April 4th Week 2021 Current Affairs Online Test Tamil
April 4th Week 2021 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
அத்தியாவசிய சேவைகளில் பணியாற்ற மறுப்பது எச்சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- சில அத்தியாவசிய சேவைகளையும் சமூகத்தின் இயல்பு நிலையையும் பராமரிப்பதற்காக, கடந்த 1968’இல் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டமானது (ESMA) இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் அதன் சாசனத்தில் அத்தியாவசிய சேவைகளின் பட்டியலை கொண்டுள்ளது. COVID-19 பாதிப்புகள் விரைவாக அதிகரித்ததை அடுத்து, சத்தீஸ்கர் மாநில அரசு அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
- அத்தியாவசிய சேவைகளில் பணியாற்ற மறுப்பது தடைசெய்யப்பட்டுள் -ளது. இதில் சுகாதார ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், நீர் மற்றும் மின்சாரம் விநியோகிக்கும் சேவைகளில் பணியாற்றும் பனியாளர்கள் உள்ளனர்.
Incorrect
விளக்கம்
- சில அத்தியாவசிய சேவைகளையும் சமூகத்தின் இயல்பு நிலையையும் பராமரிப்பதற்காக, கடந்த 1968’இல் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டமானது (ESMA) இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் அதன் சாசனத்தில் அத்தியாவசிய சேவைகளின் பட்டியலை கொண்டுள்ளது. COVID-19 பாதிப்புகள் விரைவாக அதிகரித்ததை அடுத்து, சத்தீஸ்கர் மாநில அரசு அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
- அத்தியாவசிய சேவைகளில் பணியாற்ற மறுப்பது தடைசெய்யப்பட்டுள் -ளது. இதில் சுகாதார ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், நீர் மற்றும் மின்சாரம் விநியோகிக்கும் சேவைகளில் பணியாற்றும் பனியாளர்கள் உள்ளனர்.
-
Question 2 of 50
2. Question
“IP குரு” என்ற வல்லுநர் குழுவை தொடக்கிய நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- இந்தியாவின் தேசிய இணைய பரிமாற்றகம் (NIXI), இந்தியாவில் IPv6 நெறிமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சில புதிய முயற்சிகளை அறிவித்தது. கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில், 2020 மார்ச் மாதத்துக்குள் அனைத்து அரசாங்க நிறுவனங்களையும் IPv6’க்கு மாற்றுமாறு தொலை தொடர்புத்துறை ஆணையிட்டது.
- IPv6 முறைகளுக்கு மாறுவதை ஆதரிப்பதற்காக ‘IP குரு’ என்ற நிபுணர் குழுவை NIXI அறிமுகப்படுத்தியது. NIXI, IPv6’க்கான கல்வி தளத்தையும் உருவாக்குகிறது. அது, NIXI அகாதமி மற்றும் ஒரு NISI IP-Index என அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் தேசிய இணைய பரிமாற்றகம் (NIXI), இந்தியாவில் IPv6 நெறிமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சில புதிய முயற்சிகளை அறிவித்தது. கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில், 2020 மார்ச் மாதத்துக்குள் அனைத்து அரசாங்க நிறுவனங்களையும் IPv6’க்கு மாற்றுமாறு தொலை தொடர்புத்துறை ஆணையிட்டது.
- IPv6 முறைகளுக்கு மாறுவதை ஆதரிப்பதற்காக ‘IP குரு’ என்ற நிபுணர் குழுவை NIXI அறிமுகப்படுத்தியது. NIXI, IPv6’க்கான கல்வி தளத்தையும் உருவாக்குகிறது. அது, NIXI அகாதமி மற்றும் ஒரு NISI IP-Index என அழைக்கப்படுகிறது.
-
Question 3 of 50
3. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பெனின் வெண்கலங்கள் காணப்பட்ட நாடு எது?
Correct
விளக்கம்
- பெனின் வெண்கலங்கள் என்பவை பெனின் இராச்சியத்தின் அரச அரண்மனையில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட உலோக தகடுகள் மற்றும் சிற்பங்களின் ஒரு தொகுப்பாகும். பெனின் நகரம், நவீன தெற்கு நைஜீரியாவில் அமைந்துள்ளது. வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத் -துவம்வாய்ந்த படைப்புகளை உருவாக்கிய திறமையான கைவினை -ஞர்களுக்கு இது புகழ்பெற்றதாகும்.
- 1897ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் வீரர்கள் பெனின் நகரத்தை சூறையாடி, உலோக சிற்பங்களின் தொகுப்பைத்திருடினர். அண்மையில், அந்த உலோக சிற்பங்கள் அனைத்தையும் இங்கிலாந்து அதன் தற்போதைய ஐரோப்பிய சுங்க அதிகாரிகளால் மூன்று ஆண்டுகளுக்குள் வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டது.
Incorrect
விளக்கம்
- பெனின் வெண்கலங்கள் என்பவை பெனின் இராச்சியத்தின் அரச அரண்மனையில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட உலோக தகடுகள் மற்றும் சிற்பங்களின் ஒரு தொகுப்பாகும். பெனின் நகரம், நவீன தெற்கு நைஜீரியாவில் அமைந்துள்ளது. வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத் -துவம்வாய்ந்த படைப்புகளை உருவாக்கிய திறமையான கைவினை -ஞர்களுக்கு இது புகழ்பெற்றதாகும்.
- 1897ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் வீரர்கள் பெனின் நகரத்தை சூறையாடி, உலோக சிற்பங்களின் தொகுப்பைத்திருடினர். அண்மையில், அந்த உலோக சிற்பங்கள் அனைத்தையும் இங்கிலாந்து அதன் தற்போதைய ஐரோப்பிய சுங்க அதிகாரிகளால் மூன்று ஆண்டுகளுக்குள் வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டது.
-
Question 4 of 50
4. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற INS நிரீக்ஷக், கீழ்காணும் எந்த வகை கப்பலின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- காணாமல்போன மீனவர்களை தேடி மீட்பதற்காக இந்திய கடற்படை தனது சிறப்பு நீர்மூழ்கு ஆதரவு கலமான INS நிரீக்ஷக்கை மங்களூரு கடற்கரையில் நிறுத்தியுள்ளது.
- அண்மையில், கேரளாவில் பதிவு செய்யப்பட்ட எந்திர மீன்பிடி படகில் சென்ற ஒன்பது மீனவர்கள் காணாமல்போயினர். இந்தப்பிரச்சனையின் காரணமாக, இந்திய கடற்படை சிறப்பு உபகரணங்கள் மற்றும் கடற்ப டை மூழ்காளர்களைப் பயன்படுத்தி ஆழ்கடல் மூழ்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Incorrect
விளக்கம்
- காணாமல்போன மீனவர்களை தேடி மீட்பதற்காக இந்திய கடற்படை தனது சிறப்பு நீர்மூழ்கு ஆதரவு கலமான INS நிரீக்ஷக்கை மங்களூரு கடற்கரையில் நிறுத்தியுள்ளது.
- அண்மையில், கேரளாவில் பதிவு செய்யப்பட்ட எந்திர மீன்பிடி படகில் சென்ற ஒன்பது மீனவர்கள் காணாமல்போயினர். இந்தப்பிரச்சனையின் காரணமாக, இந்திய கடற்படை சிறப்பு உபகரணங்கள் மற்றும் கடற்ப டை மூழ்காளர்களைப் பயன்படுத்தி ஆழ்கடல் மூழ்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
-
Question 5 of 50
5. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, “MK-4482” என்றால் என்ன?
Correct
விளக்கம்
- ஓர் அண்மைய ஆய்வின்படி, ஒரு சோதனை வைரஸ் தடுப்பு மருந்தான MK-4482, SARS-CoV-2 நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட வெள்ளெலிகளின் நுரையீரலில் வைரஸின் அளவை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் அறிவியலாளர் -கள் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் இந்த ஆய்வை வெளியிட்டனர்.
- MK-4482, தற்போது மனிதர்களில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இது வாய்வழி மருந்தாக வழங்கப்படுகிறது. இத்தகவல்கள்மூலம் MK-4482 சிகிச்சையானது, கொரோனா வைரசால் அதிக ஆபத்து ஏற்படுவதைக் குறைக்கக்கூடும் என்று தெரிகிறது.
Incorrect
விளக்கம்
- ஓர் அண்மைய ஆய்வின்படி, ஒரு சோதனை வைரஸ் தடுப்பு மருந்தான MK-4482, SARS-CoV-2 நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட வெள்ளெலிகளின் நுரையீரலில் வைரஸின் அளவை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் அறிவியலாளர் -கள் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் இந்த ஆய்வை வெளியிட்டனர்.
- MK-4482, தற்போது மனிதர்களில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இது வாய்வழி மருந்தாக வழங்கப்படுகிறது. இத்தகவல்கள்மூலம் MK-4482 சிகிச்சையானது, கொரோனா வைரசால் அதிக ஆபத்து ஏற்படுவதைக் குறைக்கக்கூடும் என்று தெரிகிறது.
-
Question 6 of 50
6. Question
தேசிய அளவிலான பருவநிலை பாதிப்பு குறித்து விரிவான மதிப்பீட்டு அறிக்கையை வெளியிடுகிற துறை எது?
Correct
விளக்கம்
- “தேசிய அளவிலான பருவநிலை பாதிப்பு குறித்து விரிவான மதிப்பீட்டு அறிக்கை” என்ற தலைப்பிலான அறிக்கையொன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் வெளியிடப்படவுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் & மாவட்டங்களின் காலநிலைமாற்ற பாதிப்பு குறித்த விரிவான தேசிய அளவிலான மதிப்பீட்டை இவ்வறிக்கை வழங்குகிறது
- அறிவியல் தொழில்நுட்பத் துறை, வளர்ச்சி & ஒத்துழைப்புக்கான சுவிஸ் முகமை ஆகியவற்றின் உதவியுடன் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- “தேசிய அளவிலான பருவநிலை பாதிப்பு குறித்து விரிவான மதிப்பீட்டு அறிக்கை” என்ற தலைப்பிலான அறிக்கையொன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் வெளியிடப்படவுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் & மாவட்டங்களின் காலநிலைமாற்ற பாதிப்பு குறித்த விரிவான தேசிய அளவிலான மதிப்பீட்டை இவ்வறிக்கை வழங்குகிறது
- அறிவியல் தொழில்நுட்பத் துறை, வளர்ச்சி & ஒத்துழைப்புக்கான சுவிஸ் முகமை ஆகியவற்றின் உதவியுடன் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டது.
-
Question 7 of 50
7. Question
மூளையின் அளவை அதிகரிக்கவும் குறைக்கவும் திறன்கொண்ட முதல் உயிரினம் எது?
Correct
விளக்கம்
- இந்திய குதிக்கும் எறும்புகள் அதன் மூளையை கிட்டத்தட்ட 20 சதவீத அளவுக்கு சுருக்கி அதன் உடலை இனப்பெருக்கம் செய்ய தயார் செய்கிற -து என அண்மையில் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வின்படி, எறும்பு அதன் மூளையின் அளவை அதற்கடுத்த வாரங்களி -ல் மீண்டும் அதிகரிக்கக்கூடும்.
- மூளையின் அளவை அதிகரிக்கும் மற்றும் குறைக்கும் திறன்கொண்ட முதல் பூச்சியினம் இதுவாகும். தேனீ உள்ளிட்ட பிற பூச்சிகள் அவற்றின் மூளையின் அளவை அதிகரிக்கும் திறன் கொண்டதாகும்.
Incorrect
விளக்கம்
- இந்திய குதிக்கும் எறும்புகள் அதன் மூளையை கிட்டத்தட்ட 20 சதவீத அளவுக்கு சுருக்கி அதன் உடலை இனப்பெருக்கம் செய்ய தயார் செய்கிற -து என அண்மையில் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வின்படி, எறும்பு அதன் மூளையின் அளவை அதற்கடுத்த வாரங்களி -ல் மீண்டும் அதிகரிக்கக்கூடும்.
- மூளையின் அளவை அதிகரிக்கும் மற்றும் குறைக்கும் திறன்கொண்ட முதல் பூச்சியினம் இதுவாகும். தேனீ உள்ளிட்ட பிற பூச்சிகள் அவற்றின் மூளையின் அளவை அதிகரிக்கும் திறன் கொண்டதாகும்.
-
Question 8 of 50
8. Question
அண்டார்டிகாவுக்கு நாற்பதாவது அறிவியல் பயணத்தை மேற்கொண்ட அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- மத்திய புவி அறிவியல் அமைச்சகம் அண்டார்டிகாவிற்கு நாற்பதாவது அறிவியல் பயணத்தை மேற்கொண்டது. இந்தப் பயணம், 2021 ஏப்.10 அன்று வெற்றிகரமாக கேப்டவுனுக்குத் திரும்பியுள்ளது.
- வெறும் 94 நாட்களில் சுமார் 12,000 கடல் மைல் நீள பயணத்தை முடித் -த பின்னர் இந்தக் குழு திரும்பியது. MV வாசிலி கோலோவ்னின் கப்ப -லில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சாதனை, அண்டார்டி -காவில் இந்தியாவின் நாற்பதாண்டுகால அறிவியல்பூர்வ முன்னெடுப்பு -ளை நிறைவு செய்துள்ளது.
Incorrect
விளக்கம்
- மத்திய புவி அறிவியல் அமைச்சகம் அண்டார்டிகாவிற்கு நாற்பதாவது அறிவியல் பயணத்தை மேற்கொண்டது. இந்தப் பயணம், 2021 ஏப்.10 அன்று வெற்றிகரமாக கேப்டவுனுக்குத் திரும்பியுள்ளது.
- வெறும் 94 நாட்களில் சுமார் 12,000 கடல் மைல் நீள பயணத்தை முடித் -த பின்னர் இந்தக் குழு திரும்பியது. MV வாசிலி கோலோவ்னின் கப்ப -லில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சாதனை, அண்டார்டி -காவில் இந்தியாவின் நாற்பதாண்டுகால அறிவியல்பூர்வ முன்னெடுப்பு -ளை நிறைவு செய்துள்ளது.
-
Question 9 of 50
9. Question
‘லூனா 25’ என்பது நிலவு ஆராய்ச்சி குறித்த எந்த நாட்டு திட்டத்தி -ன் பெயராகும்?
Correct
விளக்கம்
- நிலவு ஆராய்ச்சி குறித்த ஒரு புதிய தொடர் திட்டங்களை ரஷியா அறிவித்துள்ளது. “லூனா 25” எனப் பெயரிடப்பட்ட அந்த திட்டங்களில் முதலாவது திட்டம் வரும் அக்டோபரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- 45 ஆண்டுகளாக ரஷியா இதுபோன்ற நிலவு ஆராய்ச்சி திட்டங்களில் ஈடுபடாமல் இருந்தது. நிலவின் மேற்பரப்பிற்குக்கீழே நிரந்தரமாக உறை -ந்திருக்கும் பனியை ஆராயும் விதமாக இந்தத் தரையிறங்கி வடிவமை -க்கப்பட்டுள்ளது. நிலவு சூழ் புழுதியின் கூர்மையான துண்டுகளால் ஏற்படும் இடர்களையும் அறிவியலாளர்கள் மதிப்பீடு செய்வார்கள்.
Incorrect
விளக்கம்
- நிலவு ஆராய்ச்சி குறித்த ஒரு புதிய தொடர் திட்டங்களை ரஷியா அறிவித்துள்ளது. “லூனா 25” எனப் பெயரிடப்பட்ட அந்த திட்டங்களில் முதலாவது திட்டம் வரும் அக்டோபரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- 45 ஆண்டுகளாக ரஷியா இதுபோன்ற நிலவு ஆராய்ச்சி திட்டங்களில் ஈடுபடாமல் இருந்தது. நிலவின் மேற்பரப்பிற்குக்கீழே நிரந்தரமாக உறை -ந்திருக்கும் பனியை ஆராயும் விதமாக இந்தத் தரையிறங்கி வடிவமை -க்கப்பட்டுள்ளது. நிலவு சூழ் புழுதியின் கூர்மையான துண்டுகளால் ஏற்படும் இடர்களையும் அறிவியலாளர்கள் மதிப்பீடு செய்வார்கள்.
-
Question 10 of 50
10. Question
“Complex Pasts: Diverse Futures” என்பது ஏப்ரல்.18 அன்று கொண்டாடப்படும் எந்தச் சிறப்பு நாளின் கருப்பொருளாகும்?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் ஏப்18 அன்று உலக பாரம்பரிய நாள் அல்லது நினைவுச் சின்னங்கள் மற்றும் பாரம்பரிய தலங்களுக்கான பன்னாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது. “Complex Pasts: Diverse Futures” என்பது இந்த ஆண்டு (2021), உலக பாரம்பரிய நாளுக்கான கருப்பொருளாகும்.
- இந்தியாவில், இராமாயணம்குறித்த முதல் ஆன்லைன் கண்காட்சியை சுற்றுலா & கலாச்சார அமைச்சர் தொடங்கினார். இந்தக் கண்காட்சியில், புது தில்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தின் 49 சிற்றோவியங்கள் தொகுப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்
- ஆண்டுதோறும் ஏப்18 அன்று உலக பாரம்பரிய நாள் அல்லது நினைவுச் சின்னங்கள் மற்றும் பாரம்பரிய தலங்களுக்கான பன்னாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது. “Complex Pasts: Diverse Futures” என்பது இந்த ஆண்டு (2021), உலக பாரம்பரிய நாளுக்கான கருப்பொருளாகும்.
- இந்தியாவில், இராமாயணம்குறித்த முதல் ஆன்லைன் கண்காட்சியை சுற்றுலா & கலாச்சார அமைச்சர் தொடங்கினார். இந்தக் கண்காட்சியில், புது தில்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தின் 49 சிற்றோவியங்கள் தொகுப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
-
Question 11 of 50
11. Question
அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற டேபிள் மவுண்டைன் தேசிய பூங்கா அமைந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- தென்னாப்பிரிக்காவின் மேசை மலை தேசிய பூங்காவில் எரிந்து வரும் காட்டுத்தீ, கட்டடங்களை சேதப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
- இந்தத்தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக சுமார் 200 தீயணைப்பு வீரர்களும் 4 உலங்கூர்திகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 1796 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கேப்டவுன் பல்கலைக்கு அருகிலுள்ள மோஸ் -டெர்ட்ஸ் மில் என்ற வரலாற்று கால காற்றாலையும் இந்தத் தீவிபத்தில் சேதமடைந்துள்ளது.
Incorrect
விளக்கம்
- தென்னாப்பிரிக்காவின் மேசை மலை தேசிய பூங்காவில் எரிந்து வரும் காட்டுத்தீ, கட்டடங்களை சேதப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
- இந்தத்தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக சுமார் 200 தீயணைப்பு வீரர்களும் 4 உலங்கூர்திகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 1796 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கேப்டவுன் பல்கலைக்கு அருகிலுள்ள மோஸ் -டெர்ட்ஸ் மில் என்ற வரலாற்று கால காற்றாலையும் இந்தத் தீவிபத்தில் சேதமடைந்துள்ளது.
-
Question 12 of 50
12. Question
குஜராத்தின் பனிதரில் இந்தியாவில் தனது முதல் மெகா உணவு பூங்கா திட்டத்தை தொடங்கியுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- அண்மையில், உணவு பதப்படுத்தும் வசதிகளை உள்ளடக்கிய தனது முதல் மெகா உணவு பூங்கா திட்டத்தை, இத்தாலி, இந்தியாவில் அறிமுக -ப்படுத்தியது. “தி மெகா புட் பார்க்” என்ற சோதனை அடிப்படையிலான இந்தத் திட்டம், மெய்நிகர் முறையில் தொடங்கப்பட்டது.
- மும்பையில் உள்ள ICE அலுவலகத்திற்கும் குஜராத்தின் பனிதர் மெகா உணவு பூங்காவிற்கும் இடையே ஒரு விருப்பகடிதம் கையெழுத்தானது.
Incorrect
விளக்கம்
- அண்மையில், உணவு பதப்படுத்தும் வசதிகளை உள்ளடக்கிய தனது முதல் மெகா உணவு பூங்கா திட்டத்தை, இத்தாலி, இந்தியாவில் அறிமுக -ப்படுத்தியது. “தி மெகா புட் பார்க்” என்ற சோதனை அடிப்படையிலான இந்தத் திட்டம், மெய்நிகர் முறையில் தொடங்கப்பட்டது.
- மும்பையில் உள்ள ICE அலுவலகத்திற்கும் குஜராத்தின் பனிதர் மெகா உணவு பூங்காவிற்கும் இடையே ஒரு விருப்பகடிதம் கையெழுத்தானது.
-
Question 13 of 50
13. Question
சாகச விளையாட்டு நிறுவனம் திறக்கப்பட்டுள்ள தேரி ஏரி உள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- தேரி ஏரியின் கரையில் நீர் விளையாட்டு மற்றும் சாகச நிறுவனத்தை உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் தீரத் சிங் ராவத் மற்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் திறந்துவைத்தனர். இந்தோ-திபெத் -திய எல்லைப்புற காவல்துறையால் நடத்தப்படு இந்த நிறுவனம், `20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- தேரி ஏரியின் கரையில் நீர் விளையாட்டு மற்றும் சாகச நிறுவனத்தை உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் தீரத் சிங் ராவத் மற்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் திறந்துவைத்தனர். இந்தோ-திபெத் -திய எல்லைப்புற காவல்துறையால் நடத்தப்படு இந்த நிறுவனம், `20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
-
Question 14 of 50
14. Question
மனித உடலில், திசு மட்டத்தில் போதுமான அளவு உயிர்வளி (O2) பெறாத நிலைக்கு பெயர் என்ன?
Correct
விளக்கம்
- ஹைபாக்ஸியா என்பது மனித உடலில், திசு மட்டத்தில் போதுமான அளவு உயிர்வளி பெறாத ஒரு நிலையாகும். வைரஸ் தொற்று காரணமா -க COVID-19 நோயாளிக்கு இந்த நிலை மீண்டும் மீண்டும் வருகிறது.
- கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பதால் நாட்டில் உயிர்வளி உருளைகளின் பெரும் பற்றாக்குறைக்கு மத்தியில், இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) SpO2 (குருதி உயிர்வளி செறிவு) கூடுதல் உயிர்வளி வழங்கல் முறையை உருவாக்கியுள்ளது. இது, ஒரு நபரை, ஹைபாக்ஸியா நிலைக்கு ஆளாகாமல் காப்பாற்றுகிறது.
Incorrect
விளக்கம்
- ஹைபாக்ஸியா என்பது மனித உடலில், திசு மட்டத்தில் போதுமான அளவு உயிர்வளி பெறாத ஒரு நிலையாகும். வைரஸ் தொற்று காரணமா -க COVID-19 நோயாளிக்கு இந்த நிலை மீண்டும் மீண்டும் வருகிறது.
- கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பதால் நாட்டில் உயிர்வளி உருளைகளின் பெரும் பற்றாக்குறைக்கு மத்தியில், இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) SpO2 (குருதி உயிர்வளி செறிவு) கூடுதல் உயிர்வளி வழங்கல் முறையை உருவாக்கியுள்ளது. இது, ஒரு நபரை, ஹைபாக்ஸியா நிலைக்கு ஆளாகாமல் காப்பாற்றுகிறது.
-
Question 15 of 50
15. Question
‘கடல் சூழலுக்குள் நுழையும் நெகிழியை எதிர்த்து நகரங்கள்’ குறித்த எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?
Correct
விளக்கம்
- இந்திய அரசின் வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமும் ஜெர்மானிய சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு மற்றும் அணுவாற்றல் அமைச்சகத்தின் சார்பாக GIZ GmbH இந்தியாவும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- இத்திட்டத்தின் விளைவுகள் நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் நோக்கங்களான நீடித்த திடக்கழிவு மேலாண்மை மற்றும் 2022’க்குள் ஒற்றை பயன்பாட்டு நெகிழியை ஒழிப்பதற்கான இலக்கு ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன.
Incorrect
விளக்கம்
- இந்திய அரசின் வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமும் ஜெர்மானிய சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு மற்றும் அணுவாற்றல் அமைச்சகத்தின் சார்பாக GIZ GmbH இந்தியாவும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- இத்திட்டத்தின் விளைவுகள் நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் நோக்கங்களான நீடித்த திடக்கழிவு மேலாண்மை மற்றும் 2022’க்குள் ஒற்றை பயன்பாட்டு நெகிழியை ஒழிப்பதற்கான இலக்கு ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன.
-
Question 16 of 50
16. Question
எந்த நாட்டுடனான தனது மிகப்பெரிய இராணுவ கொள்முதல் ஒப்பந்தத்தில், அண்மையில், இஸ்ரேல் கையெழுத்திட்டது?
Correct
விளக்கம்
- இஸ்ரேலும் கிரேக்கமும் தங்களது மிகப்பெரிய பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இஸ்ரேலிய இராணுவ ஒப்பந்தக்காரரால் ஹெலெனிக் வான்படைக்கு (கிரேக்கம்) ஒரு பயிற்சி மையத்தை நிறுவுவதற்கும் செயல்படுத்துவதற்கும் 1.65 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஓர் ஒப்பந்தமும் இதிலடங்கும்.
- இந்த ஒப்பந்தம் நாடுகளுக்கு இடையிலான அரசியல் & பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருநாடுகளின் வான்படைகளும் ஒரு கூட்டுப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன
Incorrect
விளக்கம்
- இஸ்ரேலும் கிரேக்கமும் தங்களது மிகப்பெரிய பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இஸ்ரேலிய இராணுவ ஒப்பந்தக்காரரால் ஹெலெனிக் வான்படைக்கு (கிரேக்கம்) ஒரு பயிற்சி மையத்தை நிறுவுவதற்கும் செயல்படுத்துவதற்கும் 1.65 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஓர் ஒப்பந்தமும் இதிலடங்கும்.
- இந்த ஒப்பந்தம் நாடுகளுக்கு இடையிலான அரசியல் & பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருநாடுகளின் வான்படைகளும் ஒரு கூட்டுப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன
-
Question 17 of 50
17. Question
சுவையூட்டப்பட்ட நறுமணப்பால் தயாரிப்புகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் 12 சதவீத வரி விதிக்கப்படும் என்று சமீபத்தில் தீர்ப்பளித்த ஆணையம் எது?
Correct
விளக்கம்
- சுவையூட்டப்பட்ட நறுமணப்பால் தயாரிப்புகளுக்கு சரக்கு & சேவை வரியின்கீழ் 12% வரி விதிக்கப்படும் என்று குஜராத் மாநிலத்தின் GST வழக்குகளை விசாரிக்கும் AAR ஆணையம் தெரிவித்துள்ளது. அமுல் பிராண்டின்கீழ் பால் தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு நிறுவனம், அமுல் கூல்/அமுல் கூல் கபே என்ற பெயரில் விற்பனை செய்யும் நறுமண பாலுக்கு GST வரி விதிப்பது குறித்து AAR ஆணையத்தை அணுகியது.
Incorrect
விளக்கம்
- சுவையூட்டப்பட்ட நறுமணப்பால் தயாரிப்புகளுக்கு சரக்கு & சேவை வரியின்கீழ் 12% வரி விதிக்கப்படும் என்று குஜராத் மாநிலத்தின் GST வழக்குகளை விசாரிக்கும் AAR ஆணையம் தெரிவித்துள்ளது. அமுல் பிராண்டின்கீழ் பால் தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு நிறுவனம், அமுல் கூல்/அமுல் கூல் கபே என்ற பெயரில் விற்பனை செய்யும் நறுமண பாலுக்கு GST வரி விதிப்பது குறித்து AAR ஆணையத்தை அணுகியது.
-
Question 18 of 50
18. Question
பாதுகாப்பு குறித்து, அண்மையில் பணியமர்த்தப்பட்ட “INAS 323” என்றால் என்ன?
Correct
விளக்கம்
- இந்திய கடற்படையின் உள்நாட்டில் கட்டப்பட்ட நவீன இலகு இரக உலங்கு வானூர்தி Mk III, இந்திய கடற்படையின் INAS 323 வான்படை அணி ஆகியவை கோவாவின் INS ஹன்சாவிலிருந்து பணியில் சேர்க்க -ப்பட்டன. நவீன இலகு இரக உலங்கு வானூர்தியான Mk III, தேடல் & மீட்பு, சிறப்பு நடவடிக்கைகள் மற்றும் கடலோர கண்காணிப்புக்கு ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும்.
- இப்படையணி, மூன்று நவீன இலகு ரக Mk III உலங்கு வானூர்திகளை இயக்கும், சக்தி எந்திரத்துடன்கூடிய இந்த உலங்கு வானூர்தியை, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்திய கடற்படையின் உள்நாட்டில் கட்டப்பட்ட நவீன இலகு இரக உலங்கு வானூர்தி Mk III, இந்திய கடற்படையின் INAS 323 வான்படை அணி ஆகியவை கோவாவின் INS ஹன்சாவிலிருந்து பணியில் சேர்க்க -ப்பட்டன. நவீன இலகு இரக உலங்கு வானூர்தியான Mk III, தேடல் & மீட்பு, சிறப்பு நடவடிக்கைகள் மற்றும் கடலோர கண்காணிப்புக்கு ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும்.
- இப்படையணி, மூன்று நவீன இலகு ரக Mk III உலங்கு வானூர்திகளை இயக்கும், சக்தி எந்திரத்துடன்கூடிய இந்த உலங்கு வானூர்தியை, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
-
Question 19 of 50
19. Question
அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற சிவசுப்பிரமணியன் ராமன், கீழ்காணும் எந்த அமைப்பின் தலைவர் & நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றார்?
Correct
விளக்கம்
சிவசுப்பிரமணியன் ராமன் SIDBI வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுள்ளதாக சிறு தொழிற்துறை மேம்பாட்டு வங்கி (SIDBI) அறிவித்தது. மூன்றாண்டு காலத்துக்கு அவர் இப்பதவியை வகிப்பார். இந்த நியமனத்திற்கு முன்பு, ராமன், தேசிய மின்னாளுகை சேவைகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
- இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SBI) நிர்வாக இயக்குநர் பதவியையும் வகித்துள்ளார்.
Incorrect
விளக்கம்
சிவசுப்பிரமணியன் ராமன் SIDBI வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுள்ளதாக சிறு தொழிற்துறை மேம்பாட்டு வங்கி (SIDBI) அறிவித்தது. மூன்றாண்டு காலத்துக்கு அவர் இப்பதவியை வகிப்பார். இந்த நியமனத்திற்கு முன்பு, ராமன், தேசிய மின்னாளுகை சேவைகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
- இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SBI) நிர்வாக இயக்குநர் பதவியையும் வகித்துள்ளார்.
-
Question 20 of 50
20. Question
ஆண்டுதோறும் ஏப்ரல்.19 அன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாளோடு தொடர்புடைய மனித உடலின் இரண்டாவது மிகப்பெரிய உறுப்பு எது?
Correct
விளக்கம்
- கல்லீரல் தொடர்பான நோய்கள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக உலக கல்லீரல் நாள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்.19 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. கல்லீரல், மனிதவுடலின் இரண்டாவது பெரிய உறுப்பு மற்றும் செரிமான அமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகும்.
- இது தோலுக்கடுத்து இரண்டாவது மிகப்பெரிய உறுப்பாகும். 2018ஆம் ஆண்டில், சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தேசிய நச்சுயிரியால் கல்லீரல் அழற்சி நோய் கட்டுப்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது இந்தியாவில் நச்சுயிரியால் கல்லீரல் அழற்சி நோயைத் தடுப்பதை -யும் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- கல்லீரல் தொடர்பான நோய்கள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக உலக கல்லீரல் நாள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்.19 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. கல்லீரல், மனிதவுடலின் இரண்டாவது பெரிய உறுப்பு மற்றும் செரிமான அமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகும்.
- இது தோலுக்கடுத்து இரண்டாவது மிகப்பெரிய உறுப்பாகும். 2018ஆம் ஆண்டில், சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தேசிய நச்சுயிரியால் கல்லீரல் அழற்சி நோய் கட்டுப்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது இந்தியாவில் நச்சுயிரியால் கல்லீரல் அழற்சி நோயைத் தடுப்பதை -யும் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 21 of 50
21. Question
அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, “புளூ நேச்சர் அலையன்ஸ்” என்பதுடன் தொடர்புடையது எது?
Correct
விளக்கம்
- அடுத்த ஐந்து ஆண்டுகளில், 18 மில்லியன் சதுர கிமீட்டர் பெருங்கடல் பரப்பைப் பாதுகாப்பதற்காக ஒரு புத்தம் புதிய உலகளாவிய கடல்சார் முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பு, “புளூ நேச்சர் அலையன்ஸ்” என்று அழைக்கப்படுகிறது. இது தேசிய அரசாங்கங்கள், உள்ளூர் சமூகங்கள், பழங்குடி மக்கள், அறிவியலாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் மற்றும் நன்கொடையாளர்களால் வழிநடத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- அடுத்த ஐந்து ஆண்டுகளில், 18 மில்லியன் சதுர கிமீட்டர் பெருங்கடல் பரப்பைப் பாதுகாப்பதற்காக ஒரு புத்தம் புதிய உலகளாவிய கடல்சார் முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பு, “புளூ நேச்சர் அலையன்ஸ்” என்று அழைக்கப்படுகிறது. இது தேசிய அரசாங்கங்கள், உள்ளூர் சமூகங்கள், பழங்குடி மக்கள், அறிவியலாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் மற்றும் நன்கொடையாளர்களால் வழிநடத்தப்படுகிறது.
-
Question 22 of 50
22. Question
உலக பத்திரிகை சுதந்திர குறியீடு – 2021’இல் இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- ‘எல்லைகளற்ற நிருபர்கள்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள உலக பத்தி -ரிகை சுதந்திர குறியீட்டில், இந்தியா, 142ஆவது இடத்தை இந்தாண்டும் தக்கவைத்து மோசமான நிலையில் தொடர்வதாக கூறப்பட்டுள்ளது.
- பத்திரிகை சுதந்திரம்பற்றி வெளியிடப்பட்ட 180 நாடுகள்கொண்ட இந்தப் பட்டியலில் நார்வே முதலிடத்தில் உள்ளது. அதனைத்தொடர்ந்து பின்லாந்து, டென்மார்க் ஆகியவை 2 மற்றும் 3ஆம் இடங்கள் பிடித்துள்ளன. பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக இந்தியா உள்ளது என அக்குறியீடு தெரிவித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- ‘எல்லைகளற்ற நிருபர்கள்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள உலக பத்தி -ரிகை சுதந்திர குறியீட்டில், இந்தியா, 142ஆவது இடத்தை இந்தாண்டும் தக்கவைத்து மோசமான நிலையில் தொடர்வதாக கூறப்பட்டுள்ளது.
- பத்திரிகை சுதந்திரம்பற்றி வெளியிடப்பட்ட 180 நாடுகள்கொண்ட இந்தப் பட்டியலில் நார்வே முதலிடத்தில் உள்ளது. அதனைத்தொடர்ந்து பின்லாந்து, டென்மார்க் ஆகியவை 2 மற்றும் 3ஆம் இடங்கள் பிடித்துள்ளன. பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக இந்தியா உள்ளது என அக்குறியீடு தெரிவித்துள்ளது.
-
Question 23 of 50
23. Question
ஐக்கியப்பேரரசால் வெளியடப்படும் புதிய டிஜிட்டல் நாணயத்தின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- ஐக்கியப்பேரரசு (UK) ஒரு புதிய டிஜிட்டல் நாணயத்தை உருவாக்குவதற் -கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது. இது, “பிரிட்காயின்” என்று அழைக்கப்படுகிறது. மத்திய வங்கியின் இந்த டிஜிட்டல் நாணயம் குறித்த நன்மைகளை மதிப்பிடுவதற்காக, இங்கிலாந்து வங்கியும் கருவூ -லமும் இணைந்து செயல்படவுள்ளன.
- வீட்டுச் செலவுகள் மற்றும் வணிகங்களின் பயன்பாட்டிற்கான டிஜிட்டல் நாணயத்தின் புதிய வடிவமாக இந்தப் புதிய நாணயம் இருக்கும் என அவ்வங்கி கூறியுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஐக்கியப்பேரரசு (UK) ஒரு புதிய டிஜிட்டல் நாணயத்தை உருவாக்குவதற் -கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது. இது, “பிரிட்காயின்” என்று அழைக்கப்படுகிறது. மத்திய வங்கியின் இந்த டிஜிட்டல் நாணயம் குறித்த நன்மைகளை மதிப்பிடுவதற்காக, இங்கிலாந்து வங்கியும் கருவூ -லமும் இணைந்து செயல்படவுள்ளன.
- வீட்டுச் செலவுகள் மற்றும் வணிகங்களின் பயன்பாட்டிற்கான டிஜிட்டல் நாணயத்தின் புதிய வடிவமாக இந்தப் புதிய நாணயம் இருக்கும் என அவ்வங்கி கூறியுள்ளது.
-
Question 24 of 50
24. Question
பிரதமர் கரிப் கல்யாண் தொகுப்பின்கீழ் நலவாழ்வுப் பணியாள -ர்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை எவ்வளவு?
Correct
விளக்கம்
- பிரதமர் கரிப் கல்யாண் தொகுப்பின்கீழ், சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீட்டுத்திட்டத்தை இந்திய அரசு ஓராண்டுகாலத்திற்கு நீட்டித்துள்ளது. COVID-19 காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டாலோ அல்லது COVID-19 தொடர்பான பணியின் காரணமாக தற்செயலாக உயிரிழப்பு ஏற்பட்டாலோ இந்தக் காப்பீட்டுத் திட்டம் பொருந்தும். காப்பீடு செய்யப்பட்ட நபரின் உரிமைகோருபவருக்கு `50 இலட்சம் வழங்கப்படும்.
Incorrect
விளக்கம்
- பிரதமர் கரிப் கல்யாண் தொகுப்பின்கீழ், சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீட்டுத்திட்டத்தை இந்திய அரசு ஓராண்டுகாலத்திற்கு நீட்டித்துள்ளது. COVID-19 காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டாலோ அல்லது COVID-19 தொடர்பான பணியின் காரணமாக தற்செயலாக உயிரிழப்பு ஏற்பட்டாலோ இந்தக் காப்பீட்டுத் திட்டம் பொருந்தும். காப்பீடு செய்யப்பட்ட நபரின் உரிமைகோருபவருக்கு `50 இலட்சம் வழங்கப்படும்.
-
Question 25 of 50
25. Question
“மரண தண்டனை குறித்த உலகளாவிய ஆய்வு” அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
- பன்னாட்டு மன்னிப்பு அவை தனது வருடாந்திர அறிக்கையான “மரண தண்டனை குறித்த உலகளாவிய ஆய்வு” என்பதை வெளியிட்டுள்ளது.
- இந்த அறிக்கையின்படி, கடந்த 2020ஆம் ஆண்டில் உலகளாவிய மரண தண்டனைகளின் எண்ணிக்கையில் ஒட்டுமொத்தமாக சரிவு காணப்ப -டுகிறது. ஆனால் சில நாடுகள் மரணதண்டனைகளை அதிகரித்துள்ளன. இந்த அறிக்கையின்படி, சீனா, உலகில் அதிகம் மரணதண்டனை விதிக்கும் நாடாக கருதப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- பன்னாட்டு மன்னிப்பு அவை தனது வருடாந்திர அறிக்கையான “மரண தண்டனை குறித்த உலகளாவிய ஆய்வு” என்பதை வெளியிட்டுள்ளது.
- இந்த அறிக்கையின்படி, கடந்த 2020ஆம் ஆண்டில் உலகளாவிய மரண தண்டனைகளின் எண்ணிக்கையில் ஒட்டுமொத்தமாக சரிவு காணப்ப -டுகிறது. ஆனால் சில நாடுகள் மரணதண்டனைகளை அதிகரித்துள்ளன. இந்த அறிக்கையின்படி, சீனா, உலகில் அதிகம் மரணதண்டனை விதிக்கும் நாடாக கருதப்படுகிறது.
-
Question 26 of 50
26. Question
தொடங்கிடு இந்தியா விதை நிதியத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- தொடங்கிடு இந்தியா விதை நிதியத்தை மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்த நிதியத்துக்காக `945 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இதன்மூலம், நாட்டில், 3600’க்கும் மேற்பட்ட துளிர் நிறுவனங்களுக்கு நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது, அடுக்கு-2 மற்றும் 3 நகரங்களில் துளிர் நிறுவன சூழலமைப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- தொடங்கிடு இந்தியா விதை நிதியத்தை மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்த நிதியத்துக்காக `945 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இதன்மூலம், நாட்டில், 3600’க்கும் மேற்பட்ட துளிர் நிறுவனங்களுக்கு நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது, அடுக்கு-2 மற்றும் 3 நகரங்களில் துளிர் நிறுவன சூழலமைப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 27 of 50
27. Question
பன்னாட்டு எரிசக்தி முகமையின் தலைமையிடம் அமைந்துள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- பிரான்ஸின் பாரிஸை தலைமையிடமாகக்கொண்ட பன்னாட்டு எரிசக்தி முகமை, அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டது. அது, உலகெங்கிலும் எரிசக்தி தொடர்பான கரியமிலவாயு (CO2) உமிழ்வு, 2021ஆம் ஆண்டில் சுமார் 1.5 பில்லியன் டன் அளவிற்கு உயர்ந்துள்ளதாக கூறுகிறது. 2010ஆம் ஆண்டிற்குப்பிறகு கரியமிலவாயு உமிழ்வின் மிகப்பெரிய அதிகரிப்பாக இது கருதப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- பிரான்ஸின் பாரிஸை தலைமையிடமாகக்கொண்ட பன்னாட்டு எரிசக்தி முகமை, அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டது. அது, உலகெங்கிலும் எரிசக்தி தொடர்பான கரியமிலவாயு (CO2) உமிழ்வு, 2021ஆம் ஆண்டில் சுமார் 1.5 பில்லியன் டன் அளவிற்கு உயர்ந்துள்ளதாக கூறுகிறது. 2010ஆம் ஆண்டிற்குப்பிறகு கரியமிலவாயு உமிழ்வின் மிகப்பெரிய அதிகரிப்பாக இது கருதப்படுகிறது.
-
Question 28 of 50
28. Question
இந்தியாவின் முதல் ‘ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்’, எந்த மாநிலத்திற்கு ஆக்ஸிஜனைக் கொண்டுசென்றது?
Correct
விளக்கம்
- நாட்டின் முதல் ‘ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்’, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஆக்ஸிஜனை வழங்குவதற்காக ஆந்திர மாநிலத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது. COVID தொற்றுநோயால் மகாராஷ்டிர மாநிலத்தில் திடீரென ஆக்ஸிஜன் தேவை அதிகரித்ததை தொடர்ந்து மத்திய இரயில்வேயால் இயக்கப்படும் Ro-Ro (roll-on, roll-off) சேவை, விசாகப்பட்டினம் எஃகு ஆலையிலிருந்து ஆக்ஸிஜனை எடுத்துச்சென்றது
Incorrect
விளக்கம்
- நாட்டின் முதல் ‘ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்’, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஆக்ஸிஜனை வழங்குவதற்காக ஆந்திர மாநிலத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது. COVID தொற்றுநோயால் மகாராஷ்டிர மாநிலத்தில் திடீரென ஆக்ஸிஜன் தேவை அதிகரித்ததை தொடர்ந்து மத்திய இரயில்வேயால் இயக்கப்படும் Ro-Ro (roll-on, roll-off) சேவை, விசாகப்பட்டினம் எஃகு ஆலையிலிருந்து ஆக்ஸிஜனை எடுத்துச்சென்றது
-
Question 29 of 50
29. Question
உலக பொருளாதார மன்றத்தின் உலகளாவிய ‘ஆற்றல் மாற்றம் குறியீட்டில்’ இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- உலக பொருளாதார மன்றம் சமீபத்தில் உலகளாவிய ‘ஆற்றல் மாற்றம் குறியீட்டை’ வெளியிட்டது. நாடுகளின் எரிசக்தி அமைப்புகளின் தற்போதைய செயல்திறன் மற்றும் பாதுகாப்பான மற்றும் நிலையான எரிசக்தி அமைப்புகளுக்கு மாறுவதற்கான அவற்றின் தயார்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக்குறியீடு 115 பொருளாதாரங்களை தரவரிசைப்படுத் -தியுள்ளது. முந்தைய ஆண்டைவிட இந்தியா இரு இடங்கள் முன்னேறி 74ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், அனைத்து முக்கிய அளவுரு -க்களிலும் இந்தியா முன்னேறியுள்ளது.
- ஆற்றல் மாற்றம் குறியீட்டில் தொடர்ச்சியாக 3ஆவது ஆண்டாக சுவீடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் சுவிச்சர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
Incorrect
விளக்கம்
- உலக பொருளாதார மன்றம் சமீபத்தில் உலகளாவிய ‘ஆற்றல் மாற்றம் குறியீட்டை’ வெளியிட்டது. நாடுகளின் எரிசக்தி அமைப்புகளின் தற்போதைய செயல்திறன் மற்றும் பாதுகாப்பான மற்றும் நிலையான எரிசக்தி அமைப்புகளுக்கு மாறுவதற்கான அவற்றின் தயார்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக்குறியீடு 115 பொருளாதாரங்களை தரவரிசைப்படுத் -தியுள்ளது. முந்தைய ஆண்டைவிட இந்தியா இரு இடங்கள் முன்னேறி 74ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், அனைத்து முக்கிய அளவுரு -க்களிலும் இந்தியா முன்னேறியுள்ளது.
- ஆற்றல் மாற்றம் குறியீட்டில் தொடர்ச்சியாக 3ஆவது ஆண்டாக சுவீடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் சுவிச்சர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
-
Question 30 of 50
30. Question
‘காஸ்மிக் ரோஸ்’ வடிவத்திலான அளவளாவும் விண்மீன் திரள் ‘Arp 273’இன் படத்தை வெளியிட்ட விண்வெளி நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- அண்மையில் NASA, ‘காஸ்மிக் ரோஸ்’ வடிவத்திலான அளவளாவும் விண்மீன் திரளான ‘Arp 273’இன் நிழற்படத்தை வெளியிட்டுள்ளது.
- இந்த நிழற்படம், NASA’இன் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த நிழற் படத்தில், சுருள் வடிவ விண்மீன் திரள்களின் குழு, ரோஜாவை ஒத்த வடிவத்தை உருவாக்குகிறது. விண்மீன் திரள்களாலான இந்த அமைப்பு ஆண்ட்ரோமெடா பேரடையிலிருந்து சுமார் 300 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
Incorrect
விளக்கம்
- அண்மையில் NASA, ‘காஸ்மிக் ரோஸ்’ வடிவத்திலான அளவளாவும் விண்மீன் திரளான ‘Arp 273’இன் நிழற்படத்தை வெளியிட்டுள்ளது.
- இந்த நிழற்படம், NASA’இன் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த நிழற் படத்தில், சுருள் வடிவ விண்மீன் திரள்களின் குழு, ரோஜாவை ஒத்த வடிவத்தை உருவாக்குகிறது. விண்மீன் திரள்களாலான இந்த அமைப்பு ஆண்ட்ரோமெடா பேரடையிலிருந்து சுமார் 300 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
-
Question 31 of 50
31. Question
நடப்பாண்டு (2021) புவி நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- ஏப்.22 அன்று உலகம் முழுவதும் புவி நாள் அனுசரிக்கப்படுகிறது. சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு ஆதரவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பன்னாட்டு நிகழ்வாகும் இந்தச் சிறப்பு நாள். நடப்பாண்டு (2021) வரும் இந்நாள், இந்நாளின் 51ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
- “Restore Our Earth” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். ஐநா அவை ஏப்ரல்.22’ஐ ‘சர்வதேச தாய்பூமி நாள்’ என்று அறிவித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- ஏப்.22 அன்று உலகம் முழுவதும் புவி நாள் அனுசரிக்கப்படுகிறது. சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு ஆதரவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பன்னாட்டு நிகழ்வாகும் இந்தச் சிறப்பு நாள். நடப்பாண்டு (2021) வரும் இந்நாள், இந்நாளின் 51ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
- “Restore Our Earth” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். ஐநா அவை ஏப்ரல்.22’ஐ ‘சர்வதேச தாய்பூமி நாள்’ என்று அறிவித்துள்ளது.
-
Question 32 of 50
32. Question
உலக பொருளாதார மன்றத்தின் உலகளாவிய ‘ஆற்றல் மாற்றம் குறியீட்டில்’ இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- உலக பொருளாதார மன்றம் சமீபத்தில் உலகளாவிய ‘ஆற்றல் மாற்றம் குறியீட்டை’ வெளியிட்டது. நாடுகளின் எரிசக்தி அமைப்புகளின் தற்போ -தைய செயல்திறன் மற்றும் பாதுகாப்பான மற்றும் நிலையான எரிசக்தி அமைப்புகளுக்கு மாறுவதற்கான அவற்றின் தயார்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக்குறியீடு 115 பொருளாதாரங்களை தரவரிசைப்படுத் -தியுள்ளது. முந்தைய ஆண்டைவிட இந்தியா இரு இடங்கள் முன்னேறி 74ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், அனைத்து முக்கிய அளவுரு -க்களிலும் இந்தியா முன்னேறியுள்ளது.
- ஆற்றல் மாற்றம் குறியீட்டில் தொடர்ச்சியாக 3ஆவது ஆண்டாக சுவீடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் சுவிச்சர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன
Incorrect
விளக்கம்
- உலக பொருளாதார மன்றம் சமீபத்தில் உலகளாவிய ‘ஆற்றல் மாற்றம் குறியீட்டை’ வெளியிட்டது. நாடுகளின் எரிசக்தி அமைப்புகளின் தற்போ -தைய செயல்திறன் மற்றும் பாதுகாப்பான மற்றும் நிலையான எரிசக்தி அமைப்புகளுக்கு மாறுவதற்கான அவற்றின் தயார்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக்குறியீடு 115 பொருளாதாரங்களை தரவரிசைப்படுத் -தியுள்ளது. முந்தைய ஆண்டைவிட இந்தியா இரு இடங்கள் முன்னேறி 74ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், அனைத்து முக்கிய அளவுரு -க்களிலும் இந்தியா முன்னேறியுள்ளது.
- ஆற்றல் மாற்றம் குறியீட்டில் தொடர்ச்சியாக 3ஆவது ஆண்டாக சுவீடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் சுவிச்சர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன
-
Question 33 of 50
33. Question
சமீபத்தில் 2021 ஏப்ரலில், S&P குளோபல் மதிப்பீடுகள் வெளியிட்ட அறிக்கையின்படி, நடப்பு 2021ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி முன்கணிப்பு சதவீதம் என்ன?
Correct
விளக்கம்
- S & P குளோபல் மதிப்பீடுகள், ஆசிய-பசிபிக் நிதி நிறுவனங்கள் குறித்த தனது அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 11 சதவீதமாக வளர்ச்சியடையும் என்று கணித்துள்ளது. அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி, 2020-21ஆம் நிதியாண்டில், இந்திய பொருளாதாரம் 8 சதவீத அளவுக்கு சுருங்கும்.
Incorrect
விளக்கம்
- S & P குளோபல் மதிப்பீடுகள், ஆசிய-பசிபிக் நிதி நிறுவனங்கள் குறித்த தனது அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 11 சதவீதமாக வளர்ச்சியடையும் என்று கணித்துள்ளது. அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி, 2020-21ஆம் நிதியாண்டில், இந்திய பொருளாதாரம் 8 சதவீத அளவுக்கு சுருங்கும்.
-
Question 34 of 50
34. Question
‘COVIRAP’ தொழில்நுட்பத்தை உருவாக்கிய நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- கரக்பூர் – இந்திய தொழில்நுட்ப நிறுவனம் தனது சுகாதார தயாரிப்பான ‘COVIRAP’ஐ வணிகமயமாக்கியுள்ளது. இது, COVID நோய்த்தொற்றை கண்டறியும் தொழில்நுட்பமாகும். எளிய முறையில், மலிவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் இப்பரிசோதனையின் முடிவுகளை, 45 நிமிடத்தில் திறன்பேசியின் செயலியின் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்.
Incorrect
விளக்கம்
- கரக்பூர் – இந்திய தொழில்நுட்ப நிறுவனம் தனது சுகாதார தயாரிப்பான ‘COVIRAP’ஐ வணிகமயமாக்கியுள்ளது. இது, COVID நோய்த்தொற்றை கண்டறியும் தொழில்நுட்பமாகும். எளிய முறையில், மலிவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் இப்பரிசோதனையின் முடிவுகளை, 45 நிமிடத்தில் திறன்பேசியின் செயலியின் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்.
-
Question 35 of 50
35. Question
ஏப்ரல்.1 அன்று எந்த மாநிலத்தின் உதய நாள், ‘உத்கல் திவாஸ்’ எனக் கொண்டாடப்படுகிறது?
Correct
விளக்கம்
- இந்திய மாநிலமான ஒடிஸா, 1936 ஏப்ரல்.1 அன்று உருவாக்கப்பட்டது. அதன் மாநில நாள், ‘உத்கல் திவாஸ்’ என அழைக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. முந்தைய பீகார் மற்றும் ஒடிஸா மாகாணத்திலிருந்து ஒடிஸா ஒரு தனி மாநிலமாக உருவான நினைவாக, அந்த நாள் கொண்டாடப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- இந்திய மாநிலமான ஒடிஸா, 1936 ஏப்ரல்.1 அன்று உருவாக்கப்பட்டது. அதன் மாநில நாள், ‘உத்கல் திவாஸ்’ என அழைக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. முந்தைய பீகார் மற்றும் ஒடிஸா மாகாணத்திலிருந்து ஒடிஸா ஒரு தனி மாநிலமாக உருவான நினைவாக, அந்த நாள் கொண்டாடப்படுகிறது.
-
Question 36 of 50
36. Question
உலக ஹோமியோபதி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் ஏப்.10 உலக ஹோமியோபதி நாள் கொண்டாடப்பாடுகி -றது. “Homeopathy- Roadmap for Integrative Medicine” என்பது நடப்பு ஆண்டில் (2021) வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும். ஹோமியோபதி மருத்துவ முறையின் தந்தை என்று அழைக்கப்படும் மருத்துவர் சாமுவேல் ஹேன்மேனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- ஆண்டுதோறும் ஏப்.10 உலக ஹோமியோபதி நாள் கொண்டாடப்பாடுகி -றது. “Homeopathy- Roadmap for Integrative Medicine” என்பது நடப்பு ஆண்டில் (2021) வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும். ஹோமியோபதி மருத்துவ முறையின் தந்தை என்று அழைக்கப்படும் மருத்துவர் சாமுவேல் ஹேன்மேனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
-
Question 37 of 50
37. Question
தேசிய பாதுகாப்பான தாய்மைப்பருவ நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு மகப்பேறு பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேசிய பாதுகாப்பான தாய்மைப் பருவ நாள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்.11 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- இந்தியாவின் பாதுகாப்பான தாய்மைப்பருவத்துக்கான வெண்ணாடா கூட்டணியின் (White Ribbon Alliance for Safe Motherhood, India) ஒரு முன்னெடுப்பாக இந்நாள் கொண்டாடப்பாடுகிறது. “Stay at Home during Coronavirus, keep Mother and Newborn Safe from Coronavirus” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு மகப்பேறு பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேசிய பாதுகாப்பான தாய்மைப் பருவ நாள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்.11 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- இந்தியாவின் பாதுகாப்பான தாய்மைப்பருவத்துக்கான வெண்ணாடா கூட்டணியின் (White Ribbon Alliance for Safe Motherhood, India) ஒரு முன்னெடுப்பாக இந்நாள் கொண்டாடப்பாடுகிறது. “Stay at Home during Coronavirus, keep Mother and Newborn Safe from Coronavirus” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.
-
Question 38 of 50
38. Question
தேசிய குடிமைப் பணிகள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- 1947 ஏப்.21 அன்று இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தர் வல்லபாய் படேல், தகுதிகாண் பருவத்திலிருந்த நிர்வாக சேவை அதிகாரிகளின் மத்தியில் உரையாற்றினார். தில்லியின் மெட்கால்ப் மாளிகையில் நடந்தேறிய அவ்வரலாற்றுச் சிறப்புமிக்க உரைநிகழ்த்தலி -ன்போது, அரசு ஊழியர்களை “இந்தியாவின் எஃகு சட்டகம்” என அவர் விவரித்தார். இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் ஏப்.21 அன்று குடிமைப்பணிகள் நாள் அனுசரிக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- 1947 ஏப்.21 அன்று இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தர் வல்லபாய் படேல், தகுதிகாண் பருவத்திலிருந்த நிர்வாக சேவை அதிகாரிகளின் மத்தியில் உரையாற்றினார். தில்லியின் மெட்கால்ப் மாளிகையில் நடந்தேறிய அவ்வரலாற்றுச் சிறப்புமிக்க உரைநிகழ்த்தலி -ன்போது, அரசு ஊழியர்களை “இந்தியாவின் எஃகு சட்டகம்” என அவர் விவரித்தார். இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் ஏப்.21 அன்று குடிமைப்பணிகள் நாள் அனுசரிக்கப்படுகிறது.
-
Question 39 of 50
39. Question
தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்.24 அன்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் கொண்டாடப்படுகிறது. உள்ளாட்சிகளை சட்டரீதியாக வலுப்படுத்த 1993ஆம் ஆண்டு இதே நாளில், அரசியலமைப்பு (73ஆவது சட்டதிருத்தம்) சட்டம், 1992 அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
Incorrect
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்.24 அன்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் கொண்டாடப்படுகிறது. உள்ளாட்சிகளை சட்டரீதியாக வலுப்படுத்த 1993ஆம் ஆண்டு இதே நாளில், அரசியலமைப்பு (73ஆவது சட்டதிருத்தம்) சட்டம், 1992 அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
-
Question 40 of 50
40. Question
உலக நூல் & பதிப்புரிமை நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலக நூல் மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக நூல் நாள் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரி -மையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐநா கல்வி, அறிவியல் & பண்பாட்டு நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்.23 அன்று நடத்தும் ஒரு நிகழ்வாகும்.
- உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தேர்வு செய்யப்ப -ட்டதாக UNESCO அறிவித்துள்ளது. 1616ஆம் ஆண்டு இந்நாளிலேயே மிகுவேல் டி செர்வண்டேஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா டி லா வேகா ஆகியோர் காலமானார்கள்.
- ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு வசதிகளைக்கொண்ட, அனைத்து நூல் -களும் கிடைக்கும் வகையில் ஒரு நூல் தலைநகரத்தை உருவாக்கும் திட்டத்தை கடந்த 2001’இல் UNESCO தொடங்கியது. மேலும் ஒவ்வோர் ஆண்டும் ஒரு நகரத்தை நூல்களின் தலைநகரமாகத் தேர்வு செய்யும். 2021ஆம் ஆண்டுக்கான நூல்களின் தலைநகரமாக ஜார்ஜியா நாட்டின் தலைநகரமான திபிலீசி நகரம் தெரிவாகியுள்ளது.
Incorrect
விளக்கம்
- உலக நூல் மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக நூல் நாள் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரி -மையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐநா கல்வி, அறிவியல் & பண்பாட்டு நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்.23 அன்று நடத்தும் ஒரு நிகழ்வாகும்.
- உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தேர்வு செய்யப்ப -ட்டதாக UNESCO அறிவித்துள்ளது. 1616ஆம் ஆண்டு இந்நாளிலேயே மிகுவேல் டி செர்வண்டேஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா டி லா வேகா ஆகியோர் காலமானார்கள்.
- ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு வசதிகளைக்கொண்ட, அனைத்து நூல் -களும் கிடைக்கும் வகையில் ஒரு நூல் தலைநகரத்தை உருவாக்கும் திட்டத்தை கடந்த 2001’இல் UNESCO தொடங்கியது. மேலும் ஒவ்வோர் ஆண்டும் ஒரு நகரத்தை நூல்களின் தலைநகரமாகத் தேர்வு செய்யும். 2021ஆம் ஆண்டுக்கான நூல்களின் தலைநகரமாக ஜார்ஜியா நாட்டின் தலைநகரமான திபிலீசி நகரம் தெரிவாகியுள்ளது.
-
Question 41 of 50
41. Question
உலக மலேரியா நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் ஏப்.25 அன்று உலக மலேரியா நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “Reaching the 0-malaria target” என்பது நடப்பாண்டில் (2021) வரும் உலக மலேரியா நாளுக்கானக் கருப்பொருளாகும்.
- உலக நலவாழ்வு அமைப்பின் 2019ஆம் ஆண்டுக்கான அறிக்கையின் படி, இந்தியா, உலகளாவிய மலேரியா பாதிப்புகளில் மூன்று சதவீத பாதிப்புக்கு காரணமாக அமைகிறது. மேலும், 2017ஆம் ஆண்டின் சூழலை ஒப்பிடும்போது, இந்தியா, 49% அளவுக்கு மலேரிய பாதிப்புகளை குறைத்ததோடு அதுசார்ந்த இறப்புகளையும் 50.5% அளவுக்கு குறைத்து -ள்ளது.
Incorrect
விளக்கம்
- ஆண்டுதோறும் ஏப்.25 அன்று உலக மலேரியா நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “Reaching the 0-malaria target” என்பது நடப்பாண்டில் (2021) வரும் உலக மலேரியா நாளுக்கானக் கருப்பொருளாகும்.
- உலக நலவாழ்வு அமைப்பின் 2019ஆம் ஆண்டுக்கான அறிக்கையின் படி, இந்தியா, உலகளாவிய மலேரியா பாதிப்புகளில் மூன்று சதவீத பாதிப்புக்கு காரணமாக அமைகிறது. மேலும், 2017ஆம் ஆண்டின் சூழலை ஒப்பிடும்போது, இந்தியா, 49% அளவுக்கு மலேரிய பாதிப்புகளை குறைத்ததோடு அதுசார்ந்த இறப்புகளையும் 50.5% அளவுக்கு குறைத்து -ள்ளது.
-
Question 42 of 50
42. Question
உலக அறிவுசார் சொத்து நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலக அறிவுசார் சொத்து நாளானது ஆண்டுதோறும் ஏப்ரல்.26 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- உலக அறிவுசார் சொத்து அமைப்பானது (WIPO) கடந்த 2000ஆம் ஆண் -டில் “காப்புரிமைகள், பதிப்புரிமை, வணிக முத்திரைகள் மற்றும் வடிவ -மைப்புகள் ஆகியவை அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், “படைப்பாற்றலையும் உலகெங்குமுள்ள சமூகங்களின் வளர்ச்சிக்கு படைப்பாளிகள் மற்றும் புத்தகாக்குநர்கள் அளித்த பங்களிப்புகளை கொண்டாடுவதற்காகவுமாக” இந்நாளை உருவாக்கியது. நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள் – “IP and SMEs: Taking your ideas to market”.
Incorrect
விளக்கம்
- உலக அறிவுசார் சொத்து நாளானது ஆண்டுதோறும் ஏப்ரல்.26 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- உலக அறிவுசார் சொத்து அமைப்பானது (WIPO) கடந்த 2000ஆம் ஆண் -டில் “காப்புரிமைகள், பதிப்புரிமை, வணிக முத்திரைகள் மற்றும் வடிவ -மைப்புகள் ஆகியவை அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், “படைப்பாற்றலையும் உலகெங்குமுள்ள சமூகங்களின் வளர்ச்சிக்கு படைப்பாளிகள் மற்றும் புத்தகாக்குநர்கள் அளித்த பங்களிப்புகளை கொண்டாடுவதற்காகவுமாக” இந்நாளை உருவாக்கியது. நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள் – “IP and SMEs: Taking your ideas to market”.
-
Question 43 of 50
43. Question
ஆக்ஸிஜன் தணிக்கைக் குழுவை உருவாக்கியுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
Correct
விளக்கம்
- தில்லி முழுவதுமுள்ள மருத்துவமனைகளில் மருத்துவ ஆக்ஸிஜனின் கடுமையான பற்றாக்குறையை அடுத்து, தில்லி அரசு 24 பேர்கொண்ட ஆக்ஸிஜன் தணிக்கைக் குழுவை அமைத்துள்ளது. இக்குழு, ஆக்ஸிஜன் இருப்பு மற்றும் அவற்றின் பயன்பாடு ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்கும். ஆக்ஸிஜன் அனைவருக்கும் உகந்த முறையில் கிடைப்ப
-தையும் இந்தக் குழு உறுதிசெய்யும்.
Incorrect
விளக்கம்
- தில்லி முழுவதுமுள்ள மருத்துவமனைகளில் மருத்துவ ஆக்ஸிஜனின் கடுமையான பற்றாக்குறையை அடுத்து, தில்லி அரசு 24 பேர்கொண்ட ஆக்ஸிஜன் தணிக்கைக் குழுவை அமைத்துள்ளது. இக்குழு, ஆக்ஸிஜன் இருப்பு மற்றும் அவற்றின் பயன்பாடு ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்கும். ஆக்ஸிஜன் அனைவருக்கும் உகந்த முறையில் கிடைப்ப
-தையும் இந்தக் குழு உறுதிசெய்யும்.
-
Question 44 of 50
44. Question
COVID-19’இன் தாக்கத்திற்கு எதிரான இளையோரின் யோசனைகளுக்கு நிதியளிப்பதை நோக்கமாகக்கொண்ட, WHO’ஆல் ஆதரிக்கப்படும் திட்டத்தின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- “Global Youth Mobilization” என்பது COVID-19 தொற்றுநோயின் தாக்கத்திற்கு எதிரான இளையோர்களின் யோசனைகளுக்கு நிதியளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐநா அறக்கட்டளை ஆகியவை துணைபுரிகின்றன.
- இதற்கு UNICEF, USAID, UNFPA, ஐரோப்பிய ஆணையம், சேல்ஸ் போர்ஸ், FIFA மற்றும் உலக நாடுகளின் தலைவர்களும் அரசாங்கங்க -ளும் ஆதரிக்கின்றன.
Incorrect
விளக்கம்
- “Global Youth Mobilization” என்பது COVID-19 தொற்றுநோயின் தாக்கத்திற்கு எதிரான இளையோர்களின் யோசனைகளுக்கு நிதியளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐநா அறக்கட்டளை ஆகியவை துணைபுரிகின்றன.
- இதற்கு UNICEF, USAID, UNFPA, ஐரோப்பிய ஆணையம், சேல்ஸ் போர்ஸ், FIFA மற்றும் உலக நாடுகளின் தலைவர்களும் அரசாங்கங்க -ளும் ஆதரிக்கின்றன.
-
Question 45 of 50
45. Question
இந்திய பெண்கள் ஏழு தங்கங்களை வென்ற உலக இளைஞர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்ட நாடு எது?
Correct
விளக்கம்
- போலந்தின் கீல்ஸில் நடைபெற்ற உலக இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் 7 தங்கப் பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனையை உருவாக்கினர்.
- இறுதிப்போட்டியாளர்களான கிதிகா, நெளரம் பாபிரோஜிசனா சானு, பூனம், விங்கா, அருந்ததி செளத்ரி, டி சனாமாச்சா சானு மற்றும் அல்பியா பதான் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். மேலும் மூன்று இந்திய குத்துச்சண்டை வீரர்களும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
Incorrect
விளக்கம்
- போலந்தின் கீல்ஸில் நடைபெற்ற உலக இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் 7 தங்கப் பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனையை உருவாக்கினர்.
- இறுதிப்போட்டியாளர்களான கிதிகா, நெளரம் பாபிரோஜிசனா சானு, பூனம், விங்கா, அருந்ததி செளத்ரி, டி சனாமாச்சா சானு மற்றும் அல்பியா பதான் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். மேலும் மூன்று இந்திய குத்துச்சண்டை வீரர்களும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
-
Question 46 of 50
46. Question
வேதி ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் வெளியக தணிக்கையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- வேதி ஆயுதங்களை தடைசெய்வதற்கான அமைப்பின் வெளியக தணிக் -கையாளராக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி G C முர்மு தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அவர் மூன்றாண்டு காலத்திற்கு இப்பதவியில் பணியாற்றுவார். வெளியக தணிக்கையாளராக அவரது பதவிக்காலம் நடப்பு 2021ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது.
- வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு என்பது நெதர்லாந்தின் தி ஹேக் நகரத்தில் அமைந்துள்ள பன்னாட்டு அரசுகளுக்கிடையேயான அமைப்பு ஆகும்.
Incorrect
விளக்கம்
- வேதி ஆயுதங்களை தடைசெய்வதற்கான அமைப்பின் வெளியக தணிக் -கையாளராக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி G C முர்மு தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அவர் மூன்றாண்டு காலத்திற்கு இப்பதவியில் பணியாற்றுவார். வெளியக தணிக்கையாளராக அவரது பதவிக்காலம் நடப்பு 2021ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது.
- வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு என்பது நெதர்லாந்தின் தி ஹேக் நகரத்தில் அமைந்துள்ள பன்னாட்டு அரசுகளுக்கிடையேயான அமைப்பு ஆகும்.
-
Question 47 of 50
47. Question
கைவிடப்பட்ட சிறார்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக, ‘ஹரிஹர்’ என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- ஹரியானா மாநில அமைச்சரவையானது ‘ஹரிஹர்’ – வீடற்ற கைவிடப்பட்ட மற்றும் சரணாகதி அடைந்த சிறார்களுக்கு புனர்வாழ்வளிக்கும் முன்னெடுப்புக்கு ஹரியானா கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது.
- ஐந்து அகவைக்குக்கீழ் கைவிடப்பட்டிருந்தாலோ அல்லது ஒரு அகவை முடியும் முன்னரோ சரணாகதி அடைந்த சிறார்களுக்கு அவர்களின் 25 அகவை வரை கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் நிதியுதவி அளிக்கப்படும். திருமணத்திற்கும் உதவி வழங்கப்படும்.
Incorrect
விளக்கம்
- ஹரியானா மாநில அமைச்சரவையானது ‘ஹரிஹர்’ – வீடற்ற கைவிடப்பட்ட மற்றும் சரணாகதி அடைந்த சிறார்களுக்கு புனர்வாழ்வளிக்கும் முன்னெடுப்புக்கு ஹரியானா கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது.
- ஐந்து அகவைக்குக்கீழ் கைவிடப்பட்டிருந்தாலோ அல்லது ஒரு அகவை முடியும் முன்னரோ சரணாகதி அடைந்த சிறார்களுக்கு அவர்களின் 25 அகவை வரை கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் நிதியுதவி அளிக்கப்படும். திருமணத்திற்கும் உதவி வழங்கப்படும்.
-
Question 48 of 50
48. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி க பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு, தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை மீண்டும் திறக்க தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது.
- மருத்துவத்துக்கு பயன்படுத்தக்கூடிய உயிர்வளியை உற்பத்தி செய்யும் நோக்கத்திற்காக 4 மாத காலத்திற்கு இவ்வாலை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தாமிர உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பிற ஆலைகளைத் திறக்கவோ (அ) இயக்கவோ அந்நிறுவனம் அனுமதிக்கப்படாது. உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த ஆலை, கடந்த 2018 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு அரசால் மூடப்பட்டது.
Incorrect
விளக்கம்
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி க பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு, தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை மீண்டும் திறக்க தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது.
- மருத்துவத்துக்கு பயன்படுத்தக்கூடிய உயிர்வளியை உற்பத்தி செய்யும் நோக்கத்திற்காக 4 மாத காலத்திற்கு இவ்வாலை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தாமிர உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பிற ஆலைகளைத் திறக்கவோ (அ) இயக்கவோ அந்நிறுவனம் அனுமதிக்கப்படாது. உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த ஆலை, கடந்த 2018 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு அரசால் மூடப்பட்டது.
-
Question 49 of 50
49. Question
டென்னிஸில், 12ஆவது பார்சிலோனா ஓப்பன் பட்டத்தை வென்ற வீரர் யார்?
Correct
விளக்கம்
- 12ஆவது பார்சிலோனா ஓப்பன் போட்டியில், ஸ்பானிஷ் டென்னிஸ் வீரர் ரபேல் நடால் பட்டத்தை வென்றார். இது அவரது 87ஆவது பட்டமாகும். முதல் 10 சர்வதேச வீரர்களுள் ஒருவராக உள்ள கிரேக்க வீரர் ஸ்டீபனோஸ் சிட்ஸிபாஸை வீழ்த்தி அவர் இப்பட்டத்தை வென்றார்.
- நடாலுக்கும் சிட்சிபாசுக்கும் இடையில் நடந்த இந்த இறுதிப்போட்டி 2021 ஆம் ஆண்டின் மிக நீண்ட ATP போட்டியாக கருதப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- 12ஆவது பார்சிலோனா ஓப்பன் போட்டியில், ஸ்பானிஷ் டென்னிஸ் வீரர் ரபேல் நடால் பட்டத்தை வென்றார். இது அவரது 87ஆவது பட்டமாகும். முதல் 10 சர்வதேச வீரர்களுள் ஒருவராக உள்ள கிரேக்க வீரர் ஸ்டீபனோஸ் சிட்ஸிபாஸை வீழ்த்தி அவர் இப்பட்டத்தை வென்றார்.
- நடாலுக்கும் சிட்சிபாசுக்கும் இடையில் நடந்த இந்த இறுதிப்போட்டி 2021 ஆம் ஆண்டின் மிக நீண்ட ATP போட்டியாக கருதப்படுகிறது.
-
Question 50 of 50
50. Question
‘வருணா’ என்பது இந்தியாவிற்கும் எந்நாட்டிற்கும் இடையிலான பலதரபட்ட பாதுகாப்புப் பயிற்சியாகும்?
Correct
விளக்கம்
- ‘வருணா’ என்பது இந்தியாவிற்கும் பிரான்ஸிற்கும் இடையிலான பலதரபட்ட கடற்படைப் பயிற்சியாகும். இந்த இருதரப்பு பயிற்சியின் 19ஆம் பதிப்பு ‘வருணா-2021’ 2021 ஏப்.27 அன்று நிறைவடைந்தது.
- அரபிக்கடலில் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சியில் மேம்பட்ட வான் பாதுகாப்பு மற்றும் நீர்மூழ்கிக்கப்பல் எதிர்ப்பு பயிற்சிகள், தீவிர வான்வழி பயிற்சிகள், தரை மற்றும் வான்வழி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் பிற கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் அடங்கும்.
Incorrect
விளக்கம்
- ‘வருணா’ என்பது இந்தியாவிற்கும் பிரான்ஸிற்கும் இடையிலான பலதரபட்ட கடற்படைப் பயிற்சியாகும். இந்த இருதரப்பு பயிற்சியின் 19ஆம் பதிப்பு ‘வருணா-2021’ 2021 ஏப்.27 அன்று நிறைவடைந்தது.
- அரபிக்கடலில் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சியில் மேம்பட்ட வான் பாதுகாப்பு மற்றும் நீர்மூழ்கிக்கப்பல் எதிர்ப்பு பயிற்சிகள், தீவிர வான்வழி பயிற்சிகள், தரை மற்றும் வான்வழி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் பிற கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் அடங்கும்.
Leaderboard: April 4th Week 2021 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||