள 118 அடி அகலமுள்ள சுரங்கப்பாதையாக கட்டப்படவுள்ளது, இது, வடமேற்கு நார்வேயிலுள்ள ஸ்டாதாவெட் தீபகற்பத்தின் வழியாக செல்லும்.
- இந்தத் திட்டத்திற்கு சுமார் 2.8 பில்லியன் நார்வே குரோனர்கள் (330 மில்லியன் அமெரிக்க டாலர்) செலவாகும். மூன்று முதல் நான்கு ஆண்டு காலத்திற்குள் இது கட்டி முடிக்கப்படும்.
-
Question 13 of 100
13. Question
ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் (AFC) மகளிர் ஆசிய கோப்பை 2022 போட்டியை நடத்தவுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- கடந்த 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஆசிய கால்பந்து கூட்டமைப்பின், மகளிர் ஆசிய கோப்பை – 2022 போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது. அகில இந்திய கால்பந்து சம்மேளன -த்தின் தலைவர் பிரபுல் படேல், இப்போட்டியை 12 அணிகள் பங்கேற்கு -ம் போட்டியாக அறிவித்தார். முந்தைய காலங்களில் வெறும் எட்டு அணிகள் மட்டுமே போட்டிகளில் இடம்பெற்றன.
- போட்டியை நடத்துவதால் இந்தியா நேரடியாக போட்டிகளில் பங்கேற்க தகுதிபெறும். இந்நிகழ்வு 2023 FIFA மகளிர் உலகக் கோப்பைக்கான தகுதிப்போட்டியாகவும் இருக்கும்
Incorrect
விளக்கம்
- கடந்த 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஆசிய கால்பந்து கூட்டமைப்பின், மகளிர் ஆசிய கோப்பை – 2022 போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது. அகில இந்திய கால்பந்து சம்மேளன -த்தின் தலைவர் பிரபுல் படேல், இப்போட்டியை 12 அணிகள் பங்கேற்கு -ம் போட்டியாக அறிவித்தார். முந்தைய காலங்களில் வெறும் எட்டு அணிகள் மட்டுமே போட்டிகளில் இடம்பெற்றன.
- போட்டியை நடத்துவதால் இந்தியா நேரடியாக போட்டிகளில் பங்கேற்க தகுதிபெறும். இந்நிகழ்வு 2023 FIFA மகளிர் உலகக் கோப்பைக்கான தகுதிப்போட்டியாகவும் இருக்கும்
-
Question 14 of 100
14. Question
“சாந்திர் ஓக்ரோஷேனா-2021” என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?
Correct
விளக்கம்
- வங்காளதேசத்துடனான கூட்டு இராணுவப் பயிற்சியில் இந்தியா பங்கேற்கவுள்ளது. இந்தப் பயிற்சிக்கு, “சாந்திர் ஓக்ரோஷேனா-2021” என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, 2021 ஏப்.4 முதல் வங்காளதேசத்தில் தொடங் -கவுள்ளது.
- இது, இருபடைகளுக்கும் இடையில் நடைபெறும் 9 நாள் பயிற்சியாகும். மேலும், ‘வங்காளதேசத்தின் தந்தை – ‘வங்கபந்து’ ஷேக் முஜிபுர் ரகுமா னின்’ பிறந்த நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் விதமாக இந்தப் பயிற்சியின் தொடக்க தேதி அமைக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- வங்காளதேசத்துடனான கூட்டு இராணுவப் பயிற்சியில் இந்தியா பங்கேற்கவுள்ளது. இந்தப் பயிற்சிக்கு, “சாந்திர் ஓக்ரோஷேனா-2021” என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, 2021 ஏப்.4 முதல் வங்காளதேசத்தில் தொடங் -கவுள்ளது.
- இது, இருபடைகளுக்கும் இடையில் நடைபெறும் 9 நாள் பயிற்சியாகும். மேலும், ‘வங்காளதேசத்தின் தந்தை – ‘வங்கபந்து’ ஷேக் முஜிபுர் ரகுமா னின்’ பிறந்த நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் விதமாக இந்தப் பயிற்சியின் தொடக்க தேதி அமைக்கப்பட்டுள்ளது.
-
Question 15 of 100
15. Question
‘ஆனந்தம்: மகிழ்ச்சிக்கான மையம்’ திறக்கப்பட்டுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- மத்திய கல்வியமைச்சர் இரமேஷ் பொக்ரியால், சமீபத்தில் ஜம்மு இந்திய மேலாண்மை கழகத்தில் (IIM) “ஆனந்தம்: மகிழ்ச்சிக்கான மையம்” என்றவொன்றைத் திறந்து வைத்தார். மனவழுத்தத்தைக் கையாளவும், நேர்மறை எண்ணங்களை பரப்புவதற்கு மக்களுக்கு உதவுவதே இந்த மையத்தின் நோக்கமாகும்.
- இதன் முதன்மை நோக்கங்களாவன ஆலோசனை, முழுமையான நலன், மகிழ்ச்சி மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் தலைமைத்துவம் & ஆசிரிய மேம்பாடு குறித்த தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புகள் என ஐந்து பரந்துபட்ட பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்
- மத்திய கல்வியமைச்சர் இரமேஷ் பொக்ரியால், சமீபத்தில் ஜம்மு இந்திய மேலாண்மை கழகத்தில் (IIM) “ஆனந்தம்: மகிழ்ச்சிக்கான மையம்” என்றவொன்றைத் திறந்து வைத்தார். மனவழுத்தத்தைக் கையாளவும், நேர்மறை எண்ணங்களை பரப்புவதற்கு மக்களுக்கு உதவுவதே இந்த மையத்தின் நோக்கமாகும்.
- இதன் முதன்மை நோக்கங்களாவன ஆலோசனை, முழுமையான நலன், மகிழ்ச்சி மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் தலைமைத்துவம் & ஆசிரிய மேம்பாடு குறித்த தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புகள் என ஐந்து பரந்துபட்ட பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
-
Question 16 of 100
16. Question
‘புவி மணிநேர நாளானது’ ஆண்டுதோறும் எந்த மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் அனுசரிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்
- புவி மணிநேர நாளானது, ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் வரும் கடைசி சனிக்கிழமையன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டு (2021), மார்ச்.27 அன்று புவி மணிநேர நாள் அனுசரிக்கப்ப -ட்டது. இது ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் விளக்கணைப்பு நாளாக கடந்த 2007ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- இயற்கையின் முக்கியத்துவம் மற்றும் இயற்கைசார்ந்த உலகளாவிய முயற்சிகளில் மக்கள் ஆற்றக்கூடிய பங்கைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நாளாக இந்நாள் உள்ளது.
Incorrect
விளக்கம்
- புவி மணிநேர நாளானது, ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் வரும் கடைசி சனிக்கிழமையன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டு (2021), மார்ச்.27 அன்று புவி மணிநேர நாள் அனுசரிக்கப்ப -ட்டது. இது ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் விளக்கணைப்பு நாளாக கடந்த 2007ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- இயற்கையின் முக்கியத்துவம் மற்றும் இயற்கைசார்ந்த உலகளாவிய முயற்சிகளில் மக்கள் ஆற்றக்கூடிய பங்கைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நாளாக இந்நாள் உள்ளது.
-
Question 17 of 100
17. Question
“தெற்காசிய தடுப்பூசிகள்” என்ற அறிக்கையில், எந்த நிறுவனம், FY22’இல், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.5% முதல் 12.5% வரை இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது?
Correct
விளக்கம்
- உலக வங்கியானது அண்மையில், “தெற்காசிய தடுப்பூசிகள்” என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
- தனியார்துறை நுகர்வும் பொதுத்துறை முதலீடும் 2021-22’இல் (FY22) இந்திய பொருளாதாரத்தை 10.1% அளவுக்கு வளர்ச்சியடைய வைக்கும் என அவ்வறிக்கை கூறுகிறது. COVID-19 தொற்றால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மையின் காரணமாக, 2021-22 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% முதல் 12.5% வரை இருக்கும் என்றும் அது மதிப்பிட்டுள்ளது. 2020-21 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 8.5% சுருங்கக்கூடும் என்றும் அது கணித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- உலக வங்கியானது அண்மையில், “தெற்காசிய தடுப்பூசிகள்” என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
- தனியார்துறை நுகர்வும் பொதுத்துறை முதலீடும் 2021-22’இல் (FY22) இந்திய பொருளாதாரத்தை 10.1% அளவுக்கு வளர்ச்சியடைய வைக்கும் என அவ்வறிக்கை கூறுகிறது. COVID-19 தொற்றால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மையின் காரணமாக, 2021-22 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% முதல் 12.5% வரை இருக்கும் என்றும் அது மதிப்பிட்டுள்ளது. 2020-21 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 8.5% சுருங்கக்கூடும் என்றும் அது கணித்துள்ளது.
-
Question 18 of 100
18. Question
P K மிஸ்ரா, அனில் கன்வத் மற்றும் அசோக் குலாட்டி ஆகியோர் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவில், எந்தப் பிரச்சனையை ஆய்வுசெய்வதற்காக உறுப்பினர்களாக உள்ளனர்?
Correct
விளக்கம்
- 3 புதிய சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை ஆய்வு செய்வதற்காக 2021 ஜனவரியில், உச்சநீதிமன்றம், நால்வர் குழுவை நியமித்தது. மேலும், அறிவிக்கப்படும்வரை, அம்மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக அது நிறுத்திவைத்தது. உறுப்பினர்களில் P K மிஸ்ரா, அனில் கன்வத், அசோக் குலாட்டி மற்றும் பூபிந்தர் சிங் மான் ஆகியோர் அடங்குவர். அந்தக் குழு தனது அறிக்கையை சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
Incorrect
விளக்கம்
- 3 புதிய சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை ஆய்வு செய்வதற்காக 2021 ஜனவரியில், உச்சநீதிமன்றம், நால்வர் குழுவை நியமித்தது. மேலும், அறிவிக்கப்படும்வரை, அம்மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக அது நிறுத்திவைத்தது. உறுப்பினர்களில் P K மிஸ்ரா, அனில் கன்வத், அசோக் குலாட்டி மற்றும் பூபிந்தர் சிங் மான் ஆகியோர் அடங்குவர். அந்தக் குழு தனது அறிக்கையை சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
-
Question 19 of 100
19. Question
அண்மையில், 2019ஆம் ஆண்டுக்கான எம்போரிஸ் ஸ்கைஸ்கி -ராப்பர் விருதுபெற்ற லக்தா மையம் அமைந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
ரஷியாவின் புனித பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள லக்தா மையத்திற்கு 2019ஆம் ஆண்டுக்கான எம்போரிஸ் ஸ்கைஸ்கிராப்பர் விருது வழங்கப்பட்டுள்ளது. இது உயரமான கட்டடக்கலைக்கு வழங்கப்படும் மிகவும் மதிப்புமிக்க விருதாகும். இந்தக் கட்டடம் 462 மீ உயரம் கொண்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விருது தொடங்கப்பட்டதிலிருந்து, ரஷியா முதன்முறையாக இந்த விருதைப் பெற்றுள்ளது.
Incorrect
விளக்கம்
ரஷியாவின் புனித பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள லக்தா மையத்திற்கு 2019ஆம் ஆண்டுக்கான எம்போரிஸ் ஸ்கைஸ்கிராப்பர் விருது வழங்கப்பட்டுள்ளது. இது உயரமான கட்டடக்கலைக்கு வழங்கப்படும் மிகவும் மதிப்புமிக்க விருதாகும். இந்தக் கட்டடம் 462 மீ உயரம் கொண்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விருது தொடங்கப்பட்டதிலிருந்து, ரஷியா முதன்முறையாக இந்த விருதைப் பெற்றுள்ளது.
-
Question 20 of 100
20. Question
‘Exam Warriors’ நூலின் புதிய பதிப்பின் ஆசிரியர் யார்?
Correct
விளக்கம்
- இந்தியப் பிரதமர் மோடி, ‘Exam Warriors’ என்ற நூலின் புதிய பதிப்பை எழுதியுள்ளார். இந்த நூல், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தேர் -வின்போது ஏற்படும் கவலை மற்றும் மனவழுத்தத்தை சமாளிக்க பல புதிய மந்திரங்களைக்கொண்டுள்ளது. இது, முன்னணி நூல் விற்பனை அங்காடிகளிலும், இணைய அங்காடிகளிலும் விற்பனைக்கு கிடைக்கும். இந்த நூல், NaMo செயலியிலும் கிடைக்கப்பெறுகிறது.
Incorrect
விளக்கம்
- இந்தியப் பிரதமர் மோடி, ‘Exam Warriors’ என்ற நூலின் புதிய பதிப்பை எழுதியுள்ளார். இந்த நூல், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தேர் -வின்போது ஏற்படும் கவலை மற்றும் மனவழுத்தத்தை சமாளிக்க பல புதிய மந்திரங்களைக்கொண்டுள்ளது. இது, முன்னணி நூல் விற்பனை அங்காடிகளிலும், இணைய அங்காடிகளிலும் விற்பனைக்கு கிடைக்கும். இந்த நூல், NaMo செயலியிலும் கிடைக்கப்பெறுகிறது.
-
Question 21 of 100
21. Question
‘CACTus மற்றும் CIISCO’ என்பது அறிவியல் & தொழில்நுட்பத் துறையால் தொடங்கப்பட்ட மென்பொருளாகும். இது எத்துறையுடன் தொடர்புடையது?
Correct
விளக்கம்
- சூரியனிலிருந்து வெளியேற்றப்படும் வளியின் மிகப்பெரிய குமிழ்களை கண்டறிய அறிவியலாளர்கள் ஒரு புதிய நுட்பத்தை உருவாக்கியுள்ளதா -க அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது. இப்புதிய நுட்பம், இந்தியாவின் முதல் சூரியனை ஆராயும் திட்டமான ஆதித்யா-L1’இல் பயன்படுத்தப்படும். Computer Aided CME Tracking Software (CACTus) மற்றும் CMEs Identification in Inner Solar Corona (CIISCO) ஆகிய இரு மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்
- சூரியனிலிருந்து வெளியேற்றப்படும் வளியின் மிகப்பெரிய குமிழ்களை கண்டறிய அறிவியலாளர்கள் ஒரு புதிய நுட்பத்தை உருவாக்கியுள்ளதா -க அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது. இப்புதிய நுட்பம், இந்தியாவின் முதல் சூரியனை ஆராயும் திட்டமான ஆதித்யா-L1’இல் பயன்படுத்தப்படும். Computer Aided CME Tracking Software (CACTus) மற்றும் CMEs Identification in Inner Solar Corona (CIISCO) ஆகிய இரு மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
-
Question 22 of 100
22. Question
COVID-19’க்கு எதிரான உலகின் முதல் விலங்கு தடுப்பூசியை அறிவித்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- COVID-19’க்கு எதிரான உலகின் முதல் விலங்கு தடுப்பூசி ரஷியாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கு, ‘Carnivac-Cov’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாட்டின் வேளாண் பாதுகாப்பு கண்காணிப்புக் குழுவான ரோ -சல்கோஸ்னாட்ஸரின் கூற்றுப்படி, தடுப்பூசிபோட்ட ஆறு மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நீடிக்கும். இந்தத் தடுப்பூசியின் பயன்பாடு வைரஸ் பிறழ்வுகளின் வளர்ச்சியைத் தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- COVID-19’க்கு எதிரான உலகின் முதல் விலங்கு தடுப்பூசி ரஷியாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கு, ‘Carnivac-Cov’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாட்டின் வேளாண் பாதுகாப்பு கண்காணிப்புக் குழுவான ரோ -சல்கோஸ்னாட்ஸரின் கூற்றுப்படி, தடுப்பூசிபோட்ட ஆறு மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நீடிக்கும். இந்தத் தடுப்பூசியின் பயன்பாடு வைரஸ் பிறழ்வுகளின் வளர்ச்சியைத் தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 23 of 100
23. Question
இந்தியாவில் உள்ள ஜப்பானிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுக்கு கடன் வழங்குதற்காக, ஜப்பானின் JBIC உடன் கூட்டு சேர்ந்துள்ள வங்கி எது?
Correct
விளக்கம்
- இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத வங்கியானது (SBI) ஜப்பான் வங்கியுடன் $1 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அறிவித்துள்ளது.
- JBIC முற்றிலும் ஜப்பான் அரசாங்கத்திற்கு சொந்தமான வங்கியாகும். இக் கடன், இந்தியாவில் உள்ள ஜப்பானிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் வணிக நடவடிக்கைகளுக்கான நிதியை சீராக ஊக்குவிக்க விரும்புகிறது. SBI கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் JBIC’உடன் இதேபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பயனாளிகளில் வழங்கு -நர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இறுதிப்பயனர்கள் அடங்குவர்.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத வங்கியானது (SBI) ஜப்பான் வங்கியுடன் $1 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அறிவித்துள்ளது.
- JBIC முற்றிலும் ஜப்பான் அரசாங்கத்திற்கு சொந்தமான வங்கியாகும். இக் கடன், இந்தியாவில் உள்ள ஜப்பானிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் வணிக நடவடிக்கைகளுக்கான நிதியை சீராக ஊக்குவிக்க விரும்புகிறது. SBI கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் JBIC’உடன் இதேபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பயனாளிகளில் வழங்கு -நர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இறுதிப்பயனர்கள் அடங்குவர்.
-
Question 24 of 100
24. Question
அவையொழுங்கைப் பராமரிப்பதற்காக சட்டமன்றத்தில் அதன் விதிகளை திருத்திய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- ஹரியானா மாநிலம் அண்மையில் அதன் மாநில சட்டமன்றத்தில் அதன் நடைமுறை&நடத்தை விதிகளின்கீழ் பல்வேறு விதிகளை திருத்தியது. இந்தப் புதிய விதிகளில், குறைந்தது 2 அமைச்சர்களாவது அவையில் இருப்பதை கட்டாயமாக்குதல் மற்றும் அமளியின்போது, உறுப்பினர்கள், அவையில் ஆவணங்களை கிழிக்கவிடாமல் தடுப்பது ஆகியவை அடங்கும். இது அவையொழுங்கைப்பராமரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- ஹரியானா மாநிலம் அண்மையில் அதன் மாநில சட்டமன்றத்தில் அதன் நடைமுறை&நடத்தை விதிகளின்கீழ் பல்வேறு விதிகளை திருத்தியது. இந்தப் புதிய விதிகளில், குறைந்தது 2 அமைச்சர்களாவது அவையில் இருப்பதை கட்டாயமாக்குதல் மற்றும் அமளியின்போது, உறுப்பினர்கள், அவையில் ஆவணங்களை கிழிக்கவிடாமல் தடுப்பது ஆகியவை அடங்கும். இது அவையொழுங்கைப்பராமரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 25 of 100
25. Question
“சங்கல்ப் சே சித்தி” – கிராமம் மற்றும் டிஜிட்டல் இணைவு இயக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
- மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (TRIFED) சமீபத்தில் “சங்கல்ப் சே சித்தி” – கிராமம் மற்றும் டிஜிட்டல் இணைவு இயக்கத்தை அறிமுகம் செய்தது. இந்த இயக்கம், 2021 ஏப்ரல்.1 அன்று தொடங்கியது. இது, 150 அணிகள் பங்கேற்கும் நாட்டின் 1500 கிராமங்களை உள்ளடக்கும் 100 நாள் இயக்கமாகும். அந்தக் கிராமங்களின் வன் தன் மையங்களை செயல்படுத்துவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
Incorrect
விளக்கம்
- மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (TRIFED) சமீபத்தில் “சங்கல்ப் சே சித்தி” – கிராமம் மற்றும் டிஜிட்டல் இணைவு இயக்கத்தை அறிமுகம் செய்தது. இந்த இயக்கம், 2021 ஏப்ரல்.1 அன்று தொடங்கியது. இது, 150 அணிகள் பங்கேற்கும் நாட்டின் 1500 கிராமங்களை உள்ளடக்கும் 100 நாள் இயக்கமாகும். அந்தக் கிராமங்களின் வன் தன் மையங்களை செயல்படுத்துவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
-
Question 26 of 100
26. Question
தேசிய சேமிப்பு நிறுவனத்தின் தரவுகளின்படி, அரசாங்கத்தின் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு அதிக பங்களிப்பு செய்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- நிதியமைச்சகத்தின்கீழ் தேசிய சேமிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, மேற்கு வங்க அரசாங்கம் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு மிக உயர்ந்த பங்களிப்பை வழங்கியுள்ளது. அஞ்சல் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் 15%’க்கும் அதிகமான வைப்புகளில் அது பங்குகொண்டுள் -ளது. இப்பட்டியலில், மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன.
Incorrect
விளக்கம்
- நிதியமைச்சகத்தின்கீழ் தேசிய சேமிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, மேற்கு வங்க அரசாங்கம் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு மிக உயர்ந்த பங்களிப்பை வழங்கியுள்ளது. அஞ்சல் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் 15%’க்கும் அதிகமான வைப்புகளில் அது பங்குகொண்டுள் -ளது. இப்பட்டியலில், மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன.
-
Question 27 of 100
27. Question
முதன்முறையாக, 2020ஆம் ஆண்டில், ஏப்ரல்.5ஆம் தேதியை எந்த நாளாக ஐநா அவை கடைப்பிடித்தது?
Correct
விளக்கம்
- கடந்த 2019’இல் நடைபெற்ற ஐநா அவையின் 73ஆவது அமர்வின்போது, ஏப்.5ஆம் தேதியை ‘பன்னாட்டு மனச்சான்று நாள்’ என அறிவிக்கக்கோ -ரும் கோரிக்கையை பக்ரைன் ஐநா அவையிடம் வழங்கியது.
- “அன்பு மற்றும் மனச்சான்றுடன் கூடிய அமைதியான கலாசாரத்தை ஊக்குவித்தல்” என்ற தீர்மானத்தை ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு, ஏப்.5ஆம் தேதியை ‘பன்னாட்டு மனச்சான்று நாள் – International Day of Conscience’ என ஐநா அறிவித்தது. 2020ஆம் ஆண்டில் இச்சிறப்பு நாள் முதன்முறையாக கொண்டாடப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- கடந்த 2019’இல் நடைபெற்ற ஐநா அவையின் 73ஆவது அமர்வின்போது, ஏப்.5ஆம் தேதியை ‘பன்னாட்டு மனச்சான்று நாள்’ என அறிவிக்கக்கோ -ரும் கோரிக்கையை பக்ரைன் ஐநா அவையிடம் வழங்கியது.
- “அன்பு மற்றும் மனச்சான்றுடன் கூடிய அமைதியான கலாசாரத்தை ஊக்குவித்தல்” என்ற தீர்மானத்தை ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு, ஏப்.5ஆம் தேதியை ‘பன்னாட்டு மனச்சான்று நாள் – International Day of Conscience’ என ஐநா அறிவித்தது. 2020ஆம் ஆண்டில் இச்சிறப்பு நாள் முதன்முறையாக கொண்டாடப்படுகிறது.
-
Question 28 of 100
28. Question
BCCI’இன் ஊழல் தடுப்பு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- குஜராத்தின் முன்னாள் DGP ஷபீர் உசேன் சேகாதம் கண்ட்வாவாலா, BCCI’இன் ஊழல் தடுப்பு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன்பு இப்பதவியிலிருந்த அஜித் சிங்கின் பதவிக்காலம் 2021 மார்ச் மாதம் முடிவடைந்தது. 1973ஆம் ஆண்டுத் தொகுதியைச் சார்ந்த இகாப அதிகாரியான இவர், கடந்த 2010’இல் தனது இகாப சேவையில் இருந்து ஓய்வுபெற்றார். ஏப்.9 முதல் IPL தொடங்கப்படுவதை முன்னிட்டு ஷபீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Incorrect
விளக்கம்
- குஜராத்தின் முன்னாள் DGP ஷபீர் உசேன் சேகாதம் கண்ட்வாவாலா, BCCI’இன் ஊழல் தடுப்பு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன்பு இப்பதவியிலிருந்த அஜித் சிங்கின் பதவிக்காலம் 2021 மார்ச் மாதம் முடிவடைந்தது. 1973ஆம் ஆண்டுத் தொகுதியைச் சார்ந்த இகாப அதிகாரியான இவர், கடந்த 2010’இல் தனது இகாப சேவையில் இருந்து ஓய்வுபெற்றார். ஏப்.9 முதல் IPL தொடங்கப்படுவதை முன்னிட்டு ஷபீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
Question 29 of 100
29. Question
தருண் பஜாஜை அடுத்து புதிய பொருளாதார விவகாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்
- 1987ஆம் ஆண்டு இஆப அதிகாரியும், பெங்களூரு மெட்ரோ இரயில் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநருமான அஜை சேத் பொருளாதார விவ -காரங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய வருவாய் செயலாளராக தற்போதைய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் தருண் பஜாஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
Incorrect
விளக்கம்
- 1987ஆம் ஆண்டு இஆப அதிகாரியும், பெங்களூரு மெட்ரோ இரயில் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநருமான அஜை சேத் பொருளாதார விவ -காரங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய வருவாய் செயலாளராக தற்போதைய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் தருண் பஜாஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
Question 30 of 100
30. Question
2021 ஜனவரியில் அறிவிக்கப்பட்ட வாடகை மற்றும் குத்தகை ஒப்பந்தங்களை ஒழுங்குபடுத்துவதற்கான அவசர ஆணைக்கு ஒப்புதல் அளித்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- உத்தர பிரதேச அமைச்சரவை உத்தரபிரதேச நகர்ப்புற வளாகத்தின் குத்தகை (2ஆவது) அவசர ஆணை 2021’க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது, ஒரு சொத்தை வாடகைக்கு எடுக்க, ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை கட்டாயமாக்குவதால் குத்தகை தகராறுகளை குறைப்பதை நோக் -கமாகக் கொண்டுள்ளது.
- தற்போதைய சட்டத்தின்கீழ் மோதல் தீர்வுக்கான தெளிவான வழிமுறை ஏதுமில்லை. இது, 2021 ஜனவரியில் உ பி மாநிலத்தில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
Incorrect
விளக்கம்
- உத்தர பிரதேச அமைச்சரவை உத்தரபிரதேச நகர்ப்புற வளாகத்தின் குத்தகை (2ஆவது) அவசர ஆணை 2021’க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது, ஒரு சொத்தை வாடகைக்கு எடுக்க, ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை கட்டாயமாக்குவதால் குத்தகை தகராறுகளை குறைப்பதை நோக் -கமாகக் கொண்டுள்ளது.
- தற்போதைய சட்டத்தின்கீழ் மோதல் தீர்வுக்கான தெளிவான வழிமுறை ஏதுமில்லை. இது, 2021 ஜனவரியில் உ பி மாநிலத்தில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
-
Question 31 of 100
31. Question
சமீபசெய்திகளில் இடம்பெற்ற செனோபாட்கள், எவ்வுயிரினத்தின் ஸ்டெம் செல்களிலிருந்து உருவாக்கப்படுகிற ரோபோக்களாகும்?
Correct
விளக்கம்
- டப்ட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தவளைகளின் ஸ்டெம் செல்களிலிருந்து ‘ஜெனோபாட்ஸ்’ என்ற ரோபோக்களை உருவாக்கியுள் -ளனர். இந்த ரோபோக்கள், ஏதேனும் சேதமடைந்தால் தாங்களாகவே அதை ஆற்றிக்கொள்ளும் திறன் படைத்தவை. அவற்றின் மேற்பரப்பில் உள்ள ‘சிலியா’ துகள்களைப் பயன்படுத்தி அவற்றால் நகரவும் முடியும்.
- அவற்றால் அணிகளாக திரண்டு ஒன்றாக வேலை செய்யவியலும். மேலும், அவற்றின் சுற்றுப்புறங்கள்பற்றிய தகவல்களையும் அவற்றால் பதிவுசெய்யவியலும். இந்த ரோபோக்களை உயிரி-மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகளில் பயன்படுத்த முடியும்.
Incorrect
விளக்கம்
- டப்ட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தவளைகளின் ஸ்டெம் செல்களிலிருந்து ‘ஜெனோபாட்ஸ்’ என்ற ரோபோக்களை உருவாக்கியுள் -ளனர். இந்த ரோபோக்கள், ஏதேனும் சேதமடைந்தால் தாங்களாகவே அதை ஆற்றிக்கொள்ளும் திறன் படைத்தவை. அவற்றின் மேற்பரப்பில் உள்ள ‘சிலியா’ துகள்களைப் பயன்படுத்தி அவற்றால் நகரவும் முடியும்.
- அவற்றால் அணிகளாக திரண்டு ஒன்றாக வேலை செய்யவியலும். மேலும், அவற்றின் சுற்றுப்புறங்கள்பற்றிய தகவல்களையும் அவற்றால் பதிவுசெய்யவியலும். இந்த ரோபோக்களை உயிரி-மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகளில் பயன்படுத்த முடியும்.
-
Question 32 of 100
32. Question
சந்தை மூலதனத்தில் $100 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடந்து, இந்தியாவில் மூன்றாவது இடத்தைப்பிடித்த நிறுவனங்கள் குழுமம் எது?
Correct
விளக்கம்
- TATA குழுமம் மற்றும் ரிலையன்ஸ் குழுமத்திற்குப் பிறகு, கெளதம் அதானியின் அதானி நிறுவனங்கள் குழுமம், சந்தை மூலதனத்தில் $100 பில்லியன் டாலர்களைக் கடக்கும் இந்தியாவின் மூன்றாவது நிறுவனம் என ஆனது. அதானி குழுமத்தின் 6 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம், `7.84 இலட்சம் கோடி அல்லது $106.8 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என்று பங்கு பரிவர்த்தனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Incorrect
விளக்கம்
- TATA குழுமம் மற்றும் ரிலையன்ஸ் குழுமத்திற்குப் பிறகு, கெளதம் அதானியின் அதானி நிறுவனங்கள் குழுமம், சந்தை மூலதனத்தில் $100 பில்லியன் டாலர்களைக் கடக்கும் இந்தியாவின் மூன்றாவது நிறுவனம் என ஆனது. அதானி குழுமத்தின் 6 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம், `7.84 இலட்சம் கோடி அல்லது $106.8 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என்று பங்கு பரிவர்த்தனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
Question 33 of 100
33. Question
மும்பையில் அக்டோபர் மாதம் நிகழ்ந்த மின்தடைக்குப் பின்னால், எந்தத் தீம்பொருள் இருப்பதாக கூறப்படுகிறது?
Correct
விளக்கம்
- மும்பையில் கடந்த அக்டோபர் மாதம் நிகழ்ந்த மின்தடைக்குப் பின்னால் ‘ஷேடோபேட்’ எனக்கூறப்படும் தீம்பொருள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது, கடந்த காலத்திய சீன இணையவெளி தாக்குதல்களுடன் இணை -த்து பேசப்படுகிறது. 2017ஆம் ஆண்டில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தீம்பொருள் முறையான மென்பொருள் வழங்குநரான NetSarang மென்பொருளின் புதுப்பிப்புகளில் செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- மும்பையில் கடந்த அக்டோபர் மாதம் நிகழ்ந்த மின்தடைக்குப் பின்னால் ‘ஷேடோபேட்’ எனக்கூறப்படும் தீம்பொருள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது, கடந்த காலத்திய சீன இணையவெளி தாக்குதல்களுடன் இணை -த்து பேசப்படுகிறது. 2017ஆம் ஆண்டில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தீம்பொருள் முறையான மென்பொருள் வழங்குநரான NetSarang மென்பொருளின் புதுப்பிப்புகளில் செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
-
Question 34 of 100
34. Question
மத்திய சுகாதார அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளத்தின்கீழ், எத்தனை நோய்களை கண்டறிய இயலும்?
Correct
விளக்கம்
- மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் Dr ஹர்ஷ் வர்தன் சமீபத்தில் ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளத்தை மெய்நிகர் முறை -யில் தொடங்கி வைத்தார். இந்தத் தகவல் தளத்தின் முந்தைய பதிப்பில் 18 நோய்களை கண்டறியும் வசதியை ஒப்பிடும்போது தற்போது 33 நோய்களைக் கண்டறியும் திறனை இந்தத் தளம் கொண்டுள்ளது.
- இந்தத் தகவல் தளத்தின் புதிய பதிப்பானது இந்தியாவின் நோய் கண்காணிப்பு திட்டத்திற்கான தரவு உள்ளீடு & நிர்வாகத்தை வழங்கும்.
Incorrect
விளக்கம்
- மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் Dr ஹர்ஷ் வர்தன் சமீபத்தில் ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளத்தை மெய்நிகர் முறை -யில் தொடங்கி வைத்தார். இந்தத் தகவல் தளத்தின் முந்தைய பதிப்பில் 18 நோய்களை கண்டறியும் வசதியை ஒப்பிடும்போது தற்போது 33 நோய்களைக் கண்டறியும் திறனை இந்தத் தளம் கொண்டுள்ளது.
- இந்தத் தகவல் தளத்தின் புதிய பதிப்பானது இந்தியாவின் நோய் கண்காணிப்பு திட்டத்திற்கான தரவு உள்ளீடு & நிர்வாகத்தை வழங்கும்.
-
Question 35 of 100
35. Question
இந்தியாவின் நாற்பத்து எட்டாவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- இந்திய அரசியலமைப்பின் 124ஆவது பிரிவின்கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி, இந்தியாவின் 48ஆவது தலைமை நீதியரசராக நீதியரசர் NV இரமணா அவர்களை இந்தியக்குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார். அவர் 2021 ஏப்.24 அன்று இந்திய தலைமை நீதியரசராக பொறுப்பேற்றுக்கொள்வார். அவர், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் நீதியரசராக இருந்துவருகிறார். அவர் ஓய்வுபெறுவதற்கு இன்னும் 16 மாதகாலங்கள் உள்ளன.
Incorrect
விளக்கம்
- இந்திய அரசியலமைப்பின் 124ஆவது பிரிவின்கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி, இந்தியாவின் 48ஆவது தலைமை நீதியரசராக நீதியரசர் NV இரமணா அவர்களை இந்தியக்குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார். அவர் 2021 ஏப்.24 அன்று இந்திய தலைமை நீதியரசராக பொறுப்பேற்றுக்கொள்வார். அவர், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் நீதியரசராக இருந்துவருகிறார். அவர் ஓய்வுபெறுவதற்கு இன்னும் 16 மாதகாலங்கள் உள்ளன.
-
Question 36 of 100
36. Question
2021 உலக சுகாதார நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- உலக சுகாதார நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்.7 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது, கடந்த 1948ஆம் ஆண்டில் உலக நலவாழ்வு அமைப்பு (WHO) நிறுவப்பட்டதை குறிக்கிறது. இந்தச் சிறப்பு நாள், உலகெங்குமுள்ள மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட சுகாதாரத்தலைப்பி -ல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- “Building a Fairer & Healthier World for Everyone” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- உலக சுகாதார நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்.7 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது, கடந்த 1948ஆம் ஆண்டில் உலக நலவாழ்வு அமைப்பு (WHO) நிறுவப்பட்டதை குறிக்கிறது. இந்தச் சிறப்பு நாள், உலகெங்குமுள்ள மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட சுகாதாரத்தலைப்பி -ல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- “Building a Fairer & Healthier World for Everyone” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 37 of 100
37. Question
சமீபத்தில் காலமான நோபல் விருதாளர் இசாமு அகசாகி யார்?
Correct
விளக்கம்
- நீல ஒளிமுனைகளை (LED) கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்ட மூத்த ஜப்பானிய அறிவியலாளர் இசாமு அகசாகி அண்மையில் காலமானார். ஜப்பானிய நாட்டைச் சார்ந்த மூன்று ஆராய்ச்சியாளர்களுள் ஒருவரான அகசாகி, இயற்பியலுக்கான 2014ஆம் ஆண்டின் நோபல் பரிசைப் பெற்றார்.
- நவீன தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களை அங்கீகரிக்கும் ஜப்பானின் மிகவுயர்ந்த கெளரவமான 2009ஆம் ஆண்டுக்கான கியோட்டோ பரிசையும் அவர் பெற்றார்.
Incorrect
விளக்கம்
- நீல ஒளிமுனைகளை (LED) கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்ட மூத்த ஜப்பானிய அறிவியலாளர் இசாமு அகசாகி அண்மையில் காலமானார். ஜப்பானிய நாட்டைச் சார்ந்த மூன்று ஆராய்ச்சியாளர்களுள் ஒருவரான அகசாகி, இயற்பியலுக்கான 2014ஆம் ஆண்டின் நோபல் பரிசைப் பெற்றார்.
- நவீன தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களை அங்கீகரிக்கும் ஜப்பானின் மிகவுயர்ந்த கெளரவமான 2009ஆம் ஆண்டுக்கான கியோட்டோ பரிசையும் அவர் பெற்றார்.
-
Question 38 of 100
38. Question
அடல் புத்தாக்க இயக்கத்தின் (AIM) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- NITI ஆயோக்கின் முதன்மை முன்னெடுப்பான அடல் புத்தாக்க இயக்கத்தின் (AIM) இயக்குநராக Dr சிந்தன் வைஷ்ணவ் நியமிக்கப்பட்டுள்ளார். 2017 ஜூன் முதல் AIM’ஐ அதன் முதல் திட்ட இயக்குநராக இருந்து வழிநடத்தி வந்த இராமநாதன் இரமணனிடமிருந்து அவர் இந்தப் பொறுப்பை பேற்பார். சமூக தொழில்நுட்பவியலாளரான சிந்தன் வைஷ்ணவ், தற்போது அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (MIT) பணியாற்றி வருகிறார்.
Incorrect
விளக்கம்
- NITI ஆயோக்கின் முதன்மை முன்னெடுப்பான அடல் புத்தாக்க இயக்கத்தின் (AIM) இயக்குநராக Dr சிந்தன் வைஷ்ணவ் நியமிக்கப்பட்டுள்ளார். 2017 ஜூன் முதல் AIM’ஐ அதன் முதல் திட்ட இயக்குநராக இருந்து வழிநடத்தி வந்த இராமநாதன் இரமணனிடமிருந்து அவர் இந்தப் பொறுப்பை பேற்பார். சமூக தொழில்நுட்பவியலாளரான சிந்தன் வைஷ்ணவ், தற்போது அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (MIT) பணியாற்றி வருகிறார்.
-
Question 39 of 100
39. Question
SIDBI’இன் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) புதிய தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் S இராமனை அரசு நியமித்துள்ளது. இந்தப் பதவிக்கு அவரது பெயரை வங்கி வாரிய பணியகம் பரிந்துரைத்திருந்த -து. மூன்று ஆண்டு காலத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவை அதிகாரியான இராமன், தற்போது தேசிய மின்னாளுகை சேவைகள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.
Incorrect
விளக்கம்
- சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) புதிய தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் S இராமனை அரசு நியமித்துள்ளது. இந்தப் பதவிக்கு அவரது பெயரை வங்கி வாரிய பணியகம் பரிந்துரைத்திருந்த -து. மூன்று ஆண்டு காலத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவை அதிகாரியான இராமன், தற்போது தேசிய மின்னாளுகை சேவைகள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.
-
Question 40 of 100
40. Question
கால்நடைத்துறையில் ஆயுர்வேதத்தை பயன்படுத்துவதற்கான ஒழுங்குமுறை பொறிமுறையை உருவாக்க, AYUSH அமைச்சகம் பின்வரும் எந்த அமைச்சகத்துடன் கையெழுத்திட்டுள்ளது?
Correct
விளக்கம்
- மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வள அமைச்சகமானது AYUSH அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது, ஆயுர்வேதத்தின் கருத்தையும் அதனுடன் தொடர்புடைய துறைகளையும் கால்நடை அறிவியலில் அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- கால்நடை மருந்துகளில் புதிய சூத்திரங்கள்குறித்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வள அமைச்சகமானது AYUSH அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது, ஆயுர்வேதத்தின் கருத்தையும் அதனுடன் தொடர்புடைய துறைகளையும் கால்நடை அறிவியலில் அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- கால்நடை மருந்துகளில் புதிய சூத்திரங்கள்குறித்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 41 of 100
41. Question
“பயங்கரவாதத்திற்கு எதிரான ஐநா அறக்கட்டளை நிதியம்” நிறுவப்பட்ட ஆண்டு எது?
Correct
விளக்கம்
- பயங்கரவாதத்திற்கு எதிரான ஐநா அறக்கட்டளை நிதியம், கடந்த 2009 ஆம் ஆண்டில் அதன் பொதுச்செயலாளரால் நிறுவப்பட்டது. ஐநா பயங்கர -வாதத்திற்கு எதிரான மையம் மற்றும் சிறப்பு திட்டங்கள் & புத்தாக்கக் கிளைமூலம் உறுப்பு நாடுகளுக்கு திறன் மேம்பாட்டு ஆதரவை வழங்க இந்த நிதியம் பயன்படுத்தப்படுகிறது.
- பயங்கரவாதத்திற்கு எதிரான ஐநா அறக்கட்டளை நிதியத்துக்கு, இந்தியா, அண்மையில் $500,000 டாலர்களை கூடுதலாக வழங்கியுள்ளது. இதன்மூலம், இந்த நிதியத்துக்கு இந்தியாவின் மொத்த பங்களிப்பு $1.05 மில்லியன் டாலர்களாக ஆகியுள்ளது.
Incorrect
விளக்கம்
- பயங்கரவாதத்திற்கு எதிரான ஐநா அறக்கட்டளை நிதியம், கடந்த 2009 ஆம் ஆண்டில் அதன் பொதுச்செயலாளரால் நிறுவப்பட்டது. ஐநா பயங்கர -வாதத்திற்கு எதிரான மையம் மற்றும் சிறப்பு திட்டங்கள் & புத்தாக்கக் கிளைமூலம் உறுப்பு நாடுகளுக்கு திறன் மேம்பாட்டு ஆதரவை வழங்க இந்த நிதியம் பயன்படுத்தப்படுகிறது.
- பயங்கரவாதத்திற்கு எதிரான ஐநா அறக்கட்டளை நிதியத்துக்கு, இந்தியா, அண்மையில் $500,000 டாலர்களை கூடுதலாக வழங்கியுள்ளது. இதன்மூலம், இந்த நிதியத்துக்கு இந்தியாவின் மொத்த பங்களிப்பு $1.05 மில்லியன் டாலர்களாக ஆகியுள்ளது.
-
Question 42 of 100
42. Question
இந்தியாவில், ‘Women will’ என்ற வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- கூகிள், இந்தியாவில் ‘Women will’ என்ற ஒரு புதிய வலைதளத்தை அறிமுகப்படுத்தியது.
- இத்திட்டம், தொழில்முனைவோராக விரும்பும் பெண்களுக்கு வழிகாட்டுதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில், ‘கூகிள் ஃபார் இந்தியா’ நிகழ்வில் தொடங்கப்பட்ட இணைய சாதி முயற்சியை நிறுத்துவதாகவும் கூகிள் அறிவித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில், இந்த முயற்சி, கிராமப்புற இந்தியா முழுவதும் 30 மில்லிய -னுக்கும் அதிகமான பெண்களுக்கு பயிற்சியளித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- கூகிள், இந்தியாவில் ‘Women will’ என்ற ஒரு புதிய வலைதளத்தை அறிமுகப்படுத்தியது.
- இத்திட்டம், தொழில்முனைவோராக விரும்பும் பெண்களுக்கு வழிகாட்டுதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில், ‘கூகிள் ஃபார் இந்தியா’ நிகழ்வில் தொடங்கப்பட்ட இணைய சாதி முயற்சியை நிறுத்துவதாகவும் கூகிள் அறிவித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில், இந்த முயற்சி, கிராமப்புற இந்தியா முழுவதும் 30 மில்லிய -னுக்கும் அதிகமான பெண்களுக்கு பயிற்சியளித்துள்ளது.
-
Question 43 of 100
43. Question
உயிரி-பல்வகைமையைக்குறித்து, சமீப செய்திகளில் இடம்பெற்ற “ஆர்ரெதெரியம் சென் – Orretherium tzen” என்றால் என்ன?
Correct
விளக்கம்
- தொன்மாக்கள் காலத்தில் வாழ்ந்த ஒரு பாலூட்டியின் புதைபடிவம் தென் அமெரிக்காவின் சிலியின் படகோனியா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘5 பற்களுடைய விலங்கு’ என்று பொருள்படும், “ஆர்ரெதெரியம் சென்” என பெயரிடப்பட்ட இது, 72 முதல் 74 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
- இது ஒரு தாவர உண்ணி என்றும், இடையூழியின் முடிவில் தென்னமெரிக்காவில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- தொன்மாக்கள் காலத்தில் வாழ்ந்த ஒரு பாலூட்டியின் புதைபடிவம் தென் அமெரிக்காவின் சிலியின் படகோனியா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘5 பற்களுடைய விலங்கு’ என்று பொருள்படும், “ஆர்ரெதெரியம் சென்” என பெயரிடப்பட்ட இது, 72 முதல் 74 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
- இது ஒரு தாவர உண்ணி என்றும், இடையூழியின் முடிவில் தென்னமெரிக்காவில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
-
Question 44 of 100
44. Question
சமீபத்தில் வெடிப்புக்குள்ளான லா சோபாரியர் எரிமலை அமைந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- கிழக்கு கரீபியன் தீவான புனித வின்சென்ட்டில் அமைந்துள்ள லா சோபா -ரியர் எரிமலை பல்லாண்டுகளாக செயலற்றநிலையிலிருந்து தற்போது வெடித்துச் சிதறியுள்ளது. 1979ஆம் ஆண்டு முதல் செயலற்ற நிலையில் இருந்த இந்த எரிமலை, கடந்த ஆண்டு டிசம்பரில் செயல்படுவதற்கான அறிகுறிகளைக் காட்டியது. வெடித்துச் சிதறியதை அடுத்து அப்பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றுமாறு அத்தீவின் பிரதமர் உத்தரவிட்டார்.
Incorrect
விளக்கம்
- கிழக்கு கரீபியன் தீவான புனித வின்சென்ட்டில் அமைந்துள்ள லா சோபா -ரியர் எரிமலை பல்லாண்டுகளாக செயலற்றநிலையிலிருந்து தற்போது வெடித்துச் சிதறியுள்ளது. 1979ஆம் ஆண்டு முதல் செயலற்ற நிலையில் இருந்த இந்த எரிமலை, கடந்த ஆண்டு டிசம்பரில் செயல்படுவதற்கான அறிகுறிகளைக் காட்டியது. வெடித்துச் சிதறியதை அடுத்து அப்பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றுமாறு அத்தீவின் பிரதமர் உத்தரவிட்டார்.
-
Question 45 of 100
45. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, “நவீன பழைமைச் சின்னங்கள் மேலாண்மை அமைப்பு” தொடங்கப்பட்ட மாநிலம் எது?
Correct
விளக்கம்
- கோவாவின் காப்பகங்கள் மற்றும் தொல்பொருள் இயக்குநரகமானது நவீன பழைமைச் சின்னங்கள் மேலாண்மை அமைப்பை (AAMS) திறந்து வைத்தது. பழைமைச் சின்னங்களை சேமித்து வைப்பதற்கான முதல் அமைப்பு இதுவாகும் என்று கூறப்படுகிறது. AAMS என்பது ஒரு மென்பொருளால் இயக்கப்படும் தானியங்கி சேமிப்பகமாகும். இது, பல்வேறு பொருட்களின் சேமிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- இந்த அமைப்பு ஒரு தொல்பொருள்பற்றிய தகவல்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவற்றின் பாதுகாப்பையும் உறுதிசெய்கிறது.
Incorrect
விளக்கம்
- கோவாவின் காப்பகங்கள் மற்றும் தொல்பொருள் இயக்குநரகமானது நவீன பழைமைச் சின்னங்கள் மேலாண்மை அமைப்பை (AAMS) திறந்து வைத்தது. பழைமைச் சின்னங்களை சேமித்து வைப்பதற்கான முதல் அமைப்பு இதுவாகும் என்று கூறப்படுகிறது. AAMS என்பது ஒரு மென்பொருளால் இயக்கப்படும் தானியங்கி சேமிப்பகமாகும். இது, பல்வேறு பொருட்களின் சேமிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- இந்த அமைப்பு ஒரு தொல்பொருள்பற்றிய தகவல்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவற்றின் பாதுகாப்பையும் உறுதிசெய்கிறது.
-
Question 46 of 100
46. Question
இணையவழி தகராறு தீர்வுக்கான ஒரு கையேட்டை வெளியிடவுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- இந்திய அரசாங்கத்தின் மதியுரையகமான NITI ஆயோக், இணையவழி தகராறு தீர்வுக்கான ஒரு கையேட்டை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்தக்கையேடு, இந்தியாவில், இணையவழி தகராறு தீர்வை வணிக நிறுவனங்களின் தலைவர்கள் பின்பற்றுவதற்கான ஓர் அழைப்பிதழாக அமையும். அகாமி மற்றும் ஓமிடியார் நெட்வொர்க் இந்தியா, ICICI வங்கி, பொதுமக்களுக்கான அசோகா கண்டுபிடிப்பாளர்கள் போன்ற அமைப்புகளுடன் இணைந்து இந்தக் கையேடு வெளியிடப்படும்.
Incorrect
விளக்கம்
- இந்திய அரசாங்கத்தின் மதியுரையகமான NITI ஆயோக், இணையவழி தகராறு தீர்வுக்கான ஒரு கையேட்டை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்தக்கையேடு, இந்தியாவில், இணையவழி தகராறு தீர்வை வணிக நிறுவனங்களின் தலைவர்கள் பின்பற்றுவதற்கான ஓர் அழைப்பிதழாக அமையும். அகாமி மற்றும் ஓமிடியார் நெட்வொர்க் இந்தியா, ICICI வங்கி, பொதுமக்களுக்கான அசோகா கண்டுபிடிப்பாளர்கள் போன்ற அமைப்புகளுடன் இணைந்து இந்தக் கையேடு வெளியிடப்படும்.
-
Question 47 of 100
47. Question
அண்மையில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ஆலிவர் டசால்ட் என்பவர், எந்த நாட்டின் அரசியல்வாதியும் கோடீஸ்வரருமாவார்?
Correct
விளக்கம்
- பிரெஞ்சு கோடீஸ்வர அரசியல்வாதி ஆலிவர் டசால்ட் அண்மையில் வட மேற்கு பிரான்சில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார். அவர், பிரான்ஸின் தேசிய சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். அவர் டசால் -ட் வானூர்தி தயாரிக்கும் குடும்பத்தின் வாரிசாவார். ‘டசால்ட்’ என்பது ஒரு முன்னணி பிரெஞ்சு வானூர்தி உற்பத்தி நிறுவனமாகும். அவர், உலகின் 361ஆவது பணக்காரர் என்று மதிப்பிடப்பட்டுள்ளார்.
Incorrect
விளக்கம்
- பிரெஞ்சு கோடீஸ்வர அரசியல்வாதி ஆலிவர் டசால்ட் அண்மையில் வட மேற்கு பிரான்சில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார். அவர், பிரான்ஸின் தேசிய சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். அவர் டசால் -ட் வானூர்தி தயாரிக்கும் குடும்பத்தின் வாரிசாவார். ‘டசால்ட்’ என்பது ஒரு முன்னணி பிரெஞ்சு வானூர்தி உற்பத்தி நிறுவனமாகும். அவர், உலகின் 361ஆவது பணக்காரர் என்று மதிப்பிடப்பட்டுள்ளார்.
-
Question 48 of 100
48. Question
இந்தியாவின் முதல் உலக திறன் மையத்தை (World Skill Centre) திறந்துள்ள மாநில அரசு எது?
Correct
விளக்கம்
- ஒடிஸா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் சமீபத்தில் மஞ்சேஸ்வரில் உலக திறன் மையத்தை (WSC) திறந்துவைத்தார். இந்தியாவின் முதல் திறன் மையமான WSC, ஒடிஸா திறன்மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆதரவுடன் `1,342 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது, மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு மேம்பட்ட மற்றும் வேலைவாய்ப்புக்கு உதவக்கூடிய திறன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஒடிஸா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் சமீபத்தில் மஞ்சேஸ்வரில் உலக திறன் மையத்தை (WSC) திறந்துவைத்தார். இந்தியாவின் முதல் திறன் மையமான WSC, ஒடிஸா திறன்மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆதரவுடன் `1,342 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது, மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு மேம்பட்ட மற்றும் வேலைவாய்ப்புக்கு உதவக்கூடிய திறன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 49 of 100
49. Question
உழவர்களுக்கான நேரடி கட்டணம் செலுத்தும் பணியில் “அர்தி -யாக்களை” ஈடுபடுத்தவுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- குறைந்தபட்ச ஆதரவு விலையை நேரடியாக உழவர்களின் கணக்குகளில் செலுத்துவதாக பஞ்சாப் அரசு மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. முன்னதாக, அர்தியாக்கள் (தரகு முகவர்கள்) உழவர்களுக்கு பணம் செலுத்துவார்கள். பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், கொள்முதல் மென்பொருளை மாநில உணவுத் துறை திருத்தியுள்ளதாக அறிவித்தார், இதனால் நேரடி பணம் செலுத்தும் பணியில் அர்தியாக்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுவார்கள்.
Incorrect
விளக்கம்
- குறைந்தபட்ச ஆதரவு விலையை நேரடியாக உழவர்களின் கணக்குகளில் செலுத்துவதாக பஞ்சாப் அரசு மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. முன்னதாக, அர்தியாக்கள் (தரகு முகவர்கள்) உழவர்களுக்கு பணம் செலுத்துவார்கள். பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், கொள்முதல் மென்பொருளை மாநில உணவுத் துறை திருத்தியுள்ளதாக அறிவித்தார், இதனால் நேரடி பணம் செலுத்தும் பணியில் அர்தியாக்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுவார்கள்.
-
Question 50 of 100
50. Question
ஊட்டச்சத்து சீரான உணவை வலியுறுத்தி சுகாதார அமைச்சரால் தொடங்கப்படவுள்ள இயக்கத்தின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- ஊட்டச்சத்து சீரான உணவின் அவசியத்தை வலியுறுத்தி, “ஆகார் கிரந் -தி” என்ற இயக்கத்தை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தொடங்கவுள்ளார். “நல்ல உணவு-நல்ல அறிவாற்றல்” என்ற தாரக மந் -திரத்துடன் விஞ்ஞான பாரதி மற்றும் உலகளாவிய இந்திய அறிவியலா ளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் மன்றம் (GIST) ஆகியவை இணைந்து இதனை தொடங்கின.
- இந்தத் திட்டம் மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும்.
Incorrect
விளக்கம்
- ஊட்டச்சத்து சீரான உணவின் அவசியத்தை வலியுறுத்தி, “ஆகார் கிரந் -தி” என்ற இயக்கத்தை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தொடங்கவுள்ளார். “நல்ல உணவு-நல்ல அறிவாற்றல்” என்ற தாரக மந் -திரத்துடன் விஞ்ஞான பாரதி மற்றும் உலகளாவிய இந்திய அறிவியலா ளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் மன்றம் (GIST) ஆகியவை இணைந்து இதனை தொடங்கின.
- இந்தத் திட்டம் மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும்.
-
Question 51 of 100
51. Question
ஓர் அண்மைய தரவுகளின்படி, சிலிக்கா ஏரியில், பின்வரும் எந்த உயிரினத்தின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது?
Correct
விளக்கம்
- சிலிக்கா ஏரியானது இந்தியாவின் மிகப்பெரிய உப்பு நீர் ஏரியாகும்; இது, ஒடிஸா மாநிலத்தின் பூரி, குர்தா மற்றும் கஞ்சம் ஆகிய மாவட்டங்களில் பரவியுள்ளது. மாநில வன மற்றும் சுற்றுச்சூழல் துறையின் சமீபத்திய தரவு வெளியீட்டின்படி, இந்த ஏரியில் வாழ்ந்து வரும் ஓங்கில்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இருமடங்காக அதிக -ரித்துள்ளது. சிலிக்கா ஏரி அதன் ஐராவதி ஓங்கில்களுக்கு பெரும் பெயர் பெற்றதாகும்.
Incorrect
விளக்கம்
- சிலிக்கா ஏரியானது இந்தியாவின் மிகப்பெரிய உப்பு நீர் ஏரியாகும்; இது, ஒடிஸா மாநிலத்தின் பூரி, குர்தா மற்றும் கஞ்சம் ஆகிய மாவட்டங்களில் பரவியுள்ளது. மாநில வன மற்றும் சுற்றுச்சூழல் துறையின் சமீபத்திய தரவு வெளியீட்டின்படி, இந்த ஏரியில் வாழ்ந்து வரும் ஓங்கில்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இருமடங்காக அதிக -ரித்துள்ளது. சிலிக்கா ஏரி அதன் ஐராவதி ஓங்கில்களுக்கு பெரும் பெயர் பெற்றதாகும்.
-
Question 52 of 100
52. Question
ஆர்ட்டெமிஸ் திட்டத்தை மேற்கொள்ளும் அமைப்பு எது?
Correct
விளக்கம்
- ஆர்ட்டெமிஸ் திட்டம் என்பது NASA’இன் மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டமாகும். 2024ஆம் ஆண்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 2024’இல் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் ஒருபகுதியாக, அண் -மையில், நிலவில் கால்பதிக்கவுள்ள முதல் வெள்ளையரல்லாத பெண்ணையும் NASA அறிவித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- ஆர்ட்டெமிஸ் திட்டம் என்பது NASA’இன் மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டமாகும். 2024ஆம் ஆண்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 2024’இல் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் ஒருபகுதியாக, அண் -மையில், நிலவில் கால்பதிக்கவுள்ள முதல் வெள்ளையரல்லாத பெண்ணையும் NASA அறிவித்துள்ளது.
-
Question 53 of 100
53. Question
2020-21 நிதியாண்டுக்கான 37 பெரிய CPSE’கள் மற்றும் அரசு துறைகளின் ஒட்டுமொத்த மூலதன செலவு என்ன?
Correct
விளக்கம்
- இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 37 பெரிய CPSE’கள் மற்றும் துறைசார் நிறுவனங்களின் மொத்த மூலதன செலவுகள் 2020-21ஆம் நிதியாண்டில் `4.6 இலட்சம் கோடியாக உள்ளது. 2020-21 நிதி ஆண்டிற்கான மூலதன செலவின் இலக்கு `5 இலட்சம் கோடி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதில், 92% வரை எட்டப்பட்டுள்ளது
Incorrect
விளக்கம்
- இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 37 பெரிய CPSE’கள் மற்றும் துறைசார் நிறுவனங்களின் மொத்த மூலதன செலவுகள் 2020-21ஆம் நிதியாண்டில் `4.6 இலட்சம் கோடியாக உள்ளது. 2020-21 நிதி ஆண்டிற்கான மூலதன செலவின் இலக்கு `5 இலட்சம் கோடி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதில், 92% வரை எட்டப்பட்டுள்ளது
-
Question 54 of 100
54. Question
‘லிட்டில் குரு’ செயலியை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் (ICCR) தனது 71ஆவது நிறுவு நாளை அண்மையில் கொண்டாடியது. பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில், சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையத்தில் நடத்தப்பட்ட கொண்டாட்டங்களில், நிறுவுநாள் கொண்டாட்டங்களுடன் ‘லிட்டில் குரு’ செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, உலகின் முதல் விளையாட்டு மையமாக்கப்பட்ட சமற்கிருத கற்றல் செயலியாகும்.
Incorrect
விளக்கம்
- இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் (ICCR) தனது 71ஆவது நிறுவு நாளை அண்மையில் கொண்டாடியது. பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில், சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையத்தில் நடத்தப்பட்ட கொண்டாட்டங்களில், நிறுவுநாள் கொண்டாட்டங்களுடன் ‘லிட்டில் குரு’ செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, உலகின் முதல் விளையாட்டு மையமாக்கப்பட்ட சமற்கிருத கற்றல் செயலியாகும்.
-
Question 55 of 100
55. Question
நிதித்துறைக்கான காலநிலை மாற்ற சட்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய நாடு எது?
Correct
விளக்கம்
- நிதித்துறைக்கான காலநிலை மாற்ற சட்டத்தை அறிமுகப்படுத்திய உலகின் முதல்நாடாக நியூசிலாந்து திகழ்கிறது. வங்கிகள், காப்பீட்டாளர்கள் மற்றும் முதலீட்டு மேலாளர்கள் தங்கள் வணிகத்தில் காலநிலை மாற்ற -த்தின் தாக்கங்களை தெரிவிக்க இச்சட்டம் தேவைப்படுகிறது.
- காலநிலை தொடர்பான அபாயங்கள் மற்றும் வாய்ப்புகளை நிதி நிறுவனங்கள் எவ்வாறு நிர்வகிக்கும் என்பதை விளக்க இச்சட்டம் அவற்றை கேட்டுக்கொள்கிறது.
Incorrect
விளக்கம்
- நிதித்துறைக்கான காலநிலை மாற்ற சட்டத்தை அறிமுகப்படுத்திய உலகின் முதல்நாடாக நியூசிலாந்து திகழ்கிறது. வங்கிகள், காப்பீட்டாளர்கள் மற்றும் முதலீட்டு மேலாளர்கள் தங்கள் வணிகத்தில் காலநிலை மாற்ற -த்தின் தாக்கங்களை தெரிவிக்க இச்சட்டம் தேவைப்படுகிறது.
- காலநிலை தொடர்பான அபாயங்கள் மற்றும் வாய்ப்புகளை நிதி நிறுவனங்கள் எவ்வாறு நிர்வகிக்கும் என்பதை விளக்க இச்சட்டம் அவற்றை கேட்டுக்கொள்கிறது.
-
Question 56 of 100
56. Question
உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்துகுறித்த தேசிய டிஜிட்டல் களஞ்சியமான ‘போஷன் கியான்’ என்பதை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- NITI ஆயோக் ஆனது பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் அசோகா பல்கலைக்கழகத்தின் சமூக & நடத்தை மாற்ற மையத்துடன் இணைந்து, ‘போஷன் கியானை’ அறிமுகப்படுத்தியது.
- இது, உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த தேசிய டிஜிட்டல் களஞ்சியமாகும். இது ஊட்டச்சத்து துறையில் விழிப்புணர்வு உருவாக்கம் மற்றும் நடத்தை மாற்றத்திற்காக அரசு நிறுவனங்கள் மற்றும் பிற மேம்பாட்டு அமைப்புகளால் உருவாக்கப்பட்ட தகவல் தொடர்பு குறிப்புகளின் தொகுப்பாகும்.
Incorrect
விளக்கம்
- NITI ஆயோக் ஆனது பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் அசோகா பல்கலைக்கழகத்தின் சமூக & நடத்தை மாற்ற மையத்துடன் இணைந்து, ‘போஷன் கியானை’ அறிமுகப்படுத்தியது.
- இது, உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த தேசிய டிஜிட்டல் களஞ்சியமாகும். இது ஊட்டச்சத்து துறையில் விழிப்புணர்வு உருவாக்கம் மற்றும் நடத்தை மாற்றத்திற்காக அரசு நிறுவனங்கள் மற்றும் பிற மேம்பாட்டு அமைப்புகளால் உருவாக்கப்பட்ட தகவல் தொடர்பு குறிப்புகளின் தொகுப்பாகும்.
-
Question 57 of 100
57. Question
தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- இந்தியாவின் அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா அவர்களை இந்திய அரசு நியமித்துள்ளது. அவர், 2021 ஏப்.13ஆம் தேதி ஓய்வுபெற்ற சுனில் அரோராவைத் தொடர்ந்து இப்பதவிக்கு வந்துள்ளார். மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் முன்னாள் தலைவரான சுஷில் சந்திரா, 2019 பிப்.14 அன்று தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா அவர்களை இந்திய அரசு நியமித்துள்ளது. அவர், 2021 ஏப்.13ஆம் தேதி ஓய்வுபெற்ற சுனில் அரோராவைத் தொடர்ந்து இப்பதவிக்கு வந்துள்ளார். மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் முன்னாள் தலைவரான சுஷில் சந்திரா, 2019 பிப்.14 அன்று தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
-
Question 58 of 100
58. Question
பின்வரும் எந்த நாட்டில், ஒரு கொலைகார ஆல்காவால் 4200 டன் சால்மன் கொல்லப்பட்டது?
Correct
விளக்கம்
- தென்னமெரிக்க நாடான சிலியில், 4200 டன்களுக்கும் அதிகமான சால்மன்களைக்கொன்ற ஒரு கொலைகார ஆல்கா பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இப்பாசித்திரள்கள், நீரிருப்பை குறைக்க வழிவகுத்தது; அது, சால்மன் மீன்களை மூச்சுத்திணறலுக்கு உள்ளாக்கியது. இது, உலகின் இரண்டாவது மிகப்பெரிய சால்மன் உற்பத்தியாளரான சிலியில் பதிவு செய்யப்பட்ட, அண்மைய ஒரு பேரிறப்பு நிகழ்வாக கருதப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- தென்னமெரிக்க நாடான சிலியில், 4200 டன்களுக்கும் அதிகமான சால்மன்களைக்கொன்ற ஒரு கொலைகார ஆல்கா பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இப்பாசித்திரள்கள், நீரிருப்பை குறைக்க வழிவகுத்தது; அது, சால்மன் மீன்களை மூச்சுத்திணறலுக்கு உள்ளாக்கியது. இது, உலகின் இரண்டாவது மிகப்பெரிய சால்மன் உற்பத்தியாளரான சிலியில் பதிவு செய்யப்பட்ட, அண்மைய ஒரு பேரிறப்பு நிகழ்வாக கருதப்படுகிறது.
-
Question 59 of 100
59. Question
NEGVAC’இல் உள்ள ‘C’ என்பது எதைக் குறிக்கிறது?
Correct
விளக்கம்
- தடுப்பூசி கொள்முதல், இருப்புநிலை மேலாண்மை, தடுப்பூசி தெரிவுசெய்தல், தடுப்பூசி விநியோகம் மற்றும் கண்காணிப்பு பொறிமுறைக்காக இந்திய அரசாங்கத்தால் COVID-19’க்கான தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய வல்லுநர் குழு (National Expert Group on Vaccine Administration for COVID-19 (NEGVAC)) அமைக்கப்பட்டது.
- அண்மையில், அந்நிபுணர் குழு, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஐரோப்பா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் அதிகாரிகளால் அவசர ஒப்புதல் வழங்கப்பட்ட COVID-19 தடுப்பூசிகளை பரிந்துரை செய்துள்ளது. உலக நலவாழ்வு அமைப்பின் அவசரகால பயன்பாட்டு பட்டியலில் பட்டியலிடப்பட்ட COVID-19 தடுப்பூசிகளுக்கும் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- தடுப்பூசி கொள்முதல், இருப்புநிலை மேலாண்மை, தடுப்பூசி தெரிவுசெய்தல், தடுப்பூசி விநியோகம் மற்றும் கண்காணிப்பு பொறிமுறைக்காக இந்திய அரசாங்கத்தால் COVID-19’க்கான தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய வல்லுநர் குழு (National Expert Group on Vaccine Administration for COVID-19 (NEGVAC)) அமைக்கப்பட்டது.
- அண்மையில், அந்நிபுணர் குழு, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஐரோப்பா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் அதிகாரிகளால் அவசர ஒப்புதல் வழங்கப்பட்ட COVID-19 தடுப்பூசிகளை பரிந்துரை செய்துள்ளது. உலக நலவாழ்வு அமைப்பின் அவசரகால பயன்பாட்டு பட்டியலில் பட்டியலிடப்பட்ட COVID-19 தடுப்பூசிகளுக்கும் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.
-
Question 60 of 100
60. Question
தேசிய நாற்றுப்பண்ணை வலைத்தளத்தைத் தொடங்கியுள்ள வாரியம் அல்லது அமைப்பு எது?
Correct
விளக்கம்
- தேசிய நாற்றுப்பண்ணை வலைத்தளத்தை தேசிய தோட்டக்கலை வாரியம் தொடங்கியுள்ளது. இது ஒரு வலைத்தளம் மற்றும் திறன்பேசி வடிவத்தில் கிடைக்கப்பெறும் ஒரு இணையதளமாகும். நாற்றுப்பண்ணைகளும் வாங்குவோரும் தாவரங்களின் விற்பனை தொடர்பாக தொடர்புகொள்ளக்கூடிய இணையவழி சந்தைப்புறத்தை உருவாக்க இந்த வலைத்தளம் நோக்கங்கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- தேசிய நாற்றுப்பண்ணை வலைத்தளத்தை தேசிய தோட்டக்கலை வாரியம் தொடங்கியுள்ளது. இது ஒரு வலைத்தளம் மற்றும் திறன்பேசி வடிவத்தில் கிடைக்கப்பெறும் ஒரு இணையதளமாகும். நாற்றுப்பண்ணைகளும் வாங்குவோரும் தாவரங்களின் விற்பனை தொடர்பாக தொடர்புகொள்ளக்கூடிய இணையவழி சந்தைப்புறத்தை உருவாக்க இந்த வலைத்தளம் நோக்கங்கொண்டுள்ளது.
-
Question 61 of 100
61. Question
இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தில் ஈடுபடவுள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், இந்தியாவில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தில் ஈடுபடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற ஓர் ஒப்பந்தத்தில் பேஸ்புக் ஈடுபடுவது இது முதல் முறையாகும். இந்தியாவின் மின்சார கட்டமைப்பில் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்குவதற்காக பேஸ்புக் மற்றும் கிளீன்மேக்ஸ் இணைந்து செயல்படவுள்ளன. 32 மெகாவாட் காற்றாலை மின்னுற்பத்தி திட்டமானது கர்நாடகவில் அமைந்துள்ளது.
Incorrect
விளக்கம்
- தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், இந்தியாவில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தில் ஈடுபடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற ஓர் ஒப்பந்தத்தில் பேஸ்புக் ஈடுபடுவது இது முதல் முறையாகும். இந்தியாவின் மின்சார கட்டமைப்பில் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்குவதற்காக பேஸ்புக் மற்றும் கிளீன்மேக்ஸ் இணைந்து செயல்படவுள்ளன. 32 மெகாவாட் காற்றாலை மின்னுற்பத்தி திட்டமானது கர்நாடகவில் அமைந்துள்ளது.
-
Question 62 of 100
62. Question
ஆறு மாநிலங்களில் உள்ள நூறு கிராமங்களில் ஒரு சோதனை திட்டத்தை மேற்கொள்வதற்காக, மத்திய வேளாண் அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமைப்பு எது?
Correct
விளக்கம்
- உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா, இராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களின் உள்ள நூறு கிராமங்களில் சோதனை அடிப்படையிலான திட்டத்தை செயல்படுத்த மத்திய வேளாண் அமைச்சகம் மைக்ரோசாப்ட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், சீரான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத்திற்கான உழவர் இடைமுகத்தை மைக்ரோசாப்ட் உருவாக்கும். இதில், அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை மற்றும் விநியோகம் ஆகியவை அடங்கும்.
Incorrect
விளக்கம்
- உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா, இராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களின் உள்ள நூறு கிராமங்களில் சோதனை அடிப்படையிலான திட்டத்தை செயல்படுத்த மத்திய வேளாண் அமைச்சகம் மைக்ரோசாப்ட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், சீரான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத்திற்கான உழவர் இடைமுகத்தை மைக்ரோசாப்ட் உருவாக்கும். இதில், அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை மற்றும் விநியோகம் ஆகியவை அடங்கும்.
-
Question 63 of 100
63. Question
“My Body My Own” என்ற தலைப்பிலான அறிக்கையொன்றை வெளியிட்ட நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- ஐநா மக்கள்தொகை நிதியத்தின் (UNFPA) உலக மக்கள்தொகை அறிக்கை 2021 ஆனது அண்மையில் வெளியிடப்பட்டது.
- “My Body My Own” என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, 55% பெண்கள் மட்டுமே தங்களின் முடிவை தாங்களே எடுத்துக்கொள்ள முழு அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர். 57 வளரும் நாடுகளைச் சார்ந்த பாதி பெண்கள், அவர்களின் உடல்குறித்து முடிவெடுப்பதற்கும், கருத்தடை சாதனங்களைப்பயன்படுத்துவதற்கும், நலத்தைப்பேணுவதற்கும் / அவர்களின் பாலுணர்வு எண்ணம்குறித்து முடிவெடுப்பதற்கும்கூட உரிமையற்றவர்களாக உள்ளனர்.
Incorrect
விளக்கம்
- ஐநா மக்கள்தொகை நிதியத்தின் (UNFPA) உலக மக்கள்தொகை அறிக்கை 2021 ஆனது அண்மையில் வெளியிடப்பட்டது.
- “My Body My Own” என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, 55% பெண்கள் மட்டுமே தங்களின் முடிவை தாங்களே எடுத்துக்கொள்ள முழு அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர். 57 வளரும் நாடுகளைச் சார்ந்த பாதி பெண்கள், அவர்களின் உடல்குறித்து முடிவெடுப்பதற்கும், கருத்தடை சாதனங்களைப்பயன்படுத்துவதற்கும், நலத்தைப்பேணுவதற்கும் / அவர்களின் பாலுணர்வு எண்ணம்குறித்து முடிவெடுப்பதற்கும்கூட உரிமையற்றவர்களாக உள்ளனர்.
-
Question 64 of 100
64. Question
ஜான்சன் மற்றும் ஜான்சன் மற்றும் அஸ்ட்ராஜெனெகா தயாரித்த COVID-19 தடுப்பூசிகள், கீழ்காணும் எந்த வைரசை அடிப்படையாகப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டன?
Correct
விளக்கம்
- அடினோவைரஸ்கள் என்பது மனிதர்களில் கோழை, இரைப்பை / குடல் தொற்று, இளஞ்சிவப்புக்கண் நோய் போன்ற பலவிதமான நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களின் ஒரு குடும்பமாகும்.
- மனிதர்களைப் பாதிக்கும் 88 வகையான அடினோவைரஸ் உள்ளன, இவை A-G என ஏழு வெவ்வேறு இனங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், ஜான்சன் & ஜான்சன் மற்றும் அஸ்ட்ராஜெனெகா உள்ளிட்ட பல்வேறு COVID-19 தடுப்பூசிகளின் உற்பத்திக்கு இந்த வைரஸ் அடிப்படையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- அடினோவைரஸ்கள் என்பது மனிதர்களில் கோழை, இரைப்பை / குடல் தொற்று, இளஞ்சிவப்புக்கண் நோய் போன்ற பலவிதமான நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களின் ஒரு குடும்பமாகும்.
- மனிதர்களைப் பாதிக்கும் 88 வகையான அடினோவைரஸ் உள்ளன, இவை A-G என ஏழு வெவ்வேறு இனங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், ஜான்சன் & ஜான்சன் மற்றும் அஸ்ட்ராஜெனெகா உள்ளிட்ட பல்வேறு COVID-19 தடுப்பூசிகளின் உற்பத்திக்கு இந்த வைரஸ் அடிப்படையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
-
Question 65 of 100
65. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பெனின் வெண்கலங்கள் காணப்பட்ட நாடு எது?
Correct
விளக்கம்
- பெனின் வெண்கலங்கள் என்பவை பெனின் இராச்சியத்தின் அரச அரண்மனையில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட உலோக தகடுகள் மற்றும் சிற்பங்களின் ஒரு தொகுப்பாகும். பெனின் நகரம், நவீன தெற்கு நைஜீரியாவில் அமைந்துள்ளது. வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம்வாய்ந்த படைப்புகளை உருவாக்கிய திறமையான கைவினைஞர்களுக்கு இது புகழ்பெற்றதாகும்.
- 1897ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் வீரர்கள் பெனின் நகரத்தை சூறையாடி, உலோக சிற்பங்களின் தொகுப்பைத்திருடினர். அண்மையில், அந்த உலோக சிற்பங்கள் அனைத்தையும் இங்கிலாந்து அதன் தற்போதைய ஐரோப்பிய சுங்க அதிகாரிகளால் மூன்று ஆண்டுகளுக்குள் வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டது.
Incorrect
விளக்கம்
- பெனின் வெண்கலங்கள் என்பவை பெனின் இராச்சியத்தின் அரச அரண்மனையில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட உலோக தகடுகள் மற்றும் சிற்பங்களின் ஒரு தொகுப்பாகும். பெனின் நகரம், நவீன தெற்கு நைஜீரியாவில் அமைந்துள்ளது. வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம்வாய்ந்த படைப்புகளை உருவாக்கிய திறமையான கைவினைஞர்களுக்கு இது புகழ்பெற்றதாகும்.
- 1897ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் வீரர்கள் பெனின் நகரத்தை சூறையாடி, உலோக சிற்பங்களின் தொகுப்பைத்திருடினர். அண்மையில், அந்த உலோக சிற்பங்கள் அனைத்தையும் இங்கிலாந்து அதன் தற்போதைய ஐரோப்பிய சுங்க அதிகாரிகளால் மூன்று ஆண்டுகளுக்குள் வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டது.
-
Question 66 of 100
66. Question
லாக்ஹீட் மார்டினுடன் இணைந்து இந்திய விமானப்படைக்கு முதலாவது லேசான குண்டு துளைக்காத வாகனங்களை வழங்கிய நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட், முதல் லேசான குண்டு துளைக்காத வாகனங்களை இந்திய வான் படைக்கு வழங்கியுள்ளது. இந்த வாகனங்கள் அமெரிக்காவைச் சார்ந்த விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான லாக்ஹீட் மார்டினுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்
- ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட், முதல் லேசான குண்டு துளைக்காத வாகனங்களை இந்திய வான் படைக்கு வழங்கியுள்ளது. இந்த வாகனங்கள் அமெரிக்காவைச் சார்ந்த விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான லாக்ஹீட் மார்டினுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.
-
Question 67 of 100
67. Question
சுற்றுச்சூழல் பாதிப்பு குற்றச்செயல்களுக்கு தண்டனை வழங்குவதற்காக ‘ஈகோசைட்’ மசோதாவை உருவாக்கியுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- சுற்றுச்சூழல் பாதிப்புச் செயல்களைத் தண்டிக்க முற்படும் “சுற்றுச்சூழல் குற்றத்தை” அமல்படுத்தும் மசோதவை உருவாக்க பிரான்ஸின் தேசிய சட்டமன்றம் அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. ஆறொன்றை மாசுபடு -த்துதல்போன்ற தேசிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் மிகமோசமான நிகழ்வுகளுக்கு இந்த மசோதா பயன்படுத்தப்படும்.
- சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் ஒரு குற்றம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தண்டனைக்குரியதாகும்.
Incorrect
விளக்கம்
- சுற்றுச்சூழல் பாதிப்புச் செயல்களைத் தண்டிக்க முற்படும் “சுற்றுச்சூழல் குற்றத்தை” அமல்படுத்தும் மசோதவை உருவாக்க பிரான்ஸின் தேசிய சட்டமன்றம் அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. ஆறொன்றை மாசுபடு -த்துதல்போன்ற தேசிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் மிகமோசமான நிகழ்வுகளுக்கு இந்த மசோதா பயன்படுத்தப்படும்.
- சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் ஒரு குற்றம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தண்டனைக்குரியதாகும்.
-
Question 68 of 100
68. Question
உலகின் முதல் மலிவான மற்றும் நீடித்து உழைக்கக்கூடிய நலவாழ்வு தயாரிப்பை, ‘டியூரோகீ சீரிஸ்’ என்ற பெயரில் உருவாக்கி உள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- மத்திய கல்வி அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, உலகின் முதல் மலிவான மற்றும் நீடித்து உழைக்கக்கூடிய நலவாழ்வு தயாரிப்பை, ‘டியூரோகீ சீரிஸ்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தினார்.
- IIT ஹைதராபாத் ஆராய்ச்சியாளர்களால் இந்த நலவாழ்வு தயாரிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இப்புதுமையான மற்றும் நீடித்து உழைக்கக்கூடிய தொழில்நுட்பங்கள் COVID-19 பரவலை எதிர்த்து உருவாக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- மத்திய கல்வி அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, உலகின் முதல் மலிவான மற்றும் நீடித்து உழைக்கக்கூடிய நலவாழ்வு தயாரிப்பை, ‘டியூரோகீ சீரிஸ்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தினார்.
- IIT ஹைதராபாத் ஆராய்ச்சியாளர்களால் இந்த நலவாழ்வு தயாரிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இப்புதுமையான மற்றும் நீடித்து உழைக்கக்கூடிய தொழில்நுட்பங்கள் COVID-19 பரவலை எதிர்த்து உருவாக்கப்பட்டது.
-
Question 69 of 100
69. Question
சாகச விளையாட்டு நிறுவனம் திறக்கப்பட்டுள்ள தேரி ஏரி உள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- தேரி ஏரியின் கரையில் நீர் விளையாட்டு மற்றும் சாகச நிறுவனத்தை உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் தீரத் சிங் ராவத் மற்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் திறந்துவைத்தனர். இந்தோ-திபெத்திய எல்லைப்புற காவல்துறையால் நடத்தப்படு இந்த நிறுவனம், `20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- தேரி ஏரியின் கரையில் நீர் விளையாட்டு மற்றும் சாகச நிறுவனத்தை உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் தீரத் சிங் ராவத் மற்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் திறந்துவைத்தனர். இந்தோ-திபெத்திய எல்லைப்புற காவல்துறையால் நடத்தப்படு இந்த நிறுவனம், `20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
-
Question 70 of 100
70. Question
குஜராத்தின் பனிதரில் இந்தியாவில் தனது முதல் மெகா உணவு பூங்கா திட்டத்தை தொடங்கியுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- அண்மையில், உணவு பதப்படுத்தும் வசதிகளை உள்ளடக்கிய தனது முதல் மெகா உணவு பூங்கா திட்டத்தை, இத்தாலி, இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. “தி மெகா புட் பார்க்” என்ற சோதனை அடிப்படையிலான இந்தத் திட்டம், மெய்நிகர் முறையில் தொடங்கப்பட்டது.
- மும்பையில் உள்ள ICE அலுவலகத்திற்கும் குஜராத்தின் பனிதர் மெகா உணவு பூங்காவிற்கும் இடையே ஒரு விருப்பகடிதம் கையெழுத்தானது.
Incorrect
விளக்கம்
- அண்மையில், உணவு பதப்படுத்தும் வசதிகளை உள்ளடக்கிய தனது முதல் மெகா உணவு பூங்கா திட்டத்தை, இத்தாலி, இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. “தி மெகா புட் பார்க்” என்ற சோதனை அடிப்படையிலான இந்தத் திட்டம், மெய்நிகர் முறையில் தொடங்கப்பட்டது.
- மும்பையில் உள்ள ICE அலுவலகத்திற்கும் குஜராத்தின் பனிதர் மெகா உணவு பூங்காவிற்கும் இடையே ஒரு விருப்பகடிதம் கையெழுத்தானது.
-
Question 71 of 100
71. Question
எந்த நாட்டுடனான தனது மிகப்பெரிய இராணுவ கொள்முதல் ஒப்பந்தத்தில், அண்மையில், இஸ்ரேல் கையெழுத்திட்டது?
Correct
விளக்கம்
- இஸ்ரேலும் கிரேக்கமும் தங்களது மிகப்பெரிய பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இஸ்ரேலிய இராணுவ ஒப்பந்தக்காரரால் ஹெலெனிக் வான்படைக்கு (கிரேக்கம்) ஒரு பயிற்சி மையத்தை நிறுவுவதற்கும் செயல்படுத்துவதற்கும் 1.65 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஓர் ஒப்பந்தமும் இதிலடங்கும்.
- இந்த ஒப்பந்தம் நாடுகளுக்கு இடையிலான அரசியல் & பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருநாடுகளின் வான்படைகளும் ஒரு கூட்டுப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன
Incorrect
விளக்கம்
- இஸ்ரேலும் கிரேக்கமும் தங்களது மிகப்பெரிய பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இஸ்ரேலிய இராணுவ ஒப்பந்தக்காரரால் ஹெலெனிக் வான்படைக்கு (கிரேக்கம்) ஒரு பயிற்சி மையத்தை நிறுவுவதற்கும் செயல்படுத்துவதற்கும் 1.65 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஓர் ஒப்பந்தமும் இதிலடங்கும்.
- இந்த ஒப்பந்தம் நாடுகளுக்கு இடையிலான அரசியல் & பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருநாடுகளின் வான்படைகளும் ஒரு கூட்டுப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன
-
Question 72 of 100
72. Question
மனித உடலில், திசு மட்டத்தில் போதுமான அளவு உயிர்வளி (O2) பெறாத நிலைக்கு பெயர் என்ன?
Correct
விளக்கம்
- ஹைபாக்ஸியா என்பது மனித உடலில், திசு மட்டத்தில் போதுமான அளவு உயிர்வளி பெறாத ஒரு நிலையாகும். வைரஸ் தொற்று காரணமா -க COVID-19 நோயாளிக்கு இந்த நிலை மீண்டும் மீண்டும் வருகிறது.
- கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பதால் நாட்டில் உயிர்வளி உருளைகளின் பெரும் பற்றாக்குறைக்கு மத்தியில், இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) SpO2 (குருதி உயிர்வளி செறிவு) கூடுதல் உயிர்வளி வழங்கல் முறையை உருவாக்கியுள்ளது. இது, ஒரு நபரை, ஹைபாக்ஸியா நிலைக்கு ஆளாகாமல் காப்பாற்றுகிறது.
Incorrect
விளக்கம்
- ஹைபாக்ஸியா என்பது மனித உடலில், திசு மட்டத்தில் போதுமான அளவு உயிர்வளி பெறாத ஒரு நிலையாகும். வைரஸ் தொற்று காரணமா -க COVID-19 நோயாளிக்கு இந்த நிலை மீண்டும் மீண்டும் வருகிறது.
- கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பதால் நாட்டில் உயிர்வளி உருளைகளின் பெரும் பற்றாக்குறைக்கு மத்தியில், இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) SpO2 (குருதி உயிர்வளி செறிவு) கூடுதல் உயிர்வளி வழங்கல் முறையை உருவாக்கியுள்ளது. இது, ஒரு நபரை, ஹைபாக்ஸியா நிலைக்கு ஆளாகாமல் காப்பாற்றுகிறது.
-
Question 73 of 100
73. Question
பாதுகாப்பு குறித்து, அண்மையில் பணியமர்த்தப்பட்ட “INAS 323” என்றால் என்ன?
Correct
விளக்கம்
- இந்திய கடற்படையின் உள்நாட்டில் கட்டப்பட்ட நவீன இலகு இரக உலங்கு வானூர்தி Mk III, இந்திய கடற்படையின் INAS 323 வான்படை அணி ஆகியவை கோவாவின் INS ஹன்சாவிலிருந்து பணியில் சேர்க்க -ப்பட்டன. நவீன இலகு இரக உலங்கு வானூர்தியான Mk III, தேடல் & மீட்பு, சிறப்பு நடவடிக்கைகள் மற்றும் கடலோர கண்காணிப்புக்கு ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும்.
- இப்படையணி, மூன்று நவீன இலகு ரக Mk III உலங்கு வானூர்திகளை இயக்கும், சக்தி எந்திரத்துடன்கூடிய இந்த உலங்கு வானூர்தியை, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்திய கடற்படையின் உள்நாட்டில் கட்டப்பட்ட நவீன இலகு இரக உலங்கு வானூர்தி Mk III, இந்திய கடற்படையின் INAS 323 வான்படை அணி ஆகியவை கோவாவின் INS ஹன்சாவிலிருந்து பணியில் சேர்க்க -ப்பட்டன. நவீன இலகு இரக உலங்கு வானூர்தியான Mk III, தேடல் & மீட்பு, சிறப்பு நடவடிக்கைகள் மற்றும் கடலோர கண்காணிப்புக்கு ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும்.
- இப்படையணி, மூன்று நவீன இலகு ரக Mk III உலங்கு வானூர்திகளை இயக்கும், சக்தி எந்திரத்துடன்கூடிய இந்த உலங்கு வானூர்தியை, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
-
Question 74 of 100
74. Question
- ஆண்டுதோறும் ஏப்ரல்.19 அன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாளோடு தொடர்புடைய மனித உடலின் இரண்டாவது மிகப்பெரிய உறுப்பு எது?
Correct
விளக்கம்
- கல்லீரல் தொடர்பான நோய்கள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக உலக கல்லீரல் நாள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்.19 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. கல்லீரல், மனிதவுடலின் இரண்டாவது பெரிய உறுப்பு மற்றும் செரிமான அமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகும்.
- இது தோலுக்கடுத்து இரண்டாவது மிகப்பெரிய உறுப்பாகும். 2018ஆம் ஆண்டில், சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தேசிய நச்சுயிரியால் கல்லீரல் அழற்சி நோய் கட்டுப்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது இந்தியாவில் நச்சுயிரியால் கல்லீரல் அழற்சி நோயைத் தடுப்பதை -யும் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- கல்லீரல் தொடர்பான நோய்கள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக உலக கல்லீரல் நாள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்.19 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. கல்லீரல், மனிதவுடலின் இரண்டாவது பெரிய உறுப்பு மற்றும் செரிமான அமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகும்.
- இது தோலுக்கடுத்து இரண்டாவது மிகப்பெரிய உறுப்பாகும். 2018ஆம் ஆண்டில், சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தேசிய நச்சுயிரியால் கல்லீரல் அழற்சி நோய் கட்டுப்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது இந்தியாவில் நச்சுயிரியால் கல்லீரல் அழற்சி நோயைத் தடுப்பதை -யும் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 75 of 100
75. Question
உலக பத்திரிகை சுதந்திர குறியீடு – 2021’இல் இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- ‘எல்லைகளற்ற நிருபர்கள்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள உலக பத்தி -ரிகை சுதந்திர குறியீட்டில், இந்தியா, 142ஆவது இடத்தை இந்தாண்டும் தக்கவைத்து மோசமான நிலையில் தொடர்வதாக கூறப்பட்டுள்ளது.
- பத்திரிகை சுதந்திரம்பற்றி வெளியிடப்பட்ட 180 நாடுகள்கொண்ட இந்தப் பட்டியலில் நார்வே முதலிடத்தில் உள்ளது. அதனைத்தொடர்ந்து பின்லாந்து, டென்மார்க் ஆகியவை 2 மற்றும் 3ஆம் இடங்கள் பிடித்துள்ளன. பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக இந்தியா உள்ளது என அக்குறியீடு தெரிவித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- ‘எல்லைகளற்ற நிருபர்கள்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள உலக பத்தி -ரிகை சுதந்திர குறியீட்டில், இந்தியா, 142ஆவது இடத்தை இந்தாண்டும் தக்கவைத்து மோசமான நிலையில் தொடர்வதாக கூறப்பட்டுள்ளது.
- பத்திரிகை சுதந்திரம்பற்றி வெளியிடப்பட்ட 180 நாடுகள்கொண்ட இந்தப் பட்டியலில் நார்வே முதலிடத்தில் உள்ளது. அதனைத்தொடர்ந்து பின்லாந்து, டென்மார்க் ஆகியவை 2 மற்றும் 3ஆம் இடங்கள் பிடித்துள்ளன. பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக இந்தியா உள்ளது என அக்குறியீடு தெரிவித்துள்ளது.
-
Question 76 of 100
76. Question
பிரதமர் கரிப் கல்யாண் தொகுப்பின்கீழ் நலவாழ்வுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை எவ்வளவு?
Correct
விளக்கம்
- பிரதமர் கரிப் கல்யாண் தொகுப்பின்கீழ், சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீட்டுத்திட்டத்தை இந்திய அரசு ஓராண்டுகாலத்திற்கு நீட்டித்துள்ளது. COVID-19 காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டாலோ அல்லது COVID-19 தொடர்பான பணியின் காரணமாக தற்செயலாக உயிரிழப்பு ஏற்பட்டாலோ இந்தக் காப்பீட்டுத் திட்டம் பொருந்தும். காப்பீடு செய்யப்பட்ட நபரின் உரிமைகோருபவருக்கு `50 இலட்சம் வழங்கப்படும்.
Incorrect
விளக்கம்
- பிரதமர் கரிப் கல்யாண் தொகுப்பின்கீழ், சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீட்டுத்திட்டத்தை இந்திய அரசு ஓராண்டுகாலத்திற்கு நீட்டித்துள்ளது. COVID-19 காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டாலோ அல்லது COVID-19 தொடர்பான பணியின் காரணமாக தற்செயலாக உயிரிழப்பு ஏற்பட்டாலோ இந்தக் காப்பீட்டுத் திட்டம் பொருந்தும். காப்பீடு செய்யப்பட்ட நபரின் உரிமைகோருபவருக்கு `50 இலட்சம் வழங்கப்படும்.
-
Question 77 of 100
77. Question
ஐக்கியப்பேரரசால் வெளியடப்படும் புதிய டிஜிட்டல் நாணயத்தின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- ஐக்கியப்பேரரசு (UK) ஒரு புதிய டிஜிட்டல் நாணயத்தை உருவாக்குவதற் -கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது. இது, “பிரிட்காயின்” என்று அழைக்கப்படுகிறது. மத்திய வங்கியின் இந்த டிஜிட்டல் நாணயம் குறித்த நன்மைகளை மதிப்பிடுவதற்காக, இங்கிலாந்து வங்கியும் கருவூலமும் இணைந்து செயல்படவுள்ளன.
- வீட்டுச் செலவுகள் மற்றும் வணிகங்களின் பயன்பாட்டிற்கான டிஜிட்டல் நாணயத்தின் புதிய வடிவமாக இந்தப் புதிய நாணயம் இருக்கும் என அவ்வங்கி கூறியுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஐக்கியப்பேரரசு (UK) ஒரு புதிய டிஜிட்டல் நாணயத்தை உருவாக்குவதற் -கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது. இது, “பிரிட்காயின்” என்று அழைக்கப்படுகிறது. மத்திய வங்கியின் இந்த டிஜிட்டல் நாணயம் குறித்த நன்மைகளை மதிப்பிடுவதற்காக, இங்கிலாந்து வங்கியும் கருவூலமும் இணைந்து செயல்படவுள்ளன.
- வீட்டுச் செலவுகள் மற்றும் வணிகங்களின் பயன்பாட்டிற்கான டிஜிட்டல் நாணயத்தின் புதிய வடிவமாக இந்தப் புதிய நாணயம் இருக்கும் என அவ்வங்கி கூறியுள்ளது.
-
Question 78 of 100
78. Question
இந்தியாவின் முதல் ‘ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்’, எந்த மாநிலத்திற்கு ஆக்ஸிஜனைக் கொண்டுசென்றது?
Correct
விளக்கம்
- நாட்டின் முதல் ‘ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்’, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஆக்ஸிஜனை வழங்குவதற்காக ஆந்திர மாநிலத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது. COVID தொற்றுநோயால் மகாராஷ்டிர மாநிலத்தில் திடீரென ஆக்ஸிஜன் தேவை அதிகரித்ததை தொடர்ந்து மத்திய இரயில்வேயால் இயக்கப்படும் Ro-Ro (roll-on, roll-off) சேவை, விசாகப்பட்டினம் எஃகு ஆலையிலிருந்து ஆக்ஸிஜனை எடுத்துச்சென்றது.
Incorrect
விளக்கம்
- நாட்டின் முதல் ‘ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்’, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஆக்ஸிஜனை வழங்குவதற்காக ஆந்திர மாநிலத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது. COVID தொற்றுநோயால் மகாராஷ்டிர மாநிலத்தில் திடீரென ஆக்ஸிஜன் தேவை அதிகரித்ததை தொடர்ந்து மத்திய இரயில்வேயால் இயக்கப்படும் Ro-Ro (roll-on, roll-off) சேவை, விசாகப்பட்டினம் எஃகு ஆலையிலிருந்து ஆக்ஸிஜனை எடுத்துச்சென்றது.
-
Question 79 of 100
79. Question
உலக பொருளாதார மன்றத்தின் உலகளாவிய ‘ஆற்றல் மாற்றம் குறியீட்டில்’ இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- உலக பொருளாதார மன்றம் சமீபத்தில் உலகளாவிய ‘ஆற்றல் மாற்றம் குறியீட்டை’ வெளியிட்டது. நாடுகளின் எரிசக்தி அமைப்புகளின் தற்போதைய செயல்திறன் மற்றும் பாதுகாப்பான மற்றும் நிலையான எரிசக்தி அமைப்புகளுக்கு மாறுவதற்கான அவற்றின் தயார்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக்குறியீடு 115 பொருளாதாரங்களை தரவரிசைப்படுத் -தியுள்ளது. முந்தைய ஆண்டைவிட இந்தியா இரு இடங்கள் முன்னேறி 74ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், அனைத்து முக்கிய அளவுரு -க்களிலும் இந்தியா முன்னேறியுள்ளது.
- ஆற்றல் மாற்றம் குறியீட்டில் தொடர்ச்சியாக 3ஆவது ஆண்டாக சுவீடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் சுவிச்சர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
Incorrect
விளக்கம்
- உலக பொருளாதார மன்றம் சமீபத்தில் உலகளாவிய ‘ஆற்றல் மாற்றம் குறியீட்டை’ வெளியிட்டது. நாடுகளின் எரிசக்தி அமைப்புகளின் தற்போதைய செயல்திறன் மற்றும் பாதுகாப்பான மற்றும் நிலையான எரிசக்தி அமைப்புகளுக்கு மாறுவதற்கான அவற்றின் தயார்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக்குறியீடு 115 பொருளாதாரங்களை தரவரிசைப்படுத் -தியுள்ளது. முந்தைய ஆண்டைவிட இந்தியா இரு இடங்கள் முன்னேறி 74ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், அனைத்து முக்கிய அளவுரு -க்களிலும் இந்தியா முன்னேறியுள்ளது.
- ஆற்றல் மாற்றம் குறியீட்டில் தொடர்ச்சியாக 3ஆவது ஆண்டாக சுவீடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் சுவிச்சர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
-
Question 80 of 100
80. Question
‘காஸ்மிக் ரோஸ்’ வடிவத்திலான அளவளாவும் விண்மீன் திரள் ‘Arp 273’இன் படத்தை வெளியிட்ட விண்வெளி நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- அண்மையில் NASA, ‘காஸ்மிக் ரோஸ்’ வடிவத்திலான அளவளாவும் விண்மீன் திரளான ‘Arp 273’இன் நிழற்படத்தை வெளியிட்டுள்ளது.
- இந்த நிழற்படம், NASA’இன் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த நிழற் படத்தில், சுருள் வடிவ விண்மீன் திரள்களின் குழு, ரோஜாவை ஒத்த வடிவத்தை உருவாக்குகிறது. விண்மீன் திரள்களாலான இந்த அமைப்பு ஆண்ட்ரோமெடா பேரடையிலிருந்து சுமார் 300 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
Incorrect
விளக்கம்
- அண்மையில் NASA, ‘காஸ்மிக் ரோஸ்’ வடிவத்திலான அளவளாவும் விண்மீன் திரளான ‘Arp 273’இன் நிழற்படத்தை வெளியிட்டுள்ளது.
- இந்த நிழற்படம், NASA’இன் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த நிழற் படத்தில், சுருள் வடிவ விண்மீன் திரள்களின் குழு, ரோஜாவை ஒத்த வடிவத்தை உருவாக்குகிறது. விண்மீன் திரள்களாலான இந்த அமைப்பு ஆண்ட்ரோமெடா பேரடையிலிருந்து சுமார் 300 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
-
Question 81 of 100
81. Question
நடப்பாண்டு (2021) புவி நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- ஏப்.22 அன்று உலகம் முழுவதும் புவி நாள் அனுசரிக்கப்படுகிறது. சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு ஆதரவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பன்னாட்டு நிகழ்வாகும் இந்தச் சிறப்பு நாள். நடப்பாண்டு (2021) வரும் இந்நாள், இந்நாளின் 51ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
- “Restore Our Earth” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். ஐநா அவை ஏப்ரல்.22’ஐ ‘சர்வதேச தாய்பூமி நாள்’ என்று அறிவித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- ஏப்.22 அன்று உலகம் முழுவதும் புவி நாள் அனுசரிக்கப்படுகிறது. சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு ஆதரவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பன்னாட்டு நிகழ்வாகும் இந்தச் சிறப்பு நாள். நடப்பாண்டு (2021) வரும் இந்நாள், இந்நாளின் 51ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
- “Restore Our Earth” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். ஐநா அவை ஏப்ரல்.22’ஐ ‘சர்வதேச தாய்பூமி நாள்’ என்று அறிவித்துள்ளது.
-
Question 82 of 100
82. Question
பன்னாட்டு எரிசக்தி முகமையின் தலைமையிடம் அமைந்துள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- பிரான்ஸின் பாரிஸை தலைமையிடமாகக்கொண்ட பன்னாட்டு எரிசக்தி முகமை, அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டது. அது, உலகெங்கிலும் எரிசக்தி தொடர்பான கரியமிலவாயு (CO2) உமிழ்வு, 2021ஆம் ஆண்டில் சுமார் 1.5 பில்லியன் டன் அளவிற்கு உயர்ந்துள்ளதாக கூறுகிறது. 2010ஆம் ஆண்டிற்குப்பிறகு கரியமிலவாயு உமிழ்வின் மிகப்பெரிய அதிகரிப்பாக இது கருதப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- பிரான்ஸின் பாரிஸை தலைமையிடமாகக்கொண்ட பன்னாட்டு எரிசக்தி முகமை, அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டது. அது, உலகெங்கிலும் எரிசக்தி தொடர்பான கரியமிலவாயு (CO2) உமிழ்வு, 2021ஆம் ஆண்டில் சுமார் 1.5 பில்லியன் டன் அளவிற்கு உயர்ந்துள்ளதாக கூறுகிறது. 2010ஆம் ஆண்டிற்குப்பிறகு கரியமிலவாயு உமிழ்வின் மிகப்பெரிய அதிகரிப்பாக இது கருதப்படுகிறது.
-
Question 83 of 100
83. Question
ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த ஆண்டு எது?
Correct
விளக்கம்
- ஜாலியன்வாலா பாக் படுகொலை (1919): பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடக்குமுறைக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நிராயுதபாணியான மக்கள் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் 1919 ஏப்ரல் 13 அன்று கூடியிருந்தனர். மக்கள் கிளர்ச்சியை அடக்குவதற்காக, ஜெனரல் டயர் தனது துருப்புக்களை முன்னறிவிப்பு ஏதுமின்றி அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டான்.
- அத்தோட்டத்தில் பிரிட்டிஷ்காரர்களால் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான செயல், வரலாற்றில், ஜலியன்வாலா பாக் படுகொலை (அல்லது அமிர்தசரஸ் படுகொலை) என்று அறியப்பட்டது.
Incorrect
விளக்கம்
- ஜாலியன்வாலா பாக் படுகொலை (1919): பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடக்குமுறைக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நிராயுதபாணியான மக்கள் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் 1919 ஏப்ரல் 13 அன்று கூடியிருந்தனர். மக்கள் கிளர்ச்சியை அடக்குவதற்காக, ஜெனரல் டயர் தனது துருப்புக்களை முன்னறிவிப்பு ஏதுமின்றி அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டான்.
- அத்தோட்டத்தில் பிரிட்டிஷ்காரர்களால் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான செயல், வரலாற்றில், ஜலியன்வாலா பாக் படுகொலை (அல்லது அமிர்தசரஸ் படுகொலை) என்று அறியப்பட்டது.
-
Question 84 of 100
84. Question
உலக ஹோமியோபதி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் ஏப்.10 உலக ஹோமியோபதி நாள் கொண்டாடப்பாடுகி -றது. “Homeopathy- Roadmap for Integrative Medicine” என்பது நடப்பு ஆண்டில் (2021) வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும். ஹோமியோபதி மருத்துவ முறையின் தந்தை என்று அழைக்கப்படும் மருத்துவர் சாமுவேல் ஹேன்மேனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- ஆண்டுதோறும் ஏப்.10 உலக ஹோமியோபதி நாள் கொண்டாடப்பாடுகி -றது. “Homeopathy- Roadmap for Integrative Medicine” என்பது நடப்பு ஆண்டில் (2021) வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும். ஹோமியோபதி மருத்துவ முறையின் தந்தை என்று அழைக்கப்படும் மருத்துவர் சாமுவேல் ஹேன்மேனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
-
Question 85 of 100
85. Question
தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்.24 அன்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் கொண்டாடப்படுகிறது. உள்ளாட்சிகளை சட்டரீதியாக வலுப்படுத்த 1993ஆம் ஆண்டு இதே நாளில், அரசியலமைப்பு (73ஆவது சட்டதிருத்தம்) சட்டம், 1992 அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
Incorrect
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்.24 அன்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் கொண்டாடப்படுகிறது. உள்ளாட்சிகளை சட்டரீதியாக வலுப்படுத்த 1993ஆம் ஆண்டு இதே நாளில், அரசியலமைப்பு (73ஆவது சட்டதிருத்தம்) சட்டம், 1992 அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
-
Question 86 of 100
86. Question
உலக மலேரியா நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் ஏப்.25 அன்று உலக மலேரியா நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “Reaching the 0-malaria target” என்பது நடப்பாண்டில் (2021) வரும் உலக மலேரியா நாளுக்கானக் கருப்பொருளாகும்.
- உலக நலவாழ்வு அமைப்பின் 2019ஆம் ஆண்டுக்கான அறிக்கையின் படி, இந்தியா, உலகளாவிய மலேரியா பாதிப்புகளில் மூன்று சதவீத பாதிப்புக்கு காரணமாக அமைகிறது. மேலும், 2017ஆம் ஆண்டின் சூழலை ஒப்பிடும்போது, இந்தியா, 49% அளவுக்கு மலேரிய பாதிப்புகளை குறைத்ததோடு அதுசார்ந்த இறப்புகளையும் 50.5% அளவுக்கு குறைத்துள்ளது.
Incorrect
விளக்கம்
- ஆண்டுதோறும் ஏப்.25 அன்று உலக மலேரியா நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “Reaching the 0-malaria target” என்பது நடப்பாண்டில் (2021) வரும் உலக மலேரியா நாளுக்கானக் கருப்பொருளாகும்.
- உலக நலவாழ்வு அமைப்பின் 2019ஆம் ஆண்டுக்கான அறிக்கையின் படி, இந்தியா, உலகளாவிய மலேரியா பாதிப்புகளில் மூன்று சதவீத பாதிப்புக்கு காரணமாக அமைகிறது. மேலும், 2017ஆம் ஆண்டின் சூழலை ஒப்பிடும்போது, இந்தியா, 49% அளவுக்கு மலேரிய பாதிப்புகளை குறைத்ததோடு அதுசார்ந்த இறப்புகளையும் 50.5% அளவுக்கு குறைத்துள்ளது.
-
Question 87 of 100
87. Question
உலக நூல் & பதிப்புரிமை நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலக நூல் மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக நூல் நாள் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரி -மையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐநா கல்வி, அறிவியல் & பண்பாட்டு நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்.23 அன்று நடத்தும் ஒரு நிகழ்வாகும்.
- உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தேர்வு செய்யப்ப -ட்டதாக UNESCO அறிவித்துள்ளது. 1616ஆம் ஆண்டு இந்நாளிலேயே மிகுவேல் டி செர்வண்டேஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா டி லா வேகா ஆகியோர் காலமானார்கள்.
- ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு வசதிகளைக்கொண்ட, அனைத்து நூல் -களும் கிடைக்கும் வகையில் ஒரு நூல் தலைநகரத்தை உருவாக்கும் திட்டத்தை கடந்த 2001’இல் UNESCO தொடங்கியது. மேலும் ஒவ்வோர் ஆண்டும் ஒரு நகரத்தை நூல்களின் தலைநகரமாகத் தேர்வு செய்யும். 2021ஆம் ஆண்டுக்கான நூல்களின் தலைநகரமாக ஜார்ஜியா நாட்டின் தலைநகரமான திபிலீசி நகரம் தெரிவாகியுள்ளது.
Incorrect
விளக்கம்
- உலக நூல் மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக நூல் நாள் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரி -மையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐநா கல்வி, அறிவியல் & பண்பாட்டு நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்.23 அன்று நடத்தும் ஒரு நிகழ்வாகும்.
- உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தேர்வு செய்யப்ப -ட்டதாக UNESCO அறிவித்துள்ளது. 1616ஆம் ஆண்டு இந்நாளிலேயே மிகுவேல் டி செர்வண்டேஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா டி லா வேகா ஆகியோர் காலமானார்கள்.
- ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு வசதிகளைக்கொண்ட, அனைத்து நூல் -களும் கிடைக்கும் வகையில் ஒரு நூல் தலைநகரத்தை உருவாக்கும் திட்டத்தை கடந்த 2001’இல் UNESCO தொடங்கியது. மேலும் ஒவ்வோர் ஆண்டும் ஒரு நகரத்தை நூல்களின் தலைநகரமாகத் தேர்வு செய்யும். 2021ஆம் ஆண்டுக்கான நூல்களின் தலைநகரமாக ஜார்ஜியா நாட்டின் தலைநகரமான திபிலீசி நகரம் தெரிவாகியுள்ளது.
-
Question 88 of 100
88. Question
அண்மைய NASA திட்டம் குறித்து, ‘MOXIE’இல் உள்ள ‘M’ எதைக் குறிக்கின்றது?
Correct
விளக்கம்
- NASA’இன் பெர்ஸிவெரன்ஸ் ஊர்தி அதன் MOXIE (Mars Oxygen In-Situ Resource Utilization Experiment) சாதானத்தைப் பயன்படுத்தி செவ்வாய் கிரகத்தில் ஆக்ஸிஜனை பிரித்தெடுத்துள்ளது. செவ்வாய் கோளின் வளி மண்டலத்திலிருந்த கரியமிலவாயுவிலிருந்து ஐந்து கிராம் ஆக்ஸிஜனை MOXIE உற்பத்தி செய்துள்ளது. 5 கிராம் என்பது மனிதன் சராசரியாக 10 நிமிடங்களில் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் அளவு.
- செவ்வாயின் வளிமண்டலம் 96 சதவீதம் கரியமிலவாயுவாலேயே நிறைந்துள்ளது. ஆக்சிஜன் 0.13% மட்டுமே உள்ளது. கரியமிலவாயுவை உட்கவர்ந்து அதிலிருந்து உயிர்வளியை உருவாக்குவதே MOXIE’இன் வேலையாகும்.
Incorrect
விளக்கம்
- NASA’இன் பெர்ஸிவெரன்ஸ் ஊர்தி அதன் MOXIE (Mars Oxygen In-Situ Resource Utilization Experiment) சாதானத்தைப் பயன்படுத்தி செவ்வாய் கிரகத்தில் ஆக்ஸிஜனை பிரித்தெடுத்துள்ளது. செவ்வாய் கோளின் வளி மண்டலத்திலிருந்த கரியமிலவாயுவிலிருந்து ஐந்து கிராம் ஆக்ஸிஜனை MOXIE உற்பத்தி செய்துள்ளது. 5 கிராம் என்பது மனிதன் சராசரியாக 10 நிமிடங்களில் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் அளவு.
- செவ்வாயின் வளிமண்டலம் 96 சதவீதம் கரியமிலவாயுவாலேயே நிறைந்துள்ளது. ஆக்சிஜன் 0.13% மட்டுமே உள்ளது. கரியமிலவாயுவை உட்கவர்ந்து அதிலிருந்து உயிர்வளியை உருவாக்குவதே MOXIE’இன் வேலையாகும்.
-
Question 89 of 100
89. Question
IEA அறிக்கையின்படி, நடப்பு 2021ஆம் ஆண்டில், இந்தியாவில், CO2 உமிழ்வின் சதவீதம், கடந்த 2020ஆம் ஆண்டை ஒப்பிடும்போது எத்தனை சதவீதம் அதிகமாக இருக்கும்?
Correct
விளக்கம்
- பன்னாட்டு எரிசக்தி முகமை (IEA) தனது சமீபத்திய அறிக்கையில், நடப்பு 2021ஆம் ஆண்டில், இந்தியாவில், கரியமில வாயு (CO2) உமிழ்வு 1.4% அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளது. அது, 2020ஆம் ஆண்டில் உமி -ழப்பட்ட 30 மில்லியன் டன் கரியமில வாயுவை விட 1.4% அதிகமாகும். மேலும், நிலக்கரி அடிப்படையிலான மின்னுற்பத்தியில் எதிர்பார்க்கப்படு -ம் அதிகரிப்பு மற்ற மூலங்களிலிருந்து கிடைக்கும் உற்பத்தியை விட 3 மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் அவ்வறிக்கை கூறியுள்ளது.
Incorrect
விளக்கம்
- பன்னாட்டு எரிசக்தி முகமை (IEA) தனது சமீபத்திய அறிக்கையில், நடப்பு 2021ஆம் ஆண்டில், இந்தியாவில், கரியமில வாயு (CO2) உமிழ்வு 1.4% அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளது. அது, 2020ஆம் ஆண்டில் உமி -ழப்பட்ட 30 மில்லியன் டன் கரியமில வாயுவை விட 1.4% அதிகமாகும். மேலும், நிலக்கரி அடிப்படையிலான மின்னுற்பத்தியில் எதிர்பார்க்கப்படு -ம் அதிகரிப்பு மற்ற மூலங்களிலிருந்து கிடைக்கும் உற்பத்தியை விட 3 மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் அவ்வறிக்கை கூறியுள்ளது.
-
Question 90 of 100
90. Question
ஆக்ஸிஜன் தணிக்கைக் குழுவை உருவாக்கியுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
Correct
விளக்கம்
- தில்லி முழுவதுமுள்ள மருத்துவமனைகளில் மருத்துவ ஆக்ஸிஜனின் கடுமையான பற்றாக்குறையை அடுத்து, தில்லி அரசு 24 பேர்கொண்ட ஆக்ஸிஜன் தணிக்கைக் குழுவை அமைத்துள்ளது. இக்குழு, ஆக்ஸிஜன் இருப்பு மற்றும் அவற்றின் பயன்பாடு ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்கும். ஆக்ஸிஜன் அனைவருக்கும் உகந்த முறையில் கிடைப்பதையும் இந்தக் குழு உறுதிசெய்யும்.
Incorrect
விளக்கம்
- தில்லி முழுவதுமுள்ள மருத்துவமனைகளில் மருத்துவ ஆக்ஸிஜனின் கடுமையான பற்றாக்குறையை அடுத்து, தில்லி அரசு 24 பேர்கொண்ட ஆக்ஸிஜன் தணிக்கைக் குழுவை அமைத்துள்ளது. இக்குழு, ஆக்ஸிஜன் இருப்பு மற்றும் அவற்றின் பயன்பாடு ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்கும். ஆக்ஸிஜன் அனைவருக்கும் உகந்த முறையில் கிடைப்பதையும் இந்தக் குழு உறுதிசெய்யும்.
-
Question 91 of 100
91. Question
டிராக்கோமாவை ஒழித்ததற்காக உலக நல்வாழ்வு அமைப்பிடம் இருந்து சான்றுபெற்ற நாடு எது?
Correct
விளக்கம்
- பொதுநலச்சிக்கலான கண்ணிமை நோயை ஒழித்ததற்காக உலக நல வாழ்வு அமைப்பிடம் இருந்து அண்மையில் காம்பியா சான்றிதழ் பெற்றது. இதன்மூலம், இந்த மைல்கல்லை எட்டிய உலக நல வாழ்வு அமைப்பின் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள 2ஆவது நாடாக காம்பியா ஆனது.
- புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களுக்காக 2021 முதல் 2030 வரையிலான செயல்திட்டத்தை WHO அறிமுகப்படுத்தியது. கோட் டி ஐவோயர் நாடு இந்தச் சாதனையை அடைந்த முதல் நாடாகும்.
Incorrect
விளக்கம்
- பொதுநலச்சிக்கலான கண்ணிமை நோயை ஒழித்ததற்காக உலக நல வாழ்வு அமைப்பிடம் இருந்து அண்மையில் காம்பியா சான்றிதழ் பெற்றது. இதன்மூலம், இந்த மைல்கல்லை எட்டிய உலக நல வாழ்வு அமைப்பின் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள 2ஆவது நாடாக காம்பியா ஆனது.
- புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களுக்காக 2021 முதல் 2030 வரையிலான செயல்திட்டத்தை WHO அறிமுகப்படுத்தியது. கோட் டி ஐவோயர் நாடு இந்தச் சாதனையை அடைந்த முதல் நாடாகும்.
-
Question 92 of 100
92. Question
KRI நங்கலா-402 என்னும் எந்த நாட்டின் நீர்மூழ்கிக்கப்பலைத் தேடும்பணியில் இந்திய கடற்படை இணைந்துள்ளது?
Correct
விளக்கம்
- இந்தோனேசிய நீர்மூழ்கிக்கப்பலான KRI நங்கலா-402 அதன் 53 பேர் கொண்ட குழுவினருடன் அண்மையில் திடீரென காணாமல் போனது, அதனை தேடி மீட்கும் நடவடிக்கையில் இந்திய கடற்படை அண்மையில் இணைந்துள்ளது. பாலி தீவுக்கு வடக்கே இந்நீர்மூழ்கி காணாமல்போன பிறகு, இந்தோனேசியா இந்தியாவின் உதவியைக் கோரியது.
- மீட்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக இந்திய கடற்படையின் ஆழ்கடல் நீர்மூழ்கு மீட்புக்கப்பல் விசாகப்பட்டினத்திலிருந்து புறப்பட்டது.
Incorrect
விளக்கம்
- இந்தோனேசிய நீர்மூழ்கிக்கப்பலான KRI நங்கலா-402 அதன் 53 பேர் கொண்ட குழுவினருடன் அண்மையில் திடீரென காணாமல் போனது, அதனை தேடி மீட்கும் நடவடிக்கையில் இந்திய கடற்படை அண்மையில் இணைந்துள்ளது. பாலி தீவுக்கு வடக்கே இந்நீர்மூழ்கி காணாமல்போன பிறகு, இந்தோனேசியா இந்தியாவின் உதவியைக் கோரியது.
- மீட்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக இந்திய கடற்படையின் ஆழ்கடல் நீர்மூழ்கு மீட்புக்கப்பல் விசாகப்பட்டினத்திலிருந்து புறப்பட்டது.
-
Question 93 of 100
93. Question
வேதி ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் வெளியக தணிக்கையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- வேதி ஆயுதங்களை தடைசெய்வதற்கான அமைப்பின் வெளியக தணிக் -கையாளராக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி G C முர்மு தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அவர் மூன்றாண்டு காலத்திற்கு இப்பதவியில் பணியாற்றுவார். வெளியக தணிக்கையாளராக அவரது பதவிக்காலம் நடப்பு 2021ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது.
- வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு என்பது நெதர்லாந்தின் தி ஹேக் நகரத்தில் அமைந்துள்ள பன்னாட்டு அரசுகளுக்கிடையேயான அமைப்பு ஆகும்.
Incorrect
விளக்கம்
- வேதி ஆயுதங்களை தடைசெய்வதற்கான அமைப்பின் வெளியக தணிக் -கையாளராக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி G C முர்மு தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அவர் மூன்றாண்டு காலத்திற்கு இப்பதவியில் பணியாற்றுவார். வெளியக தணிக்கையாளராக அவரது பதவிக்காலம் நடப்பு 2021ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது.
- வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு என்பது நெதர்லாந்தின் தி ஹேக் நகரத்தில் அமைந்துள்ள பன்னாட்டு அரசுகளுக்கிடையேயான அமைப்பு ஆகும்.
-
Question 94 of 100
94. Question
அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, அன்னபூர்ணா மலைச்சிகரம் அமைந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- இமயமலையில் உள்ள அன்னபூர்ணா மலைத்தொடர் வடக்கு மத்திய நேபாளத்தில் அமைந்துள்ளது. இது உலகின் பத்தாவது மிகவுயரமான (8000 மீ) மலைச்சிகரமாகும். சமீபத்தில், மகாராஷ்டிராவின் சதாராவைச் சேர்ந்த பிரியங்கா மோகித், இம்மலைச்சிகரத்தை அடைந்த முதல் இந்தியப்பெண்மணி என்ற பெருமையைப்பெற்றார். அவர், ஏற்கனவே எவரெஸ்ட் மலைச்சிகரம் உட்பட பல சிகரங்களை அடைந்துள்ளார்.
Incorrect
விளக்கம்
- இமயமலையில் உள்ள அன்னபூர்ணா மலைத்தொடர் வடக்கு மத்திய நேபாளத்தில் அமைந்துள்ளது. இது உலகின் பத்தாவது மிகவுயரமான (8000 மீ) மலைச்சிகரமாகும். சமீபத்தில், மகாராஷ்டிராவின் சதாராவைச் சேர்ந்த பிரியங்கா மோகித், இம்மலைச்சிகரத்தை அடைந்த முதல் இந்தியப்பெண்மணி என்ற பெருமையைப்பெற்றார். அவர், ஏற்கனவே எவரெஸ்ட் மலைச்சிகரம் உட்பட பல சிகரங்களை அடைந்துள்ளார்.
-
Question 95 of 100
95. Question
கைவிடப்பட்ட சிறார்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக, ‘ஹரிஹர்’ என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- ஹரியானா மாநில அமைச்சரவையானது ‘ஹரிஹர்’ – வீடற்ற கைவிடப் -பட்ட மற்றும் சரணாகதி அடைந்த சிறார்களுக்கு புனர்வாழ்வளிக்கும் முன்னெடுப்புக்கு ஹரியானா கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது.
- ஐந்து அகவைக்குக்கீழ் கைவிடப்பட்டிருந்தாலோ அல்லது ஒரு அகவை முடியும் முன்னரோ சரணாகதி அடைந்த சிறார்களுக்கு அவர்களின் 25 அகவை வரை கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் நிதியுதவி அளிக்கப்படும். திருமணத்திற்கும் உதவி வழங்கப்படும்
Incorrect
விளக்கம்
- ஹரியானா மாநில அமைச்சரவையானது ‘ஹரிஹர்’ – வீடற்ற கைவிடப் -பட்ட மற்றும் சரணாகதி அடைந்த சிறார்களுக்கு புனர்வாழ்வளிக்கும் முன்னெடுப்புக்கு ஹரியானா கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது.
- ஐந்து அகவைக்குக்கீழ் கைவிடப்பட்டிருந்தாலோ அல்லது ஒரு அகவை முடியும் முன்னரோ சரணாகதி அடைந்த சிறார்களுக்கு அவர்களின் 25 அகவை வரை கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் நிதியுதவி அளிக்கப்படும். திருமணத்திற்கும் உதவி வழங்கப்படும்
-
Question 96 of 100
96. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘இ-2025 முன்னெடுப்பு’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?
Correct
விளக்கம்
- உலக நலவாழ்வு அமைப்பு (WHO) தனது ‘E-2025 முன்னெடுப்பின்’கீழ் வரும் 2025ஆம் ஆண்டுக்குள் மலேரியாவை ஒழிக்கும் திறனுடன் 25 நாடுகளை அடையாளம் கண்டுள்ளது. மலேரியா ஒழிப்பு தொடர்பான WHO-ஜீரோயிங்கின் புதிய அறிக்கையின்படி, ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மூன்று நாடுகள் உட்பட இந்த 25 நாடுகளும், மலேரியா மற்றும் COVID-19 ஆகிய இரட்டை அச்சுறுத்தலுக்காகவும் செயல்பட வேண்டியிருக்கும்.
- இந்த நாடுகளுக்கு உலக நலவாழ்வு அமைப்பு தனது ஆதரவு மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கும்.
Incorrect
விளக்கம்
- உலக நலவாழ்வு அமைப்பு (WHO) தனது ‘E-2025 முன்னெடுப்பின்’கீழ் வரும் 2025ஆம் ஆண்டுக்குள் மலேரியாவை ஒழிக்கும் திறனுடன் 25 நாடுகளை அடையாளம் கண்டுள்ளது. மலேரியா ஒழிப்பு தொடர்பான WHO-ஜீரோயிங்கின் புதிய அறிக்கையின்படி, ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மூன்று நாடுகள் உட்பட இந்த 25 நாடுகளும், மலேரியா மற்றும் COVID-19 ஆகிய இரட்டை அச்சுறுத்தலுக்காகவும் செயல்பட வேண்டியிருக்கும்.
- இந்த நாடுகளுக்கு உலக நலவாழ்வு அமைப்பு தனது ஆதரவு மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கும்.
-
Question 97 of 100
97. Question
APEDA’இன்படி, 2020-21 நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரிக்கு இடைப்பட்ட காலத்தில், எத்தனை சதவீதத்துக்கு, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது?
Correct
விளக்கம்
- இந்தியாவின் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி 2020-21ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரிக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 26.51% அதிகரித்துள்ளது என வேளாண் & பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) தெரிவித்துள்ளது.
- COVID பேரிடர் தொடர்பான பல்வேறு சவால்களுக்கிடையிலும் 2020-21ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத கால கட்டத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி 26.51% அதிகரித்து `43,798 கோடியை எட்டியுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி 2020-21ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரிக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 26.51% அதிகரித்துள்ளது என வேளாண் & பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) தெரிவித்துள்ளது.
- COVID பேரிடர் தொடர்பான பல்வேறு சவால்களுக்கிடையிலும் 2020-21ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத கால கட்டத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி 26.51% அதிகரித்து `43,798 கோடியை எட்டியுள்ளது.
-
Question 98 of 100
98. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி க பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு, தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை மீண்டும் திறக்க தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது.
- மருத்துவத்துக்கு பயன்படுத்தக்கூடிய உயிர்வளியை உற்பத்தி செய்யும் நோக்கத்திற்காக 4 மாத காலத்திற்கு இவ்வாலை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தாமிர உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பிற ஆலைக -ளைத் திறக்கவோ (அ) இயக்கவோ அந்நிறுவனம் அனுமதிக்கப்படாது. உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த ஆலை, கடந்த 2018 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு அரசால் மூடப்பட்டது.
Incorrect
விளக்கம்
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி க பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு, தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை மீண்டும் திறக்க தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது.
- மருத்துவத்துக்கு பயன்படுத்தக்கூடிய உயிர்வளியை உற்பத்தி செய்யும் நோக்கத்திற்காக 4 மாத காலத்திற்கு இவ்வாலை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தாமிர உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பிற ஆலைக -ளைத் திறக்கவோ (அ) இயக்கவோ அந்நிறுவனம் அனுமதிக்கப்படாது. உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த ஆலை, கடந்த 2018 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு அரசால் மூடப்பட்டது.
-
Question 99 of 100
99. Question
டென்னிஸில், 12ஆவது பார்சிலோனா ஓப்பன் பட்டத்தை வென்ற வீரர் யார்?
Correct
விளக்கம்
- 12ஆவது பார்சிலோனா ஓப்பன் போட்டியில், ஸ்பானிஷ் டென்னிஸ் வீரர் ரபேல் நடால் பட்டத்தை வென்றார். இது அவரது 87ஆவது பட்டமாகும். முதல் 10 சர்வதேச வீரர்களுள் ஒருவராக உள்ள கிரேக்க வீரர் ஸ்டீபனோஸ் சிட்ஸிபாஸை வீழ்த்தி அவர் இப்பட்டத்தை வென்றார்.
- நடாலுக்கும் சிட்சிபாசுக்கும் இடையில் நடந்த இந்த இறுதிப்போட்டி 2021 ஆம் ஆண்டின் மிக நீண்ட ATP போட்டியாக கருதப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- 12ஆவது பார்சிலோனா ஓப்பன் போட்டியில், ஸ்பானிஷ் டென்னிஸ் வீரர் ரபேல் நடால் பட்டத்தை வென்றார். இது அவரது 87ஆவது பட்டமாகும். முதல் 10 சர்வதேச வீரர்களுள் ஒருவராக உள்ள கிரேக்க வீரர் ஸ்டீபனோஸ் சிட்ஸிபாஸை வீழ்த்தி அவர் இப்பட்டத்தை வென்றார்.
- நடாலுக்கும் சிட்சிபாசுக்கும் இடையில் நடந்த இந்த இறுதிப்போட்டி 2021 ஆம் ஆண்டின் மிக நீண்ட ATP போட்டியாக கருதப்படுகிறது.
-
Question 100 of 100
100. Question
நடப்பாண்டின் (2021) உலக நோய்த்தடுப்பு வாரத்துக்கான கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் ஏப்ரல் கடைசி வாரத்தில், “உலக நோய்த்தடுப்பு வாரம்” அனுசரிக்கப்படுகிறது. நோய்களுக்கு எதிராக எல்லா வயதினரையும் பாதுகாக்க, தடுப்பூசிகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதை இந்த நாள் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. “Vaccines bring us closer” என்பது நடப்பாண்டில் (2021) வரும் உலக நோய்த்தடுப்பு வாரத்துக்கான கருப் பொருளாகும். நடப்பாண்டு (2021) உலக நோய்த்தடுப்பு வாரத்தின் தொடக்கத்தில், நலவாழ்வு ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கூகிள் நிறுவனம் ஒரு டூடுலையும் உருவாக்கியிருந்தது.
Incorrect
விளக்கம்
- ஆண்டுதோறும் ஏப்ரல் கடைசி வாரத்தில், “உலக நோய்த்தடுப்பு வாரம்” அனுசரிக்கப்படுகிறது. நோய்களுக்கு எதிராக எல்லா வயதினரையும் பாதுகாக்க, தடுப்பூசிகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதை இந்த நாள் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. “Vaccines bring us closer” என்பது நடப்பாண்டில் (2021) வரும் உலக நோய்த்தடுப்பு வாரத்துக்கான கருப் பொருளாகும். நடப்பாண்டு (2021) உலக நோய்த்தடுப்பு வாரத்தின் தொடக்கத்தில், நலவாழ்வு ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கூகிள் நிறுவனம் ஒரு டூடுலையும் உருவாக்கியிருந்தது.
Leaderboard: April 2021 TNPSC Monthly Current Affairs Online Test in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||