April 1st Week 2021 Current Affairs Online Test Tamil
April 1st Week 2021 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
‘ஹோலா மொஹல்லா’ என்பது பின்வரும் எந்த மாநிலத்தில் / யூனியன் பிரதேசத்தில் கொண்டாடப்படுகிற விழாவாகும்?
Correct
விளக்கம்
- ‘ஹோலா மொஹல்லா’ என்பது பஞ்சாபின் ஆனந்த்பூர் சாகிப்பில் ஆண் -டுதோறும் சீக்கிய சமூகத்தைச்சார்ந்தவர்கள் கொண்டாடும் பண்டிகை ஆகும். இந்த விழா, பொதுவாக சந்திர மாதத்தின் இரண்டாவது நாளில் கொண்டாடப்படுகிறது. இது ஹோலி பண்டிகையைத் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு, மார்ச்.10 அன்று இவ்விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா தற்காப்பு துணிச்சலை கொண்டாடுகிறது.
Incorrect
விளக்கம்
- ‘ஹோலா மொஹல்லா’ என்பது பஞ்சாபின் ஆனந்த்பூர் சாகிப்பில் ஆண் -டுதோறும் சீக்கிய சமூகத்தைச்சார்ந்தவர்கள் கொண்டாடும் பண்டிகை ஆகும். இந்த விழா, பொதுவாக சந்திர மாதத்தின் இரண்டாவது நாளில் கொண்டாடப்படுகிறது. இது ஹோலி பண்டிகையைத் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு, மார்ச்.10 அன்று இவ்விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா தற்காப்பு துணிச்சலை கொண்டாடுகிறது.
-
Question 2 of 50
2. Question
‘உலக வளர்ச்சி அறிக்கை’ 2021’இன் கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- உலக வளர்ச்சி அறிக்கை – 2021 ஆனது ‘சிறந்த வாழ்க்கைக்கான தரவு’ என்ற கருப்பொருளுடன் வெளியிடப்பட்டுள்ளது. இது வளர்ச்சிக்கான தரவுகளின் பங்கை மட்டுமே மையமாகக்கொண்ட முதல் உலக வளர்ச்சி அறிக்கையாகும். COVID கொள்ளைநோயானது உலகளாவிய தரவில் ஏற்றத்தாழ்வுகளை இன்னும் அதிகமாக்கியுள்ளதால், ஏழைமக்களுக்கு சமமான அணுகலை உறுதி செய்வது குறித்து இவ்வறிக்கை பேசுகிறது.
Incorrect
விளக்கம்
- உலக வளர்ச்சி அறிக்கை – 2021 ஆனது ‘சிறந்த வாழ்க்கைக்கான தரவு’ என்ற கருப்பொருளுடன் வெளியிடப்பட்டுள்ளது. இது வளர்ச்சிக்கான தரவுகளின் பங்கை மட்டுமே மையமாகக்கொண்ட முதல் உலக வளர்ச்சி அறிக்கையாகும். COVID கொள்ளைநோயானது உலகளாவிய தரவில் ஏற்றத்தாழ்வுகளை இன்னும் அதிகமாக்கியுள்ளதால், ஏழைமக்களுக்கு சமமான அணுகலை உறுதி செய்வது குறித்து இவ்வறிக்கை பேசுகிறது.
-
Question 3 of 50
3. Question
BRICS அமைப்பின் நடப்பாண்டிற்கான (2021) தலைவராக பொறு -ப்பேற்றுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- 2021ஆம் ஆண்டுக்கு, BRICS அமைப்பின் தலைவர் பதவி இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மூன்று நாள் கூட்டத்தின் தொடக்கத்துடன் இந்தியா தனது தலைவர் பதவியைத் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் தலைமைதாங்கினார். இந்தச் சந்திப்பின்போது, இந்தியா, நடப்பாண்டிற்கான அதன் கருப்பொருள்கள் மற்றும் முன்னுரிமைகளை உறுப்புநாடுகளுக்கு அறிமுகப்படுத்தியது.
Incorrect
விளக்கம்
- 2021ஆம் ஆண்டுக்கு, BRICS அமைப்பின் தலைவர் பதவி இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மூன்று நாள் கூட்டத்தின் தொடக்கத்துடன் இந்தியா தனது தலைவர் பதவியைத் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் தலைமைதாங்கினார். இந்தச் சந்திப்பின்போது, இந்தியா, நடப்பாண்டிற்கான அதன் கருப்பொருள்கள் மற்றும் முன்னுரிமைகளை உறுப்புநாடுகளுக்கு அறிமுகப்படுத்தியது.
-
Question 4 of 50
4. Question
- ‘கேலோ இந்தியா திட்டமானது’ பின்வரும் எந்நிதியாண்டுவரை நீட்டிக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- ‘கேலோ இந்தியா திட்ட’மானது 2021-22 முதல் 2025-26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் அறிவித்தார். புதிய ‘கேலோ இந்தியா’ திட்டத்தைச் செயல்படுத்த `8750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தரவு விளையாட்டு அமைச்சகத்தால் நிதியமைச்சகத்திற்கும் வழங்கப்பட்டுள் -ளது. கேலோ இந்தியா திட்டத்தின்கீழ், 2021-22’க்கான பட்ஜெட்டில் `657.71 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- ‘கேலோ இந்தியா திட்ட’மானது 2021-22 முதல் 2025-26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் அறிவித்தார். புதிய ‘கேலோ இந்தியா’ திட்டத்தைச் செயல்படுத்த `8750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தரவு விளையாட்டு அமைச்சகத்தால் நிதியமைச்சகத்திற்கும் வழங்கப்பட்டுள் -ளது. கேலோ இந்தியா திட்டத்தின்கீழ், 2021-22’க்கான பட்ஜெட்டில் `657.71 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
-
Question 5 of 50
5. Question
- அண்மைய SBI அறிக்கையின்படி, இந்தியாவில், இரண்டாவது COVID அலை, எத்தனை நாட்கள் வரை நீடிக்கக்கூடும்?
Correct
விளக்கம்
- இந்தியாவில் இரண்டாவது COVID-19 அலையின் காலம் 100 நாட்கள் வரை நீடிக்கும் என்று பாரத வங்கியின் ஆராய்ச்சிக்குழுவின் அறிக்கை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. இந்த அறிக்கையை வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் செளமியா காந்தி கோஷ் எழுதியுள்ளார்.
- உள்ளூரளவிலான பொது முடக்கங்கள் அல்லது கட்டுப்பாடுகள் தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்தவில்லை என்றும் அந்த அறிக்கை கூறியு -ள்ளது. மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இது கண்கூடாக காணப்பட்டது. எனவே, பொதுமுடக்கங்கள் பயனற்றது என்றும் தடுப்பூசி மட்டுமே இதற்கான ஒரே தீர்வு என்று அவ்வறிக்கை அறிவுறுத்துகிறது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவில் இரண்டாவது COVID-19 அலையின் காலம் 100 நாட்கள் வரை நீடிக்கும் என்று பாரத வங்கியின் ஆராய்ச்சிக்குழுவின் அறிக்கை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. இந்த அறிக்கையை வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் செளமியா காந்தி கோஷ் எழுதியுள்ளார்.
- உள்ளூரளவிலான பொது முடக்கங்கள் அல்லது கட்டுப்பாடுகள் தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்தவில்லை என்றும் அந்த அறிக்கை கூறியு -ள்ளது. மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இது கண்கூடாக காணப்பட்டது. எனவே, பொதுமுடக்கங்கள் பயனற்றது என்றும் தடுப்பூசி மட்டுமே இதற்கான ஒரே தீர்வு என்று அவ்வறிக்கை அறிவுறுத்துகிறது.
-
Question 6 of 50
6. Question
6.அண்மைய ஆய்வின்படி, இந்தியாவில் ஏற்படும் வெப்ப அலைகள், எந்தப் பகுதியின் வெப்பமயமாதலால் ஏற்படுகின்றன?
Correct
விளக்கம்
- இந்தியா மற்றும் பிரேசில் ஆராய்ச்சியாளர்களின் ஓர் அண்மைய ஆய்வு “Large-scale connection to Deadly Indian Heatwaves” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வின்படி, ஏப்ரல் மற்றும் மே மாத கோடை காலங்களில் இந்தியாவில் வீசும் வெப்ப அலைகள், ஆர்க்டிக் பிராந்தியத் -தின் குறிப்பிடத்தக்க வெப்பமயமாதலால் ஏற்படுகின்றன.
- “Quasi-Resonant Amplification” எனப்படும் ஒரு முறைமையால் இந்திய வெப்ப அலைகள் ஏற்படுகின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள்.
Incorrect
விளக்கம்
- இந்தியா மற்றும் பிரேசில் ஆராய்ச்சியாளர்களின் ஓர் அண்மைய ஆய்வு “Large-scale connection to Deadly Indian Heatwaves” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வின்படி, ஏப்ரல் மற்றும் மே மாத கோடை காலங்களில் இந்தியாவில் வீசும் வெப்ப அலைகள், ஆர்க்டிக் பிராந்தியத் -தின் குறிப்பிடத்தக்க வெப்பமயமாதலால் ஏற்படுகின்றன.
- “Quasi-Resonant Amplification” எனப்படும் ஒரு முறைமையால் இந்திய வெப்ப அலைகள் ஏற்படுகின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள்.
-
Question 7 of 50
7. Question
- தேசிய கல்விக்கொள்கை – 2020’இன் அடிப்படையில், பிரிட்டிஷ் கவுன்சிலால் புதிய மதிப்பீட்டு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவித்த இந்திய அமைப்பு எது?
Correct
விளக்கம்
- மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (CBSE) தேசிய கல்விக்கொள்கை -2020’இன் அடிப்படையில் 6-10 வகுப்புகளுக்கான திறன் அடிப்படையி -லான மதிப்பீட்டு கட்டமைப்பை அறிவித்தது. இம்மதிப்பீடு முக்கியமாக மூன்று பாடங்களை (ஆங்கிலம் (வாசிப்பு), அறிவியல் மற்றும் கணிதம்) உள்ளடக்கிய மாணவர்களின் ஒட்டுமொத்த கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பிரிட்டிஷ் கவுன்சிலானது UK அறிவு கூட்டாளரான AlphaPlus உடன் இணைந்து இந்தக் கட்டமைப்பை வடிவமைத்து உருவாக்கியுள்ளது.
Incorrect
விளக்கம்
- மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (CBSE) தேசிய கல்விக்கொள்கை -2020’இன் அடிப்படையில் 6-10 வகுப்புகளுக்கான திறன் அடிப்படையி -லான மதிப்பீட்டு கட்டமைப்பை அறிவித்தது. இம்மதிப்பீடு முக்கியமாக மூன்று பாடங்களை (ஆங்கிலம் (வாசிப்பு), அறிவியல் மற்றும் கணிதம்) உள்ளடக்கிய மாணவர்களின் ஒட்டுமொத்த கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பிரிட்டிஷ் கவுன்சிலானது UK அறிவு கூட்டாளரான AlphaPlus உடன் இணைந்து இந்தக் கட்டமைப்பை வடிவமைத்து உருவாக்கியுள்ளது.
-
Question 8 of 50
8. Question
எந்த நாட்டின் நாடாளுமன்றம் தனது தற்போதைய அதிபரை 2024ஆம் ஆண்டு முதல் மேலும் இரு பதவிக்காலத்துக்கு போட்டியிட உதவும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது?
Correct
விளக்கம்
- ரஷ்யாவின் கீழவையான டுமா, சமீபத்தில் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ரஷியாவின் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதினை 2024ஆம் ஆண்டு முதல் தொடங்கி மேலும் இரண்டு பதவிகாலத்துக்கு போட்டியிட வழிவகை செய்யும் மசோதாதான் அது. 2020 ஜூலை மாதம், நாடு தழுவிய வாக்கெடுப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு திருத்தங்களைத் தொடர்ந்து தேர்தல்கள் குறித்த வரைவு சட்டம் அங்கீகரிக்கப்பட்டது. இம்மசோதா, 2036ஆம் ஆண்டுவரை புதினுக்கு பதவிகளை வகிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
Incorrect
விளக்கம்
- ரஷ்யாவின் கீழவையான டுமா, சமீபத்தில் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ரஷியாவின் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதினை 2024ஆம் ஆண்டு முதல் தொடங்கி மேலும் இரண்டு பதவிகாலத்துக்கு போட்டியிட வழிவகை செய்யும் மசோதாதான் அது. 2020 ஜூலை மாதம், நாடு தழுவிய வாக்கெடுப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு திருத்தங்களைத் தொடர்ந்து தேர்தல்கள் குறித்த வரைவு சட்டம் அங்கீகரிக்கப்பட்டது. இம்மசோதா, 2036ஆம் ஆண்டுவரை புதினுக்கு பதவிகளை வகிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
-
Question 9 of 50
9. Question
- இந்தியாவைத்தவிர கருச்சிதைவுகள் நேர்ந்தால் விடுப்பளிக்கும் சட்டத்தை நிறைவேற்றிய வேறு நாடு எது?
Correct
விளக்கம்
- கருச்சிதைவு அல்லது குழந்தை பிறப்பைத் தொடர்ந்து தாய்மார்களுக்கும் அவர்களுடனிருப்பவர்களுக்கும் சம்பளத்துடன்கூடிய விடுப்புக்கான உ -ரிமையை வழங்கும் சட்டத்தை நியூசிலாந்து நாடாளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றியது. இந்தியாவுக்குப்பிறகு, இதுபோன்றதொரு சட்டத்தை இயற்றிய உலகின் இரண்டாவது நாடாக நியூசிலாந்து மாறிவிட்டது.
- நியூசிலாந்தில் உள்ள பெண்களுள் நான்கில் ஒருவர் கருச்சிதைவுக்கு ஆளாகின்றனர். ஒருவேளை குழந்தை இறந்து பிறந்தால், இந்தச் சட்டம் ஊழியர்களுக்கு மூன்று நாட்கள் வரை விடுப்பு அளிக்கும்.
Incorrect
விளக்கம்
- கருச்சிதைவு அல்லது குழந்தை பிறப்பைத் தொடர்ந்து தாய்மார்களுக்கும் அவர்களுடனிருப்பவர்களுக்கும் சம்பளத்துடன்கூடிய விடுப்புக்கான உ -ரிமையை வழங்கும் சட்டத்தை நியூசிலாந்து நாடாளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றியது. இந்தியாவுக்குப்பிறகு, இதுபோன்றதொரு சட்டத்தை இயற்றிய உலகின் இரண்டாவது நாடாக நியூசிலாந்து மாறிவிட்டது.
- நியூசிலாந்தில் உள்ள பெண்களுள் நான்கில் ஒருவர் கருச்சிதைவுக்கு ஆளாகின்றனர். ஒருவேளை குழந்தை இறந்து பிறந்தால், இந்தச் சட்டம் ஊழியர்களுக்கு மூன்று நாட்கள் வரை விடுப்பு அளிக்கும்.
-
Question 10 of 50
10. Question
- ஐநா அமைதி காக்கும் படையினருக்கு கிட்டத்தட்ட 2 இலட்சம் அளவிலான COVID தடுப்பூசிகளை பரிசாக வழங்கவுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- ஐநா அமைதிகாக்கும் படையினருக்கு பரிசாக இந்தியா 200000 டோஸ் COVID-19 தடுப்பூசிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. இது மார்ச் 27 அன்று அனுப்பப்பட்டு அமைதி காக்கும் பணிக்கு விநியோகிக்கப்படும்.
- இதன்மூலம், உலகெங்முள்ள 12 அமைதி காக்கும் நடவடிக்கைகளில் பணியாற்றும் 85,782 ஐநா அமைதி காக்கும் படையினருக்கு COVID-19 தடுப்பூசிகளை வழங்க முடியும்.
Incorrect
விளக்கம்
- ஐநா அமைதிகாக்கும் படையினருக்கு பரிசாக இந்தியா 200000 டோஸ் COVID-19 தடுப்பூசிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. இது மார்ச் 27 அன்று அனுப்பப்பட்டு அமைதி காக்கும் பணிக்கு விநியோகிக்கப்படும்.
- இதன்மூலம், உலகெங்முள்ள 12 அமைதி காக்கும் நடவடிக்கைகளில் பணியாற்றும் 85,782 ஐநா அமைதி காக்கும் படையினருக்கு COVID-19 தடுப்பூசிகளை வழங்க முடியும்.
-
Question 11 of 50
11. Question
11.“உலக பொருளாதார கண்ணோட்ட” அறிக்கையை வெளியிடுகிற நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- “உலக பொருளாதார கண்ணோட்டம்” என்பது பன்னாட்டுச் செலவாணி நிதியத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஒரு முதன்மை அறிக்கை -யாகும். இந்த ஆண்டுக்கான (2021) அறிக்கை ஏப்.6ஆம் தேதி அன்று வெளியிடப்படவுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் படிப்படியாக மீளும் பாதையிலிருப்பதாக பன்னாட்டுச்செலவாணி நிதியம் அறிவித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- “உலக பொருளாதார கண்ணோட்டம்” என்பது பன்னாட்டுச் செலவாணி நிதியத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஒரு முதன்மை அறிக்கை -யாகும். இந்த ஆண்டுக்கான (2021) அறிக்கை ஏப்.6ஆம் தேதி அன்று வெளியிடப்படவுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் படிப்படியாக மீளும் பாதையிலிருப்பதாக பன்னாட்டுச்செலவாணி நிதியம் அறிவித்துள்ளது.
-
Question 12 of 50
12. Question
12. பின்வரும் இந்தியாவின் எந்த முதன்மை அறிவியல் ஆலோசகரி -ன் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- K விஜயராகவனுக்கு இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரா -க ஓராண்டு பதவிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பணியாளர் அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின்படி, அமைச்சரவையின் நியமனக்குழு இப்பதவி நீட்டிப்புக்கு ஒப்புதல் அளித்தது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை தொடர்பான விஷயங்களில் பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு அவர் பாரபட்சமற்ற ஆலோசனைகளை வழங்குகிறார்.
Incorrect
விளக்கம்
- K விஜயராகவனுக்கு இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரா -க ஓராண்டு பதவிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பணியாளர் அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின்படி, அமைச்சரவையின் நியமனக்குழு இப்பதவி நீட்டிப்புக்கு ஒப்புதல் அளித்தது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை தொடர்பான விஷயங்களில் பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு அவர் பாரபட்சமற்ற ஆலோசனைகளை வழங்குகிறார்.
-
Question 13 of 50
13. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘எவர் கிவன்’ என்றால் என்ன?
Correct
விளக்கம்
- எகிப்தின் சூயஸ் அருகேயுள்ள சூயஸ் கால்வாயில் சமீபத்தில், MV எவர் கிவன் என்ற ஒரு சரக்குக்கப்பல் சிக்கிய. இது கால்வாயின் குறுக்கே சிக்கிக்கொண்டதால், நீர்வழிப்பாதையை கடந்து செல்ல வேண்டிய 150’ க்கும் மேற்பட்ட கப்பல்கள் தடைபட்டன.
- ‘எவர் கிவன்’ என்ற இக்கப்பல், ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடை -யில் சரக்குகளை ஏற்றிச்சென்றது. சூயஸ் கால்வாய் என்பது ஒரு குறுகிய, மனிதனால் உருவாக்கப்பட்ட கால்வாயாகும். இது ஆப்பிரிக்க கண்டத்தை சினாய் தீபகற்பத்திலிருந்து பிரிக்கிறது.
Incorrect
விளக்கம்
- எகிப்தின் சூயஸ் அருகேயுள்ள சூயஸ் கால்வாயில் சமீபத்தில், MV எவர் கிவன் என்ற ஒரு சரக்குக்கப்பல் சிக்கிய. இது கால்வாயின் குறுக்கே சிக்கிக்கொண்டதால், நீர்வழிப்பாதையை கடந்து செல்ல வேண்டிய 150’ க்கும் மேற்பட்ட கப்பல்கள் தடைபட்டன.
- ‘எவர் கிவன்’ என்ற இக்கப்பல், ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடை -யில் சரக்குகளை ஏற்றிச்சென்றது. சூயஸ் கால்வாய் என்பது ஒரு குறுகிய, மனிதனால் உருவாக்கப்பட்ட கால்வாயாகும். இது ஆப்பிரிக்க கண்டத்தை சினாய் தீபகற்பத்திலிருந்து பிரிக்கிறது.
-
Question 14 of 50
14. Question
மாநிலத்தின் மிகவுயர்ந்த கெளரவமான மகாராஷ்டிர பூஷண் விருதை வென்ற இந்திய புகழ்பெற்ற பாடகர் யார்?
Correct
விளக்கம்
- புகழ்பெற்ற பாடகி ஆஷா போஸ்லே 2020ஆம் ஆண்டிற்கான மகாராஷ் டிர பூஷண் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. இது, அம்மாநில அரசின் மிகவுயர்ந்த கெளரவமாகும். முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான குழு இந்த முடிவை எடுத்தது. அம்மாநிலத்தைச் சார்ந்த புகழ்பெற்ற நபர்களின் சிறப்பான சாதனைகளை அங்கீகரிப்பதற்காக இவ்விருது, கடந்த 1996ஆம் ஆண்டில் மகாராஷ்டிர மாநில அரசால் நிறுவப்பட்டது.
Incorrect
விளக்கம்
- புகழ்பெற்ற பாடகி ஆஷா போஸ்லே 2020ஆம் ஆண்டிற்கான மகாராஷ் டிர பூஷண் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. இது, அம்மாநில அரசின் மிகவுயர்ந்த கெளரவமாகும். முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான குழு இந்த முடிவை எடுத்தது. அம்மாநிலத்தைச் சார்ந்த புகழ்பெற்ற நபர்களின் சிறப்பான சாதனைகளை அங்கீகரிப்பதற்காக இவ்விருது, கடந்த 1996ஆம் ஆண்டில் மகாராஷ்டிர மாநில அரசால் நிறுவப்பட்டது.
-
Question 15 of 50
15. Question
2020ஆம் ஆண்டிற்கான EY தொழில்முனைவோராக தேர்ந்தெ -டுக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்
- நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான மேரிகோவின் தலைவர் ஹரிஷ் மரிவாலா, 2020ஆம் ஆண்டிற்கான EY தொழில்முனைவோராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அப்பலோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட் நிறுவனரும் நிர்வாகத்தலைவருமான பிரதாப் சந்திர ரெட்டிக்கு வாழ்நா -ள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. வணிக மாற்றத்திற்காக பைஜு இரவீந்திரனுக்கும், துளிர் நிறுவன பிரிவில் லென்ஸ்கார்ட்டின் பியூஷ் பன்சாலுக்கும் விருது வழங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான மேரிகோவின் தலைவர் ஹரிஷ் மரிவாலா, 2020ஆம் ஆண்டிற்கான EY தொழில்முனைவோராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அப்பலோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட் நிறுவனரும் நிர்வாகத்தலைவருமான பிரதாப் சந்திர ரெட்டிக்கு வாழ்நா -ள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. வணிக மாற்றத்திற்காக பைஜு இரவீந்திரனுக்கும், துளிர் நிறுவன பிரிவில் லென்ஸ்கார்ட்டின் பியூஷ் பன்சாலுக்கும் விருது வழங்கப்பட்டது.
-
Question 16 of 50
16. Question
‘DIKSHA’ வலைத்தளத்துடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- CBSE பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உருவாக்கிய 100+ காமிக் நூல்களை மத்திய கல்வி அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ வெளியிட்டார். NCERT பாடப்புத்தகங்களின் தலைப்புகளுடன் ஒத்திருக்கும் இந்த காமிக்ஸ் நூலை, ‘DIKSHA’ வலைத்தளத்திலோ அல்லது DIKSHA செயலி வழியாகவோ அணுகலாம்.
- வாட்ஸ்அப் சாட்போட் மூலமாகவும் அவற்றை அணுகலாம். ‘DIKSHA’ ஒரு இணையவழி கற்றல் வலைத்தளமாகும்.
Incorrect
விளக்கம்
- CBSE பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உருவாக்கிய 100+ காமிக் நூல்களை மத்திய கல்வி அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ வெளியிட்டார். NCERT பாடப்புத்தகங்களின் தலைப்புகளுடன் ஒத்திருக்கும் இந்த காமிக்ஸ் நூலை, ‘DIKSHA’ வலைத்தளத்திலோ அல்லது DIKSHA செயலி வழியாகவோ அணுகலாம்.
- வாட்ஸ்அப் சாட்போட் மூலமாகவும் அவற்றை அணுகலாம். ‘DIKSHA’ ஒரு இணையவழி கற்றல் வலைத்தளமாகும்.
-
Question 17 of 50
17. Question
பின்வரும் எந்த அறிவியலாளரின் கண்டுபிடிப்பை நினைவுகூரு -ம் வகையில், இந்தியாவில், ஆண்டுதோறும் தேசிய அறிவியல் நாள் அனுசரிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்
- ‘இராமன் விளைவு’ கண்டுபிடிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி.28ஆம் தேதி இந்தியாவில் தேசிய அறிவியல் நாள் அனுசரிக்கப்படுகிறது. அதே நாளில், CV ராமன் ‘இராமன் விளைவு’ கண்டுபிடிப்பை அறிவித்தார். அவருக்கு, கடந்த 1930’இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. “Future of Science and Technology and Innovation: Impact on Education Skills and Work” என்பது நடப்பாண்டு வரும் (2021) தேசிய அறிவியல் நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- ‘இராமன் விளைவு’ கண்டுபிடிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி.28ஆம் தேதி இந்தியாவில் தேசிய அறிவியல் நாள் அனுசரிக்கப்படுகிறது. அதே நாளில், CV ராமன் ‘இராமன் விளைவு’ கண்டுபிடிப்பை அறிவித்தார். அவருக்கு, கடந்த 1930’இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. “Future of Science and Technology and Innovation: Impact on Education Skills and Work” என்பது நடப்பாண்டு வரும் (2021) தேசிய அறிவியல் நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 18 of 50
18. Question
புவியிணக்க இடைச்சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட வேண் -டிய இந்தியாவின் முதல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- GISAT-1 என்பது இந்தியாவின் முதல் புவி கண்காணிப்பு செயற்கைக் கோளாகும். இது புவியிணக்க இடைச்சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது. GSLV-F10 ஏவுகலத்தைப்பயன்படுத்தி GISAT-1 ஏவப்பட உள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) தெரிவித்துள்ளது. 2,268 கிலோ எடைகொண்ட இந்தச் செயற்கைக்கோள், இந்த ஆண்டு ஏப்.18 அன்று ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- GISAT-1 என்பது இந்தியாவின் முதல் புவி கண்காணிப்பு செயற்கைக் கோளாகும். இது புவியிணக்க இடைச்சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது. GSLV-F10 ஏவுகலத்தைப்பயன்படுத்தி GISAT-1 ஏவப்பட உள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) தெரிவித்துள்ளது. 2,268 கிலோ எடைகொண்ட இந்தச் செயற்கைக்கோள், இந்த ஆண்டு ஏப்.18 அன்று ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 19 of 50
19. Question
சூயஸ் கால்வாயில் ஏற்பட்ட தடையைக் கையாள நான்கு அம்ச உத்தியை மேற்கொண்ட மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- சூயஸ் கால்வாயில் ஏற்பட்ட தடையைக் கையாளுவதற்காக மத்திய வணிக அமைச்சகம் 4 அம்ச உத்தியை வகுத்தது. இது துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் பிற பங்குதார -ர்களுடனான ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. அரசாங்க மதிப்பீட்டின் படி, ஒரு வாரகாலத்திற்குள் அந்தத் தடை ஒழிக்கப்படும்.
Incorrect
விளக்கம்
- சூயஸ் கால்வாயில் ஏற்பட்ட தடையைக் கையாளுவதற்காக மத்திய வணிக அமைச்சகம் 4 அம்ச உத்தியை வகுத்தது. இது துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் பிற பங்குதார -ர்களுடனான ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. அரசாங்க மதிப்பீட்டின் படி, ஒரு வாரகாலத்திற்குள் அந்தத் தடை ஒழிக்கப்படும்.
-
Question 20 of 50
20. Question
சமீபத்தில், ‘ஷாஹீன் 1A’ என்ற அணுவாற்றல் திறன்கொண்ட ஏவுகணையை ஏவிய நாடு எது?
Correct
விளக்கம்
- பாகிஸ்தான், ஷாஹீன்-1A என்ற அணுசக்தி திறன்கொண்ட ஏவுகணை -யை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. அதிநவீன மேம்பட்ட வழிகாட்டுதல் அமைப்புடன் 900 கிமீட்டர் தூரம் வரை செல்லும் திறன் கொண்டதாகும் இந்த ஏவுகணை. கடந்த பிப்ரவரியில், 290 கிமீ தூரம் வரை செல்லும் திறன்கொண்ட முதல் எறிகணையை பாகிஸ்தான் வெ -ற்றிகரமாக சோதனை செய்தது.
Incorrect
விளக்கம்
- பாகிஸ்தான், ஷாஹீன்-1A என்ற அணுசக்தி திறன்கொண்ட ஏவுகணை -யை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. அதிநவீன மேம்பட்ட வழிகாட்டுதல் அமைப்புடன் 900 கிமீட்டர் தூரம் வரை செல்லும் திறன் கொண்டதாகும் இந்த ஏவுகணை. கடந்த பிப்ரவரியில், 290 கிமீ தூரம் வரை செல்லும் திறன்கொண்ட முதல் எறிகணையை பாகிஸ்தான் வெ -ற்றிகரமாக சோதனை செய்தது.
-
Question 21 of 50
21. Question
மின்னணு வணிக நிறுவனங்களுக்கு சமமான வரி விதிப்பதற்காக, இந்தியாவுக்கு எதிராக பதிலடி கொடுக்கும் வர்த்தக நடவடிக் -கையை முன்மொழிந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதியானது (USTR) மின்னணு வணிக நிறுவனங்களுக்கு சமமான வரி விதிக்கும் இந்தியா மற்றும் வேறு சில நாடுகளுக்கு எதிராக பதிலடி கொடுக்கும் வர்த்தக நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது.
- 2020 ஜூனில், டிஜிட்டல் சேவைகள் மீதான வரி விதிப்பு (அ) இந்தியா, இத்தாலி, துருக்கி, இங்கிலாந்து, ஸ்பெயின் & ஆஸ்திரியாவின் சமமான வரிமுறைக்கு எதிராக, அமெரிக்க வர்த்தகச் சட்டம் 1974’இன் பிரிவு 301’இன்கீழ், அமெரிக்கா ஒரு விசாரணையைத் தொடங்கியது.
Incorrect
விளக்கம்
- அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதியானது (USTR) மின்னணு வணிக நிறுவனங்களுக்கு சமமான வரி விதிக்கும் இந்தியா மற்றும் வேறு சில நாடுகளுக்கு எதிராக பதிலடி கொடுக்கும் வர்த்தக நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது.
- 2020 ஜூனில், டிஜிட்டல் சேவைகள் மீதான வரி விதிப்பு (அ) இந்தியா, இத்தாலி, துருக்கி, இங்கிலாந்து, ஸ்பெயின் & ஆஸ்திரியாவின் சமமான வரிமுறைக்கு எதிராக, அமெரிக்க வர்த்தகச் சட்டம் 1974’இன் பிரிவு 301’இன்கீழ், அமெரிக்கா ஒரு விசாரணையைத் தொடங்கியது.
-
Question 22 of 50
22. Question
உலகின் மிகப்பெரிய நிகழ்த்துக்கலை அமைப்பான பன்னாட்டு நாடக நிறுவனத்தின் தலைமையிடம் அமைந்துள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- சர்வதேச நாடக நிறுவனமானது உலகின் மிகப்பெரிய நிகழ்த்துக்கலை அமைப்பு ஆகும். இது நாடக & நடன வல்லுநர்கள் மற்றும் UNESCO ஆகியவற்றால் கடந்த 1948ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. உலக நாடக நாள் ஆண்டுதோறும் மார்ச்.27 அன்று சர்வதேச நாடக நிறுவனத்தாலும் உலகெங்கிலும் உள்ள நாடக சமூகத்தின் மையங்களாலும் கொண்டாடப்படுகிறது. அதே தேதியில் 1962’இல், “தியேட்டர் ஆப் நேஷன்ஸ்” சீசன் பாரிஸில் தொடங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- சர்வதேச நாடக நிறுவனமானது உலகின் மிகப்பெரிய நிகழ்த்துக்கலை அமைப்பு ஆகும். இது நாடக & நடன வல்லுநர்கள் மற்றும் UNESCO ஆகியவற்றால் கடந்த 1948ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. உலக நாடக நாள் ஆண்டுதோறும் மார்ச்.27 அன்று சர்வதேச நாடக நிறுவனத்தாலும் உலகெங்கிலும் உள்ள நாடக சமூகத்தின் மையங்களாலும் கொண்டாடப்படுகிறது. அதே தேதியில் 1962’இல், “தியேட்டர் ஆப் நேஷன்ஸ்” சீசன் பாரிஸில் தொடங்கப்பட்டது.
-
Question 23 of 50
23. Question
IUCN’இன் ஓர் அண்மைய அறிக்கையின்படி, சிறிய, இலகுவான ஆப்பிரிக்க காட்டு யானையின் நிலை என்ன?
Correct
விளக்கம்
- இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம் (IUCN) தனது புதிய மதிப்பீட்டை அண்மையில் வெளியிட்டது. தந்தத்துகக்காக வேட்டையாட -ப்படுவதும், மனிதர்களின் ஆக்கிரமிப்பினாலும் ஆப்பிரிக்காவில் உள்ள இரு வகை யானைகள் எதிர்கொள்ளும் அழுத்தங்களை இந்த மதிப்பீடு எடுத்துக்காட்டுகிறது. சவானா யானைகள் “அருகிவிட்ட இனம்” என்றும், மிகச்சிறிய, இலகுவான காட்டு யானைகள் “மிகவும் அருகிவிட்ட இனம்” என்றும் IUCN அறிவித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம் (IUCN) தனது புதிய மதிப்பீட்டை அண்மையில் வெளியிட்டது. தந்தத்துகக்காக வேட்டையாட -ப்படுவதும், மனிதர்களின் ஆக்கிரமிப்பினாலும் ஆப்பிரிக்காவில் உள்ள இரு வகை யானைகள் எதிர்கொள்ளும் அழுத்தங்களை இந்த மதிப்பீடு எடுத்துக்காட்டுகிறது. சவானா யானைகள் “அருகிவிட்ட இனம்” என்றும், மிகச்சிறிய, இலகுவான காட்டு யானைகள் “மிகவும் அருகிவிட்ட இனம்” என்றும் IUCN அறிவித்துள்ளது.
-
Question 24 of 50
24. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “HEAL-COVID” என்ற நாடு தழுவிய சோதனை செயல்படுத்தப்படவுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- ஐக்கியப் பேரரசானது HEAL-COVID (COVID-19 தொற்றின் நீண்டகால விளைவுகளைத் தணிக்க உதவுகிறது) என்ற ஒரு நாடு தழுவிய மருந்து சோதனையைத் தொடங்கவுள்ளது. பயனுள்ள சிகிச்சை முறைகளைக் கண்டறிவதற்காக, நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு சந்தையில் ஏற்கனவே கிடைக்கக்கூடிய பாதுகாப்பான, இருக்கும் அனைத்து மருந்துகளையும் தேர்வு செய்து செலுத்தி சோதிக்கப்படும்.
- நோயாளிகளிடையே இறப்பைக் குறைப்பதற்கான மருந்துகளைக் கண் -டுபிடிப்பதை இந்தச் சோதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஐக்கியப் பேரரசானது HEAL-COVID (COVID-19 தொற்றின் நீண்டகால விளைவுகளைத் தணிக்க உதவுகிறது) என்ற ஒரு நாடு தழுவிய மருந்து சோதனையைத் தொடங்கவுள்ளது. பயனுள்ள சிகிச்சை முறைகளைக் கண்டறிவதற்காக, நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு சந்தையில் ஏற்கனவே கிடைக்கக்கூடிய பாதுகாப்பான, இருக்கும் அனைத்து மருந்துகளையும் தேர்வு செய்து செலுத்தி சோதிக்கப்படும்.
- நோயாளிகளிடையே இறப்பைக் குறைப்பதற்கான மருந்துகளைக் கண் -டுபிடிப்பதை இந்தச் சோதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 25 of 50
25. Question
ஓய்வுபெற்ற போர்குணமுள்ள நாய்களை ‘சிகிச்சை நாய்களாக’ நியமிக்க முடிவு செய்துள்ள ஆயுதப்படை எது?
Correct
விளக்கம்
- இந்தோ-திபெத்திய எல்லைக்காவல்படையானது ஓய்வுபெற்ற போர்குணமுள்ள நாயினங்களை ‘சிகிச்சை நாய்களாக’ பயன்படுத்த முடிவு செய்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் உட்பட்டிருக்கும் பணியாளர்களை விரைவாக மீட்க அவை உதவும். மேலும் அவை, சிப்பாய்களின் மாற்றுத் திறன்கொண்ட சிறார்களின் சிகிச்சையிலும் பயன்படுத்தப்படவுள்ளன. இந்தியாவிலேயே முதன்முறையாக, ஓய்வுபெற்ற நாயினங்கள் படையினருக்கு சேவை செய்ய பயன்படுத்தப்படவுள்ளன.
Incorrect
விளக்கம்
- இந்தோ-திபெத்திய எல்லைக்காவல்படையானது ஓய்வுபெற்ற போர்குணமுள்ள நாயினங்களை ‘சிகிச்சை நாய்களாக’ பயன்படுத்த முடிவு செய்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் உட்பட்டிருக்கும் பணியாளர்களை விரைவாக மீட்க அவை உதவும். மேலும் அவை, சிப்பாய்களின் மாற்றுத் திறன்கொண்ட சிறார்களின் சிகிச்சையிலும் பயன்படுத்தப்படவுள்ளன. இந்தியாவிலேயே முதன்முறையாக, ஓய்வுபெற்ற நாயினங்கள் படையினருக்கு சேவை செய்ய பயன்படுத்தப்படவுள்ளன.
-
Question 26 of 50
26. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, கமலேஷ் சந்திர சக்ரவர்த்தி என்பவர் யார்?
Correct
விளக்கம்
- இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் கமலேஷ் சந்திர சக்ரவர்த்தி சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 68. பஞ்சாப் தேசிய வங்கி (2007-2009) மற்றும் இந்தியன் வங்கி (2005-2007) ஆகியவற்றின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
Incorrect
விளக்கம்
- இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் கமலேஷ் சந்திர சக்ரவர்த்தி சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 68. பஞ்சாப் தேசிய வங்கி (2007-2009) மற்றும் இந்தியன் வங்கி (2005-2007) ஆகியவற்றின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
-
Question 27 of 50
27. Question
இந்தோ-தென் கொரிய நட்பு பூங்கா கட்டப்பட்டுள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- இந்தோ-தென் கொரிய நட்பு பூங்கா புது தில்லி – கண்டோன்மென்ட்டில் கட்டப்பட்டுள்ளது. 1950-53 கொரியப் போரின்போது இந்திய அமைதி காக்கும் படையின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இப்பூங்கா கட்டப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் சு வூக் ஆகியோர் இணைந்து திறந்துவைத்தனர்.
Incorrect
விளக்கம்
- இந்தோ-தென் கொரிய நட்பு பூங்கா புது தில்லி – கண்டோன்மென்ட்டில் கட்டப்பட்டுள்ளது. 1950-53 கொரியப் போரின்போது இந்திய அமைதி காக்கும் படையின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இப்பூங்கா கட்டப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் சு வூக் ஆகியோர் இணைந்து திறந்துவைத்தனர்.
-
Question 28 of 50
28. Question
எந்த நாட்டின் இளைஞர்களுக்காக ‘ஸ்வர்ண ஜெயந்தி’ உதவித் தொகை திட்டத்தை இந்தியப் பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்?
Correct
விளக்கம்
- இந்தியப்பிரதமர் மோடி, வங்காளதேச தேசிய நாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, வங்காளதேசத்துக்கு இரு நாள் அலுவல்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் அரை நூற்றாண்டு கால உறவுகளை குறிக்கும் வகையில், வங்காளதேச இளைஞர்களுக்கு ‘சுவர்ண ஜெயந்தி’ உதவித்தொகை திட்டத்தை மோடி அறிவித்துள்ளார்.
- இந்தியாவிற்கு வருகைதரவும், இந்தியாவின் துளிர் மற்றும் புத்தாக்க சூழலமைப்பில் சேரவும் வங்கதேசத்தின் 50 தொழில்முனைவோருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
Incorrect
விளக்கம்
- இந்தியப்பிரதமர் மோடி, வங்காளதேச தேசிய நாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, வங்காளதேசத்துக்கு இரு நாள் அலுவல்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் அரை நூற்றாண்டு கால உறவுகளை குறிக்கும் வகையில், வங்காளதேச இளைஞர்களுக்கு ‘சுவர்ண ஜெயந்தி’ உதவித்தொகை திட்டத்தை மோடி அறிவித்துள்ளார்.
- இந்தியாவிற்கு வருகைதரவும், இந்தியாவின் துளிர் மற்றும் புத்தாக்க சூழலமைப்பில் சேரவும் வங்கதேசத்தின் 50 தொழில்முனைவோருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
Question 29 of 50
29. Question
உலக மேம்பாட்டு அறிக்கையின்படி, கட்டற்ற தரவுக்கொள்கையைக்கொண்டுள்ள குறைந்த வருவாய்கொண்ட நாடுகளின் சதவீதம் என்ன?
Correct
விளக்கம்
- உலக வங்கியின் அண்மைய உலக மேம்பாட்டு அறிக்கையின்படி, பெரும்பாலான நாடுகள் குறிப்பாக வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் கட்டற்ற தரவுக்கொள்கையை செயல்படுத்தவில்லை. குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுள் 11% நாடுகள் மட்டுமே திறந்தநிலை உரிமத்துடன் தங்கள் தரவை தொடர்ந்து கிடைக்கச் செய்து வருகின்றன.
- குறைந்த நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுள் இந்தச் சதவீதம் 19 சதவீதமாக உள்ளது; உயர்-நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுள் இந்தச்சதவீதம் 22 சதவீதமாகவும், உயர் வருவாய் கொண்ட நாடுகளுள் இந்தச்சதவீதம் 44 சதவீதமாகவும் உள்ளது.
Incorrect
விளக்கம்
- உலக வங்கியின் அண்மைய உலக மேம்பாட்டு அறிக்கையின்படி, பெரும்பாலான நாடுகள் குறிப்பாக வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் கட்டற்ற தரவுக்கொள்கையை செயல்படுத்தவில்லை. குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுள் 11% நாடுகள் மட்டுமே திறந்தநிலை உரிமத்துடன் தங்கள் தரவை தொடர்ந்து கிடைக்கச் செய்து வருகின்றன.
- குறைந்த நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுள் இந்தச் சதவீதம் 19 சதவீதமாக உள்ளது; உயர்-நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுள் இந்தச்சதவீதம் 22 சதவீதமாகவும், உயர் வருவாய் கொண்ட நாடுகளுள் இந்தச்சதவீதம் 44 சதவீதமாகவும் உள்ளது.
-
Question 30 of 50
30. Question
உலகின் முதல் கப்பல் சுரங்கப்பாதை கட்டப்படுகிற நாடு எது?
Correct
விளக்கம்
- ஸ்டாதாவெட் கடலில் கப்பல்கள் செல்ல உதவும் உலகின் முதல் கப்பல் சுரங்கப்பாதை எனக்கூறப்படுவதை நிர்மாணிப்பதற்கு, நார்வே சமீபத்தி -ல் ஒப்புதல் பெற்றுள்ளது. இது ஒரு மைல் நீளமுள்ள 118 அடி அகலமுள்ள சுரங்கப்பாதையாக கட்டப்படவுள்ளது, இது, வடமேற்கு நார்வேயிலுள்ள ஸ்டாதாவெட் தீபகற்பத்தின் வழியாக செல்லும்.
- இந்தத் திட்டத்திற்கு சுமார் 2.8 பில்லியன் நார்வே குரோனர்கள் (330 மில்லியன் அமெரிக்க டாலர்) செலவாகும். மூன்று முதல் நான்கு ஆண்டு காலத்திற்குள் இது கட்டி முடிக்கப்படும்.
Incorrect
விளக்கம்
- ஸ்டாதாவெட் கடலில் கப்பல்கள் செல்ல உதவும் உலகின் முதல் கப்பல் சுரங்கப்பாதை எனக்கூறப்படுவதை நிர்மாணிப்பதற்கு, நார்வே சமீபத்தி -ல் ஒப்புதல் பெற்றுள்ளது. இது ஒரு மைல் நீளமுள்ள 118 அடி அகலமுள்ள சுரங்கப்பாதையாக கட்டப்படவுள்ளது, இது, வடமேற்கு நார்வேயிலுள்ள ஸ்டாதாவெட் தீபகற்பத்தின் வழியாக செல்லும்.
- இந்தத் திட்டத்திற்கு சுமார் 2.8 பில்லியன் நார்வே குரோனர்கள் (330 மில்லியன் அமெரிக்க டாலர்) செலவாகும். மூன்று முதல் நான்கு ஆண்டு காலத்திற்குள் இது கட்டி முடிக்கப்படும்.
-
Question 31 of 50
31. Question
பன்னாட்டு விண்வெளி மையத்தில் (ISS) கண்டறியப்பட்ட புதிய வகை பாக்டீரியத்துக்கு பின்வரும் எந்த இந்திய அறிவியலாளரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- NASA மற்றும் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்துடனான ஒப்பந் -தத்தின்கீழ், ஜெட் புரபல்ஷன் ஆய்வகத்தில் அண்மையில் மேற்கொள்ள -ப்பட்ட ஆராய்ச்சியில், ISS’இல் நான்கு பாக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்ப -ட்டுள்ளன. அறிவியலாளர்கள் குழுமத்தில் இந்தியாவின் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஒரு குழுவும் இடம்பெற்றிருந்தது.
- திரிபுகளுள் ஒன்றுக்கு, பல்லுயிர் பெருக்கத்தில் நிபுணத்துவம் பெற்ற புகழ்பெற்ற இந்திய அறிவியலாளரான அஜ்மல் கானின் நினைவாக Methylobacterium ajmalii எனப் பெயர் சூட்டப்பட்டது.
Incorrect
விளக்கம்
- NASA மற்றும் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்துடனான ஒப்பந் -தத்தின்கீழ், ஜெட் புரபல்ஷன் ஆய்வகத்தில் அண்மையில் மேற்கொள்ள -ப்பட்ட ஆராய்ச்சியில், ISS’இல் நான்கு பாக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்ப -ட்டுள்ளன. அறிவியலாளர்கள் குழுமத்தில் இந்தியாவின் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஒரு குழுவும் இடம்பெற்றிருந்தது.
- திரிபுகளுள் ஒன்றுக்கு, பல்லுயிர் பெருக்கத்தில் நிபுணத்துவம் பெற்ற புகழ்பெற்ற இந்திய அறிவியலாளரான அஜ்மல் கானின் நினைவாக Methylobacterium ajmalii எனப் பெயர் சூட்டப்பட்டது.
-
Question 32 of 50
32. Question
ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் (AFC) மகளிர் ஆசிய கோப்பை 2022 போட்டியை நடத்தவுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- கடந்த 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஆசிய கால்பந்து கூட்டமைப்பின், மகளிர் ஆசிய கோப்பை – 2022 போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது. அகில இந்திய கால்பந்து சம்மேளன -த்தின் தலைவர் பிரபுல் படேல், இப்போட்டியை 12 அணிகள் பங்கேற்கு -ம் போட்டியாக அறிவித்தார். முந்தைய காலங்களில் வெறும் எட்டு அணிகள் மட்டுமே போட்டிகளில் இடம்பெற்றன.
- போட்டியை நடத்துவதால் இந்தியா நேரடியாக போட்டிகளில் பங்கேற்க தகுதிபெறும். இந்நிகழ்வு 2023 FIFA மகளிர் உலகக் கோப்பைக்கான தகுதிப்போட்டியாகவும் இருக்கும்.
Incorrect
விளக்கம்
- கடந்த 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஆசிய கால்பந்து கூட்டமைப்பின், மகளிர் ஆசிய கோப்பை – 2022 போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது. அகில இந்திய கால்பந்து சம்மேளன -த்தின் தலைவர் பிரபுல் படேல், இப்போட்டியை 12 அணிகள் பங்கேற்கு -ம் போட்டியாக அறிவித்தார். முந்தைய காலங்களில் வெறும் எட்டு அணிகள் மட்டுமே போட்டிகளில் இடம்பெற்றன.
- போட்டியை நடத்துவதால் இந்தியா நேரடியாக போட்டிகளில் பங்கேற்க தகுதிபெறும். இந்நிகழ்வு 2023 FIFA மகளிர் உலகக் கோப்பைக்கான தகுதிப்போட்டியாகவும் இருக்கும்.
-
Question 33 of 50
33. Question
2021 மார்ச் 31 நிலவரப்படி, நாடு முழுவதும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தால் எட்டப்பட்ட புதிய சாதனை என்ன?
Correct
விளக்கம்
- 2024ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் வசதி வழங்கலை நோக்கமாகக் கொண்ட ஜல் ஜீவன் இயக்கம், 2019 ஆகஸ்ட்.15 அன்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் சமீபத்தில் நான்கு கோடி கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் வசதி வழங்கப்பட்டு அத்திட்டம் புதிய சாதனையை எட்டியுள்ளது.
- 100% குடிநீர் குழாய் வசதியை வழங்கியுள்ள முதல் மாநிலமாக கோவா மாநிலம் மாறியுள்ளது
Incorrect
விளக்கம்
- 2024ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் வசதி வழங்கலை நோக்கமாகக் கொண்ட ஜல் ஜீவன் இயக்கம், 2019 ஆகஸ்ட்.15 அன்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் சமீபத்தில் நான்கு கோடி கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் வசதி வழங்கப்பட்டு அத்திட்டம் புதிய சாதனையை எட்டியுள்ளது.
- 100% குடிநீர் குழாய் வசதியை வழங்கியுள்ள முதல் மாநிலமாக கோவா மாநிலம் மாறியுள்ளது
-
Question 34 of 50
34. Question
‘புவி மணிநேர நாளானது’ ஆண்டுதோறும் எந்த மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் அனுசரிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்
- புவி மணிநேர நாளானது, ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் வரும் கடைசி சனிக்கிழமையன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டு (2021), மார்ச்.27 அன்று புவி மணிநேர நாள் அனுசரிக்கப்ப -ட்டது. இது ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் விளக்கணைப்பு நாளாக கடந்த 2007ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- இயற்கையின் முக்கியத்துவம் மற்றும் இயற்கைசார்ந்த உலகளாவிய முயற்சிகளில் மக்கள் ஆற்றக்கூடிய பங்கைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நாளாக இந்நாள் உள்ளது.
Incorrect
விளக்கம்
- புவி மணிநேர நாளானது, ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் வரும் கடைசி சனிக்கிழமையன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டு (2021), மார்ச்.27 அன்று புவி மணிநேர நாள் அனுசரிக்கப்ப -ட்டது. இது ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் விளக்கணைப்பு நாளாக கடந்த 2007ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- இயற்கையின் முக்கியத்துவம் மற்றும் இயற்கைசார்ந்த உலகளாவிய முயற்சிகளில் மக்கள் ஆற்றக்கூடிய பங்கைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நாளாக இந்நாள் உள்ளது.
-
Question 35 of 50
35. Question
அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட ‘மிதாலி விரைவு’ என்ற புதிய பயணிகள் இரயிலானது டாக்காவையும் பின்வரும் எந்த இந்திய நகரத்தையும் இணைக்கிறது?
Correct
விளக்கம்
- இந்தியப் பிரதமர் மோடியும் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இணைந்து அண்மையில், ‘மிதாலி எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய பயணிகள் இரயிலை தொடங்கி வைத்தனர். இது, மேற்கு வங்காளத்தின் டாக்கா கன்டோன்மென்ட்டையும் புதிய ஜல்பைகுரியையும் வங்காளதேசத்தின் எல்லைப்புற இரயில் நிலையமான சிலாகதி வழியாக இணைக்கிறது.
- மைத்ரீ எக்ஸ்பிரஸ் (டாக்கா – கொல்கத்தா) மற்றும் பந்தன் எக்ஸ்பிரஸ் (குல்னா – கொல்கத்தா) ஆகியவற்றை தொடர்ந்து இது மூன்றாவது பயணிகள் இரயில் ஆகும்.
Incorrect
விளக்கம்
- இந்தியப் பிரதமர் மோடியும் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இணைந்து அண்மையில், ‘மிதாலி எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய பயணிகள் இரயிலை தொடங்கி வைத்தனர். இது, மேற்கு வங்காளத்தின் டாக்கா கன்டோன்மென்ட்டையும் புதிய ஜல்பைகுரியையும் வங்காளதேசத்தின் எல்லைப்புற இரயில் நிலையமான சிலாகதி வழியாக இணைக்கிறது.
- மைத்ரீ எக்ஸ்பிரஸ் (டாக்கா – கொல்கத்தா) மற்றும் பந்தன் எக்ஸ்பிரஸ் (குல்னா – கொல்கத்தா) ஆகியவற்றை தொடர்ந்து இது மூன்றாவது பயணிகள் இரயில் ஆகும்.
-
Question 36 of 50
36. Question
சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் அண்மைய தரவுகளின் படி, இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பழைய வாகனங்கள் உள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- மத்திய சாலைப்போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட் -டுள்ள தகவல்களின்படி, கர்நாடக மாநிலத்தில் பதினைந்தாண்டுக்கும் பழமையான அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் உள்ளன.
- இந்தியாவில் இதுபோன்று நான்கு கோடிக்கும் அதிகமான பழைய வாகனங்கள் உள்ளன. அவற்றுள் எழுபது இலட்சம் வாகனங்களுடன் கர்நாடக மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
Incorrect
விளக்கம்
- மத்திய சாலைப்போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட் -டுள்ள தகவல்களின்படி, கர்நாடக மாநிலத்தில் பதினைந்தாண்டுக்கும் பழமையான அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் உள்ளன.
- இந்தியாவில் இதுபோன்று நான்கு கோடிக்கும் அதிகமான பழைய வாகனங்கள் உள்ளன. அவற்றுள் எழுபது இலட்சம் வாகனங்களுடன் கர்நாடக மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
-
Question 37 of 50
37. Question
மத்திய தகவல் ஆணையத்தின் ஆண்டு அறிக்கையின்படி, அதி -கபட்சமாக கோரிக்கைகளை நிராகரித்த மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- மத்திய தகவலாணையத்தின் ஆண்டு அறிக்கையின்படி, 2019-20ஆம் ஆண்டில் அனைத்து தகவலறியும் உரிமை (RTI) கோரிக்கைகளிலும் 4.3% மட்டுமே மத்திய அரசு நிராகரித்துள்ளது. இந்த நிராகரிப்புகளில் கிட்டத்தட்ட 40% எந்தவொரு சரியான காரணத்தையும் கொண்டிருக்க -வில்லை மற்றும் தகவலறியும் உரிமைச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட விதிவிலக்குகளின்கீழ் வரவில்லை.
- 90% நிராகரிப்புகள் பிரதமர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெறப்பட்ட அனைத்து தகவலறியும் உரிமை கோரிக்கைகளுள் இருபது சதவீதத்துடன், மத்திய உள்துறை அமைச்சகமானது மிகவதிகமான நிராகரிப்பு வீதங்களைக் கொண்டிருந்தது.
Incorrect
விளக்கம்
- மத்திய தகவலாணையத்தின் ஆண்டு அறிக்கையின்படி, 2019-20ஆம் ஆண்டில் அனைத்து தகவலறியும் உரிமை (RTI) கோரிக்கைகளிலும் 4.3% மட்டுமே மத்திய அரசு நிராகரித்துள்ளது. இந்த நிராகரிப்புகளில் கிட்டத்தட்ட 40% எந்தவொரு சரியான காரணத்தையும் கொண்டிருக்க -வில்லை மற்றும் தகவலறியும் உரிமைச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட விதிவிலக்குகளின்கீழ் வரவில்லை.
- 90% நிராகரிப்புகள் பிரதமர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெறப்பட்ட அனைத்து தகவலறியும் உரிமை கோரிக்கைகளுள் இருபது சதவீதத்துடன், மத்திய உள்துறை அமைச்சகமானது மிகவதிகமான நிராகரிப்பு வீதங்களைக் கொண்டிருந்தது.
-
Question 38 of 50
38. Question
‘வஜ்ர பிரகார் – 2021’ என்பது இந்தியாவின் சிறப்புப் படைகட்கும் வேறெந்நாட்டிற்கும் இடையே நடத்தப்படும் ராணுவப்பயிற்சியாகும்?
Correct
விளக்கம்
- இந்திய சிறப்புப் படைகளானது, அமெரிக்காவின் சிறப்புப் படைகளுடன் இணைந்து ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் பக்லோவில் ஒரு கூட்டு இராணுவப்பயிற்சியை மேற்கொண்டன. இந்த கூட்டு சிறப்பு படைப் பயிற்சியின் பதினோராவது பதிப்பு, ‘வஜ்ர பிரகார் – 2021’ என்ற பெயரில் சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் நடைபெற்றது. 2021 பிப்ரவரியில், இவ்விரு நாடுகளின் படைகளும், ‘யுத் அபியாஸ்’ என்ற பயிற்சியை மேற்கொண்டன.
Incorrect
விளக்கம்
- இந்திய சிறப்புப் படைகளானது, அமெரிக்காவின் சிறப்புப் படைகளுடன் இணைந்து ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் பக்லோவில் ஒரு கூட்டு இராணுவப்பயிற்சியை மேற்கொண்டன. இந்த கூட்டு சிறப்பு படைப் பயிற்சியின் பதினோராவது பதிப்பு, ‘வஜ்ர பிரகார் – 2021’ என்ற பெயரில் சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் நடைபெற்றது. 2021 பிப்ரவரியில், இவ்விரு நாடுகளின் படைகளும், ‘யுத் அபியாஸ்’ என்ற பயிற்சியை மேற்கொண்டன.
-
Question 39 of 50
39. Question
“சாந்திர் ஓக்ரோஷேனா-2021” என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?
Correct
விளக்கம்
- வங்காளதேசத்துடனான கூட்டு இராணுவப் பயிற்சியில் இந்தியா பங்கே -ற்கவுள்ளது. இந்தப் பயிற்சிக்கு, “சாந்திர் ஓக்ரோஷேனா-2021” என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, 2021 ஏப்.4 முதல் வங்காளதேசத்தில் தொடங் -கவுள்ளது.
- இது, இருபடைகளுக்கும் இடையில் நடைபெறும் 9 நாள் பயிற்சியாகும். மேலும், ‘வங்காளதேசத்தின் தந்தை – ‘வங்கபந்து’ ஷேக் முஜிபுர் ரகுமா னின்’ பிறந்த நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் விதமாக இந்தப் பயிற்சியின் தொடக்க தேதி அமைக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- வங்காளதேசத்துடனான கூட்டு இராணுவப் பயிற்சியில் இந்தியா பங்கே -ற்கவுள்ளது. இந்தப் பயிற்சிக்கு, “சாந்திர் ஓக்ரோஷேனா-2021” என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, 2021 ஏப்.4 முதல் வங்காளதேசத்தில் தொடங் -கவுள்ளது.
- இது, இருபடைகளுக்கும் இடையில் நடைபெறும் 9 நாள் பயிற்சியாகும். மேலும், ‘வங்காளதேசத்தின் தந்தை – ‘வங்கபந்து’ ஷேக் முஜிபுர் ரகுமா னின்’ பிறந்த நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் விதமாக இந்தப் பயிற்சியின் தொடக்க தேதி அமைக்கப்பட்டுள்ளது.
-
Question 40 of 50
40. Question
‘ஆனந்தம்: மகிழ்ச்சிக்கான மையம்’ திறக்கப்பட்டுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- மத்திய கல்வியமைச்சர் இரமேஷ் பொக்ரியால், சமீபத்தில் ஜம்மு இந்திய மேலாண்மை கழகத்தில் (IIM) “ஆனந்தம்: மகிழ்ச்சிக்கான மையம்” என்றவொன்றைத் திறந்து வைத்தார். மனவழுத்தத்தைக் கையாளவும், நேர்மறை எண்ணங்களை பரப்புவதற்கு மக்களுக்கு உதவுவதே இந்த மையத்தின் நோக்கமாகும்.
- இதன் முதன்மை நோக்கங்களாவன ஆலோசனை, முழுமையான நலன், மகிழ்ச்சி மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் தலைமைத்துவம் & ஆசிரிய மேம்பாடு குறித்த தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புகள் என ஐந்து பரந்துபட்ட பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்
- மத்திய கல்வியமைச்சர் இரமேஷ் பொக்ரியால், சமீபத்தில் ஜம்மு இந்திய மேலாண்மை கழகத்தில் (IIM) “ஆனந்தம்: மகிழ்ச்சிக்கான மையம்” என்றவொன்றைத் திறந்து வைத்தார். மனவழுத்தத்தைக் கையாளவும், நேர்மறை எண்ணங்களை பரப்புவதற்கு மக்களுக்கு உதவுவதே இந்த மையத்தின் நோக்கமாகும்.
- இதன் முதன்மை நோக்கங்களாவன ஆலோசனை, முழுமையான நலன், மகிழ்ச்சி மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் தலைமைத்துவம் & ஆசிரிய மேம்பாடு குறித்த தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புகள் என ஐந்து பரந்துபட்ட பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
-
Question 41 of 50
41. Question
2020ஆம் ஆண்டின் ஆக்ஸ்போர்டு ஹிந்தி சொல்லாக தெரிவு செய்யப்பட்ட சொல் எது?
Correct
விளக்கம்
- ஆக்ஸ்போர்டு குழுமமானது 2020ஆம் ஆண்டின் ஆக்ஸ்போர்டு ஹிந்தி சொல்லாக, ‘ஆத்மநிர்பார்தா’ என்ற சொல்லைத் தேர்வு செய்துள்ளது. ஹிந்தி மொழியில், இந்தச் சொல்லுக்கு ‘தன்னம்பிக்கை’ என்று பொருள்.
- ஆக்ஸ்போர்டு தேர்ந்தெடுத்த முந்தைய ஆண்டின் ஹிந்தி சொற்கள் – ‘ஆதார்’ (2017), ‘நாரி சக்தி’ (2018) மற்றும் ‘சம்விதான்’ (2019). பிரதமரின் உரையைத்தொடர்ந்து, ‘ஆத்மநிர்பார்தா’ என்ற சொல் அதிகளவில் பொது மக்களால் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Incorrect
விளக்கம்
- ஆக்ஸ்போர்டு குழுமமானது 2020ஆம் ஆண்டின் ஆக்ஸ்போர்டு ஹிந்தி சொல்லாக, ‘ஆத்மநிர்பார்தா’ என்ற சொல்லைத் தேர்வு செய்துள்ளது. ஹிந்தி மொழியில், இந்தச் சொல்லுக்கு ‘தன்னம்பிக்கை’ என்று பொருள்.
- ஆக்ஸ்போர்டு தேர்ந்தெடுத்த முந்தைய ஆண்டின் ஹிந்தி சொற்கள் – ‘ஆதார்’ (2017), ‘நாரி சக்தி’ (2018) மற்றும் ‘சம்விதான்’ (2019). பிரதமரின் உரையைத்தொடர்ந்து, ‘ஆத்மநிர்பார்தா’ என்ற சொல் அதிகளவில் பொது மக்களால் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Question 42 of 50
42. Question
“ஆசியா மற்றும் பசிபிக்கில் 2021’இல் பொருளாதார மற்றும் சமூக ஆய்வினை” வெளியிட்டு, 2021-22ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சியை 7% என மதிப்பிட்ட நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (UNESCAP) ஆசியா மற்றும் பசிபிக் 2021’இன் பொருளாதார மற்றும் சமூக ஆய்வு என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அறிக்கையின்படி, 2021-22ஆம் ஆண்டில் இந்தியா 7% பொருளாதார வளர்ச்சியை பதிவுசெய்யும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (UNESCAP) ஆசியா மற்றும் பசிபிக் 2021’இன் பொருளாதார மற்றும் சமூக ஆய்வு என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அறிக்கையின்படி, 2021-22ஆம் ஆண்டில் இந்தியா 7% பொருளாதார வளர்ச்சியை பதிவுசெய்யும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
-
Question 43 of 50
43. Question
P K மிஸ்ரா, அனில் கன்வத் மற்றும் அசோக் குலாட்டி ஆகியோர் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவில், எந்தப் பிரச்சனையை ஆய்வுசெய்வதற்காக உறுப்பினர்களாக உள்ளனர்?
Correct
விளக்கம்
- 3 புதிய சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை ஆய்வு செய்வதற்காக 2021 ஜனவரியில், உச்சநீதிமன்றம், நால்வர் குழுவை நியமித்தது. மேலும், அறிவிக்கப்படும்வரை, அம்மூன்று வேளாண் சட்டங்களை அமல் -படுத்துவதை தற்காலிகமாக அது நிறுத்திவைத்தது. உறுப்பினர்களில் P K மிஸ்ரா, அனில் கன்வத், அசோக் குலாட்டி மற்றும் பூபிந்தர் சிங் மான் ஆகியோர் அடங்குவர். அந்தக் குழு தனது அறிக்கையை சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
Incorrect
விளக்கம்
- 3 புதிய சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை ஆய்வு செய்வதற்காக 2021 ஜனவரியில், உச்சநீதிமன்றம், நால்வர் குழுவை நியமித்தது. மேலும், அறிவிக்கப்படும்வரை, அம்மூன்று வேளாண் சட்டங்களை அமல் -படுத்துவதை தற்காலிகமாக அது நிறுத்திவைத்தது. உறுப்பினர்களில் P K மிஸ்ரா, அனில் கன்வத், அசோக் குலாட்டி மற்றும் பூபிந்தர் சிங் மான் ஆகியோர் அடங்குவர். அந்தக் குழு தனது அறிக்கையை சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
-
Question 44 of 50
44. Question
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு (2021-26) நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய பணவீக்க இலக்குக்கற்றை எது?
Correct
விளக்கம்
- இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934’இன்கீழ் 2021 ஏப்ரல்.1 முதல் 2026 மார்ச்.31 வரையிலான பணவீக்க இலக்கு 4 சதவீதமாக இருதரப்பிலும் 2 சதவீத வித்தியாசத்துடன் வைக்கப்பட்டுள்ளதாக பொருளாதார விவகார செயலாளர் அறிவித்தார். முந்தைய ஐந்து ஆண்டுகளில் (2016-21) அரசா -ங்கத்தால் ரிசர்வ் வங்கிக்கு ஆணையிடப்பட்ட இலக்கும் இதுதான்.
- ரிசர்வ் வங்கியானது 2021 மார்ச்.31 வரை வருடாந்திர பணவீக்கத்தை 4 சதவீதமாக, 6% உயர்ந்தபட்ச சகிப்புத்தன்மையுடனும், 2% குறைந்தபட் -ச சகிப்புத்தன்மையுடனும் பராமரிக்க வேண்டும்.
Incorrect
விளக்கம்
- இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934’இன்கீழ் 2021 ஏப்ரல்.1 முதல் 2026 மார்ச்.31 வரையிலான பணவீக்க இலக்கு 4 சதவீதமாக இருதரப்பிலும் 2 சதவீத வித்தியாசத்துடன் வைக்கப்பட்டுள்ளதாக பொருளாதார விவகார செயலாளர் அறிவித்தார். முந்தைய ஐந்து ஆண்டுகளில் (2016-21) அரசா -ங்கத்தால் ரிசர்வ் வங்கிக்கு ஆணையிடப்பட்ட இலக்கும் இதுதான்.
- ரிசர்வ் வங்கியானது 2021 மார்ச்.31 வரை வருடாந்திர பணவீக்கத்தை 4 சதவீதமாக, 6% உயர்ந்தபட்ச சகிப்புத்தன்மையுடனும், 2% குறைந்தபட் -ச சகிப்புத்தன்மையுடனும் பராமரிக்க வேண்டும்.
-
Question 45 of 50
45. Question
“தெற்காசிய தடுப்பூசிகள்” என்ற அறிக்கையில், எந்த நிறுவனம், FY22’இல், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.5% முதல் 12.5% வரை இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது?
Correct
விளக்கம்
- உலக வங்கியானது அண்மையில், “தெற்காசிய தடுப்பூசிகள்” என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
- தனியார்துறை நுகர்வும் பொதுத்துறை முதலீடும் 2021-22’இல் (FY22) இந்திய பொருளாதாரத்தை 10.1% அளவுக்கு வளர்ச்சியடைய வைக்கும் என அவ்வறிக்கை கூறுகிறது. COVID-19 தொற்றால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மையின் காரணமாக, 2021-22 நிதியாண்டில் இந்தியாவின் பொரு -ளாதார வளர்ச்சி 7.5% முதல் 12.5% வரை இருக்கும் என்றும் அது மதிப்பிட்டுள்ளது. 2020-21 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 8.5% சுருங்கக்கூடும் என்றும் அது கணித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- உலக வங்கியானது அண்மையில், “தெற்காசிய தடுப்பூசிகள்” என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
- தனியார்துறை நுகர்வும் பொதுத்துறை முதலீடும் 2021-22’இல் (FY22) இந்திய பொருளாதாரத்தை 10.1% அளவுக்கு வளர்ச்சியடைய வைக்கும் என அவ்வறிக்கை கூறுகிறது. COVID-19 தொற்றால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மையின் காரணமாக, 2021-22 நிதியாண்டில் இந்தியாவின் பொரு -ளாதார வளர்ச்சி 7.5% முதல் 12.5% வரை இருக்கும் என்றும் அது மதிப்பிட்டுள்ளது. 2020-21 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 8.5% சுருங்கக்கூடும் என்றும் அது கணித்துள்ளது.
-
Question 46 of 50
46. Question
NITI ஆயோக் தொடங்கிய ‘AIM – PRIME’ திட்டத்தின் நோக்கம் என்ன?
Correct
விளக்கம்
- NITI ஆயோகின் அடல் புத்தாக்க இயக்கம் (AIM), AIM-PRIME (Program for Researchers on Innovations, Market-Readiness & Entrepreneurship கண்டுபிடிப்புகள், சந்தை-தயார்நிலை மற்றும் தொழில்முனைவோர் பற்றிய ஆராய்ச்சியாளர்களுக்கான திட்டம்) திட்டத்தை அறிமுகப்படுத்தியு -ள்ளது. இது, இந்தியா முழுவதும் அறிவியல் அடிப்படையிலான துளிர் நிறுவனங்களை ஊக்குவிப்பதையும் ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தத் திட்டத்தை தொடங்குவதற்காக, AIM ஆனது பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் கூட்டுசேர்ந்துள்ளது. இது வெஞ்சர் சென்டர் என்றவொரு இலாப நோக்கற்ற தொழில்நுட்ப வணிக காப்பகத்தால் செயல்படுத்தப்படும்.
Incorrect
விளக்கம்
- NITI ஆயோகின் அடல் புத்தாக்க இயக்கம் (AIM), AIM-PRIME (Program for Researchers on Innovations, Market-Readiness & Entrepreneurship கண்டுபிடிப்புகள், சந்தை-தயார்நிலை மற்றும் தொழில்முனைவோர் பற்றிய ஆராய்ச்சியாளர்களுக்கான திட்டம்) திட்டத்தை அறிமுகப்படுத்தியு -ள்ளது. இது, இந்தியா முழுவதும் அறிவியல் அடிப்படையிலான துளிர் நிறுவனங்களை ஊக்குவிப்பதையும் ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தத் திட்டத்தை தொடங்குவதற்காக, AIM ஆனது பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் கூட்டுசேர்ந்துள்ளது. இது வெஞ்சர் சென்டர் என்றவொரு இலாப நோக்கற்ற தொழில்நுட்ப வணிக காப்பகத்தால் செயல்படுத்தப்படும்.
-
Question 47 of 50
47. Question
அண்மையில், 2019ஆம் ஆண்டுக்கான எம்போரிஸ் ஸ்கைஸ்கி -ராப்பர் விருதுபெற்ற லக்தா மையம் அமைந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- ரஷியாவின் புனித பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள லக்தா மையத்திற்கு 2019ஆம் ஆண்டுக்கான எம்போரிஸ் ஸ்கைஸ்கிராப்பர் விருது வழங்கப் -பட்டுள்ளது. இது உயரமான கட்டடக்கலைக்கு வழங்கப்படும் மிகவும் மதிப்புமிக்க விருதாகும். இந்தக் கட்டடம் 462 மீ உயரம் கொண்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விருது தொடங்கப்பட்டதிலிருந்து, ரஷியா முதன்முறையாக இந்த விருதைப் பெற்றுள்ளது.
Incorrect
விளக்கம்
- ரஷியாவின் புனித பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள லக்தா மையத்திற்கு 2019ஆம் ஆண்டுக்கான எம்போரிஸ் ஸ்கைஸ்கிராப்பர் விருது வழங்கப் -பட்டுள்ளது. இது உயரமான கட்டடக்கலைக்கு வழங்கப்படும் மிகவும் மதிப்புமிக்க விருதாகும். இந்தக் கட்டடம் 462 மீ உயரம் கொண்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விருது தொடங்கப்பட்டதிலிருந்து, ரஷியா முதன்முறையாக இந்த விருதைப் பெற்றுள்ளது.
-
Question 48 of 50
48. Question
‘உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை’யை வெளியிடுகிற பன்னாட்டு அமைப்பு எது?
Correct
விளக்கம்
- உலக பொருளாதார மன்றமானது அண்மையில் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை – 2021’ஐ வெளியிட்டது. 156 நாடுகளில் இந்தியா 140ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டின் அறிக்கையில், இந்தியா 112ஆவது இடத்தில் இருந்தது. நடப்பாண்டில், இந்தியா, 28 இடங்கள் பின்தங்கியுள்ளது. பொதுவில் இந்தியாவின் பாலின இடைவெளி 62.5 சதவீதமாக உள்ளது. அரசியல் அதிகாரமளித்தல் துணைக் குறியீட்டில் பெரும்பாலான சரிவு காணப்பட்டதாக அக்குறியீடு குறிப்பிட்டது.
Incorrect
விளக்கம்
- உலக பொருளாதார மன்றமானது அண்மையில் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை – 2021’ஐ வெளியிட்டது. 156 நாடுகளில் இந்தியா 140ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டின் அறிக்கையில், இந்தியா 112ஆவது இடத்தில் இருந்தது. நடப்பாண்டில், இந்தியா, 28 இடங்கள் பின்தங்கியுள்ளது. பொதுவில் இந்தியாவின் பாலின இடைவெளி 62.5 சதவீதமாக உள்ளது. அரசியல் அதிகாரமளித்தல் துணைக் குறியீட்டில் பெரும்பாலான சரிவு காணப்பட்டதாக அக்குறியீடு குறிப்பிட்டது.
-
Question 49 of 50
49. Question
இந்தியாவிற்கும் பின்வரும் எந்நாட்டிற்கும் இடையிலான விரிவா -ன பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தம் (CECPA), 2021 ஏப்.1 முதல் நடைமுறைக்கு வந்தது?
Correct
விளக்கம்
- இந்தியா-மொரீஷியஸ் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை ஒப்பந்தத்தில், 2021 பிப்.22 அன்று இந்திய அரசு கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் தொடர்பான அனைத்து சட்ட முறைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கங்கள் வாரியம் அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் 2021 ஏப்.1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்தியா-மொரீஷியஸ் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை ஒப்பந்தத்தில், 2021 பிப்.22 அன்று இந்திய அரசு கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் தொடர்பான அனைத்து சட்ட முறைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கங்கள் வாரியம் அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் 2021 ஏப்.1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
-
Question 50 of 50
50. Question
‘Exam Warriors’ நூலின் புதிய பதிப்பின் ஆசிரியர் யார்?
Correct
விளக்கம்
- இந்தியப் பிரதமர் மோடி, ‘Exam Warriors’ என்ற நூலின் புதிய பதிப்பை எழுதியுள்ளார். இந்த நூல், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தேர் -வின்போது ஏற்படும் கவலை மற்றும் மனவழுத்தத்தை சமாளிக்க பல புதிய மந்திரங்களைக்கொண்டுள்ளது. இது, முன்னணி நூல் விற்பனை அங்காடிகளிலும், இணைய அங்காடிகளிலும் விற்பனைக்கு கிடைக்கும். இந்த நூல், NaMo செயலியிலும் கிடைக்கப்பெறுகிறது.
Incorrect
விளக்கம்
- இந்தியப் பிரதமர் மோடி, ‘Exam Warriors’ என்ற நூலின் புதிய பதிப்பை எழுதியுள்ளார். இந்த நூல், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தேர் -வின்போது ஏற்படும் கவலை மற்றும் மனவழுத்தத்தை சமாளிக்க பல புதிய மந்திரங்களைக்கொண்டுள்ளது. இது, முன்னணி நூல் விற்பனை அங்காடிகளிலும், இணைய அங்காடிகளிலும் விற்பனைக்கு கிடைக்கும். இந்த நூல், NaMo செயலியிலும் கிடைக்கப்பெறுகிறது.
Leaderboard: April 1st Week 2021 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||