ஒலியியல் Online Test 10th Science Lesson 5 Question in Tamil
ஒலியியல் Online Test 10th Science Lesson 5 Question in Tamil
Quiz-summary
0 of 76 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 76 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- Answered
- Review
-
Question 1 of 76
1. Question
1.கூற்று(A): ஒலிக்கும் மணி அல்லது இசைக்கும் இசைக்கருவியைத் தொட்டுப் பார்க்கும் போது ஒலியானது எதிரொளிப்பினால் உருவாகின்றது என்பதை அறியலாம்.
காரணம்(R): எதிரொளிக்கும் பொருட்கள் அலை வடிவில் ஆற்றலை உருவாக்குகிறது
Correct
விளக்கம்: ஒலிக்கும் மணி அல்லது இசைக்கும் இசைக்கருவியைத் தொட்டுப் பார்க்கும் போது ஒலியானது அதிர்வுகளால் உருவாகின்றது என்பதை அறியலாம். அதிர்வடையும் பொருட்கள் அலை வடிவில் ஆற்றலை உருவாக்குகிறது. அதுவே ஒலி அலைகளாகும்.
Incorrect
விளக்கம்: ஒலிக்கும் மணி அல்லது இசைக்கும் இசைக்கருவியைத் தொட்டுப் பார்க்கும் போது ஒலியானது அதிர்வுகளால் உருவாகின்றது என்பதை அறியலாம். அதிர்வடையும் பொருட்கள் அலை வடிவில் ஆற்றலை உருவாக்குகிறது. அதுவே ஒலி அலைகளாகும்.
-
Question 2 of 76
2. Question
- கூற்று(A): நிலவில் வளிமண்டலம் உள்ளது.
காரணம்(R): எனவே நிலவில் ஒலியை கேட்க முடியும்.
Correct
விளக்கம்: நிலவில் வளி மண்டலம் இல்லாததால் ஒலியைக் கேட்க இயலாது.
Incorrect
விளக்கம்: நிலவில் வளி மண்டலம் இல்லாததால் ஒலியைக் கேட்க இயலாது.
-
Question 3 of 76
3. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] ஒலி அலைகள் குறுக்கலைகள் ஆகும்.
2] அவை அனைத்து ஊடகங்களிலும் (திண்ம, திரவ, வாயு) பரவும்.
3] அவற்றின் திசை வேகம் பருப்பொருள் ஊடகங்களின் பண்பைப் பொறுத்து அமையாது.
Correct
விளக்கம்: ஒலி அலைகள் நெட்டலைகளாகும். அவை அனைத்து ஊடகங்களிலும் (திண்ம, திரவ, வாயு) பரவும். அவற்றின் திசை வேகம் பருப்பொருள் ஊடகங்களின் பண்பைப் பொறுத்து அமையும்.
Incorrect
விளக்கம்: ஒலி அலைகள் நெட்டலைகளாகும். அவை அனைத்து ஊடகங்களிலும் (திண்ம, திரவ, வாயு) பரவும். அவற்றின் திசை வேகம் பருப்பொருள் ஊடகங்களின் பண்பைப் பொறுத்து அமையும்.
-
Question 4 of 76
4. Question
- ஒரு ஊடகத்தில் ஒலியலை பரவும் திசையிலே துகள்கள் அதிர்வுற்றால் அதனை ____________ எனலாம்.
Correct
விளக்கம்: ஒரு ஊடகத்தில் ஒலியலை பரவும் திசையிலே துகள்கள் அதிர்வுற்றால் அதனை நெட்டலை எனலாம்.
Incorrect
விளக்கம்: ஒரு ஊடகத்தில் ஒலியலை பரவும் திசையிலே துகள்கள் அதிர்வுற்றால் அதனை நெட்டலை எனலாம்.
-
Question 5 of 76
5. Question
- ஊடகத்தின் வழியே பரவும் நெட்டலைகளில் இறுக்கங்கள் என்பது ____________ உள்ள பகுதி மற்றும் தளர்ச்சிகள் என்பது ____________ உள்ள பகுதியாகும்.
Correct
விளக்கம்: ஊடகத்தின் வழியே பரவும் நெட்டலைகளில் இறுக்கங்கள் என்பது அதிக அழுத்தம் உள்ள பகுதி மற்றும் தளர்ச்சிகள் என்பது குறைந்த அழுத்தம் உள்ள பகுதியாகும்.
Incorrect
விளக்கம்: ஊடகத்தின் வழியே பரவும் நெட்டலைகளில் இறுக்கங்கள் என்பது அதிக அழுத்தம் உள்ள பகுதி மற்றும் தளர்ச்சிகள் என்பது குறைந்த அழுத்தம் உள்ள பகுதியாகும்.
-
Question 6 of 76
6. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] ஒவ்வொரு மூலக்கூறும் அதன்மையப்பகுதியிலிருந்து நீளவாக்கில் இடப்பெயர்ச்சி அடைவதால் நெட்டலைகள் உருவாகிறது.
2] இதனால் ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும் போது இறுக்கங்களும் தளர்ச்சிகளும் உருவாகின்றன.
Correct
விளக்கம்: ஒவ்வொரு மூலக்கூறும் அதன்மையப்பகுதியிலிருந்து நீளவாக்கில் இடப்பெயர்ச்சி அடைவதால் நெட்டலைகள் உருவாகிறது. இதனால் ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும் போது இறுக்கங்களும் தளர்ச்சிகளும் உருவாகின்றன.
Incorrect
விளக்கம்: ஒவ்வொரு மூலக்கூறும் அதன்மையப்பகுதியிலிருந்து நீளவாக்கில் இடப்பெயர்ச்சி அடைவதால் நெட்டலைகள் உருவாகிறது. இதனால் ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும் போது இறுக்கங்களும் தளர்ச்சிகளும் உருவாகின்றன.
-
Question 7 of 76
7. Question
- கீழ்க்கண்டவை எந்த அலைகள் என கண்டறிக?
1] இவை 20 Hz முதல் 20,000 Hz க்கு இடைப்பட்ட அதிர்வெண் உடைய ஒலி அலைகளாகும்.
2] இவை அதிர்வடையும் பொருட்களான குரல் நாண்கள் மற்றும் இழுத்துக் கட்டப்பட்ட கம்பி போன்றவைகளால் உருவாக்கப்படுகிறது.
Correct
விளக்கம்: செவியுணர் ஒலி அலைகள் 20 Hz முதல் 20,000 Hz க்கு இடைப்பட்ட அதிர்வெண் உடைய ஒலி அலைகளாகும். இவை அதிர்வடையும் பொருட்களான குரல் நாண்கள் மற்றும் இழுத்துக் கட்டப்பட்ட கம்பி போன்றவைகளால் உருவாக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: செவியுணர் ஒலி அலைகள் 20 Hz முதல் 20,000 Hz க்கு இடைப்பட்ட அதிர்வெண் உடைய ஒலி அலைகளாகும். இவை அதிர்வடையும் பொருட்களான குரல் நாண்கள் மற்றும் இழுத்துக் கட்டப்பட்ட கம்பி போன்றவைகளால் உருவாக்கப்படுகிறது.
-
Question 8 of 76
8. Question
- நிலநடுக்கத்தின் போது உருவாகும் அதிர்வலைகள் ____________
Correct
விளக்கம்: நிலநடுக்கத்தின் போது உருவாகும் அதிர்வலைகள், கடல் அலைகள் மற்றும் திமிங்கலங்கள் ஏற்படுத்தும் ஒலி போன்ற ஒலிகள் குற்றொலி அலைகள் ஆகும்.
Incorrect
விளக்கம்: நிலநடுக்கத்தின் போது உருவாகும் அதிர்வலைகள், கடல் அலைகள் மற்றும் திமிங்கலங்கள் ஏற்படுத்தும் ஒலி போன்ற ஒலிகள் குற்றொலி அலைகள் ஆகும்.
-
Question 9 of 76
9. Question
- கொசு, நாய், வௌவால் மற்றும் டால்பின் போன்ற உயிரினங்களால் கேட்க கூடிய அலைகள் ____________
Correct
விளக்கம்: மீயொலி அலைகளை கொசு, நாய், வௌவால் மற்றும் டால்பின் போன்ற உயிரினங்களால் கேட்க இயலும்.
Incorrect
விளக்கம்: மீயொலி அலைகளை கொசு, நாய், வௌவால் மற்றும் டால்பின் போன்ற உயிரினங்களால் கேட்க இயலும்.
-
Question 10 of 76
10. Question
- கீழ்க்கண்டவை எந்த அலைகள் என கண்டறிக?
1] இவை 20 Hz ஐ விடக் குறைவான அதிர்வெண் உடைய ஒலி அலைகளாகும்.
2] மனிதர்களால் கேட்க இயலாது.
3] கடல் அலைகள் மற்றும் திமிங்கலங்கள் ஏற்படுத்தும் ஒலி போன்ற ஒலிகள் குற்றொலி அலைகள் ஆகும்.
Correct
விளக்கம்: குற்றொலி அலைகள் 20 Hz ஐ விடக் குறைவான அதிர்வெண் உடைய ஒலி அலைகளாகும். மனிதர்களால் கேட்க இயலாது. நிலநடுக்கத்தின் போது உருவாகும் அதிர்வலைகள், கடல் அலைகள் மற்றும் திமிங்கலங்கள் ஏற்படுத்தும் ஒலி போன்ற ஒலிகள் குற்றொலி அலைகள் ஆகும்.
Incorrect
விளக்கம்: குற்றொலி அலைகள் 20 Hz ஐ விடக் குறைவான அதிர்வெண் உடைய ஒலி அலைகளாகும். மனிதர்களால் கேட்க இயலாது. நிலநடுக்கத்தின் போது உருவாகும் அதிர்வலைகள், கடல் அலைகள் மற்றும் திமிங்கலங்கள் ஏற்படுத்தும் ஒலி போன்ற ஒலிகள் குற்றொலி அலைகள் ஆகும்.
-
Question 11 of 76
11. Question
- கீழ்க்கண்டவை எந்த அலைகள் என கண்டறிக?
1] மீயொலி அலைகள்: இவை 20,000 Hz க்கும் அதிகமான அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளாகும்.
2] மனிதர்களால் கேட்க இயலாது.
3] வௌவால் ஏற்படுத்தும் ஒலியினை மீயொலிக்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.
Correct
விளக்கம்: மீயொலி அலைகள்: இவை 20,000 Hz க்கும் அதிகமான அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளாகும். மனிதர்களால் கேட்க இயலாது. வௌவால் ஏற்படுத்தும் ஒலியினை மீயொலிக்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.
Incorrect
விளக்கம்: மீயொலி அலைகள்: இவை 20,000 Hz க்கும் அதிகமான அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளாகும். மனிதர்களால் கேட்க இயலாது. வௌவால் ஏற்படுத்தும் ஒலியினை மீயொலிக்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.
-
Question 12 of 76
12. Question
- ஒலி அலைகளின் அலைநீளம் ____________ முதல் ____________ வரை இருக்கும்.
Correct
விளக்கம்: ஒலி அலைகளின் அலைநீளம் 1.65 செ.மீ முதல் 1.65 மீ வரை இருக்கும்.
Incorrect
விளக்கம்: ஒலி அலைகளின் அலைநீளம் 1.65 செ.மீ முதல் 1.65 மீ வரை இருக்கும்.
-
Question 13 of 76
13. Question
- ஒலி அலைகள் ____________ திசைவேகத்தில் பரவும்.
Correct
விளக்கம்: ஒலி அலைகள் 340 மீவி-1 திசைவேகத்தில் பரவும்.
Incorrect
விளக்கம்: ஒலி அலைகள் 340 மீவி-1 திசைவேகத்தில் பரவும்.
-
Question 14 of 76
14. Question
- ஒளி அலைகளின் அலைநீளம் ____________ முதல் ____________ வரை இருக்கும்.
Correct
விளக்கம்: ஒளி அலைகளின் அலை நீளம் 4 × 10-7 மீ முதல் 7 × 10-7 மீ வரை இருக்கும்.
Incorrect
விளக்கம்: ஒளி அலைகளின் அலை நீளம் 4 × 10-7 மீ முதல் 7 × 10-7 மீ வரை இருக்கும்.
-
Question 15 of 76
15. Question
- ஒளி அலைகள் ____________ திசைவேகத்தில் பரவும்.
Correct
விளக்கம்: ஒளி அலைகள் 3 × 108மீவி-1 திசைவேகத்தில் பரவும்.
Incorrect
விளக்கம்: ஒளி அலைகள் 3 × 108மீவி-1 திசைவேகத்தில் பரவும்.
-
Question 16 of 76
16. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] ஒளி அலைகள் பரவுவதற்கு ஊடகம் தேவை.
2] ஒளி அலைகள் குறுக்கலைகள் ஆகும்.
Correct
விளக்கம்: ஒளி அலைகள் பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை. ஒளி அலைகள் குறுக்கலைகள் ஆகும்.
Incorrect
விளக்கம்: ஒளி அலைகள் பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை. ஒளி அலைகள் குறுக்கலைகள் ஆகும்.
-
Question 17 of 76
17. Question
- திசைவேகத்தின் அலகு ____________
Correct
விளக்கம்: திசைவேகத்தின் அலகு மீட்டர் வினாடி-1 ஆகும்.
Incorrect
விளக்கம்: திசைவேகத்தின் அலகு மீட்டர் வினாடி-1 ஆகும்.
-
Question 18 of 76
18. Question
- ஒரு ஊடகத்தில் அலைகள் வடிவில் ஆற்றலைக் கடத்துவதற்காக துகள்கள் அதிர்வடையும் திசைவேகம் ____________
Correct
விளக்கம்: ஒரு ஊடகத்தில் அலைகள் வடிவில் ஆற்றலைக் கடத்துவதற்காக துகள்கள் அதிர்வடையும் திசைவேகம் துகள் திசைவேகம் எனப்படும்.
Incorrect
விளக்கம்: ஒரு ஊடகத்தில் அலைகள் வடிவில் ஆற்றலைக் கடத்துவதற்காக துகள்கள் அதிர்வடையும் திசைவேகம் துகள் திசைவேகம் எனப்படும்.
-
Question 19 of 76
19. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] ஒரு ஊடகத்தின் வழியே அலை பரவும் திசைவேகம் அலைத் திசைவேகம் எனப்படுகிறது.
2] இதனை ஓரலகு காலத்தில் ஒலி அலை பரவும் தூரம் எனவும் குறிப்பிடலாம். அலைத் திசைவேகம் = தொலைவு/ பரவ எடுத்துக்கொண்ட காலம்
Correct
விளக்கம்: ஒரு ஊடகத்தின் வழியே அலை பரவும் திசைவேகம் அலைத் திசைவேகம் எனப்படுகிறது. இதனை ஓரலகு காலத்தில் ஒலி அலை பரவும் தூரம் எனவும் குறிப்பிடலாம். அலைத் திசைவேகம் = தொலைவு/ பரவ எடுத்துக்கொண்ட காலம்
Incorrect
விளக்கம்: ஒரு ஊடகத்தின் வழியே அலை பரவும் திசைவேகம் அலைத் திசைவேகம் எனப்படுகிறது. இதனை ஓரலகு காலத்தில் ஒலி அலை பரவும் தூரம் எனவும் குறிப்பிடலாம். அலைத் திசைவேகம் = தொலைவு/ பரவ எடுத்துக்கொண்ட காலம்
-
Question 20 of 76
20. Question
- கூற்று(A): திடப்பொருட்களில் மீட்சிப்பண்பு குறைவு.
காரணம்(R): ஒலியின் திசைவேகம் குறைவாக இருக்கும்.
Correct
விளக்கம்: திடப்பொருட்களில் மீட்சிப்பண்பு அதிகமாக இருப்பதால் அதன் வழியாக ஒலியலை செல்லும் போது ஒலியின் திசைவேகம் அதிகமாக இருக்கும்.
Incorrect
விளக்கம்: திடப்பொருட்களில் மீட்சிப்பண்பு அதிகமாக இருப்பதால் அதன் வழியாக ஒலியலை செல்லும் போது ஒலியின் திசைவேகம் அதிகமாக இருக்கும்.
-
Question 21 of 76
21. Question
- கூற்று(A): வாயுக்களுக்கு மீட்சிப்பண்பு குறைவு.
காரணம்(R): ஒலியின் திசைவேகம் குறைவாக இருக்கும்.
Correct
விளக்கம்: வாயுக்களுக்கு மீட்சிப் பண்பு குறைவாக இருப்பதால் ஒலியலை வாயுக்கள் வழியாக செல்லும் போது அதன் திசைவேகம் குறைவாக இருக்கும்.
Incorrect
விளக்கம்: வாயுக்களுக்கு மீட்சிப் பண்பு குறைவாக இருப்பதால் ஒலியலை வாயுக்கள் வழியாக செல்லும் போது அதன் திசைவேகம் குறைவாக இருக்கும்.
-
Question 22 of 76
22. Question
- திடப்பொருட்களின் வழியாக ஒலி செல்லும் போது அதன் மீட்சிப்பண்பு மற்றும் ____________ ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கிறது.
Correct
விளக்கம்: திடப்பொருட்களின் வழியாக ஒலி செல்லும் போது அதன் மீட்சிப்பண்பு மற்றும் அடர்த்தி ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கிறது.
Incorrect
விளக்கம்: திடப்பொருட்களின் வழியாக ஒலி செல்லும் போது அதன் மீட்சிப்பண்பு மற்றும் அடர்த்தி ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கிறது.
-
Question 23 of 76
23. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] மீட்சிக் குணகத்தினால் குறிக்கப்படுகிறது.
2] ஒலியின் திசைவேகமானது மீட்சிக் குணகத்தின் இருமடி மூலத்திற்கு எதிர்த்தகவிலும், அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு நேர்த்தகவிலும் அமையும்.
Correct
விளக்கம்: மீட்சிக் குணகத்தினால் குறிக்கப்படுகிறது. ஒலியின் திசைவேகமானது மீட்சிக் குணகத்தின் இருமடி மூலத்திற்கு நேர்த்தகவிலும், அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு எதிர்த்தகவிலும் அமையும்.
Incorrect
விளக்கம்: மீட்சிக் குணகத்தினால் குறிக்கப்படுகிறது. ஒலியின் திசைவேகமானது மீட்சிக் குணகத்தின் இருமடி மூலத்திற்கு நேர்த்தகவிலும், அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு எதிர்த்தகவிலும் அமையும்.
-
Question 24 of 76
24. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] அடர்த்தி அதிகரிக்கும் போது, ஒலியின் வேகம் அதிகரிக்கிறது.
2] மீட்சிப் பண்பு அதிகரிக்கும் போது ஒலியின் திசைவேகமும் குறைகிறது.
Correct
விளக்கம்: அடர்த்தி அதிகரிக்கும் போது, ஒலியின் வேகம் குறைகிறது. மீட்சிப் பண்பு அதிகரிக்கும் போது ஒலியின் திசைவேகமும் அதிகரிக்கிறது.
Incorrect
விளக்கம்: அடர்த்தி அதிகரிக்கும் போது, ஒலியின் வேகம் குறைகிறது. மீட்சிப் பண்பு அதிகரிக்கும் போது ஒலியின் திசைவேகமும் அதிகரிக்கிறது.
-
Question 25 of 76
25. Question
- வாயுக்களில் கீழ்கண்ட எந்த காரணிகளால் ஒலியின் திசைவேகம் பாதிக்கின்றன?
Correct
விளக்கம்: வாயுக்களைப் பொறுத்தவரையில் கீழ்கண்ட காரணிகள் ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கின்றன. அடர்த்தியின் விளைவு, வெப்பநிலையின் விளைவு, ஒப்புமை ஈரப்பதத்தின் விளைவு ஆகும்.
Incorrect
விளக்கம்: வாயுக்களைப் பொறுத்தவரையில் கீழ்கண்ட காரணிகள் ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கின்றன. அடர்த்தியின் விளைவு, வெப்பநிலையின் விளைவு, ஒப்புமை ஈரப்பதத்தின் விளைவு ஆகும்.
-
Question 26 of 76
26. Question
- கீழ்க்கண்டவை எந்த விளைவு என கண்டறிக?
1] வாயுக்களில் ஒலியின் திசைவேகம் அதன் அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு எதிர் தகவில் அமையும்.
2] எனவே வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும் போது திசைவேகம் குறைகிறது.
Correct
விளக்கம்: வாயுக்களில் ஒலியின் திசைவேகம் அதன் அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு எதிர் தகவில் அமையும். எனவே வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும் போது திசைவேகம் குறைகிறது.
Incorrect
விளக்கம்: வாயுக்களில் ஒலியின் திசைவேகம் அதன் அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு எதிர் தகவில் அமையும். எனவே வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும் போது திசைவேகம் குறைகிறது.
-
Question 27 of 76
27. Question
- மழைக்காலங்களில் தொலைவிலிருந்து வரக்கூடிய ஒலியைத் தெளிவாகக் கேட்க காரணமான விளைவு ____________
Correct
விளக்கம்: ஒப்புமை ஈரப்பதத்தின் விளைவின் காரணமாக தான் மழைக்காலங்களில் தொலைவிலிருந்து வரக்கூடிய ஒலியைத் தெளிவாகக் கேட்க முடிகிறது.
Incorrect
விளக்கம்: ஒப்புமை ஈரப்பதத்தின் விளைவின் காரணமாக தான் மழைக்காலங்களில் தொலைவிலிருந்து வரக்கூடிய ஒலியைத் தெளிவாகக் கேட்க முடிகிறது.
-
Question 28 of 76
28. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு பரவும் போது இரண்டாவது ஊடகத்தால் எதிரொலிக்கப்பட்டு முதலாம் ஊடகத்திற்கு திருப்பி அனுப்பப்படுகிறது.
2] இந்த எதிரொலிப்பானது ஒளி அலைகளில் நடைபெறும் எதிரொளிப்பைப் போன்றதே ஆகும்.
3] இரண்டாம் ஊடகத்தை நோக்கிச் செல்லும் கதிர் எதிரொலித்தக் கதிர் எனவும் இரண்டாம் ஊடகத்தில் பட்டு திரும்பி வரும் கதிர் படுகதிர் எனவும் அழைக்கப்படுகிறது.
Correct
விளக்கம்: ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு பரவும் போது இரண்டாவது ஊடகத்தால் எதிரொலிக்கப்பட்டு முதலாம் ஊடகத்திற்கு திருப்பி அனுப்பப்படுகிறது. இந்த எதிரொலிப்பானது ஒளி அலைகளில் நடைபெறும் எதிரொளிப்பைப் போன்றதே ஆகும். இரண்டாம் ஊடகத்தை நோக்கிச் செல்லும் கதிர் படுகதிர் எனவும் இரண்டாம் ஊடகத்தில் பட்டு திரும்பி வரும் கதிர் எதிரொலித்தக் கதிர் எனவும் அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு பரவும் போது இரண்டாவது ஊடகத்தால் எதிரொலிக்கப்பட்டு முதலாம் ஊடகத்திற்கு திருப்பி அனுப்பப்படுகிறது. இந்த எதிரொலிப்பானது ஒளி அலைகளில் நடைபெறும் எதிரொளிப்பைப் போன்றதே ஆகும். இரண்டாம் ஊடகத்தை நோக்கிச் செல்லும் கதிர் படுகதிர் எனவும் இரண்டாம் ஊடகத்தில் பட்டு திரும்பி வரும் கதிர் எதிரொலித்தக் கதிர் எனவும் அழைக்கப்படுகிறது.
-
Question 29 of 76
29. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] படுகதிர், எதிரொலிக்கும் தளத்தில் வரையப்படும் செங்குத்துக்கோடு மற்றும் எதிரொலிப்புக் கதிர் ஆகியவை ஒரே தளத்தில் அமையும்.
2] படுகோணம் ∠i மற்றும் எதிரொலிப்புக் கோணம் ∠r ஆகியவை எதிரெதிராக இருக்கும்.
Correct
விளக்கம்: படுகதிர், எதிரொலிக்கும் தளத்தில் வரையப்படும் செங்குத்துக்கோடு மற்றும் எதிரொலிப்புக் கதிர் ஆகியவை ஒரே தளத்தில் அமையும். படுகோணம் ∠i மற்றும் எதிரொலிப்புக் கோணம் ∠r ஆகியவை சமமாக இருக்கும்.
Incorrect
விளக்கம்: படுகதிர், எதிரொலிக்கும் தளத்தில் வரையப்படும் செங்குத்துக்கோடு மற்றும் எதிரொலிப்புக் கதிர் ஆகியவை ஒரே தளத்தில் அமையும். படுகோணம் ∠i மற்றும் எதிரொலிப்புக் கோணம் ∠r ஆகியவை சமமாக இருக்கும்.
-
Question 30 of 76
30. Question
- அனைத்துப் பயன்பாடுகளுக்கும் படுகதிர் மற்றும் எதிரொலிப்புக் கதிர் ஆகியவை எதிரொலிப்புத் தளத்தில் ____________ வழியாகச் செல்லும்.
Correct
விளக்கம்: அனைத்துப் பயன்பாடுகளுக்கும் படுகதிர் மற்றும் எதிரொலிப்புக் கதிர் ஆகியவை எதிரொலிப்புத் தளத்தில் ஒரே புள்ளி வழியாகச் செல்லும்.
Incorrect
விளக்கம்: அனைத்துப் பயன்பாடுகளுக்கும் படுகதிர் மற்றும் எதிரொலிப்புக் கதிர் ஆகியவை எதிரொலிப்புத் தளத்தில் ஒரே புள்ளி வழியாகச் செல்லும்.
-
Question 31 of 76
31. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] எதிரொலிப்பு தளத்துக்குச் செங்குத்தாக வரையப்பட்டுள்ள கோடு செங்குத்துக் கோடு என அழைக்கப்படுகிறது.
2] செங்குத்துக் கோட்டுடன், படு கதிர் உருவாக்கும் கோணம் எதிரொலிப்புக் கோணம் ஆகும்.
3] செங்குத்துக் கோட்டுடன் எதிரொலித்த கதிர் உருவாக்கும் கோணம் படுகோணம் எனவும் அழைக்கப்படுகிறது.
Correct
விளக்கம்: எதிரொலிப்பு தளத்துக்குச் செங்குத்தாக வரையப்பட்டுள்ள கோடு செங்குத்துக் கோடு என அழைக்கப்படுகிறது. செங்குத்துக் கோட்டுடன், படு கதிர் உருவாக்கும் கோணம் படுகோணம் (i) ஆகும். அதே போல செங்குத்துக் கோட்டுடன் எதிரொலித்த கதிர் உருவாக்கும் கோணம் எதிரொலிப்புக் கோணம் (r) எனவும் அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: எதிரொலிப்பு தளத்துக்குச் செங்குத்தாக வரையப்பட்டுள்ள கோடு செங்குத்துக் கோடு என அழைக்கப்படுகிறது. செங்குத்துக் கோட்டுடன், படு கதிர் உருவாக்கும் கோணம் படுகோணம் (i) ஆகும். அதே போல செங்குத்துக் கோட்டுடன் எதிரொலித்த கதிர் உருவாக்கும் கோணம் எதிரொலிப்புக் கோணம் (r) எனவும் அழைக்கப்படுகிறது.
-
Question 32 of 76
32. Question
- கூற்று(A): கோல்கொண்டா கோட்டையின் மேற்புறம் உள்ள ஒவ்வொரு வளைவும், முந்தைய வளைவை விட சிறியதாக காணப்படும்.
காரணம்(R): இந்த அறையின் குறிப்பிட்டப் பகுதியில் எழுப்பப்படும் ஒலியானது, அழுத்தப்பட்டு எதிரொலிக்கப்பட்டு, பின் தேவையான அளவு பெருக்கமடைந்து ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு கேட்கிறது.
Correct
விளக்கம்: கோல்கொண்டா கோட்டையின் மேற்புறம் உள்ள ஒவ்வொரு வளைவும், முந்தைய வளைவை விட சிறியதாக காணப்படும். எனவே இந்த அறையின் குறிப்பிட்டப் பகுதியில் எழுப்பப்படும் ஒலியானது, அழுத்தப்பட்டு எதிரொலிக்கப்பட்டு, பின் தேவையான அளவு பெருக்கமடைந்து ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு கேட்கிறது.
Incorrect
விளக்கம்: கோல்கொண்டா கோட்டையின் மேற்புறம் உள்ள ஒவ்வொரு வளைவும், முந்தைய வளைவை விட சிறியதாக காணப்படும். எனவே இந்த அறையின் குறிப்பிட்டப் பகுதியில் எழுப்பப்படும் ஒலியானது, அழுத்தப்பட்டு எதிரொலிக்கப்பட்டு, பின் தேவையான அளவு பெருக்கமடைந்து ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு கேட்கிறது.
-
Question 33 of 76
33. Question
- கூற்று(A): அடர்குறை ஊடகத்தில் துகள்கள் மிக எளிதாக இயங்குகின்றன.
காரணம்(R): எனவே விளிம்பு பகுதியில் தளர்ச்சிகள் தோன்றுகின்றன.
Correct
விளக்கம்: அடர்குறை ஊடகத்தில் துகள்கள் மிக எளிதாக இயங்குவதால் விளிம்புப்பகுதியில் தளர்ச்சிகள் தோன்றுகின்றன.
Incorrect
விளக்கம்: அடர்குறை ஊடகத்தில் துகள்கள் மிக எளிதாக இயங்குவதால் விளிம்புப்பகுதியில் தளர்ச்சிகள் தோன்றுகின்றன.
-
Question 34 of 76
34. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது அதன் திசைவேகம் அதிகரித்தால் அது அடர்மிகு ஊடகம் ஆகும்.
2] காற்றுடன் ஒப்பிடும் போது நீரானது ஒலிக்கு அடர்குறை ஊடகம் ஆகும்.
Correct
விளக்கம்: ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது அதன் திசைவேகம் அதிகரித்தால் அது அடர்குறை ஊடகம் ஆகும் (காற்றுடன் ஒப்பிடும் போது நீரானது ஒலிக்கு அடர்குறை ஊடகம் ஆகும்)
Incorrect
விளக்கம்: ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது அதன் திசைவேகம் அதிகரித்தால் அது அடர்குறை ஊடகம் ஆகும் (காற்றுடன் ஒப்பிடும் போது நீரானது ஒலிக்கு அடர்குறை ஊடகம் ஆகும்)
-
Question 35 of 76
35. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது அதன் திசைவேகம் குறையுமானால் அது அடர்குறை ஊடகம் ஆகும்.
2] நீருடன் ஒப்பிடும் போது காற்றானது ஒலிக்கு அடர்குறை ஊடகம் ஆகும்.
Correct
விளக்கம்: ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது அதன் திசைவேகம் குறையுமானால் அது அடர்மிகு ஊடகம் ஆகும். நீருடன் ஒப்பிடும் போது காற்றானது ஒலிக்கு அடர்மிகு ஊடகம் ஆகும்.
Incorrect
விளக்கம்: ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது அதன் திசைவேகம் குறையுமானால் அது அடர்மிகு ஊடகம் ஆகும். நீருடன் ஒப்பிடும் போது காற்றானது ஒலிக்கு அடர்மிகு ஊடகம் ஆகும்.
-
Question 36 of 76
36. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] ஒலி அலைகள் சமதளப் பரப்புகளில் மோதி எதிரொலிக்கும் போது ஒலி எதிரொலிப்பு விதிகளுக்கு ஏற்பப் பரவுகிறது.
2] ஒலி அலைகள் எதிரொலிக்கும் போது ஒலி அலைகளின் செறிவு கூடுவதோ அல்லது குறைவதோ இல்லை.
Correct
விளக்கம்: ஒலி அலைகள் சமதளப் பரப்புகளில் மோதி எதிரொலிக்கும் போது ஒலி எதிரொலிப்பு விதிகளுக்கு ஏற்பப் பரவுகிறது. அவ்வாறு ஒலி அலைகள் எதிரொலிக்கும் போது ஒலி அலைகளின் செறிவு கூடுவதோ அல்லது குறைவதோ இல்லை.
Incorrect
விளக்கம்: ஒலி அலைகள் சமதளப் பரப்புகளில் மோதி எதிரொலிக்கும் போது ஒலி எதிரொலிப்பு விதிகளுக்கு ஏற்பப் பரவுகிறது. அவ்வாறு ஒலி அலைகள் எதிரொலிக்கும் போது ஒலி அலைகளின் செறிவு கூடுவதோ அல்லது குறைவதோ இல்லை.
-
Question 37 of 76
37. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] வளைவானப் பரப்புகளில் பட்டு மோதி எதிரொலிக்கும் போது அதன் செறிவு மாறுகிறது.
2] குவிந்த பகுதிகளில் மோதி எதிரொலிக்கும் போது எதிரொலித்த அலைகள் விரிவடைந்து செல்கிறது. அதன் செறிவும் அதிகரிக்கிறது.
Correct
விளக்கம்: வளைவானப் பரப்புகளில் பட்டு மோதி எதிரொலிக்கும் போது அதன் செறிவு மாறுகிறது. குவிந்த பகுதிகளில் மோதி எதிரொலிக்கும் போது எதிரொலித்த அலைகள் விரிவடைந்து செல்கிறது. அதன் செறிவும் குறைகிறது.
Incorrect
விளக்கம்: வளைவானப் பரப்புகளில் பட்டு மோதி எதிரொலிக்கும் போது அதன் செறிவு மாறுகிறது. குவிந்த பகுதிகளில் மோதி எதிரொலிக்கும் போது எதிரொலித்த அலைகள் விரிவடைந்து செல்கிறது. அதன் செறிவும் குறைகிறது.
-
Question 38 of 76
38. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] குழிவான பகுதிகளில் மோதி எதிரொலிக்கும் போது எதிரொலித்த அலைகள் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது.
2] எதிரொலித்தக் கதிர்களின் செறிவும் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது.
Correct
விளக்கம்: குழிவான பகுதிகளில் மோதி எதிரொலிக்கும் போது எதிரொலித்த அலைகள் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது. எனவே எதிரொலித்தக் கதிர்களின் செறிவும் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: குழிவான பகுதிகளில் மோதி எதிரொலிக்கும் போது எதிரொலித்த அலைகள் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது. எனவே எதிரொலித்தக் கதிர்களின் செறிவும் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது.
-
Question 39 of 76
39. Question
- கூற்று(A): பெரும்பாலான பேசும் கூடங்களின் மேற்பகுதி பரவளையத்தின் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும்.
காரணம்(R): பரவளையத்தில் பிரதிபலிக்கும் ஒலியானது சுவரில் எங்கு மோதினாலும் பரவளயத்தில் ஒரு குவியப் புள்ளியிலிருந்து மற்றொரு குவியப் புள்ளியில் குவிக்கப்படுகிறது.
Correct
விளக்கம்: பெரும்பாலான பேசும் கூடங்களின் மேற்பகுதி பரவளையத்தின் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். பரவளையத்தில் பிரதிபலிக்கும் ஒலியானது சுவரில் எங்கு மோதினாலும் பரவளயத்தில் ஒரு குவியப் புள்ளியிலிருந்து மற்றொரு குவியப் புள்ளியில் குவிக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: பெரும்பாலான பேசும் கூடங்களின் மேற்பகுதி பரவளையத்தின் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். பரவளையத்தில் பிரதிபலிக்கும் ஒலியானது சுவரில் எங்கு மோதினாலும் பரவளயத்தில் ஒரு குவியப் புள்ளியிலிருந்து மற்றொரு குவியப் புள்ளியில் குவிக்கப்படுகிறது.
-
Question 40 of 76
40. Question
- கூற்று(A): ஒரு குறிப்பிட்ட பகுதியில் பேசப்படும் ஒலியானது எதிர்புறம் உள்ளக் குறிப்பிட்டப் பகுதியில் தெளிவாகக் கேட்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
காரணம்(R): வளைவான பகுதிகளில் நடைபெறும் பல்முனை எதிரொலிப்பே இதற்குக் காரணம் ஆகும்.
Correct
விளக்கம்: ஒரு குறிப்பிட்ட பகுதியில் பேசப்படும் ஒலியானது எதிர்புறம் உள்ளக் குறிப்பிட்டப் பகுதியில் தெளிவாகக் கேட்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வளைவான பகுதிகளில் நடைபெறும் பல்முனை எதிரொலிப்பே இதற்குக் காரணம் ஆகும்.
Incorrect
விளக்கம்: ஒரு குறிப்பிட்ட பகுதியில் பேசப்படும் ஒலியானது எதிர்புறம் உள்ளக் குறிப்பிட்டப் பகுதியில் தெளிவாகக் கேட்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வளைவான பகுதிகளில் நடைபெறும் பல்முனை எதிரொலிப்பே இதற்குக் காரணம் ஆகும்.
-
Question 41 of 76
41. Question
- மிகவும் புகழ் பெற்ற மெதுவாகப் பேசும் கூடம் இலண்டனிலுள்ள ____________ ஆலயம் ஆகும்.
Correct
விளக்கம்: மிகவும் புகழ் பெற்ற மெதுவாகப் பேசும் கூடம் இலண்டனிலுள்ள புனித பால் கேதிட்ரல் ஆலயத்தில் அமைந்துள்ளது.
Incorrect
விளக்கம்: மிகவும் புகழ் பெற்ற மெதுவாகப் பேசும் கூடம் இலண்டனிலுள்ள புனித பால் கேதிட்ரல் ஆலயத்தில் அமைந்துள்ளது.
-
Question 42 of 76
42. Question
- கூற்று(A): சிறிய அறைகளில் எதிரொலியைக் கேட்க இயலாது.
காரணம்(R): . ஏனெனில் சிறிய அறைகள் எதிரொலிக்கு வேண்டிய அடிப்படை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதில்லை.
Correct
விளக்கம்: சிறிய அறைகளில் எதிரொலியைக் கேட்க இயலாது. சிறிய அறைகளில் எதிரொலியைக் கேட்க இயலாது என்பதால் அங்கு எதிரொலிப்பு நடைபெறவில்லை என்பது பொருளல்ல. ஏனெனில் சிறிய அறைகள் எதிரொலிக்கு வேண்டிய அடிப்படை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதில்லை.
Incorrect
விளக்கம்: சிறிய அறைகளில் எதிரொலியைக் கேட்க இயலாது. சிறிய அறைகளில் எதிரொலியைக் கேட்க இயலாது என்பதால் அங்கு எதிரொலிப்பு நடைபெறவில்லை என்பது பொருளல்ல. ஏனெனில் சிறிய அறைகள் எதிரொலிக்கு வேண்டிய அடிப்படை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதில்லை.
-
Question 43 of 76
43. Question
- மனிதர்களால் கேட்கப்படும் ஒலியானது, நமது காதுகளில் ____________ விநாடிகளுக்கு நிலைத்திருக்கும்.
Correct
விளக்கம்: மனிதர்களால் கேட்கப்படும் ஒலியானது, நமது காதுகளில் 0.1 விநாடிகளுக்கு நிலைத்திருக்கும்.
Incorrect
விளக்கம்: மனிதர்களால் கேட்கப்படும் ஒலியானது, நமது காதுகளில் 0.1 விநாடிகளுக்கு நிலைத்திருக்கும்.
-
Question 44 of 76
44. Question
- ஒலியின் திசைவேகம் காற்றில் 344 மீவி-1 எனக் கருதினால் எதிரொலிக் கேட்பதற்கான குறைந்த பட்சத் தொலைவு ____________ ஆகும்.
Correct
விளக்கம்: ஒலியின் திசைவேகம் காற்றில் 344 மீவி-1 எனக் கருதினால் எதிரொலிக் கேட்பதற்கான குறைந்த பட்சத் தொலைவு 17.2 மீ ஆகும்.
Incorrect
விளக்கம்: ஒலியின் திசைவேகம் காற்றில் 344 மீவி-1 எனக் கருதினால் எதிரொலிக் கேட்பதற்கான குறைந்த பட்சத் தொலைவு 17.2 மீ ஆகும்.
-
Question 45 of 76
45. Question
- எதிரொலித் தத்துவம் மகப்பேறியல் துறையில் ____________ கருவி பயன்படுகிறது.
Correct
விளக்கம்: எதிரொலித் தத்துவம் மகப்பேறியல் துறையில் அல்ட்ரா சோனோ கிராபி கருவியில் பயன்படுகிறது. இதைப் பயன்படுத்தி தாயின் கருப்பையில் உள்ள கருவின் வளர்ச்சியினை ஆராய்ந்தறியப் பயன்படுகிறது. இந்தக் கருவி மிகப் பாதுகாப்பானது ஏனெனில் இதில் தீங்க விளைவிக்கும் கதிர்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை.
Incorrect
விளக்கம்: எதிரொலித் தத்துவம் மகப்பேறியல் துறையில் அல்ட்ரா சோனோ கிராபி கருவியில் பயன்படுகிறது. இதைப் பயன்படுத்தி தாயின் கருப்பையில் உள்ள கருவின் வளர்ச்சியினை ஆராய்ந்தறியப் பயன்படுகிறது. இந்தக் கருவி மிகப் பாதுகாப்பானது ஏனெனில் இதில் தீங்க விளைவிக்கும் கதிர்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை.
-
Question 46 of 76
46. Question
46.எதிரெலாலியின் பயன்பாடுகள் யாவை?
Correct
விளக்கம்: ஊடகங்களில் ஒலியின் திசைவேகத்தைக் கண்டறியவும் எதிரொலி பயன்படுகிறது. சில விலங்குகள் வெகு தொலைவில் இருக்கும் போது தங்களுக்குள் தொடர்பு கொள்ளவும், ஒலி சமிக்ஞைகளை அனுப்பி அதிலிருந்து வரும் எதிரொலி மூலம் எதிரிலுள்ள பொருட்களைக் கண்டறியவும் பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: ஊடகங்களில் ஒலியின் திசைவேகத்தைக் கண்டறியவும் எதிரொலி பயன்படுகிறது. சில விலங்குகள் வெகு தொலைவில் இருக்கும் போது தங்களுக்குள் தொடர்பு கொள்ளவும், ஒலி சமிக்ஞைகளை அனுப்பி அதிலிருந்து வரும் எதிரொலி மூலம் எதிரிலுள்ள பொருட்களைக் கண்டறியவும் பயன்படுகிறது.
-
Question 47 of 76
47. Question
- ஒலியின் திசைவேகம் (v) ____________
Correct
விளக்கம்: ஒலியின் திசைவேகம் (v) = கடந்த தொலைவு/ எடுத்துக் கொண்ட நேரம். ஒலியின் திசைவேகம் (v) = 2d/ t
Incorrect
விளக்கம்: ஒலியின் திசைவேகம் (v) = கடந்த தொலைவு/ எடுத்துக் கொண்ட நேரம். ஒலியின் திசைவேகம் (v) = 2d/ t
-
Question 48 of 76
48. Question
- அரங்ககங்களிலும், இசையரங்கங்களிலும் ஒலியின் தரத்தை அதிகரிக்கப் பயன்படுவது ____________
Correct
விளக்கம்: ஒலி எதிரொலிப்பு அட்டை அரங்ககங்களிலும், இசையரங்கங்களிலும் ஒலியின் தரத்தை அதிகரிக்கப் பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: ஒலி எதிரொலிப்பு அட்டை அரங்ககங்களிலும், இசையரங்கங்களிலும் ஒலியின் தரத்தை அதிகரிக்கப் பயன்படுகிறது.
-
Question 49 of 76
49. Question
- கீழ்க்கண்டவை எவற்றின் பயன்பாடுகள் என கண்டறிக?
1] இது பொதுவாக வளைந்த (குழிந்த) பரப்புகள் ஆகும்.
2] . ஒலிப் பெருக்கியானது ஒலி எதிரொலிப்பு அட்டையின் குவியப்பகுதியில் இருக்குமாறு பொருத்தப் படுகிறது.
3] ஒலிப்பெருக்கியிலிருந்து வரும் ஒலியானது, ஒலி எதிரொலிப்பு அட்டையால் எதிரொலிக்கப்பட்டு அதிகத் தரத்துடன் பார்வையாளர்களைச் சென்றடைகிறது.
Correct
விளக்கம்: இது பொதுவாக வளைந்த (குழிந்த) பரப்புகள் ஆகும். ஒலிப் பெருக்கியானது ஒலி எதிரொலிப்பு அட்டையின் குவியப்பகுதியில் இருக்குமாறு பொருத்தப் படுகிறது. ஒலிப்பெருக்கியிலிருந்து வரும் ஒலியானது, ஒலி எதிரொலிப்பு அட்டையால் எதிரொலிக்கப்பட்டு அதிகத் தரத்துடன் பார்வையாளர்களைச் சென்றடைகிறது.
Incorrect
விளக்கம்: இது பொதுவாக வளைந்த (குழிந்த) பரப்புகள் ஆகும். ஒலிப் பெருக்கியானது ஒலி எதிரொலிப்பு அட்டையின் குவியப்பகுதியில் இருக்குமாறு பொருத்தப் படுகிறது. ஒலிப்பெருக்கியிலிருந்து வரும் ஒலியானது, ஒலி எதிரொலிப்பு அட்டையால் எதிரொலிக்கப்பட்டு அதிகத் தரத்துடன் பார்வையாளர்களைச் சென்றடைகிறது.
-
Question 50 of 76
50. Question
- கீழ்க்கண்டவை எவற்றின் பயன்பாடுகள் என கண்டறிக?
1] இது காது கேட்டலுக்குத் துணைபுரியும் கருவி.
2] இந்தக் கருவியின் ஒரு முனை அகன்றும் மறுமுனை குறுகலாகவும் இருக்கும்.
3] ஒலி மூலத்திலிருந்து வரக்கூடிய ஒலியானது அகன்ற பகுதியின் சுவரில் எதிரொலித்துக் குறுகலானப் பகுதியை அடைகிறது.
Correct
விளக்கம்: இது காது கேட்டலுக்குத் துணைபுரியும் கருவி. இந்தக் கருவியின் ஒரு முனை அகன்றும் மறுமுனை குறுகலாகவும் இருக்கும். ஒலி மூலத்திலிருந்து வரக்கூடிய ஒலியானது அகன்ற பகுதியின் சுவரில் எதிரொலித்துக் குறுகலானப் பகுதியை அடைகிறது. இந்தக் கருவியானது ஒலியைக் குவிக்கவும், அதிகச் செறிவோடு செவிப்பறையை அடையவும் பயன்படுகிறது. இந்தக் கருவியால் குறைபாடு உள்ளவர்களால் நன்றாகக் கேட்க இயலுகிறது.
Incorrect
விளக்கம்: இது காது கேட்டலுக்குத் துணைபுரியும் கருவி. இந்தக் கருவியின் ஒரு முனை அகன்றும் மறுமுனை குறுகலாகவும் இருக்கும். ஒலி மூலத்திலிருந்து வரக்கூடிய ஒலியானது அகன்ற பகுதியின் சுவரில் எதிரொலித்துக் குறுகலானப் பகுதியை அடைகிறது. இந்தக் கருவியானது ஒலியைக் குவிக்கவும், அதிகச் செறிவோடு செவிப்பறையை அடையவும் பயன்படுகிறது. இந்தக் கருவியால் குறைபாடு உள்ளவர்களால் நன்றாகக் கேட்க இயலுகிறது.
-
Question 51 of 76
51. Question
- கீழ்க்கண்டவை எவற்றின் பயன்பாடுகள் என கண்டறிக?
1] இதன் ஒரு முனை அகன்றும், மற்றொரு முனைக் குறுகலாகவும் காணப்படும்.
2] குறுகலானப் பகுதியில் பேசும் ஒலியானது பன்முக எதிரொலிப் படைகிறது. எனவே ஒலியானது அகன்றப் பகுதியின் வழியே வெகு தொலைவில் அதிக செறிவுடன் கேட்க இயலுகிறது
Correct
விளக்கம்: கூம்பு ஒலிப்பெருக்கி இதன் ஒரு முனை அகன்றும், மற்றொரு முனைக் குறுகலாகவும் காணப்படும். குறுகலானப் பகுதியில் பேசும் ஒலியானது பன்முக எதிரொலிப் படைகிறது. எனவே ஒலியானது அகன்றப் பகுதியின் வழியே வெகு தொலைவில் அதிக செறிவுடன் கேட்க இயலுகிறது.
Incorrect
விளக்கம்: கூம்பு ஒலிப்பெருக்கி இதன் ஒரு முனை அகன்றும், மற்றொரு முனைக் குறுகலாகவும் காணப்படும். குறுகலானப் பகுதியில் பேசும் ஒலியானது பன்முக எதிரொலிப் படைகிறது. எனவே ஒலியானது அகன்றப் பகுதியின் வழியே வெகு தொலைவில் அதிக செறிவுடன் கேட்க இயலுகிறது.
-
Question 52 of 76
52. Question
- சிறிய அளவுக் கூட்டத்தினரிடையே உரையாட உதவும் கருவி ____________
Correct
விளக்கம்: கூம்பு ஒலிப்பெருக்கி என்பது சிறிய அளவுக் கூட்டத்தினரிடையே உரையாட உதவும் குழல் வடிவ கருவியாகும்.
Incorrect
விளக்கம்: கூம்பு ஒலிப்பெருக்கி என்பது சிறிய அளவுக் கூட்டத்தினரிடையே உரையாட உதவும் குழல் வடிவ கருவியாகும்.
-
Question 53 of 76
53. Question
- டாப்ளர் விளைவு நடைபெறாமல் இருக்க நிபந்தனைகள் யாவை?
Correct
விளக்கம்: ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) இரண்டும் ஓய்வு நிலையில் இருக்கும் போது, ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) சம இடைவெளியில் நகரும்போது, ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) ஒன்றுக்கொன்று செங்குத்தாக நகரும்போது, ஒலி மூலமானது வட்டப்பாதையின்மையப்பகுதியில் அமைந்து, கேட்குநர் வட்டப்பாதையில் நகரும்போது,
Incorrect
விளக்கம்: ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) இரண்டும் ஓய்வு நிலையில் இருக்கும் போது, ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) சம இடைவெளியில் நகரும்போது, ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) ஒன்றுக்கொன்று செங்குத்தாக நகரும்போது, ஒலி மூலமானது வட்டப்பாதையின்மையப்பகுதியில் அமைந்து, கேட்குநர் வட்டப்பாதையில் நகரும்போது,
-
Question 54 of 76
54. Question
- ஒலி மூலமும், கேட்குநரும் இயக்கத்தில் உள்ளனர் மற்றும் ஒருவரையொருவர் நோக்கி நகர்கின்றனர் எனில் தோற்ற அதிர்வெண்____________
Correct
ஒலி மூலமும், கேட்குநரும் இயக்கத்தில் உள்ளனர் மற்றும் ஒருவரையொருவர் நோக்கி நகர்கின்றனர் எனில் தோற்ற அதிர்வெண் n’ = (v + vL/ v – vs) n ஆகும்.
Incorrect
ஒலி மூலமும், கேட்குநரும் இயக்கத்தில் உள்ளனர் மற்றும் ஒருவரையொருவர் நோக்கி நகர்கின்றனர் எனில் தோற்ற அதிர்வெண் n’ = (v + vL/ v – vs) n ஆகும்.
-
Question 55 of 76
55. Question
- ஒலி மூலமும், கேட்குநரும் இயக்கத்தில் உள்ளனர் மற்றும் ஒலி மூலமும், கேட்குநரும் ஒருவருக்கொருவர் விலகிச் செல்கின்றனர் எனில் தோற்ற அதிர்வெண்____________
Correct
விளக்கம்: ஒலி மூலமும், கேட்குநரும் இயக்கத்தில் உள்ளனர் மற்றும் ஒலி மூலமும், கேட்குநரும் ஒருவருக்கொருவர் விலகிச் செல்கின்றனர் எனில் தோற்ற அதிர்வெண் n’ = (v – vL/ v + vs) n ஆகும்.
Incorrect
விளக்கம்: ஒலி மூலமும், கேட்குநரும் இயக்கத்தில் உள்ளனர் மற்றும் ஒலி மூலமும், கேட்குநரும் ஒருவருக்கொருவர் விலகிச் செல்கின்றனர் எனில் தோற்ற அதிர்வெண் n’ = (v – vL/ v + vs) n ஆகும்.
-
Question 56 of 76
56. Question
- ஒலி மூலமும், கேட்குநரும் இயக்கத்தில் உள்ளனர் மற்றும் ஒன்றன் பின் ஒன்றாக நகர்கின்றனர் மற்றும் கேட்குநரை ஒலி மூலம் பின் தொடர்கிறது எனில் தோற்ற அதிர்வெண்____________
Correct
விளக்கம்: ஒலி மூலமும், கேட்குநரும் இயக்கத்தில் உள்ளனர் மற்றும் ஒன்றன் பின் ஒன்றாக நகர்கின்றனர் மற்றும் கேட்குநரை ஒலி மூலம் பின் தொடர்கிறது எனில் தோற்ற அதிர்வெண் n’ = (v – vL/ v – vs) n ஆகும்.
Incorrect
விளக்கம்: ஒலி மூலமும், கேட்குநரும் இயக்கத்தில் உள்ளனர் மற்றும் ஒன்றன் பின் ஒன்றாக நகர்கின்றனர் மற்றும் கேட்குநரை ஒலி மூலம் பின் தொடர்கிறது எனில் தோற்ற அதிர்வெண் n’ = (v – vL/ v – vs) n ஆகும்.
-
Question 57 of 76
57. Question
- ஒலி மூலமும், கேட்குநரும் இயக்கத்தில் உள்ளனர் மற்றும் ஒன்றன் பின் ஒன்றாக நகர்கின்றனர் மற்றும் ஒலி மூலத்தை கேட்குநர் பின் தொடர்கிறார் எனில் தோற்ற அதிர்வெண்____________
Correct
விளக்கம்: ஒலி மூலமும், கேட்குநரும் இயக்கத்தில் உள்ளனர் மற்றும் ஒன்றன் பின் ஒன்றாக நகர்கின்றனர் மற்றும் ஒலி மூலத்தை கேட்குநர் பின் தொடர்கிறார் எனில் தோற்ற அதிர்வெண் n’ = (v + vL/ v + vs) n ஆகும்.
Incorrect
விளக்கம்: ஒலி மூலமும், கேட்குநரும் இயக்கத்தில் உள்ளனர் மற்றும் ஒன்றன் பின் ஒன்றாக நகர்கின்றனர் மற்றும் ஒலி மூலத்தை கேட்குநர் பின் தொடர்கிறார் எனில் தோற்ற அதிர்வெண் n’ = (v + vL/ v + vs) n ஆகும்.
-
Question 58 of 76
58. Question
- ஒலி மூலம் ஓய்வு நிலையில் உள்ளது மற்றும் கேட்குநர் ஒலி மூலத்தை நோக்கி நகர்கிறார் மற்றும் ஒலி மூலத்திற்கும், கேட்குநருக்கும் இடைப்பட்டத் தொலைவு குறைகிறது எனில் தோற்ற அதிர்வெண்____________
Correct
விளக்கம்: ஒலி மூலம் ஓய்வு நிலையில் உள்ளது மற்றும் கேட்குநர் ஒலி மூலத்தை நோக்கி நகர்கிறார் எனில் தோற்ற அதிர்வெண் n’ = (v + vL/ v ) n ஆகும்.
Incorrect
விளக்கம்: ஒலி மூலம் ஓய்வு நிலையில் உள்ளது மற்றும் கேட்குநர் ஒலி மூலத்தை நோக்கி நகர்கிறார் எனில் தோற்ற அதிர்வெண் n’ = (v + vL/ v ) n ஆகும்.
-
Question 59 of 76
59. Question
- ஒலி மூலம் ஓய்வு நிலையில் உள்ளது மற்றும் கேட்குநர் ஒலி மூலத்தை நோக்கி நகர்கிறார் மற்றும் ஒலி மூலத்திற்கும், கேட்குநருக்கும் இடைப்பட்டத் தொலைவு அதிகரிக்கிறது எனில் தோற்ற அதிர்வெண்____________
Correct
விளக்கம்: ஒலி மூலம் ஓய்வு நிலையில் உள்ளது மற்றும் கேட்குநர் ஒலி மூலத்தை நோக்கி நகர்கிறார் மற்றும் ஒலி மூலத்திற்கும், கேட்குநருக்கும் இடைப்பட்டத் தொலைவு அதிகரிக்கிறது எனில் தோற்ற அதிர்வெண் n’ = (v – vL/ v ) n ஆகும்.
Incorrect
விளக்கம்: ஒலி மூலம் ஓய்வு நிலையில் உள்ளது மற்றும் கேட்குநர் ஒலி மூலத்தை நோக்கி நகர்கிறார் மற்றும் ஒலி மூலத்திற்கும், கேட்குநருக்கும் இடைப்பட்டத் தொலைவு அதிகரிக்கிறது எனில் தோற்ற அதிர்வெண் n’ = (v – vL/ v ) n ஆகும்.
-
Question 60 of 76
60. Question
- கேட்குநர் ஓய்வு நிலையில் உள்ளார் மற்றும் ஒலி மூலம் கேட்குநரை நோக்கி நகர்கிறது மற்றும் ஒலி மூலத்திறகும், கேட்குநருக்கும் இடைப்பட்டத் தொலைவு குறைகிறது எனில் தோற்ற அதிர்வெண்____________
Correct
விளக்கம்: கேட்குநர் ஓய்வு நிலையில் உள்ளார் மற்றும் ஒலி மூலம் கேட்குநரை நோக்கி நகர்கிறது மற்றும் ஒலி மூலத்திறகும், கேட்குநருக்கும் இடைப்பட்டத் தொலைவு குறைகிறது எனில் தோற்ற அதிர்வெண் n’ = (v / v – vs) n ஆகும்.
Incorrect
விளக்கம்: கேட்குநர் ஓய்வு நிலையில் உள்ளார் மற்றும் ஒலி மூலம் கேட்குநரை நோக்கி நகர்கிறது மற்றும் ஒலி மூலத்திறகும், கேட்குநருக்கும் இடைப்பட்டத் தொலைவு குறைகிறது எனில் தோற்ற அதிர்வெண் n’ = (v / v – vs) n ஆகும்.
-
Question 61 of 76
61. Question
- கேட்குநர் ஓய்வு நிலையில் உள்ளார் மற்றும் ஒலி மூலம் கேட்குநரை நோக்கி நகர்கிறது மற்றும் ஒலி மூலத்திறகும், கேட்குநருக்கும் இடைப்பட்டத் தொலைவு அதிகரிக்கிறது எனில் தோற்ற அதிர்வெண்____________
Correct
விளக்கம்: கேட்குநர் ஓய்வு நிலையில் உள்ளார் மற்றும் ஒலி மூலம் கேட்குநரை நோக்கி நகர்கிறது மற்றும் ஒலி மூலத்திறகும், கேட்குநருக்கும் இடைப்பட்டத் தொலைவு அதிகரிக்கிறது எனில் தோற்ற அதிர்வெண் n’ = (v / v + vs) n ஆகும்.
Incorrect
விளக்கம்: கேட்குநர் ஓய்வு நிலையில் உள்ளார் மற்றும் ஒலி மூலம் கேட்குநரை நோக்கி நகர்கிறது மற்றும் ஒலி மூலத்திறகும், கேட்குநருக்கும் இடைப்பட்டத் தொலைவு அதிகரிக்கிறது எனில் தோற்ற அதிர்வெண் n’ = (v / v + vs) n ஆகும்.
-
Question 62 of 76
62. Question
- கூற்று(A): காற்றின் அழுத்த மாறுபாடு ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும்.
காரணம்(R): ஏனெனில் ஒலியின் திசைவேகம், அழுத்தத்தின் இருமடிக்கு நேர்தகவில் இருக்கும்
Correct
விளக்கம்: காற்றின் அழுத்த மாறுபாடு ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்காது. ஏனெனில் ஒலியின் திசைவேகம், அழுத்தத்தின் இருமடிக்கு நேர்தகவில் இருக்கும்.
Incorrect
விளக்கம்: காற்றின் அழுத்த மாறுபாடு ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்காது. ஏனெனில் ஒலியின் திசைவேகம், அழுத்தத்தின் இருமடிக்கு நேர்தகவில் இருக்கும்.
-
Question 63 of 76
63. Question
- கூற்று(A): ஒலி வாயுக்களை விட திடப்பொருளில் வேகமாகச் செல்லும். காரணம்(R): திடப்பொருளின் அடர்த்தி, வாயுக்களைவிட அதிகம்.
Correct
விளக்கம்: ஒலி வாயுக்களை விட திடப்பொருளில் வேகமாகச் செல்லும்.திடப்பொருட்களில் மீட்சிப்பண்பு அதிகமாக இருப்பதால் அதன் வழியாக ஒலியலை செல்லும் போது ஒலியின் திசைவேகம் அதிகமாக இருக்கும்.
Incorrect
விளக்கம்: ஒலி வாயுக்களை விட திடப்பொருளில் வேகமாகச் செல்லும்.திடப்பொருட்களில் மீட்சிப்பண்பு அதிகமாக இருப்பதால் அதன் வழியாக ஒலியலை செல்லும் போது ஒலியின் திசைவேகம் அதிகமாக இருக்கும்.
-
Question 64 of 76
64. Question
- பொருத்துக
a) குற்றொலி – 1] இறுக்கங்கள்
b) எதிரொலி – 2] 22 kHz
c) மீயொலி – 3] 10 Hz
d) அழுத்தம் மிகுந்த பகுதி – 4] அல்ட்ராசோனோ கிராபி
Correct
Incorrect
-
Question 65 of 76
65. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] ஒலியானது திட,திரவ, வாயு மற்றும் வெற்றிடத்தில் பரவும்.
2] நில அதிர்வின் போது உருவாகும் அலைகள் குற்றொலி அலைகள் ஆகும்.
Correct
விளக்கம்: ஒலியானது வெற்றிடத்தில் பரவாது. நில அதிர்வின் போது உருவாகும் அலைகள் குற்றொலி அலைகள் ஆகும்.
Incorrect
விளக்கம்: ஒலியானது வெற்றிடத்தில் பரவாது. நில அதிர்வின் போது உருவாகும் அலைகள் குற்றொலி அலைகள் ஆகும்.
-
Question 66 of 76
66. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] ஒலியின் திசைவேகம் வெப்பநிலையைச் சார்ந்தது அல்ல.
2] ஒலியின் திசைவேகம் திரவங்களை விட வாயுக்களில் அதிகம்.
Correct
விளக்கம்: ஒலியின் திசைவேகம் வெப்பநிலையைச் சார்ந்தது. ஒலியின் திசைவேகம் திரவங்களை விட வாயுக்களில் குறைவு.
Incorrect
விளக்கம்: ஒலியின் திசைவேகம் வெப்பநிலையைச் சார்ந்தது. ஒலியின் திசைவேகம் திரவங்களை விட வாயுக்களில் குறைவு.
-
Question 67 of 76
67. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] ஒரு துகளானது ஒரு மையப்புள்ளியிலிருந்து முன்னும், பின்னும் தொடர்ச்சியாக இயங்குவது நெட்டலைகள் ஆகும்.
2] ஒரு நெட்டலையின் ஆற்றலானது தெற்கிலிருந்து வடக்காகப் பரவுகிறது எனில், ஊடகத்தின் துகள்கள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அதிர்வடைகிறது.
Correct
விளக்கம்: ஒரு துகளானது ஒரு மையப்புள்ளியிலிருந்து முன்னும், பின்னும் தொடர்ச்சியாக இயங்குவது நெட்டலைகள் ஆகும். ஒரு நெட்டலையின் ஆற்றலானது தெற்கிலிருந்து வடக்காகப் பரவுகிறது எனில், ஊடகத்தின் துகள்கள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அதிர்வடைகிறது.
Incorrect
விளக்கம்: ஒரு துகளானது ஒரு மையப்புள்ளியிலிருந்து முன்னும், பின்னும் தொடர்ச்சியாக இயங்குவது நெட்டலைகள் ஆகும். ஒரு நெட்டலையின் ஆற்றலானது தெற்கிலிருந்து வடக்காகப் பரவுகிறது எனில், ஊடகத்தின் துகள்கள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அதிர்வடைகிறது.
-
Question 68 of 76
68. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] மெதுவாக பேசும் கூடத்தில் ஏற்படும் நிகழ்வு பல்முனை எதிரொலிப்பு ஆகும்.
2] டாப்ளர் விளைவு என்பது கேட்குநருக்கும் ஒலி மூலத்திற்கும் இடையே சார்பியக்கம் ஆகும்.
Correct
விளக்கம்: மெதுவாக பேசும் கூடத்தில் ஏற்படும் நிகழ்வு பல்முனை எதிரொலிப்பு ஆகும். டாப்ளர் விளைவு என்பது கேட்குநருக்கும் ஒலி மூலத்திற்கும் இடையே சார்பியக்கம் ஆகும்.
Incorrect
விளக்கம்: மெதுவாக பேசும் கூடத்தில் ஏற்படும் நிகழ்வு பல்முனை எதிரொலிப்பு ஆகும். டாப்ளர் விளைவு என்பது கேட்குநருக்கும் ஒலி மூலத்திற்கும் இடையே சார்பியக்கம் ஆகும்.
-
Question 69 of 76
69. Question
- பொருத்துக
a) சோனார் – 1] ஆகாய விமானம்
b) ரேடார் – 2] துணைக்கோள்
c) மின்காந்த அலை – 3] கடல்வாழ் உயிரினம்
d) ரேடியோ அலை – 4] வாகன வேகம்
Correct
Incorrect
-
Question 70 of 76
70. Question
- பொருத்துக
a) தாமிரம் -1] 5010
b) இரும்பு – 2] 5950
c) அலுமினியம் – 3] 6420
d) மண்ணெண்ணெய் – 4] 1324
Correct
விளக்கம்: நீர்– 1493, கடல் நீர்– 1533.
Incorrect
விளக்கம்: நீர்– 1493, கடல் நீர்– 1533.
-
Question 71 of 76
71. Question
- கூற்று(A): வேகமாக இயங்கும் ரயில் வண்டியானது ஓய்வு நிலையிலுள்ள இயக்குனரை நெருங்கும் பொழுது அதன் ஊதல் ஒளியின் சுருதி கருதி அதிகரிப்பது போன்று விட்டு விலகி செல்லும் போது சுருதி குறைவது போன்றும் தோன்றும்.
காரணம்(R): ஒலியின் அதிர்வெண்ணிற்கும் ஒலி மூலத்தின் அதிர்வெண்ணிற்குமான வேறுபாடு டாப்ளர் விளைவு ஆகும்.
Correct
விளக்கம்: வேகமாக இயங்கும் ரயில் வண்டியானது ஓய்வு நிலையிலுள்ள இயக்குனரை நெருங்கும் பொழுது அதன் ஊதல் ஒளியின் சுருதி கருதி அதிகரிப்பது போன்று விட்டு விலகி செல்லும் போது சுருதி குறைவது போன்றும் தோன்றும். ஒலியின் அதிர்வெண்ணிற்கும் ஒலி மூலத்தின் அதிர்வெண்ணிற்குமான வேறுபாடு டாப்ளர் விளைவு ஆகும்.
Incorrect
விளக்கம்: வேகமாக இயங்கும் ரயில் வண்டியானது ஓய்வு நிலையிலுள்ள இயக்குனரை நெருங்கும் பொழுது அதன் ஊதல் ஒளியின் சுருதி கருதி அதிகரிப்பது போன்று விட்டு விலகி செல்லும் போது சுருதி குறைவது போன்றும் தோன்றும். ஒலியின் அதிர்வெண்ணிற்கும் ஒலி மூலத்தின் அதிர்வெண்ணிற்குமான வேறுபாடு டாப்ளர் விளைவு ஆகும்.
-
Question 72 of 76
72. Question
- கூற்று(A): வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும்போது திசைவேகம் குறைகிறது.
காரணம்(R): வாயுக்களில் ஒலியின் திசைவேகம் அதன் அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு எதிர்த்தகவில் அமையும்.
Correct
விளக்கம்: வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும்போது திசைவேகம் குறைகிறது. வாயுக்களில் ஒலியின் திசைவேகம் அதன் அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு எதிர்த்தகவில் அமையும்.
Incorrect
விளக்கம்: வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும்போது திசைவேகம் குறைகிறது. வாயுக்களில் ஒலியின் திசைவேகம் அதன் அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு எதிர்த்தகவில் அமையும்.
-
Question 73 of 76
73. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] எதிரொளிப்பு விதிகள், எதிரொலிப்பு விதிகளுக்கு சமம்.
2] எதிரொலி கேட்பதற்கான குறைந்தபட்ச தொலைவு 17.2 மீ.
Correct
விளக்கம்: எதிரொளிப்பு விதிகள், எதிரொலிப்பு விதிகளுக்கு சமம். எதிரொலி கேட்பதற்கான குறைந்தபட்ச தொலைவு 17.2 மீ.
Incorrect
விளக்கம்: எதிரொளிப்பு விதிகள், எதிரொலிப்பு விதிகளுக்கு சமம். எதிரொலி கேட்பதற்கான குறைந்தபட்ச தொலைவு 17.2 மீ.
-
Question 74 of 76
74. Question
- மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண் _________
Correct
விளக்கம்: மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண் 20 kHz ஆகும்.
Incorrect
விளக்கம்: மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண் 20 kHz ஆகும்.
-
Question 75 of 76
75. Question
- இரும்பில் ஒலியின் திசைவேகம் _________
Correct
விளக்கம்: இரும்பில் ஒலியின் திசைவேகம் 5950 மீவி-1 ஆகும்.
Incorrect
விளக்கம்: இரும்பில் ஒலியின் திசைவேகம் 5950 மீவி-1 ஆகும்.
-
Question 76 of 76
76. Question
- ஒலி அலைகளின் திசைவேகத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
Correct
விளக்கம்: ஒலி அலைகளின் திசைவேகத்தின் அடிப்படையிலான வரிசை: Vதிட> Vதிரவ> Vவாயு.
Incorrect
விளக்கம்: ஒலி அலைகளின் திசைவேகத்தின் அடிப்படையிலான வரிசை: Vதிட> Vதிரவ> Vவாயு.
Leaderboard: ஒலியியல் Online Test 10th Science Lesson 5 Question in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||