April 2nd Week 2021 Current Affairs Online Test Tamil
April 2nd Week 2021 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
‘பூர்வகுடி மற்றும் பழங்குடி மக்களின் வன ஆளுகை’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
Correct
விளக்கம்
- ஐநா அவையின் உணவு மற்றும் உழவு அமைப்பானது அண்மையில், ‘பூர்வீக மற்றும் பழங்குடி மக்களின் வன ஆளுகை’ என்ற அறிக்கையை வெளியிட்டது. அறிக்கையின்படி, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனில் காடழிப்பு விகிதங்கள், பூர்வீக மற்றும் பழங்குடி பகுதிகளில் கணிசமாகக் குறைவாக உள்ளன.
- லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பூர்வகுடிகளின் மேம்பாட்டுக்கான நிதியம், இந்த அறிக்கையை கூட்டாக இணைந்து வெளியிட்டது.
Incorrect
விளக்கம்
- ஐநா அவையின் உணவு மற்றும் உழவு அமைப்பானது அண்மையில், ‘பூர்வீக மற்றும் பழங்குடி மக்களின் வன ஆளுகை’ என்ற அறிக்கையை வெளியிட்டது. அறிக்கையின்படி, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனில் காடழிப்பு விகிதங்கள், பூர்வீக மற்றும் பழங்குடி பகுதிகளில் கணிசமாகக் குறைவாக உள்ளன.
- லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பூர்வகுடிகளின் மேம்பாட்டுக்கான நிதியம், இந்த அறிக்கையை கூட்டாக இணைந்து வெளியிட்டது.
-
Question 2 of 50
2. Question
- ‘CACTus மற்றும் CIISCO’ என்பது அறிவியல் & தொழில்நுட்பத் துறையால் தொடங்கப்பட்ட மென்பொருளாகும். இது எத்துறையுடன் தொடர்புடையது?
Correct
விளக்கம்
- சூரியனிலிருந்து வெளியேற்றப்படும் வளியின் மிகப்பெரிய குமிழ்களை கண்டறிய அறிவியலாளர்கள் ஒரு புதிய நுட்பத்தை உருவாக்கியுள்ளதா -க அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது. இப்புதிய நுட்பம், இந்தியாவின் முதல் சூரியனை ஆராயும் திட்டமான ஆதித்யா-L1’இல் பயன்படுத்தப்படும். Computer Aided CME Tracking Software (CACTus) மற்றும் CMEs Identification in Inner Solar Corona (CIISCO) ஆகிய இரு மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்
- சூரியனிலிருந்து வெளியேற்றப்படும் வளியின் மிகப்பெரிய குமிழ்களை கண்டறிய அறிவியலாளர்கள் ஒரு புதிய நுட்பத்தை உருவாக்கியுள்ளதா -க அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது. இப்புதிய நுட்பம், இந்தியாவின் முதல் சூரியனை ஆராயும் திட்டமான ஆதித்யா-L1’இல் பயன்படுத்தப்படும். Computer Aided CME Tracking Software (CACTus) மற்றும் CMEs Identification in Inner Solar Corona (CIISCO) ஆகிய இரு மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
-
Question 3 of 50
3. Question
- COVID-19’க்கு எதிரான உலகின் முதல் விலங்கு தடுப்பூசியை அறிவித்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- COVID-19’க்கு எதிரான உலகின் முதல் விலங்கு தடுப்பூசி ரஷியாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கு, ‘Carnivac-Cov’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாட்டின் வேளாண் பாதுகாப்பு கண்காணிப்புக் குழுவான ரோ -சல்கோஸ்னாட்ஸரின் கூற்றுப்படி, தடுப்பூசிபோட்ட ஆறு மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நீடிக்கும். இந்தத் தடுப்பூசியின் பயன்பாடு வைரஸ் பிறழ்வுகளின் வளர்ச்சியைத் தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- COVID-19’க்கு எதிரான உலகின் முதல் விலங்கு தடுப்பூசி ரஷியாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கு, ‘Carnivac-Cov’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாட்டின் வேளாண் பாதுகாப்பு கண்காணிப்புக் குழுவான ரோ -சல்கோஸ்னாட்ஸரின் கூற்றுப்படி, தடுப்பூசிபோட்ட ஆறு மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நீடிக்கும். இந்தத் தடுப்பூசியின் பயன்பாடு வைரஸ் பிறழ்வுகளின் வளர்ச்சியைத் தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 4 of 50
4. Question
- ‘முக்திஜோதா உதவித்தொகை திட்டம்’ என்பது கீழ்காணும் எந்த நாட்டின் மாணாக்கர்களுக்காக இந்திய அரசால் வழங்கப்படுகிறது?
Correct
விளக்கம்
இந்திய அரசு தனது புதிய முக்திஜோதா உதவித்தொகை திட்டத்தின் கீழ் வங்காளதேச விடுதலைப் போராளிகளின் 2000 குடும்பத்தினருக்கு உதவித்தொகை அறிவித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம், 5 ஆண்டுகாலத்திற்குள், வங்கதேசத்தில் உள்ள 10,000 மாணவர்களுக்கு பயனளிப்பதை நோக்கமாகக் கொண் -டுள்ளது. இந்த ஆண்டு, மேல்நிலை மற்றும் இளங்கலை பிரிவுகளைச் சேர்ந்த தலா 1000 மாணவர்களுக்கு அவர்களது கணக்கில் நேரடியாக உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
இந்திய அரசு தனது புதிய முக்திஜோதா உதவித்தொகை திட்டத்தின் கீழ் வங்காளதேச விடுதலைப் போராளிகளின் 2000 குடும்பத்தினருக்கு உதவித்தொகை அறிவித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம், 5 ஆண்டுகாலத்திற்குள், வங்கதேசத்தில் உள்ள 10,000 மாணவர்களுக்கு பயனளிப்பதை நோக்கமாகக் கொண் -டுள்ளது. இந்த ஆண்டு, மேல்நிலை மற்றும் இளங்கலை பிரிவுகளைச் சேர்ந்த தலா 1000 மாணவர்களுக்கு அவர்களது கணக்கில் நேரடியாக உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
-
Question 5 of 50
5. Question
- ‘லா பெரெளஸ்’ என்பது எந்த நாட்டால் நடத்தப்படவுள்ள பாதுகாப் -புப் பயிற்சியாகும்?
Correct
விளக்கம்
- ஏப்ரல் 5 முதல் 7 வரை வங்காள விரிகுடாவில் ‘லா பெரெளஸ்’ என்ற கூட்டு கடற்படைப் பயிற்சியை பிரான்ஸ் நடத்தவுள்ளது. இந்தியா தனது QUAD கூட்டாளர்களான ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுடன் இந்தப் பயிற்சியில் இணைய உள்ளது.
- இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் USA ஆகிய நாடுகளைச் சார்ந்த கடற்படைக் கப்பல்களுடன் இரு பிரெஞ்சு கப்பல்கள் இணைந்து இதில் பங்கேற்கவுள்ளது. இந்தியாவும் பிரான்சும் இணைந்து இருதரப்பு கடற்படைப் பயிற்சியான ‘வருணா’வை இந்த மாத இறுதியில் மேற்கொள்ளவுள்ளன.
Incorrect
விளக்கம்
- ஏப்ரல் 5 முதல் 7 வரை வங்காள விரிகுடாவில் ‘லா பெரெளஸ்’ என்ற கூட்டு கடற்படைப் பயிற்சியை பிரான்ஸ் நடத்தவுள்ளது. இந்தியா தனது QUAD கூட்டாளர்களான ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுடன் இந்தப் பயிற்சியில் இணைய உள்ளது.
- இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் USA ஆகிய நாடுகளைச் சார்ந்த கடற்படைக் கப்பல்களுடன் இரு பிரெஞ்சு கப்பல்கள் இணைந்து இதில் பங்கேற்கவுள்ளது. இந்தியாவும் பிரான்சும் இணைந்து இருதரப்பு கடற்படைப் பயிற்சியான ‘வருணா’வை இந்த மாத இறுதியில் மேற்கொள்ளவுள்ளன.
-
Question 6 of 50
6. Question
6.விரைவான சாலைகட்டுமானத்திற்காக உலக சாதனை படைத்த நாடு எது?
Correct
விளக்கம்
- மிகவிரைவான சாலை கட்டுமானத்திற்கான உலக சாதனையை இந்தியா படைத்திருப்பதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்தார். இந்தியா, 24 மணி நேரத்திற்குள் 2.5 கிமீ நீள நான்கு வழிச்சாலையை கான்கிரீட் சாலையாக அமைத்து கின்னஸ் உலக சாதனை படைத்திரு -ப்பதாக நுழைந்துள்ளது. மேலும், 24 மணி நேரத்திற்குள்ளாக சோலாப் பூர்-பீஜப்பூர் சாலையை 25 கிமீ நீள நிலக்கீல் சாலையாகவும் அமைத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2020-21 நிதியாண்டில் ஒரு நாளைக்கு 37 கிமீ சாலை என்ற சராசரி விகித சாதனையும் படைக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- மிகவிரைவான சாலை கட்டுமானத்திற்கான உலக சாதனையை இந்தியா படைத்திருப்பதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்தார். இந்தியா, 24 மணி நேரத்திற்குள் 2.5 கிமீ நீள நான்கு வழிச்சாலையை கான்கிரீட் சாலையாக அமைத்து கின்னஸ் உலக சாதனை படைத்திரு -ப்பதாக நுழைந்துள்ளது. மேலும், 24 மணி நேரத்திற்குள்ளாக சோலாப் பூர்-பீஜப்பூர் சாலையை 25 கிமீ நீள நிலக்கீல் சாலையாகவும் அமைத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2020-21 நிதியாண்டில் ஒரு நாளைக்கு 37 கிமீ சாலை என்ற சராசரி விகித சாதனையும் படைக்கப்பட்டுள்ளது.
-
Question 7 of 50
7. Question
- இந்தியாவில் உள்ள ஜப்பானிய ஆட்டோமொபைல் உற்பத்தியா -ளர்களுக்கு கடன் வழங்குதற்காக, ஜப்பானின் JBIC உடன் கூட்டு சேர்ந்துள்ள வங்கி எது?
Correct
விளக்கம்
- இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத வங்கியானது (SBI) ஜப்பான் வங்கியுடன் $1 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அறிவித்துள்ளது.
- JBIC முற்றிலும் ஜப்பான் அரசாங்கத்திற்கு சொந்தமான வங்கியாகும். இக் கடன், இந்தியாவில் உள்ள ஜப்பானிய ஆட்டோமொபைல் உற்பத்தியாள -ர்களின் வணிக நடவடிக்கைகளுக்கான நிதியை சீராக ஊக்குவிக்க விரும்புகிறது. SBI கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் JBIC’உடன் இதேபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பயனாளிகளில் வழங்கு -நர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இறுதிப்பயனர்கள் அடங்குவர்.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத வங்கியானது (SBI) ஜப்பான் வங்கியுடன் $1 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அறிவித்துள்ளது.
- JBIC முற்றிலும் ஜப்பான் அரசாங்கத்திற்கு சொந்தமான வங்கியாகும். இக் கடன், இந்தியாவில் உள்ள ஜப்பானிய ஆட்டோமொபைல் உற்பத்தியாள -ர்களின் வணிக நடவடிக்கைகளுக்கான நிதியை சீராக ஊக்குவிக்க விரும்புகிறது. SBI கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் JBIC’உடன் இதேபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பயனாளிகளில் வழங்கு -நர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இறுதிப்பயனர்கள் அடங்குவர்.
-
Question 8 of 50
8. Question
- அதன் காந்தப்புலங்களை பயன்படுத்தி M 87 கருந்துளையைக் கைப்பற்றிய தொலைநோக்கி எது?
Correct
விளக்கம்
- சமீபத்தில், ஈவண்ட் ஹாரிசான் தொலைநோக்கி கொண்டு பணிபுரியும் வானியலாளர்களால் கருந்துளையின் புதிய தோற்றம் வெளியிடப்பட்டது. இந்தத் தோற்றத்தில், வானியலாளர்கள், துளைக்கு அருகேயுள்ள காந்தப் புலங்களை வரைபடமாக்கியுள்ளனர்.
- இந்த ஈவண்ட் ஹாரிசான் தொலைநோக்கி, முதன்முதலில் 2018ஆம் ஆண்டில், கருந்துளையின் படங்களை வெளிப்படுத்தியது. இக்கருந்து ளை, விண்மீன் பேரடை M87’இல் 55 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
Incorrect
விளக்கம்
- சமீபத்தில், ஈவண்ட் ஹாரிசான் தொலைநோக்கி கொண்டு பணிபுரியும் வானியலாளர்களால் கருந்துளையின் புதிய தோற்றம் வெளியிடப்பட்டது. இந்தத் தோற்றத்தில், வானியலாளர்கள், துளைக்கு அருகேயுள்ள காந்தப் புலங்களை வரைபடமாக்கியுள்ளனர்.
- இந்த ஈவண்ட் ஹாரிசான் தொலைநோக்கி, முதன்முதலில் 2018ஆம் ஆண்டில், கருந்துளையின் படங்களை வெளிப்படுத்தியது. இக்கருந்து ளை, விண்மீன் பேரடை M87’இல் 55 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
-
Question 9 of 50
9. Question
நகரங்கள் மற்றும் தேசிய தலைநகர பிராந்தியத்திற்கு அருகில் அனல்மின்னுற்பத்தி நிலையங்கள் அமைத்தல் தொடர்பான விதிகளை திருத்தியுள்ள அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- மத்திய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகைகொண்ட தேசிய நகரங்கள் மற்றும் தேசிய தலைநகர பிராந்தியத்தில் 10 கிமீ தூரத்திற்குள் அனல் மின்னுற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படுவது தொடர்பான விதிகளை திருத்தியுள்ளது. இத்திருத்தப்பட்ட விதிகளின்படி, சில உமிழ்வு விதிகள், 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனல் மின்னுற்பத்தி நிலையங்களால் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
Incorrect
விளக்கம்
- மத்திய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகைகொண்ட தேசிய நகரங்கள் மற்றும் தேசிய தலைநகர பிராந்தியத்தில் 10 கிமீ தூரத்திற்குள் அனல் மின்னுற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படுவது தொடர்பான விதிகளை திருத்தியுள்ளது. இத்திருத்தப்பட்ட விதிகளின்படி, சில உமிழ்வு விதிகள், 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனல் மின்னுற்பத்தி நிலையங்களால் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
-
Question 10 of 50
10. Question
- அவையொழுங்கைப் பராமரிப்பதற்காக சட்டமன்றத்தில் அதன் விதிகளை திருத்திய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- ஹரியானா மாநிலம் அண்மையில் அதன் மாநில சட்டமன்றத்தில் அதன் நடைமுறை&நடத்தை விதிகளின்கீழ் பல்வேறு விதிகளை திருத்தியது. இந்தப் புதிய விதிகளில், குறைந்தது 2 அமைச்சர்களாவது அவையில் இருப்பதை கட்டாயமாக்குதல் மற்றும் அமளியின்போது, உறுப்பினர்கள், அவையில் ஆவணங்களை கிழிக்கவிடாமல் தடுப்பது ஆகியவை அடங் -கும். இது அவையொழுங்கைப்பராமரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- ஹரியானா மாநிலம் அண்மையில் அதன் மாநில சட்டமன்றத்தில் அதன் நடைமுறை&நடத்தை விதிகளின்கீழ் பல்வேறு விதிகளை திருத்தியது. இந்தப் புதிய விதிகளில், குறைந்தது 2 அமைச்சர்களாவது அவையில் இருப்பதை கட்டாயமாக்குதல் மற்றும் அமளியின்போது, உறுப்பினர்கள், அவையில் ஆவணங்களை கிழிக்கவிடாமல் தடுப்பது ஆகியவை அடங் -கும். இது அவையொழுங்கைப்பராமரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 11 of 50
11. Question
“World 2030: Public Survey” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
Correct
விளக்கம்
- அண்மையில், UNESCO அமைப்பானது “World 2030: Public Survey” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, 2020 மே முதல் 2020 செப்டம்பர் வரை உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
- இந்த அறிக்கையின்படி, காலநிலை மாற்றம், வன்முறை மற்றும் மோதல், பல்லுயிர் இழப்பு, பாகுபாடு மற்றும் சமத்துவமின்மை போன்றவை அமைதியான சமூகத்தை பாதிக்கும் சில முக்கியமான சவால்களாக இனங்காணப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்
- அண்மையில், UNESCO அமைப்பானது “World 2030: Public Survey” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, 2020 மே முதல் 2020 செப்டம்பர் வரை உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
- இந்த அறிக்கையின்படி, காலநிலை மாற்றம், வன்முறை மற்றும் மோதல், பல்லுயிர் இழப்பு, பாகுபாடு மற்றும் சமத்துவமின்மை போன்றவை அமைதியான சமூகத்தை பாதிக்கும் சில முக்கியமான சவால்களாக இனங்காணப்பட்டுள்ளன.
-
Question 12 of 50
12. Question
“இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் 2020” அறிக்கையை வெளியிட்டுள்ள அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- மத்திய புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமானது அண்மையில், “இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் 2020” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, கடந்த 1995ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மத்திய புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்டு வருகிறது.
- இந்த ஆண்டின் அறிக்கை, இத்தொடரில், 20ஆவது இடத்தில் உள்ளது. இது, கொள்கை வகுப்பாளர்கள், திட்டமிடுபவர்கள் மற்றும் பிற பங்குதாரர் -களுக்கு பாலினம் தொடர்பான தரவை வழங்குகிறது.
Incorrect
விளக்கம்
- மத்திய புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமானது அண்மையில், “இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் 2020” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, கடந்த 1995ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மத்திய புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்டு வருகிறது.
- இந்த ஆண்டின் அறிக்கை, இத்தொடரில், 20ஆவது இடத்தில் உள்ளது. இது, கொள்கை வகுப்பாளர்கள், திட்டமிடுபவர்கள் மற்றும் பிற பங்குதாரர் -களுக்கு பாலினம் தொடர்பான தரவை வழங்குகிறது.
-
Question 13 of 50
13. Question
நாட்டின் நகர்ப்புற வீதியோர விற்பனையாளர்களுக்கு ஆண்டுக் -கு `10,000 வரை நடப்பு மூலதன வசதியை வழங்க முடிவு செய்து உள்ள திட்டத்தின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
PM SVANIDHI திட்டத்தின்கீழ், நகர்ப்புற வீதியோர விற்பனையாளர்கள், வங்கிகளில் ஆண்டுக்கு `10,000 வரை நடப்பு மூலதன கடன்பெற அனுமதிக்கப்படுகிறார்கள். COVID-19 பொது முடக்கத்தின்போது விற்பனையாளர்களுக்கு நுண்கடன் வசதியை வழங்குவதற்காக இந்தத் திட்டம் இந்திய அரசால் தொடங்கப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் அண்மைய தரவுகளின்படி, இந்தத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மொத்த கடன்களில், தனியார் வங்கிகள், 1.6% மட்டுமே பங்களித்துள்ளன
Incorrect
விளக்கம்
PM SVANIDHI திட்டத்தின்கீழ், நகர்ப்புற வீதியோர விற்பனையாளர்கள், வங்கிகளில் ஆண்டுக்கு `10,000 வரை நடப்பு மூலதன கடன்பெற அனுமதிக்கப்படுகிறார்கள். COVID-19 பொது முடக்கத்தின்போது விற்பனையாளர்களுக்கு நுண்கடன் வசதியை வழங்குவதற்காக இந்தத் திட்டம் இந்திய அரசால் தொடங்கப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் அண்மைய தரவுகளின்படி, இந்தத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மொத்த கடன்களில், தனியார் வங்கிகள், 1.6% மட்டுமே பங்களித்துள்ளன
-
Question 14 of 50
14. Question
தேசிய சேமிப்பு நிறுவனத்தின் தரவுகளின்படி, அரசாங்கத்தின் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு அதிக பங்களிப்பு செய்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- நிதியமைச்சகத்தின்கீழ் தேசிய சேமிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தரவு -களின்படி, மேற்கு வங்கஅரசாங்கம் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு மிக உயர்ந்த பங்களிப்பை வழங்கியுள்ளது. அஞ்சல் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் 15%’க்கும் அதிகமான வைப்புகளில் அது பங்குகொண்டுள்ளது. இப்பட்டியலில், மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன.
Incorrect
விளக்கம்
- நிதியமைச்சகத்தின்கீழ் தேசிய சேமிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தரவு -களின்படி, மேற்கு வங்கஅரசாங்கம் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு மிக உயர்ந்த பங்களிப்பை வழங்கியுள்ளது. அஞ்சல் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் 15%’க்கும் அதிகமான வைப்புகளில் அது பங்குகொண்டுள்ளது. இப்பட்டியலில், மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன.
-
Question 15 of 50
15. Question
2020ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழகங்களின் தரவரி -சையில், இந்திய பல்கலைக்கழகங்களுள் முதலிடம் பிடித்த பல்கலைக்கழகம் எது?
Correct
விளக்கம்
- ஷாங்காய் தரவரிசை என்றும் அழைக்கப்படுகிற உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை – 2020 அண்மையில் வெளியிடப்பட்டது. இந்தத் தரவரிசைப்படி, கல்கத்தா பல்கலைக்கழகம் இந்திய பல்கலைக்கழகங்களுள் முதலாவது இடத்தையும், நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களுள் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. 15 இந்திய பல்கலைக்கழகங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
Incorrect
விளக்கம்
- ஷாங்காய் தரவரிசை என்றும் அழைக்கப்படுகிற உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை – 2020 அண்மையில் வெளியிடப்பட்டது. இந்தத் தரவரிசைப்படி, கல்கத்தா பல்கலைக்கழகம் இந்திய பல்கலைக்கழகங்களுள் முதலாவது இடத்தையும், நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களுள் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. 15 இந்திய பல்கலைக்கழகங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
-
Question 16 of 50
16. Question
“சங்கல்ப் சே சித்தி” – கிராமம் மற்றும் டிஜிட்டல் இணைவு இயக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
- மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (TRIFED) சமீபத்தில் “சங்கல்ப் சே சித்தி” – கிராமம் மற்றும் டிஜிட்டல் இணைவு இயக்கத்தை அறிமுகம் செய்தது. இந்த இயக்கம், 2021 ஏப்ரல்.1 அன்று தொடங்கியது. இது, 150 அணிகள் பங்கேற்கும் நாட்டின் 1500 கிராமங்களை உள்ளடக்கும் 100 நாள் இயக்கமாகும். அந்தக் கிராமங்களின் வன் தன் மையங்களை செயல்படுத்துவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
Incorrect
விளக்கம்
- மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (TRIFED) சமீபத்தில் “சங்கல்ப் சே சித்தி” – கிராமம் மற்றும் டிஜிட்டல் இணைவு இயக்கத்தை அறிமுகம் செய்தது. இந்த இயக்கம், 2021 ஏப்ரல்.1 அன்று தொடங்கியது. இது, 150 அணிகள் பங்கேற்கும் நாட்டின் 1500 கிராமங்களை உள்ளடக்கும் 100 நாள் இயக்கமாகும். அந்தக் கிராமங்களின் வன் தன் மையங்களை செயல்படுத்துவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
-
Question 17 of 50
17. Question
2022ஆம் ஆண்டளவில், பெட்ரோலில் எத்தனை சதவீத அளவிற்கு எத்தனால் கலப்பதற்கு இந்திய இலக்கு நிர்ணயித்துள்ளது?
Correct
விளக்கம்
- 2022ஆம் ஆண்டளவில் பெட்ரோலில் 10% எத்தனால் கலக்கும் இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது. சமீபத்தில், எதனால் விநியோகம் ஆரம்பித்த முதல் 4 மாதங்களுக்குள், பெட்ரோலில் 7.2 சதவீதத்திற்கும் அதிகமான எத்தனால் கலப்பை இந்தியா அடைந்துள்ளது.
- கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்கள் 9-9.5% எத்தனால் கலப்பை அடைந்துள்ளன. 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியா 10% எத்தனால் கலப்பு இலக்கை எட்டும் பாதையில் உள்ளது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
Incorrect
விளக்கம்
- 2022ஆம் ஆண்டளவில் பெட்ரோலில் 10% எத்தனால் கலக்கும் இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது. சமீபத்தில், எதனால் விநியோகம் ஆரம்பித்த முதல் 4 மாதங்களுக்குள், பெட்ரோலில் 7.2 சதவீதத்திற்கும் அதிகமான எத்தனால் கலப்பை இந்தியா அடைந்துள்ளது.
- கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்கள் 9-9.5% எத்தனால் கலப்பை அடைந்துள்ளன. 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியா 10% எத்தனால் கலப்பு இலக்கை எட்டும் பாதையில் உள்ளது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
-
Question 18 of 50
18. Question
தேசிய கடல்சார் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் ஏப்.5 அன்று தேசிய கடல்சார் நாள் கொண்டாடப்படுகிற -து. நடப்பாண்டின் (2021) தேசிய கடல்சார் நாள் அதன் 58ஆவது பதிப் -பைக்குறிக்கிறது, அதே வேளையில், 1964ஆம் ஆண்டில் இந்நாள் முதல் கொண்டாட்டம் நிகழ்த்தப்பபட்டது. உலகளாவிய கடல்சார் பொரு -ளாதாரத்தை ஆதரிப்பதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
- முழுக்க முழுக்க இந்தியாவுக்குச் சொந்தமான “SS லாயல்டி” கப்பலின் முதல் பயணத்தை நினைவுகூரும் வகையில், ஏப்ரல்.5ஆம் தேதி தேசிய கடல்சார் நாள் கொண்டாடப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- ஆண்டுதோறும் ஏப்.5 அன்று தேசிய கடல்சார் நாள் கொண்டாடப்படுகிற -து. நடப்பாண்டின் (2021) தேசிய கடல்சார் நாள் அதன் 58ஆவது பதிப் -பைக்குறிக்கிறது, அதே வேளையில், 1964ஆம் ஆண்டில் இந்நாள் முதல் கொண்டாட்டம் நிகழ்த்தப்பபட்டது. உலகளாவிய கடல்சார் பொரு -ளாதாரத்தை ஆதரிப்பதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
- முழுக்க முழுக்க இந்தியாவுக்குச் சொந்தமான “SS லாயல்டி” கப்பலின் முதல் பயணத்தை நினைவுகூரும் வகையில், ஏப்ரல்.5ஆம் தேதி தேசிய கடல்சார் நாள் கொண்டாடப்படுகிறது.
-
Question 19 of 50
19. Question
முதன்முறையாக, 2020ஆம் ஆண்டில், ஏப்ரல்.5ஆம் தேதியை எந்த நாளாக ஐநா அவை கடைப்பிடித்தது?
Correct
விளக்கம்
- கடந்த 2019’இல் நடைபெற்ற ஐநா அவையின் 73ஆவது அமர்வின்போது, ஏப்.5ஆம் தேதியை ‘பன்னாட்டு மனச்சான்று நாள்’ என அறிவிக்கக்கோ -ரும் கோரிக்கையை பக்ரைன் ஐநா அவையிடம் வழங்கியது.
- “அன்பு மற்றும் மனச்சான்றுடன் கூடிய அமைதியான கலாசாரத்தை ஊக்குவித்தல்” என்ற தீர்மானத்தை ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு, ஏப்.5ஆம் தேதியை ‘பன்னாட்டு மனச்சான்று நாள் – International Day of Conscience’ என ஐநா அறிவித்தது. 2020ஆம் ஆண்டில் இச்சிறப்பு நாள் முதன்முறையாக கொண்டாடப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- கடந்த 2019’இல் நடைபெற்ற ஐநா அவையின் 73ஆவது அமர்வின்போது, ஏப்.5ஆம் தேதியை ‘பன்னாட்டு மனச்சான்று நாள்’ என அறிவிக்கக்கோ -ரும் கோரிக்கையை பக்ரைன் ஐநா அவையிடம் வழங்கியது.
- “அன்பு மற்றும் மனச்சான்றுடன் கூடிய அமைதியான கலாசாரத்தை ஊக்குவித்தல்” என்ற தீர்மானத்தை ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு, ஏப்.5ஆம் தேதியை ‘பன்னாட்டு மனச்சான்று நாள் – International Day of Conscience’ என ஐநா அறிவித்தது. 2020ஆம் ஆண்டில் இச்சிறப்பு நாள் முதன்முறையாக கொண்டாடப்படுகிறது.
-
Question 20 of 50
20. Question
BCCI’இன் ஊழல் தடுப்பு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- குஜராத்தின் முன்னாள் DGP ஷபீர் உசேன் சேகாதம் கண்ட்வாவாலா, BCCI’இன் ஊழல் தடுப்பு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன்பு இப்பதவியிலிருந்த அஜித் சிங்கின் பதவிக்காலம் 2021 மார்ச் மாதம் முடிவடைந்தது. 1973ஆம் ஆண்டுத் தொகுதியைச் சார்ந்த இகாப அதிகாரியான இவர், கடந்த 2010’இல் தனது இகாப சேவையில் இருந்து ஓய்வுபெற்றார். ஏப்.9 முதல் IPL தொடங்கப்படுவதை முன்னிட்டு ஷபீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Incorrect
விளக்கம்
- குஜராத்தின் முன்னாள் DGP ஷபீர் உசேன் சேகாதம் கண்ட்வாவாலா, BCCI’இன் ஊழல் தடுப்பு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன்பு இப்பதவியிலிருந்த அஜித் சிங்கின் பதவிக்காலம் 2021 மார்ச் மாதம் முடிவடைந்தது. 1973ஆம் ஆண்டுத் தொகுதியைச் சார்ந்த இகாப அதிகாரியான இவர், கடந்த 2010’இல் தனது இகாப சேவையில் இருந்து ஓய்வுபெற்றார். ஏப்.9 முதல் IPL தொடங்கப்படுவதை முன்னிட்டு ஷபீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
Question 21 of 50
21. Question
‘அரிய நோய்களுக்கான தேசிய கொள்கை – 2021’க்கு ஒப்புதல் அளித்துள்ள அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- அரிய நோய்களுக்கான தேசிய கொள்கை – 2021’க்கு மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தேசிய கொள்கை அரிய நோய்களுக்கான சிகிச்சைக்கான அதிக செலவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கொள்கை நாட்டின் பல்வேறு பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- PM-JAY’இன்கீழ் வரும் 40% பயனாளிகள் இந்தக்கொள்கையின்மூலம் பயனடைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- அரிய நோய்களுக்கான தேசிய கொள்கை – 2021’க்கு மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தேசிய கொள்கை அரிய நோய்களுக்கான சிகிச்சைக்கான அதிக செலவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கொள்கை நாட்டின் பல்வேறு பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- PM-JAY’இன்கீழ் வரும் 40% பயனாளிகள் இந்தக்கொள்கையின்மூலம் பயனடைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
Question 22 of 50
22. Question
வாரணாசியிலிருந்து களவாடப்பட்ட, ‘18ஆம் நூற்றாண்டைச்சார்ந்த அன்னபூர்ணா தேவியின் சிலை’யைத் திருப்பித்தரவுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- 18ஆம் நூற்றாண்டில் வாரணாசியில் உள்ள ஒரு கோவிலில் இருந்து களவாடப்பட்ட அன்னபூர்ணா தேவியின் சிலையை கனடா நாடு திருப்பி அனுப்பவுள்ளது. அரசாங்க அறிக்கையின்படி, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சிலை திருடப்பட்டது. இந்த சிலை கனடாவின் மெக்கென்சி கலைக்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஒட்டவாவிற்கான இந்திய உயராணையரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- 18ஆம் நூற்றாண்டில் வாரணாசியில் உள்ள ஒரு கோவிலில் இருந்து களவாடப்பட்ட அன்னபூர்ணா தேவியின் சிலையை கனடா நாடு திருப்பி அனுப்பவுள்ளது. அரசாங்க அறிக்கையின்படி, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சிலை திருடப்பட்டது. இந்த சிலை கனடாவின் மெக்கென்சி கலைக்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஒட்டவாவிற்கான இந்திய உயராணையரிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
Question 23 of 50
23. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, “Ingenuity” என்றால் என்ன?
Correct
விளக்கம்
- “Ingenuity” என்பது செவ்வாய் கிரகத்தில் உந்துதலுக்காக NASA உருவா -க்கிய ஒரு மினி ஹெலிகாப்டர் ஆகும். சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய NASA’இன் ‘Perseverance’ ஊர்திமூலம் இது சரிசெய்யப்பட்டது.
- இந்த ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக இறக்கிவிடப்பட்டது. ஏப்.11 அன்று செவ்வாயின் வளிமண்டலத்தின்மீது அது இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- “Ingenuity” என்பது செவ்வாய் கிரகத்தில் உந்துதலுக்காக NASA உருவா -க்கிய ஒரு மினி ஹெலிகாப்டர் ஆகும். சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய NASA’இன் ‘Perseverance’ ஊர்திமூலம் இது சரிசெய்யப்பட்டது.
- இந்த ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக இறக்கிவிடப்பட்டது. ஏப்.11 அன்று செவ்வாயின் வளிமண்டலத்தின்மீது அது இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 24 of 50
24. Question
ஏவுகணை அமைப்புகளின் உற்பத்தியில் பங்கெடுக்க, தனியார் துறை நிறுவனங்களை அனுமதித்துள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
- ஏவுகணை அமைப்புகளின் மேம்பாடு மற்றும் உற்பத்தியில் தனியார் துறை நிறுவனங்கள் அதனுடன் கைகோர்க்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) அனுமதித்துள்ளது. வளர்ச்சியுடன் கூடிய உற்பத்தி கூட்டாண்மை திட்டத்தின்கீழ் இந்த அறிவிப்பு வெளியிட -ப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், Vertical Launched Short-Range Surface to Air Missile system (VL-SRSAM) ஆகியவை அடங்கும்.
Incorrect
விளக்கம்
- ஏவுகணை அமைப்புகளின் மேம்பாடு மற்றும் உற்பத்தியில் தனியார் துறை நிறுவனங்கள் அதனுடன் கைகோர்க்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) அனுமதித்துள்ளது. வளர்ச்சியுடன் கூடிய உற்பத்தி கூட்டாண்மை திட்டத்தின்கீழ் இந்த அறிவிப்பு வெளியிட -ப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், Vertical Launched Short-Range Surface to Air Missile system (VL-SRSAM) ஆகியவை அடங்கும்.
-
Question 25 of 50
25. Question
2021 ஜனவரியில் அறிவிக்கப்பட்ட வாடகை மற்றும் குத்தகை ஒப்பந்தங்களை ஒழுங்குபடுத்துவதற்கான அவசர ஆணைக்கு ஒப்புதல் அளித்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- உத்தர பிரதேச அமைச்சரவை உத்தரபிரதேச நகர்ப்புற வளாகத்தின் குத்தகை (2ஆவது) அவசர ஆணை 2021’க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது, ஒரு சொத்தை வாடகைக்கு எடுக்க, ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவ -தை கட்டாயமாக்குவதால் குத்தகை தகராறுகளை குறைப்பதை நோக் -கமாகக் கொண்டுள்ளது.
- தற்போதைய சட்டத்தின்கீழ் மோதல் தீர்வுக்கான தெளிவான வழிமுறை ஏதுமில்லை. இது, 2021 ஜனவரியில் உ பி மாநிலத்தில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
Incorrect
விளக்கம்
- உத்தர பிரதேச அமைச்சரவை உத்தரபிரதேச நகர்ப்புற வளாகத்தின் குத்தகை (2ஆவது) அவசர ஆணை 2021’க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது, ஒரு சொத்தை வாடகைக்கு எடுக்க, ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவ -தை கட்டாயமாக்குவதால் குத்தகை தகராறுகளை குறைப்பதை நோக் -கமாகக் கொண்டுள்ளது.
- தற்போதைய சட்டத்தின்கீழ் மோதல் தீர்வுக்கான தெளிவான வழிமுறை ஏதுமில்லை. இது, 2021 ஜனவரியில் உ பி மாநிலத்தில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
-
Question 26 of 50
26. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, Receivables Exchange of India (RXIL) என்பதுடன் தொடர்புடைய துறை எது?
Correct
விளக்கம்
MSME’களுக்கான விலைப்பட்டியல் தள்ளுபடி தளமாக Receivables Exchange of India (RXIL) உள்ளது. இது, ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற TReDS (Trade Receivables Discounting System) பரிமாற்ற தளம் ஆகும். இத்தளம் 7000’க்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட MSME’களைக் கொண்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து 5,00,000 விலைப்பட்டியல்களை அது செயலாக்கியுள்ளது.
Incorrect
விளக்கம்
MSME’களுக்கான விலைப்பட்டியல் தள்ளுபடி தளமாக Receivables Exchange of India (RXIL) உள்ளது. இது, ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற TReDS (Trade Receivables Discounting System) பரிமாற்ற தளம் ஆகும். இத்தளம் 7000’க்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட MSME’களைக் கொண்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து 5,00,000 விலைப்பட்டியல்களை அது செயலாக்கியுள்ளது.
-
Question 27 of 50
27. Question
தருண் பஜாஜை அடுத்து புதிய பொருளாதார விவகாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்
- 1987ஆம் ஆண்டு இஆப அதிகாரியும், பெங்களூரு மெட்ரோ இரயில் கார் -ப்பரேஷனின் நிர்வாக இயக்குநருமான அஜை சேத் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய வருவாய் செயலாளராக தற்போதைய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் தருண் பஜாஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
Incorrect
விளக்கம்
- 1987ஆம் ஆண்டு இஆப அதிகாரியும், பெங்களூரு மெட்ரோ இரயில் கார் -ப்பரேஷனின் நிர்வாக இயக்குநருமான அஜை சேத் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய வருவாய் செயலாளராக தற்போதைய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் தருண் பஜாஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
Question 28 of 50
28. Question
கீழ்காணும் எந்த நாட்டில், பெஞ்சமின் நெதன்யாகு அவர்கள் புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளார்?
Correct
விளக்கம்
- இஸ்ரேலின் மிகநீண்டகால தலைவரும், தற்போதைய பிரதம அமைச்ச -ருமான பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலிய அதிபரிடமிருந்து புதிய அரசாங்கம் அமைப்பதற்கான ஆணையைப் பெற்றார். 2 ஆண்டுகளில் நான்காவது முறையாக மார்ச்.23 அன்று நடந்த இஸ்ரேல் தேர்தல், ஒரு முடிவில்லாத தேர்தலாக முடிந்தது.
- நெதன்யாகு, 2009 முதல் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்து வருகிறார், இப்போது ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க, அவருக்கு 28 நாட்கள் கெடு வைக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- இஸ்ரேலின் மிகநீண்டகால தலைவரும், தற்போதைய பிரதம அமைச்ச -ருமான பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலிய அதிபரிடமிருந்து புதிய அரசாங்கம் அமைப்பதற்கான ஆணையைப் பெற்றார். 2 ஆண்டுகளில் நான்காவது முறையாக மார்ச்.23 அன்று நடந்த இஸ்ரேல் தேர்தல், ஒரு முடிவில்லாத தேர்தலாக முடிந்தது.
- நெதன்யாகு, 2009 முதல் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்து வருகிறார், இப்போது ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க, அவருக்கு 28 நாட்கள் கெடு வைக்கப்பட்டுள்ளது.
-
Question 29 of 50
29. Question
சமீபசெய்திகளில் இடம்பெற்ற செனோபாட்கள், எவ்வுயிரினத்தின் ஸ்டெம் செல்களிலிருந்து உருவாக்கப்படுகிற ரோபோக்களாகும்?
Correct
விளக்கம்
- டப்ட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தவளைகளின் ஸ்டெம் செல்களிலிருந்து ‘ஜெனோபாட்ஸ்’ என்ற ரோபோக்களை உருவாக்கியுள் -ளனர். இந்த ரோபோக்கள், ஏதேனும் சேதமடைந்தால் தாங்களாகவே அதை ஆற்றிக்கொள்ளும் திறன் படைத்தவை. அவற்றின் மேற்பரப்பில் உள்ள ‘சிலியா’ துகள்களைப் பயன்படுத்தி அவற்றால் நகரவும் முடியும்.
- அவற்றால் அணிகளாக திரண்டு ஒன்றாக வேலை செய்யவியலும். மேலும், அவற்றின் சுற்றுப்புறங்கள்பற்றிய தகவல்களையும் அவற்றால் பதிவுசெய்யவியலும். இந்த ரோபோக்களை உயிரி-மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகளில் பயன்படுத்த முடியும்.
Incorrect
விளக்கம்
- டப்ட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தவளைகளின் ஸ்டெம் செல்களிலிருந்து ‘ஜெனோபாட்ஸ்’ என்ற ரோபோக்களை உருவாக்கியுள் -ளனர். இந்த ரோபோக்கள், ஏதேனும் சேதமடைந்தால் தாங்களாகவே அதை ஆற்றிக்கொள்ளும் திறன் படைத்தவை. அவற்றின் மேற்பரப்பில் உள்ள ‘சிலியா’ துகள்களைப் பயன்படுத்தி அவற்றால் நகரவும் முடியும்.
- அவற்றால் அணிகளாக திரண்டு ஒன்றாக வேலை செய்யவியலும். மேலும், அவற்றின் சுற்றுப்புறங்கள்பற்றிய தகவல்களையும் அவற்றால் பதிவுசெய்யவியலும். இந்த ரோபோக்களை உயிரி-மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகளில் பயன்படுத்த முடியும்.
-
Question 30 of 50
30. Question
சந்தை மூலதனத்தில் $100 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடந்து, இந்தியாவில் மூன்றாவது இடத்தைப்பிடித்த நிறுவனங்கள் குழுமம் எது?
Correct
விளக்கம்
- TATA குழுமம் மற்றும் ரிலையன்ஸ் குழுமத்திற்குப் பிறகு, கெளதம் அதானியின் அதானி நிறுவனங்கள் குழுமம், சந்தை மூலதனத்தில் $100 பில்லியன் டாலர்களைக் கடக்கும் இந்தியாவின் மூன்றாவது நிறுவனம் என ஆனது. அதானி குழுமத்தின் 6 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம், `7.84 இலட்சம் கோடி அல்லது $106.8 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என்று பங்கு பரிவர்த்தனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Incorrect
விளக்கம்
- TATA குழுமம் மற்றும் ரிலையன்ஸ் குழுமத்திற்குப் பிறகு, கெளதம் அதானியின் அதானி நிறுவனங்கள் குழுமம், சந்தை மூலதனத்தில் $100 பில்லியன் டாலர்களைக் கடக்கும் இந்தியாவின் மூன்றாவது நிறுவனம் என ஆனது. அதானி குழுமத்தின் 6 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம், `7.84 இலட்சம் கோடி அல்லது $106.8 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என்று பங்கு பரிவர்த்தனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
Question 31 of 50
31. Question
E9 நாடுகளைச் சார்ந்த கல்வி அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியவர் யார்?
Correct
விளக்கம்
- மத்திய கல்வி இணையமைச்சர் சஞ்சை தோத்ரே, E9 நாடுகளின் கல்வி அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். “E9 initiative: Scaling up digital learning to accelerate progress towards Sustainable Development Goal 4” என்பது இக்கூட்டத்தின் கருப்பொருளாகும்.
- வங்காளதேசம், பிரேசில், சீனா, எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, மெக் -ஸிகோ, நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை E9 நாடுகளாகும்.
Incorrect
விளக்கம்
- மத்திய கல்வி இணையமைச்சர் சஞ்சை தோத்ரே, E9 நாடுகளின் கல்வி அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். “E9 initiative: Scaling up digital learning to accelerate progress towards Sustainable Development Goal 4” என்பது இக்கூட்டத்தின் கருப்பொருளாகும்.
- வங்காளதேசம், பிரேசில், சீனா, எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, மெக் -ஸிகோ, நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை E9 நாடுகளாகும்.
-
Question 32 of 50
32. Question
மத்திய சுகாதார அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந் -த சுகாதார தகவல் தளத்தின்கீழ், எத்தனை நோய்களை கண்டறிய இயலும்?
Correct
விளக்கம்
- மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் Dr ஹர்ஷ் வர்தன் சமீபத்தில் ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளத்தை மெய்நிகர் முறையில் தொடங்கி வைத்தார். இந்தத் தகவல் தளத்தின் முந்தைய பதிப்பில் 18 நோய்களை கண்டறியும் வசதியை ஒப்பிடும்போது தற்போது 33 நோய்களைக் கண்டறியும் திறனை இந்தத் தளம் கொண்டுள்ளது. இந்தத் தகவல் தளத்தின் புதிய பதிப்பானது இந்தியாவின் நோய் கண்காணிப்பு திட்டத்திற்கான தரவு உள்ளீடு & நிர்வாகத்தை வழங்கும்.
Incorrect
விளக்கம்
- மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் Dr ஹர்ஷ் வர்தன் சமீபத்தில் ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளத்தை மெய்நிகர் முறையில் தொடங்கி வைத்தார். இந்தத் தகவல் தளத்தின் முந்தைய பதிப்பில் 18 நோய்களை கண்டறியும் வசதியை ஒப்பிடும்போது தற்போது 33 நோய்களைக் கண்டறியும் திறனை இந்தத் தளம் கொண்டுள்ளது. இந்தத் தகவல் தளத்தின் புதிய பதிப்பானது இந்தியாவின் நோய் கண்காணிப்பு திட்டத்திற்கான தரவு உள்ளீடு & நிர்வாகத்தை வழங்கும்.
-
Question 33 of 50
33. Question
இந்தியாவின் நாற்பத்து எட்டாவது தலைமை நீதிபதியாக நியமி -க்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- இந்திய அரசியலமைப்பின் 124ஆவது பிரிவின்கீழ் வழங்கப்பட்ட அதிகார -ங்களின்படி, இந்தியாவின் 48ஆவது தலைமை நீதியரசராக நீதியரசர் NV இரமணா அவர்களை இந்தியக்குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார். அவர் 2021 ஏப்.24 அன்று இந்திய தலைமை நீதியரசராக பொறுப்பேற்று -க்கொள்வார். அவர், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் நீதியரசராக இருந்துவருகிறார். அவர் ஓய்வுபெறுவதற்கு இன்னும் 16 மாதகாலங்கள் உள்ளன.
Incorrect
விளக்கம்
- இந்திய அரசியலமைப்பின் 124ஆவது பிரிவின்கீழ் வழங்கப்பட்ட அதிகார -ங்களின்படி, இந்தியாவின் 48ஆவது தலைமை நீதியரசராக நீதியரசர் NV இரமணா அவர்களை இந்தியக்குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார். அவர் 2021 ஏப்.24 அன்று இந்திய தலைமை நீதியரசராக பொறுப்பேற்று -க்கொள்வார். அவர், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் நீதியரசராக இருந்துவருகிறார். அவர் ஓய்வுபெறுவதற்கு இன்னும் 16 மாதகாலங்கள் உள்ளன.
-
Question 34 of 50
34. Question
உலகின் மிகப்பெரிய சூரிய மின்னுற்பத்தி நிறுவனமாக கருதப்ப -டும் லாங்கி கிரீன் எனர்ஜி நிறுவனம் சார்ந்த நாடு எது?
Correct
விளக்கம்
சீனாவின் லாங்கி பசும் ஆற்றல் தொழினுட்ப நிறுவனமானது உலகின் மிகப்பெரிய சூரிய ஆற்றல் உற்பத்தி நிறுவனமாகும். இந்த நிறுவனம் சமீபத்தில் ஹைட்ரஜன் சந்தையில் நுழைந்தது. இந்த நிறுவனம் ஜியான் லாங்கி ஹைட்ரஜன் தொழினுட்ப நிறுவனம்என்ற பெயரில் ஓர் இணை நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. லாங்கி கிரீன் எனர்ஜி தொழினுட்ப நிறுவனத்தின் நிறுவனர் லி செங்குவோவின் இப்புதிய நிறுவனத்திற்கு தலைவராக பணியாற்றுவார்.
Incorrect
விளக்கம்
சீனாவின் லாங்கி பசும் ஆற்றல் தொழினுட்ப நிறுவனமானது உலகின் மிகப்பெரிய சூரிய ஆற்றல் உற்பத்தி நிறுவனமாகும். இந்த நிறுவனம் சமீபத்தில் ஹைட்ரஜன் சந்தையில் நுழைந்தது. இந்த நிறுவனம் ஜியான் லாங்கி ஹைட்ரஜன் தொழினுட்ப நிறுவனம்என்ற பெயரில் ஓர் இணை நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. லாங்கி கிரீன் எனர்ஜி தொழினுட்ப நிறுவனத்தின் நிறுவனர் லி செங்குவோவின் இப்புதிய நிறுவனத்திற்கு தலைவராக பணியாற்றுவார்.
-
Question 35 of 50
35. Question
மும்பையில் அக்டோபர் மாதம் நிகழ்ந்த மின்தடைக்குப் பின்னால், எந்தத் தீம்பொருள் இருப்பதாக கூறப்படுகிறது?
Correct
விளக்கம்
- மும்பையில் கடந்த அக்டோபர் மாதம் நிகழ்ந்த மின்தடைக்குப் பின்னால் ‘ஷேடோபேட்’ எனக்கூறப்படும் தீம்பொருள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது, கடந்த காலத்திய சீன இணையவெளி தாக்குதல்களுடன் இணை -த்து பேசப்படுகிறது. 2017ஆம் ஆண்டில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தீம்பொருள் முறையான மென்பொருள் வழங்குநரான NetSarang மென்பொருளின் புதுப்பிப்புகளில் செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- மும்பையில் கடந்த அக்டோபர் மாதம் நிகழ்ந்த மின்தடைக்குப் பின்னால் ‘ஷேடோபேட்’ எனக்கூறப்படும் தீம்பொருள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது, கடந்த காலத்திய சீன இணையவெளி தாக்குதல்களுடன் இணை -த்து பேசப்படுகிறது. 2017ஆம் ஆண்டில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தீம்பொருள் முறையான மென்பொருள் வழங்குநரான NetSarang மென்பொருளின் புதுப்பிப்புகளில் செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
-
Question 36 of 50
36. Question
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட, ‘தீர்ப்பாய சீர்திருத்த அவசர ஆணை’யி -ன்படி, மேல்முறையீட்டு அதிகாரிகளின் அதிகாரங்கள் எந்த அமைப் -புடன் சேர்க்கப்பட்டுள்ளன?
Correct
விளக்கம்
- தீர்ப்பாய சீர்திருத்தங்கள் (சீரமைப்பு மற்றும் சேவை விதிகள்) அவசர ஆணை – 2021’ஐ மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த அவசர ஆணையின்படி, தற்போதுள்ள மேல்முறையீட்டு அதிகாரிகள் மாற்றப்பட் -டு, அவர்களின் அதிகாரங்கள் உயர்நீதிமன்றங்களுக்கு வழங்கப்படுகி -ன்றன. ஒளிப்பதிவு சட்டம்; பதிப்புரிமை சட்டம்; சுங்க சட்டம்; காப்புரிமை சட்டம்; AAI சட்டம்; வர்த்தக குறியீடுகள் சட்டம்; புவிசார் குறியீடு (பதிவு & பாதுகாப்பு) சட்டம்; தாவர வகைகள் மற்றும் உழவர்கள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் NH (நிலம் மற்றும் போக்குவரத்து) கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகிய சட்டங்கள் இதனுள் அடங்கும்.
Incorrect
விளக்கம்
- தீர்ப்பாய சீர்திருத்தங்கள் (சீரமைப்பு மற்றும் சேவை விதிகள்) அவசர ஆணை – 2021’ஐ மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த அவசர ஆணையின்படி, தற்போதுள்ள மேல்முறையீட்டு அதிகாரிகள் மாற்றப்பட் -டு, அவர்களின் அதிகாரங்கள் உயர்நீதிமன்றங்களுக்கு வழங்கப்படுகி -ன்றன. ஒளிப்பதிவு சட்டம்; பதிப்புரிமை சட்டம்; சுங்க சட்டம்; காப்புரிமை சட்டம்; AAI சட்டம்; வர்த்தக குறியீடுகள் சட்டம்; புவிசார் குறியீடு (பதிவு & பாதுகாப்பு) சட்டம்; தாவர வகைகள் மற்றும் உழவர்கள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் NH (நிலம் மற்றும் போக்குவரத்து) கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகிய சட்டங்கள் இதனுள் அடங்கும்.
-
Question 37 of 50
37. Question
இரசாயன & உர அமைச்சகமானது எந்த அமைப்புடன் சேர்ந்து வேதி உற்பத்தி தொடர்பான தேசிய கருத்தரங்கத்தை நடத்தியது?
Correct
விளக்கம்
- மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகமானது “வேதியியல் உற்பத்தியின் போட்டித்திறன் மற்றும் நீடித்த தன்மைக்கான சிறந்த உற்பத்தி மற்றும் புத்தாக்கம் குறித்த தேசிய உரையாடலை” ஏற்பாடு செய்தது. ஐநா தொழிற்துறை மேம்பாட்டமைப்பானது (UNIDO) வறுமைக் குறைப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்காக தொழிற்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
- இந்தத் தேசிய உரையாடலையும், ‘இந்தியாவில் தூய உற்பத்தி’ (ஸ்வச் உத்யோக்)’இன் கீழ் ஓர் உரையாடலையும் UNIDO ஏற்பாடு செய்தது.
Incorrect
விளக்கம்
- மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகமானது “வேதியியல் உற்பத்தியின் போட்டித்திறன் மற்றும் நீடித்த தன்மைக்கான சிறந்த உற்பத்தி மற்றும் புத்தாக்கம் குறித்த தேசிய உரையாடலை” ஏற்பாடு செய்தது. ஐநா தொழிற்துறை மேம்பாட்டமைப்பானது (UNIDO) வறுமைக் குறைப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்காக தொழிற்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
- இந்தத் தேசிய உரையாடலையும், ‘இந்தியாவில் தூய உற்பத்தி’ (ஸ்வச் உத்யோக்)’இன் கீழ் ஓர் உரையாடலையும் UNIDO ஏற்பாடு செய்தது.
-
Question 38 of 50
38. Question
“வளர்ச்சி மற்றும் அமைதிக்கான பன்னாட்டு விளையாட்டு நாள்” அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- 2013ஆம் ஆண்டில் ஐநா அவையின் பொது அவையின் தீர்மானத்திற்குப் பிறகு, ஏப்.6 அன்று உலகெங்கிலும் “வளர்ச்சி மற்றும் அமைதிக்கான பன்னாட்டு விளையாட்டு நாள்” அனுசரிக்கப்பட்டு வருகிறது.
- நீடித்த வளர்ச்சி மற்றும் மனித உரிமைகளின் முன்னேற்றத்திற்கு விளையாட்டுகளின் நேர்மறையான பங்களிப்பைக் கொண்டாடுவதற்காக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. கொள்ளைநோயிலிருந்து மீள்வது மற்றும் அம்மீட்டெடுப்பில் சமத்துவத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றைச் சுற்றி இந்த ஆண்டின் கருப்பொருள் அமைக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- 2013ஆம் ஆண்டில் ஐநா அவையின் பொது அவையின் தீர்மானத்திற்குப் பிறகு, ஏப்.6 அன்று உலகெங்கிலும் “வளர்ச்சி மற்றும் அமைதிக்கான பன்னாட்டு விளையாட்டு நாள்” அனுசரிக்கப்பட்டு வருகிறது.
- நீடித்த வளர்ச்சி மற்றும் மனித உரிமைகளின் முன்னேற்றத்திற்கு விளையாட்டுகளின் நேர்மறையான பங்களிப்பைக் கொண்டாடுவதற்காக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. கொள்ளைநோயிலிருந்து மீள்வது மற்றும் அம்மீட்டெடுப்பில் சமத்துவத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றைச் சுற்றி இந்த ஆண்டின் கருப்பொருள் அமைக்கப்பட்டுள்ளது.
-
Question 39 of 50
39. Question
அண்மையில் அதன் வணிக ரீதியிலான நடவடிக்கையைத் தொடங்கிய பராகா அணுமின் நிலையம் அமைந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள பராகா அணுமின் நிலையம் அரபு உலகின் முதல் அணுமின்னுற்பத்தி நிலையமாகும். அபுதாபியில் அமைந்துள்ள இவ்வணுமின்னுற்பத்தி நிலையம் அண்மையில் அதன் வணிக ரீதியிலான நடவடிக்கைகளைத்தொடங்கியது.
- இந்த அ ணுமின்னுற்பத்தி நிலையத்தின் முதல் மெகாவாட் தேசிய மின் கட்டமைப்பில் நுழைந்துள்ளது. இது 2019ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள பராகா அணுமின் நிலையம் அரபு உலகின் முதல் அணுமின்னுற்பத்தி நிலையமாகும். அபுதாபியில் அமைந்துள்ள இவ்வணுமின்னுற்பத்தி நிலையம் அண்மையில் அதன் வணிக ரீதியிலான நடவடிக்கைகளைத்தொடங்கியது.
- இந்த அ ணுமின்னுற்பத்தி நிலையத்தின் முதல் மெகாவாட் தேசிய மின் கட்டமைப்பில் நுழைந்துள்ளது. இது 2019ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.
-
Question 40 of 50
40. Question
2021 உலக சுகாதார நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- உலக சுகாதார நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்.7 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது, கடந்த 1948ஆம் ஆண்டில் உலக நலவாழ்வு அமைப்பு (WHO) நிறுவப்பட்டதை குறிக்கிறது. இந்தச் சிறப்பு நாள், உலகெங்குமுள்ள மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட சுகாதாரத்தலைப்பி -ல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- “Building a Fairer & Healthier World for Everyone” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- உலக சுகாதார நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்.7 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது, கடந்த 1948ஆம் ஆண்டில் உலக நலவாழ்வு அமைப்பு (WHO) நிறுவப்பட்டதை குறிக்கிறது. இந்தச் சிறப்பு நாள், உலகெங்குமுள்ள மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட சுகாதாரத்தலைப்பி -ல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- “Building a Fairer & Healthier World for Everyone” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 41 of 50
41. Question
BRICS உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும் பங்கேற்ற நடப்பாண்டு (2021) கூட்டத்தை நடத்திய நாடு எது?
Correct
விளக்கம்
- அண்மையில் இந்தியா BRICS உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும் பங்கேற்ற நடப்பாண்டு (2021) கூட்டத்தை நடத்தியது. இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்தக் கூட்டத்தில், நிதியமைச்சர் புது தில்லியில் இருந்து மெய்நிகராக உரையாற்றினார்.
- புதிய வளர்ச்சி வங்கி, சமூக உட்கட்டமைப்பு, பன்னாட்டுச் செலவாணி நிதிய சீர்திருத்தங்கள், SME’க்கான நிதியியல் தொழில்நுட்ப மற்றும் நிதி உள்ளடக்கம், சுங்க ஒத்துழைப்பு தொடர்பான பிரச்சனைகள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
Incorrect
விளக்கம்
- அண்மையில் இந்தியா BRICS உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும் பங்கேற்ற நடப்பாண்டு (2021) கூட்டத்தை நடத்தியது. இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்தக் கூட்டத்தில், நிதியமைச்சர் புது தில்லியில் இருந்து மெய்நிகராக உரையாற்றினார்.
- புதிய வளர்ச்சி வங்கி, சமூக உட்கட்டமைப்பு, பன்னாட்டுச் செலவாணி நிதிய சீர்திருத்தங்கள், SME’க்கான நிதியியல் தொழில்நுட்ப மற்றும் நிதி உள்ளடக்கம், சுங்க ஒத்துழைப்பு தொடர்பான பிரச்சனைகள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
-
Question 42 of 50
42. Question
PMAY-கிராமப்புற திட்டத்தின் முதல் கட்டத்தில் கட்டப்படவுள்ள வீடுகளின் எண்ணிக்கை எத்தனை?
Correct
விளக்கம்
- பிரதமர் ஆவாஸ் யோஜனா – கிராமப்புற (PMAY-G)’இன்கீழ், திட்டத்தின் முதல் கட்டத்தில் 92% இலக்கு எட்டப்பட்டுள்ளது. 2016-17 முதல் 2018-19 வரை திட்டத்தின் முதல் கட்டத்தில் 1 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2021-22ஆம் ஆண்டுக்குள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் 2.95 கோடி PMAY-G வீடுகளை நிர்மாணிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- பிரதமர் ஆவாஸ் யோஜனா – கிராமப்புற (PMAY-G)’இன்கீழ், திட்டத்தின் முதல் கட்டத்தில் 92% இலக்கு எட்டப்பட்டுள்ளது. 2016-17 முதல் 2018-19 வரை திட்டத்தின் முதல் கட்டத்தில் 1 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2021-22ஆம் ஆண்டுக்குள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் 2.95 கோடி PMAY-G வீடுகளை நிர்மாணிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 43 of 50
43. Question
அனைத்திந்திய நிதி நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி எந்த அளவுக்கு மறுநிதியளிப்பு உதவி வழங்கவுள்ளது?
Correct
விளக்கம்
- அனைத்திந்திய நிதி நிறுவனங்களுக்கு அதாவது NABARD, SIDBI மற்றும் NHB ஆகிய நிறுவனங்களுக்கு `50,000 கோடி வழங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. NABARD’க்கு `25,000 கோடியும், SIDBI’க்கு `15,000 கோடியும், தேசிய வீட்டு வசதி வங்கிக்கு `10,000 கோடியும் மறுநிதியளிப்பு கடன் வசதி பெறும்.
Incorrect
விளக்கம்
- அனைத்திந்திய நிதி நிறுவனங்களுக்கு அதாவது NABARD, SIDBI மற்றும் NHB ஆகிய நிறுவனங்களுக்கு `50,000 கோடி வழங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. NABARD’க்கு `25,000 கோடியும், SIDBI’க்கு `15,000 கோடியும், தேசிய வீட்டு வசதி வங்கிக்கு `10,000 கோடியும் மறுநிதியளிப்பு கடன் வசதி பெறும்.
-
Question 44 of 50
44. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “IH2A” என்றால் என்ன?
Correct
விளக்கம்
- ‘IH2A’ என்பது இந்தியா H2 கூட்டணியைக் குறிக்கிறது. எரிசக்தி மற்றும் தொழிற்துறையில் முக்கிய உலகளாவிய பங்காளர்கள் ஒன்றிணைந்து இந்தியா H2 கூட்டணி (IH2A) என்ற புதிய ஆற்றல் மாற்ற கூட்டணியை உருவாக்கினர். இந்தக் கூட்டணி இந்தியாவில் ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களை வணிகமயமாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இது நிகர சுழிய கரியமில உமிழ்ப்பாளராக இந்தியாவை மாற்றும்.
- இந்தியாவில் ஹைட்ரஜன் பொருளாதாரத்தையும் விநியோகச்சங்கிலியையும் உருவாக்க இந்தக் கூட்டணி செயல்படும்.
Incorrect
விளக்கம்
- ‘IH2A’ என்பது இந்தியா H2 கூட்டணியைக் குறிக்கிறது. எரிசக்தி மற்றும் தொழிற்துறையில் முக்கிய உலகளாவிய பங்காளர்கள் ஒன்றிணைந்து இந்தியா H2 கூட்டணி (IH2A) என்ற புதிய ஆற்றல் மாற்ற கூட்டணியை உருவாக்கினர். இந்தக் கூட்டணி இந்தியாவில் ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களை வணிகமயமாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இது நிகர சுழிய கரியமில உமிழ்ப்பாளராக இந்தியாவை மாற்றும்.
- இந்தியாவில் ஹைட்ரஜன் பொருளாதாரத்தையும் விநியோகச்சங்கிலியையும் உருவாக்க இந்தக் கூட்டணி செயல்படும்.
-
Question 45 of 50
45. Question
சமீபத்தில் காலமான நோபல் விருதாளர் இசாமு அகசாகி யார்?
Correct
- நீல ஒளிமுனைகளை (LED) கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்ட மூத்த ஜப்பானிய அறிவியலாளர் இசாமு அகசாகி அண்மையில் காலமானார். ஜப்பானிய நாட்டைச் சார்ந்த மூன்று ஆராய்ச்சியாளர்களுள் ஒருவரான அகசாகி, இயற்பியலுக்கான 2014ஆம் ஆண்டின் நோபல் பரிசைப் பெற்றார்.
- நவீன தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களை அங்கீகரிக்கும் ஜப்பானின் மிகவுயர்ந்த கெளரவமான 2009ஆம் ஆண்டுக்கான கியோட்டோ பரிசையும் அவர் பெற்றார்.
Incorrect
- நீல ஒளிமுனைகளை (LED) கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்ட மூத்த ஜப்பானிய அறிவியலாளர் இசாமு அகசாகி அண்மையில் காலமானார். ஜப்பானிய நாட்டைச் சார்ந்த மூன்று ஆராய்ச்சியாளர்களுள் ஒருவரான அகசாகி, இயற்பியலுக்கான 2014ஆம் ஆண்டின் நோபல் பரிசைப் பெற்றார்.
- நவீன தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களை அங்கீகரிக்கும் ஜப்பானின் மிகவுயர்ந்த கெளரவமான 2009ஆம் ஆண்டுக்கான கியோட்டோ பரிசையும் அவர் பெற்றார்.
-
Question 46 of 50
46. Question
கொழும்பு துறைமுகத்தில் அமையவுள்ள மேற்கு சரக்கு கையா
-ளும் முனையத்தை, பின்வரும் எவ்விரு நாடுகளுடன் இணைந்து இலங்கை உருவாக்கவுள்ளது?Correct
விளக்கம்
- இந்தியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் மேற்கு சரக்கு கையாளும் முனையத்தை இலங்கை உருவாக்கும். அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட் ஆகியவற்றை இந்தியா இதற்காக பரிந்துரைத்துள்ளது. ஜப்பான் இன்னும் எதையும் பரிந்துரைக்கவில்லை. இந்தத் திட்டத்தில், இந்தியா மற்றும் ஜப்பான் 75% பங்குகளை கொண்டுள்ளன.
Incorrect
விளக்கம்
- இந்தியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் மேற்கு சரக்கு கையாளும் முனையத்தை இலங்கை உருவாக்கும். அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட் ஆகியவற்றை இந்தியா இதற்காக பரிந்துரைத்துள்ளது. ஜப்பான் இன்னும் எதையும் பரிந்துரைக்கவில்லை. இந்தத் திட்டத்தில், இந்தியா மற்றும் ஜப்பான் 75% பங்குகளை கொண்டுள்ளன.
-
Question 47 of 50
47. Question
அடல் புத்தாக்க இயக்கத்தின் (AIM) இயக்குநராக நியமிக்கப்பட்டு -ள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- NITI ஆயோக்கின் முதன்மை முன்னெடுப்பான அடல் புத்தாக்க இயக்கத்தின் (AIM) இயக்குநராக Dr சிந்தன் வைஷ்ணவ் நியமிக்கப்பட்டுள்ளார். 2017 ஜூன் முதல் AIM’ஐ அதன் முதல் திட்ட இயக்குநராக இருந்து வழிநடத்தி வந்த இராமநாதன் இரமணனிடமிருந்து அவர் இந்தப் பொறுப்பை பேற்பார். சமூக தொழில்நுட்பவியலாளரான சிந்தன் வைஷ்ணவ், தற்போது அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (MIT) பணியாற்றி வருகிறார்.
Incorrect
விளக்கம்
- NITI ஆயோக்கின் முதன்மை முன்னெடுப்பான அடல் புத்தாக்க இயக்கத்தின் (AIM) இயக்குநராக Dr சிந்தன் வைஷ்ணவ் நியமிக்கப்பட்டுள்ளார். 2017 ஜூன் முதல் AIM’ஐ அதன் முதல் திட்ட இயக்குநராக இருந்து வழிநடத்தி வந்த இராமநாதன் இரமணனிடமிருந்து அவர் இந்தப் பொறுப்பை பேற்பார். சமூக தொழில்நுட்பவியலாளரான சிந்தன் வைஷ்ணவ், தற்போது அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (MIT) பணியாற்றி வருகிறார்.
-
Question 48 of 50
48. Question
கூட்டாக நீரியல் வரைவு அளக்கையை மேற்கொள்வதற்காக INS சர்வேக்ஷக் பயன்படுத்தப்பட்ட நாடு எது?
Correct
விளக்கம்
- நீரியல் வரைவு அளக்கை கப்பலான INS சர்வேக்ஷக், மொரீஷிய கப்பல்களுடன் இணைந்து கூட்டாக நீரியல் வரைவு அளக்கைகளை மேற்கொள்வதற்காக மொரீஷியசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் மொரீஷியஸின் லூயி துறைமுகத்துக்கு சென்று, ‘லூயி துறைமுகத்தின் ஆழ்கடல்பகுதி’ குறித்த நீரியல் வரைவளக்கையைத் தொடங்கியுள்ளது.
- நவீன நீரியல் வரைவளக்கை உபகரணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து மொரிஷிய பணியாளர்களுக்கு பயிற்சியளிப்பதும் இந்த ஆய்வில் அடங்கும்.
Incorrect
விளக்கம்
- நீரியல் வரைவு அளக்கை கப்பலான INS சர்வேக்ஷக், மொரீஷிய கப்பல்களுடன் இணைந்து கூட்டாக நீரியல் வரைவு அளக்கைகளை மேற்கொள்வதற்காக மொரீஷியசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் மொரீஷியஸின் லூயி துறைமுகத்துக்கு சென்று, ‘லூயி துறைமுகத்தின் ஆழ்கடல்பகுதி’ குறித்த நீரியல் வரைவளக்கையைத் தொடங்கியுள்ளது.
- நவீன நீரியல் வரைவளக்கை உபகரணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து மொரிஷிய பணியாளர்களுக்கு பயிற்சியளிப்பதும் இந்த ஆய்வில் அடங்கும்.
-
Question 49 of 50
49. Question
SIDBI’இன் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) புதிய தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் S இராமனை அரசு நியமித்துள்ளது. இந்தப் பதவிக்கு அவரது பெயரை வங்கி வாரிய பணியகம் பரிந்துரைத்திருந்த -து. மூன்று ஆண்டு காலத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவை அதிகாரியான இராமன், தற்போது தேசிய மின்னாளுகை சேவைகள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.
Incorrect
விளக்கம்
- சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) புதிய தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் S இராமனை அரசு நியமித்துள்ளது. இந்தப் பதவிக்கு அவரது பெயரை வங்கி வாரிய பணியகம் பரிந்துரைத்திருந்த -து. மூன்று ஆண்டு காலத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவை அதிகாரியான இராமன், தற்போது தேசிய மின்னாளுகை சேவைகள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.
-
Question 50 of 50
50. Question
கால்நடைத்துறையில் ஆயுர்வேதத்தை பயன்படுத்துவதற்கான ஒழுங்குமுறை பொறிமுறையை உருவாக்க, AYUSH அமைச்சகம் பின்வரும் எந்த அமைச்சகத்துடன் கையெழுத்திட்டுள்ளது?
Correct
விளக்கம்
- மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வள அமைச்சகமானது AYUSH அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது, ஆயுர்வேதத்தின் கருத்தையும் அதனுடன் தொடர்புடைய துறைகளையும் கால்நடை அறிவியலில் அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- கால்நடை மருந்துகளில் புதிய சூத்திரங்கள்குறித்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வள அமைச்சகமானது AYUSH அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது, ஆயுர்வேதத்தின் கருத்தையும் அதனுடன் தொடர்புடைய துறைகளையும் கால்நடை அறிவியலில் அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- கால்நடை மருந்துகளில் புதிய சூத்திரங்கள்குறித்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Leaderboard: April 2nd Week 2021 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||