February 2021 TNPSC Monthly Current Affairs Online Test in Tamil
February 2021 TNPSC Monthly Current Affairs Online Test in Tamil
Quiz-summary
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
-
Question 1 of 100
1. Question
பன்னாட்டுச் செலவாணி நிதியத்தின்படி (IMF), FY22’இல் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்யும் ஒரே நாடு எது?
Correct
விளக்கம்
- பன்னாட்டுச் செலவாணி நிதியம் தனது சமீபத்திய உலக பொருளாதார கண்ணோட்டத்தின் புதுப்பிப்பை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, FY22’இlஇந்திய பொருளாதாரம் 11.5 சதவீதம் வளர்ச்சியடையும். இது, முந்தைய கணிப்பான 8.8% வளர்ச்சியை திருத்தியுள்ளது.
- பன்னாட்டுச் செலவாணி நிதியத்தின் கூற்றுப்படி, இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவுசெய்து உலகின் மிகவேகமாக வளர்ந்து வரும் முதன்மைப் பொருளாதாரம் என்ற தகுதியை தக்கவைத்துக் கொள்ளும் ஒரே நாடாக இந்தியா இருக்கும்.
Incorrect
விளக்கம்
- பன்னாட்டுச் செலவாணி நிதியம் தனது சமீபத்திய உலக பொருளாதார கண்ணோட்டத்தின் புதுப்பிப்பை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, FY22’இlஇந்திய பொருளாதாரம் 11.5 சதவீதம் வளர்ச்சியடையும். இது, முந்தைய கணிப்பான 8.8% வளர்ச்சியை திருத்தியுள்ளது.
- பன்னாட்டுச் செலவாணி நிதியத்தின் கூற்றுப்படி, இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவுசெய்து உலகின் மிகவேகமாக வளர்ந்து வரும் முதன்மைப் பொருளாதாரம் என்ற தகுதியை தக்கவைத்துக் கொள்ளும் ஒரே நாடாக இந்தியா இருக்கும்.
-
Question 2 of 100
2. Question
அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளுக்கு உதவிபுரியும், மெய்நிகர் நுண்ணறிவு கருவியின் பெயரென்ன?
Correct
விளக்கம்
- ‘தேஜஸ்’ என்ற காட்சி நுண்ணறிவுக்கருவி, மின்னணு-ஏலம் இந்தியா, ‘எங்கிருந்தும் பணியாற்றும்’ இணையதளம், NIC தயாரிப்புகள் ஆகியவற்றை மத்திய மின்னணு & தகவல்தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தொடங்கிவைத்தார்.
- ‘தேஜஸ்’ என்ற கருவியால் கொள்கை முடிவுகளுக்குத் தேவையான முக்கியமான தகவல்களை பிரித்தெடுக்க முடியும். இதன்மூலம் அரசாங்க சேவைகளில் செயல்திறனை மேம்படுத்தலாம்.
Incorrect
விளக்கம்
- ‘தேஜஸ்’ என்ற காட்சி நுண்ணறிவுக்கருவி, மின்னணு-ஏலம் இந்தியா, ‘எங்கிருந்தும் பணியாற்றும்’ இணையதளம், NIC தயாரிப்புகள் ஆகியவற்றை மத்திய மின்னணு & தகவல்தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தொடங்கிவைத்தார்.
- ‘தேஜஸ்’ என்ற கருவியால் கொள்கை முடிவுகளுக்குத் தேவையான முக்கியமான தகவல்களை பிரித்தெடுக்க முடியும். இதன்மூலம் அரசாங்க சேவைகளில் செயல்திறனை மேம்படுத்தலாம்.
-
Question 3 of 100
3. Question
யாருடைய பரிந்துரைக்கு இணங்க, கொப்பரைத்தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த CCEA ஒப்புதலளித்தது?
Correct
விளக்கம்
- 2021ஆம் ஆண்டில் கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வுக்கு, பொருளாதார விவாகரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. M S சுவாமிநாதனின் பரிந்துரையின் பேரில், இந்த MSP அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சராசரிதரம் வாய்ந்த காய்ந்த கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கடந்த 2020ஆம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு `9960ஆக இருந்தது. இது தற்போது `375ஆக அதிகரிக்கப்பட்டு, 2021ஆம் ஆண்டில் குவின்டால் ஒன்றுக்கு `10,335ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- 2021ஆம் ஆண்டில் கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வுக்கு, பொருளாதார விவாகரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. M S சுவாமிநாதனின் பரிந்துரையின் பேரில், இந்த MSP அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சராசரிதரம் வாய்ந்த காய்ந்த கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கடந்த 2020ஆம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு `9960ஆக இருந்தது. இது தற்போது `375ஆக அதிகரிக்கப்பட்டு, 2021ஆம் ஆண்டில் குவின்டால் ஒன்றுக்கு `10,335ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
Question 4 of 100
4. Question
நடப்பாண்டில் (2021) உலக தொழுநோய் நாள் கடைபிடிக்கப்பட்ட தேதி எது?
Correct
விளக்கம்
- உலக தொழுநோய் நாளானது ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பாண்டில் (2021) ஜனவரி.31 அன்று உலக தொழுநோய் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இந்தக் கொடிய நோயைப் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும், குணப்படுத்தவும் முடியும் என்பதில் கவனம் செலுத்துவதற்காக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
- “Beat Leprosy, End Stigma and advocate for Mental Wellbeing” என்பது நடப்பாண்டு வரும் உலக தொழுநோய் நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- உலக தொழுநோய் நாளானது ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பாண்டில் (2021) ஜனவரி.31 அன்று உலக தொழுநோய் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இந்தக் கொடிய நோயைப் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும், குணப்படுத்தவும் முடியும் என்பதில் கவனம் செலுத்துவதற்காக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
- “Beat Leprosy, End Stigma and advocate for Mental Wellbeing” என்பது நடப்பாண்டு வரும் உலக தொழுநோய் நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 5 of 100
5. Question
‘பாலின சமத்துவம்’ குறித்த பன்னாட்டு மாநாட்டை நடத்தவுள்ள இந்திய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- ‘பாலின சமத்துவம்’ தொடர்பான பன்னாட்டு மாநாட்டின் (ICGE-II) இரண்டாம் பதிப்பு, 2021 பிப்ரவரியில், கேரள மாநிலம் கோழிக்கோடு பாலின பூங்கா வளாகத்தில் நடத்தப்படவுள்ளது. இது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின்கீழ் 2013’இல் நிறுவப்பட்டது. இது, ‘ஐநா பெண்கள்’ போன்ற பல்வேறு உலகளாவிய அமைப்புகளுடன் கூட்டாண்மைகளைக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- ‘பாலின சமத்துவம்’ தொடர்பான பன்னாட்டு மாநாட்டின் (ICGE-II) இரண்டாம் பதிப்பு, 2021 பிப்ரவரியில், கேரள மாநிலம் கோழிக்கோடு பாலின பூங்கா வளாகத்தில் நடத்தப்படவுள்ளது. இது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின்கீழ் 2013’இல் நிறுவப்பட்டது. இது, ‘ஐநா பெண்கள்’ போன்ற பல்வேறு உலகளாவிய அமைப்புகளுடன் கூட்டாண்மைகளைக் கொண்டுள்ளது.
-
Question 6 of 100
6. Question
“புதிய மாறுபாடு மதிப்பீட்டு தளத்தை” அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- ஐக்கியப் பேரரசு (UK) ஒரு “New Variant Assessment Platform – புதிய மாறுபாடு மதிப்பீட்டு தளத்தை” தொடங்கியுள்ளது. இது புதிய வகையான COVID-19 வைரஸ்களை அடையாளங்காண பயன்படும். இது, UK’இன் வசம் உள்ள மரபியல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துகிறது. புதிய COVID வைரசு திரிபுகளை அடையாளங்காண போதுமான ஆதாரங்கள் இல்லாத நாடுகளின் பயன்பாட்டிற்காக இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஐக்கியப் பேரரசு (UK) ஒரு “New Variant Assessment Platform – புதிய மாறுபாடு மதிப்பீட்டு தளத்தை” தொடங்கியுள்ளது. இது புதிய வகையான COVID-19 வைரஸ்களை அடையாளங்காண பயன்படும். இது, UK’இன் வசம் உள்ள மரபியல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துகிறது. புதிய COVID வைரசு திரிபுகளை அடையாளங்காண போதுமான ஆதாரங்கள் இல்லாத நாடுகளின் பயன்பாட்டிற்காக இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
-
Question 7 of 100
7. Question
மெராபி மலை அமைந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
மெராபி மலை இந்தோனேசியாவில் அமைந்துள்ளது. இது ஒரு செயலில் உள்ள எரிமலையாகும். மத்திய ஜாவாவிற்கும் யோகாகர்த்தாவிற்கும் இடையிலான எல்லையில் இது அமைந்துள்ளது. 1500’களில் இருந்து அவ்வப்போது இது வெடித்துச்சிதறி வருகிறது. இந்த எரிமலை, சமீபத்தில் மீண்டும் வெடித்தது. “நெருப்பு வளையப்” பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளது. இதன் காரணமாக அதிக எண்ணிக்கையிலான செயலில் உள்ள எரிமலைகள் இந்தோனேசியாவில் உள்ளன.
Incorrect
விளக்கம்
மெராபி மலை இந்தோனேசியாவில் அமைந்துள்ளது. இது ஒரு செயலில் உள்ள எரிமலையாகும். மத்திய ஜாவாவிற்கும் யோகாகர்த்தாவிற்கும் இடையிலான எல்லையில் இது அமைந்துள்ளது. 1500’களில் இருந்து அவ்வப்போது இது வெடித்துச்சிதறி வருகிறது. இந்த எரிமலை, சமீபத்தில் மீண்டும் வெடித்தது. “நெருப்பு வளையப்” பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளது. இதன் காரணமாக அதிக எண்ணிக்கையிலான செயலில் உள்ள எரிமலைகள் இந்தோனேசியாவில் உள்ளன.
-
Question 8 of 100
8. Question
பின்வரும் எந்த உயிரினத்தின் பாதுகாப்பிற்கான தேசிய செயல் திட்டத்தை சுற்றுச்சூழல் அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது?
Correct
விளக்கம்
- கடலில் வாழும் உயிரினங்கள் மற்றும் ஆமைகளைப் பாதுகாப்பதற்கான அவசியத்தை கருத்தில்கொண்டு, அது தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் தேசிய செயல்திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் புது தில்லியில் வெளியிட்டது.
- கரையில் சிக்கித்தவிக்கும் உயிரிகளை கையாள்வதற்கான கட்டமைப்பு, கடலில் அல்லது படகில் சிக்கியுள்ள உயிரிகள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழிடங்களுக்கு அச்சுறுத்தல்களை குறைப்பதற்கான மேலாண்மை நடவடிக்கைகள், சீரழிந்த வாழ்விடங்களை புணரமைப்பு செய்தல் போன்றவை இந்தச் செயல்திட்டத்தில் உள்ளன.
Incorrect
விளக்கம்
- கடலில் வாழும் உயிரினங்கள் மற்றும் ஆமைகளைப் பாதுகாப்பதற்கான அவசியத்தை கருத்தில்கொண்டு, அது தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் தேசிய செயல்திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் புது தில்லியில் வெளியிட்டது.
- கரையில் சிக்கித்தவிக்கும் உயிரிகளை கையாள்வதற்கான கட்டமைப்பு, கடலில் அல்லது படகில் சிக்கியுள்ள உயிரிகள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழிடங்களுக்கு அச்சுறுத்தல்களை குறைப்பதற்கான மேலாண்மை நடவடிக்கைகள், சீரழிந்த வாழ்விடங்களை புணரமைப்பு செய்தல் போன்றவை இந்தச் செயல்திட்டத்தில் உள்ளன.
-
Question 9 of 100
9. Question
புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் நாளை அனுசரிக்க, ஜன.30 அன்று, எந்த இந்திய நினைவுச்சின்னம் ஒளியூட்டப்பட்டது?
Correct
விளக்கம்
- புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களை எதிர்கொள்வதற்கான உலகளாவிய ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக 2021 ஜன.30 அன்று பன்னாட்டு புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் நாள் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய நாள், உலகெங்கும் உள்ள 50 முக்கிய சின்னங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படும். இதன் வரிசையில், இந்தியாவில் உள்ள முக்கிய சின்னங்களுள் ஒன்றான குதுப்மினார் 2021 ஜன.30 அன்று மின்னொளியில் ஜொலித்தது.
Incorrect
விளக்கம்
- புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களை எதிர்கொள்வதற்கான உலகளாவிய ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக 2021 ஜன.30 அன்று பன்னாட்டு புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் நாள் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய நாள், உலகெங்கும் உள்ள 50 முக்கிய சின்னங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படும். இதன் வரிசையில், இந்தியாவில் உள்ள முக்கிய சின்னங்களுள் ஒன்றான குதுப்மினார் 2021 ஜன.30 அன்று மின்னொளியில் ஜொலித்தது.
-
Question 10 of 100
10. Question
அல்வாரெஸ்&மார்சல் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, செப்.20ஆம் தேதி நிலவரப்படி, IBC’இன்கீழ் இந்தியாவில் தீர்வு காண்பதற்கு எடுத்துக்கொள்ளப்படும் சராசரி கால அளவு என்ன?
Correct
விளக்கம்
- அல்வாரெஸ் & மார்சல் இந்தியாவின் அறிக்கையின்படி, செப்டம்பர் 2020 நிலவரப்படி, IBC’இன்கீழ் NCLT ஒப்புதல் அளித்த 277 வழக்குகளுக்குத் தீர்வுகாண்பதற்கு சராசரியாக 440 நாட்கள் ஆனது. திவால் நிலை மற்றும் திவால்நிலைக் குறியீட்டின்கீழ், தீர்மான செயல்முறைகளை மேம்படுத்துவதால், இதன் சதவீதம் 15-25% ஆகக் குறையக்கூடும்.
Incorrect
விளக்கம்
- அல்வாரெஸ் & மார்சல் இந்தியாவின் அறிக்கையின்படி, செப்டம்பர் 2020 நிலவரப்படி, IBC’இன்கீழ் NCLT ஒப்புதல் அளித்த 277 வழக்குகளுக்குத் தீர்வுகாண்பதற்கு சராசரியாக 440 நாட்கள் ஆனது. திவால் நிலை மற்றும் திவால்நிலைக் குறியீட்டின்கீழ், தீர்மான செயல்முறைகளை மேம்படுத்துவதால், இதன் சதவீதம் 15-25% ஆகக் குறையக்கூடும்.
-
Question 11 of 100
11. Question
ஊழல் உணர்வுக் குறியீடு – 2020’இல் இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- கடந்த 2020ஆம் ஆண்டிற்கான ஊழல் உணர்வுக் குறியீடு (Corruption Perception Index) சமீபத்தில் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலால் வெளியிடப்பட்டது. நாடுகளை மதிப்பிடுவதற்கு, இந்தக் குறியீடு எண் 0 முதல் 100 வரையிலான அளவைப் பயன்படுத்துகிறது. அதில், ‘0’ மிகவும் ஊழல் நிறைந்தது எனவும் ‘100’ ஊழலற்றது எனவும் பொருள் தருகிறது. 180 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்தக் குறியீட்டில், 86ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.
Incorrect
விளக்கம்
- கடந்த 2020ஆம் ஆண்டிற்கான ஊழல் உணர்வுக் குறியீடு (Corruption Perception Index) சமீபத்தில் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலால் வெளியிடப்பட்டது. நாடுகளை மதிப்பிடுவதற்கு, இந்தக் குறியீடு எண் 0 முதல் 100 வரையிலான அளவைப் பயன்படுத்துகிறது. அதில், ‘0’ மிகவும் ஊழல் நிறைந்தது எனவும் ‘100’ ஊழலற்றது எனவும் பொருள் தருகிறது. 180 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்தக் குறியீட்டில், 86ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.
-
Question 12 of 100
12. Question
சிட்னியைச் சார்ந்த லோவி நிறுவனம் வெளியிட்டுள்ள COVID -19 செயல்திறன் குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- சிட்னியைச் சார்ந்த லோவி நிறுவனம் தொகுத்துள்ள செயல்திறன் குறியீட்டின்படி, நியூசிலாந்து COVID-19 கொள்ளைநோயை மிகவும் திறம்பட கையாண்டுள்ளது. 98 நாடுகளை உள்ளடக்கிய குறியீட்டில் இந்தியா 86ஆவது இடத்தில் உள்ளது.
- இது உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள், இறப்புகள், பத்து இலட்சத்துக்கு எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பதன் எண்ணிக்கை மற்றும் பத்து இலட்சத்துக்கு எத்தனை பேர் இறந்தனர் என்பதன் எண்ணிக்கை உள்ளிட்ட பல முக்கிய குறிகாட்டிகளை அளவிடுகிறது. நியூசிலாந்தைத் தொடர்ந்து வியட்நாம் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் உள்ளன. பிரேசில், மிகவும் மோசமாக செயல்படும் நாடாக உள்ளது.
Incorrect
விளக்கம்
- சிட்னியைச் சார்ந்த லோவி நிறுவனம் தொகுத்துள்ள செயல்திறன் குறியீட்டின்படி, நியூசிலாந்து COVID-19 கொள்ளைநோயை மிகவும் திறம்பட கையாண்டுள்ளது. 98 நாடுகளை உள்ளடக்கிய குறியீட்டில் இந்தியா 86ஆவது இடத்தில் உள்ளது.
- இது உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள், இறப்புகள், பத்து இலட்சத்துக்கு எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பதன் எண்ணிக்கை மற்றும் பத்து இலட்சத்துக்கு எத்தனை பேர் இறந்தனர் என்பதன் எண்ணிக்கை உள்ளிட்ட பல முக்கிய குறிகாட்டிகளை அளவிடுகிறது. நியூசிலாந்தைத் தொடர்ந்து வியட்நாம் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் உள்ளன. பிரேசில், மிகவும் மோசமாக செயல்படும் நாடாக உள்ளது.
-
Question 13 of 100
13. Question
செளரி செளரா அ
Correct
விளக்கம்
- செளரி செளரா என்பது உத்தரபிரதேச மாநிலத்தில் கோரக்பூருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். ‘செளரி செளரா’ சம்பவத்தின் நூற்றாண்டு நிகழ்வை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க செளரி செளரா சம்பவம், 1922 பிப்.5 அன்று பிரிட்டிஷ் இந்தியாவின் ஐக்கிய மாகாணத்தில் உள்ள செளரி செளரா என்ற நகரில் நடந்தது.
- காவல்துறையினருக்கும் தன்னார்வத் தொண்டர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து, காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தின -ர். அதைத்தொடர்ந்து அந்தக் குழு காவல் நிலையத்தை எரித்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ‘மகாத்மா’ காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பம் பெற்றார்.
Incorrect
விளக்கம்
- செளரி செளரா என்பது உத்தரபிரதேச மாநிலத்தில் கோரக்பூருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். ‘செளரி செளரா’ சம்பவத்தின் நூற்றாண்டு நிகழ்வை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க செளரி செளரா சம்பவம், 1922 பிப்.5 அன்று பிரிட்டிஷ் இந்தியாவின் ஐக்கிய மாகாணத்தில் உள்ள செளரி செளரா என்ற நகரில் நடந்தது.
- காவல்துறையினருக்கும் தன்னார்வத் தொண்டர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து, காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தின -ர். அதைத்தொடர்ந்து அந்தக் குழு காவல் நிலையத்தை எரித்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ‘மகாத்மா’ காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பம் பெற்றார்.
-
Question 14 of 100
14. Question
2020-21 பொருளாதார ஆய்வில் குறிப்பிட்டுள்ள ‘BNI’ என்பதன் விரிவாக்கம் என்ன?
Correct
விளக்கம்
- நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியாவுக்கு இடையிலான குடிநீர், நலவாழ்வு மற்றும் வீட்டுவசதி நிலைமைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளை அணுகுவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை விவரிக்க 2020-21க்கான பொருளாதார ஆய்வு “Bare Necessities Index” (BNI)ஐ குறிப்பிட்டுள்ளது. நீர், நலவாழ்வு, வீட்டுவசதி, நுண்-சூழல் மற்றும் பிற வசதிகள் என 5 பரிமாணங்களில் 26 சுட்டிகளை இது பட்டியலிடுகிறது. இது உயர், நடுத்தர, குறைந்த என 3 பகுதிகளை வகைப்படுத்துகிறது.
Incorrect
விளக்கம்
- நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியாவுக்கு இடையிலான குடிநீர், நலவாழ்வு மற்றும் வீட்டுவசதி நிலைமைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளை அணுகுவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை விவரிக்க 2020-21க்கான பொருளாதார ஆய்வு “Bare Necessities Index” (BNI)ஐ குறிப்பிட்டுள்ளது. நீர், நலவாழ்வு, வீட்டுவசதி, நுண்-சூழல் மற்றும் பிற வசதிகள் என 5 பரிமாணங்களில் 26 சுட்டிகளை இது பட்டியலிடுகிறது. இது உயர், நடுத்தர, குறைந்த என 3 பகுதிகளை வகைப்படுத்துகிறது.
-
Question 15 of 100
15. Question
உலகளாவிய பாசுமதி அரிசி வர்த்தகத்தில் அதிக பங்களிப்பு செய்யும் நாடு எது?
Correct
விளக்கம்
- 2019-20ஆம் நிதியாண்டில் இந்தியா 4.45 மில்லியன் டன் பாசுமதி அரிசியை ($4.33 பில்லியன் டாலர் மதிப்புடையை) ஏற்றுமதி செய்தது. உலகளாவிய பாசுமதி வர்த்தகத்தில் இது 65% பங்காகும். பாகிஸ்தான், உலகளாவிய பாசுமதி வர்த்தகத்தில் எஞ்சிய சதவீதங்களை கொண்டுள்ளது. சமீபத்தில், பாகிஸ்தானின் பாசுமதி அரிசி அந்நாட்டடள -வில் புவிசார் குறியீட்டைப்பெற்றது.
- 2020 செப்டம்பரில் இந்தியா தனது பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடை பெறுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திடம் விண்ணப்பித்தது. இவ்விரு நாடுகளும், பாசுமதியை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு புவிசார் குறியீடு ஏதும் இல்லாமல் தற்போது ஏற்றுமதி செய்கின்றன.
Incorrect
விளக்கம்
- 2019-20ஆம் நிதியாண்டில் இந்தியா 4.45 மில்லியன் டன் பாசுமதி அரிசியை ($4.33 பில்லியன் டாலர் மதிப்புடையை) ஏற்றுமதி செய்தது. உலகளாவிய பாசுமதி வர்த்தகத்தில் இது 65% பங்காகும். பாகிஸ்தான், உலகளாவிய பாசுமதி வர்த்தகத்தில் எஞ்சிய சதவீதங்களை கொண்டுள்ளது. சமீபத்தில், பாகிஸ்தானின் பாசுமதி அரிசி அந்நாட்டடள -வில் புவிசார் குறியீட்டைப்பெற்றது.
- 2020 செப்டம்பரில் இந்தியா தனது பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடை பெறுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திடம் விண்ணப்பித்தது. இவ்விரு நாடுகளும், பாசுமதியை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு புவிசார் குறியீடு ஏதும் இல்லாமல் தற்போது ஏற்றுமதி செய்கின்றன.
-
Question 16 of 100
16. Question
தேசிய நலவாழ்வு ஆணையத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) முன்னாள் தலைவர் RS சர்மா, தேசிய நலவாழ்வு ஆணையத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். இந்து பூஷணின் மூன்றாண்டுகால பதவிவகிப்பைத் தொடர்ந்த ஓய்வை அடுத்து RS சர்மா இப்பதவிக்கு வந்துள்ளார்.
- பொது நலவாழ்வுக் காப்பீட்டுத் திட்டமான, ‘ஆயுஷ்மான் பாரத்’ அல்லது பிரதமர் ஜன் ஆரோக்கியா யோஜனாவை செயல்படுத்துவதற்கான பொறுப்பு மிக்க அமைப்பு இந்தத் தேசிய நலவாழ்வு ஆணையமாகும். Co-WIN குழுவின் தலைவராகவும் RS சர்மா உள்ளார்.
Incorrect
விளக்கம்
- இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) முன்னாள் தலைவர் RS சர்மா, தேசிய நலவாழ்வு ஆணையத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். இந்து பூஷணின் மூன்றாண்டுகால பதவிவகிப்பைத் தொடர்ந்த ஓய்வை அடுத்து RS சர்மா இப்பதவிக்கு வந்துள்ளார்.
- பொது நலவாழ்வுக் காப்பீட்டுத் திட்டமான, ‘ஆயுஷ்மான் பாரத்’ அல்லது பிரதமர் ஜன் ஆரோக்கியா யோஜனாவை செயல்படுத்துவதற்கான பொறுப்பு மிக்க அமைப்பு இந்தத் தேசிய நலவாழ்வு ஆணையமாகும். Co-WIN குழுவின் தலைவராகவும் RS சர்மா உள்ளார்.
-
Question 17 of 100
17. Question
இரஞ்சிக்கோப்பைக்கு பதிலாக இவ்வாண்டு எப்போட்டியை BCCI நடத்தவுள்ளது?
Correct
விளக்கம்
- BCCI தனது முதல்தர உள்நாட்டு போட்டியான இரஞ்சிக்கோப்பைக்கு பதிலாக விஜய் ஹசாரே கோப்பையை நடத்த முடிவு செய்துள்ளது. பெரும்பான்மையான மாநில அணிகளின் விருப்பப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக BCCI தெரிவித்துள்ளது. கூடுதலாக, வினூ மங்கட் டிராபிக்கான U-19 தேசிய ஒருநாள் போட்டிகளையும், மகளிர் தேசிய 50 ஓவர் போட்டிகளையும் BCCI நடத்துகிறது.
Incorrect
விளக்கம்
- BCCI தனது முதல்தர உள்நாட்டு போட்டியான இரஞ்சிக்கோப்பைக்கு பதிலாக விஜய் ஹசாரே கோப்பையை நடத்த முடிவு செய்துள்ளது. பெரும்பான்மையான மாநில அணிகளின் விருப்பப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக BCCI தெரிவித்துள்ளது. கூடுதலாக, வினூ மங்கட் டிராபிக்கான U-19 தேசிய ஒருநாள் போட்டிகளையும், மகளிர் தேசிய 50 ஓவர் போட்டிகளையும் BCCI நடத்துகிறது.
-
Question 18 of 100
18. Question
எந்தத்தேசியத்தலைவரின் நினைவுநாள், இந்தியாவில், ஜனவரி 30 அன்று தியாகிகள் நாளாக அனுசரிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்
- 1948 ஜனவரி 30 அன்று ‘மகாத்மா’ காந்தி, நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்பட்டார். இந்த நாளில், மகாத்மா காந்தி மற்றும் தேசத்தின் விடுதலைக்காக தங்கள் உயிரை தியாகம்செய்த அனைத்து தியாகிகளுக்கும் மரியாதை செலுத்துவதற்காக, இந்தியா, தியாகிகள் நாள் அல்லது ஷாஹித் திவாஸை அனுசரிக்கிறது. மகாத்மா காந்தியின் 73ஆவது நினைவுநாள் தியாகிகள் நாளாக அனுசரிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- 1948 ஜனவரி 30 அன்று ‘மகாத்மா’ காந்தி, நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்பட்டார். இந்த நாளில், மகாத்மா காந்தி மற்றும் தேசத்தின் விடுதலைக்காக தங்கள் உயிரை தியாகம்செய்த அனைத்து தியாகிகளுக்கும் மரியாதை செலுத்துவதற்காக, இந்தியா, தியாகிகள் நாள் அல்லது ஷாஹித் திவாஸை அனுசரிக்கிறது. மகாத்மா காந்தியின் 73ஆவது நினைவுநாள் தியாகிகள் நாளாக அனுசரிக்கப்பட்டது.
-
Question 19 of 100
19. Question
2021-22 மத்திய பட்ஜெட்டின்படி, காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான புதிய வரம்பு என்ன?
Correct
விளக்கம்
- காப்பீட்டு நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு வரம்பானது 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தப்படும் என்று 2021-22 மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில், பாதுகாப்புடன் கூடிய வெளிநாட்டு உரிமை முறை அனுமதிக்கப்படும். அந்நிய நேரடி முதலீட்டின் (FDI) வரம்பை உயர்த்துவதற்காக, 1938ஆம் ஆண்டின் காப்பீட்டுச் சட்டம் திருத்தப்படும்
Incorrect
விளக்கம்
- காப்பீட்டு நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு வரம்பானது 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தப்படும் என்று 2021-22 மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில், பாதுகாப்புடன் கூடிய வெளிநாட்டு உரிமை முறை அனுமதிக்கப்படும். அந்நிய நேரடி முதலீட்டின் (FDI) வரம்பை உயர்த்துவதற்காக, 1938ஆம் ஆண்டின் காப்பீட்டுச் சட்டம் திருத்தப்படும்
-
Question 20 of 100
20. Question
2021-22 மத்திய பட்ஜெட்டின்படி, நடப்பு நிதியாண்டிற்கான மதிப்பிடப்பட்ட நிதிப்பற்றாக்குறை என்ன?
Correct
விளக்கம்
மத்திய நிதியமைச்சர் முன்வைத்த அண்மைய பட்ஜெட்டின்படி, நமது பொருளாதாரத்தின் நிதிப்பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5% என மதிப்பிடப்பட்டுள்ளது. 2021-22ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 6.8% ஆக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டுக்கான (2021-22) செலவினங்களின் பட்ஜெட் மதிப்பீடு `34.83 இலட்சம் கோடியாகும்.
Incorrect
விளக்கம்
மத்திய நிதியமைச்சர் முன்வைத்த அண்மைய பட்ஜெட்டின்படி, நமது பொருளாதாரத்தின் நிதிப்பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5% என மதிப்பிடப்பட்டுள்ளது. 2021-22ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 6.8% ஆக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டுக்கான (2021-22) செலவினங்களின் பட்ஜெட் மதிப்பீடு `34.83 இலட்சம் கோடியாகும்.
-
Question 21 of 100
21. Question
உலகளவில் பட்டு உற்பத்தியில் இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- உலகிலேயே பட்டு உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது. அதைத் தொடர்ந்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மல்பெரி, எரி, டசர் மற்றும் முகா ஆகிய நான்கு வகை பட்டுக்களை உற்பத்தி செய்யும் ஒரே நாடு இந்தியா மட்டுமே.
- சமீபத்தில், ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்தியாவின் மிகப்பெரிய பட்டு கண்காட்சியான இந்திய சர்வதேச பட்டு கண்காட்சியி -ன் 8ஆவது பதிப்பை தொடங்கிவைத்தார். இது, இந்திய பட்டு ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சிலின் மெய்நிகர் தளத்தில் நடைபெற்றது.
Incorrect
விளக்கம்
- உலகிலேயே பட்டு உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது. அதைத் தொடர்ந்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மல்பெரி, எரி, டசர் மற்றும் முகா ஆகிய நான்கு வகை பட்டுக்களை உற்பத்தி செய்யும் ஒரே நாடு இந்தியா மட்டுமே.
- சமீபத்தில், ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்தியாவின் மிகப்பெரிய பட்டு கண்காட்சியான இந்திய சர்வதேச பட்டு கண்காட்சியி -ன் 8ஆவது பதிப்பை தொடங்கிவைத்தார். இது, இந்திய பட்டு ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சிலின் மெய்நிகர் தளத்தில் நடைபெற்றது.
-
Question 22 of 100
22. Question
2021-22 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, ‘MITRA’ திட்டத்துடன் தொடர்புடைய துறை எது?
Correct
விளக்கம்
- 2021-22 மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், Mega Investment Textiles Parks (MITRA) திட்டத்தை அறிவித்தார்.
- உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டத்திற்கு கூடுதலாக இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது. இது, தொழிற்துறையை போட்டித்தன்மையடையச் செய்வதற்கும், முதலீடுகளை ஈர்ப்பதற்கும், வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. இத்திட்டத்தின்கீழ், 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப்பூங்காக்கள் நிறுவப்படும்.
Incorrect
விளக்கம்
- 2021-22 மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், Mega Investment Textiles Parks (MITRA) திட்டத்தை அறிவித்தார்.
- உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டத்திற்கு கூடுதலாக இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது. இது, தொழிற்துறையை போட்டித்தன்மையடையச் செய்வதற்கும், முதலீடுகளை ஈர்ப்பதற்கும், வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. இத்திட்டத்தின்கீழ், 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப்பூங்காக்கள் நிறுவப்படும்.
-
Question 23 of 100
23. Question
சையத் முஷ்தக் அலி கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Correct
விளக்கம்
- குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்ற இந்த ஆண்டின் சையது முஷ்தக் அலி கோப்பைக்கான T20 கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாட்டின் அணி பரோடாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. நடப்பாண்டு (2021) போட்டியின்போது, இறுதிப்போட்டி வரை தமிழ்நாட்டின் அணி ஒரு போட்டியில்கூட தோற்கடிக்கப்படவில்லை. சையது முஷ்தக் அலி கோப்பைக்கான இறுதிப்போட்டியில், தமிழ்நாட்டு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
Incorrect
விளக்கம்
- குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்ற இந்த ஆண்டின் சையது முஷ்தக் அலி கோப்பைக்கான T20 கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாட்டின் அணி பரோடாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. நடப்பாண்டு (2021) போட்டியின்போது, இறுதிப்போட்டி வரை தமிழ்நாட்டின் அணி ஒரு போட்டியில்கூட தோற்கடிக்கப்படவில்லை. சையது முஷ்தக் அலி கோப்பைக்கான இறுதிப்போட்டியில், தமிழ்நாட்டு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
-
Question 24 of 100
24. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘பட்டாச்சித்ரா’ என்பது, எந்த மாநிலத்தின் பிரபலமான கலை வடிவமாகும்?
Correct
விளக்கம்
- ‘பட்டாச்சித்ரா’ என்பது ஒடிஸா மாநிலத்தின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான கலை வடிவங்களுள் ஒன்றாகும். இது, சுருள்சீலையில் நிகழ்த்தப்படும் ஒரு பாரம்பரிய பாணியிலான ஓவியமாகும். இந்தத் தனித்துவமான கலைப்படைப்பு அதன் சிக்கலான கலைப்பணி மற்றும் புராணக்கதைகள் பற்றிய விவரங்களுக்கு பெயர்பெற்றதாகும்.
- பிரதமர் நரேந்திர மோடி தனது மன்-கி-பாத் வானொலி நிகழ்ச்சியில், COVID-19’இன்போது இந்தக் கலை வடிவத்தை பயின்றதற்காக ஒரிசா மாணவர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டுப் பேசினார்.
Incorrect
விளக்கம்
- ‘பட்டாச்சித்ரா’ என்பது ஒடிஸா மாநிலத்தின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான கலை வடிவங்களுள் ஒன்றாகும். இது, சுருள்சீலையில் நிகழ்த்தப்படும் ஒரு பாரம்பரிய பாணியிலான ஓவியமாகும். இந்தத் தனித்துவமான கலைப்படைப்பு அதன் சிக்கலான கலைப்பணி மற்றும் புராணக்கதைகள் பற்றிய விவரங்களுக்கு பெயர்பெற்றதாகும்.
- பிரதமர் நரேந்திர மோடி தனது மன்-கி-பாத் வானொலி நிகழ்ச்சியில், COVID-19’இன்போது இந்தக் கலை வடிவத்தை பயின்றதற்காக ஒரிசா மாணவர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டுப் பேசினார்.
-
Question 25 of 100
25. Question
‘The Little Book of Encouragement’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
Correct
விளக்கம்
- திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா, அண்மையில், “The Little Book of Encouragement” என்ற நூலை எழுதினார். தொற்றுநோயால் முன்வைக்கப்படும் உலகின் யதார்த்தங்களை எதிர்கொள்வதற்கு, மக்க -ளுக்கு மேற்கோள்கள் மற்றும் ஞானபோதனைகள் இதில் இடம்பெற்று -ள்ளன. தீவிரவாதம், துருவமுனைப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் திபெத் குறித்த அவரது கருத்துக்களை இந்தப் புதிய நூல் விவாதிக்கிறது.
Incorrect
விளக்கம்
- திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா, அண்மையில், “The Little Book of Encouragement” என்ற நூலை எழுதினார். தொற்றுநோயால் முன்வைக்கப்படும் உலகின் யதார்த்தங்களை எதிர்கொள்வதற்கு, மக்க -ளுக்கு மேற்கோள்கள் மற்றும் ஞானபோதனைகள் இதில் இடம்பெற்று -ள்ளன. தீவிரவாதம், துருவமுனைப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் திபெத் குறித்த அவரது கருத்துக்களை இந்தப் புதிய நூல் விவாதிக்கிறது.
-
Question 26 of 100
26. Question
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) புதிய நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்
- இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) புதிய நிர்வாக இயக்குநராக சித்தார்த்த மொஹந்தியை நியமிக்க அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அவர் தற்போது LIC ஹவுசிங் ஃபைனான்ஸின் நிர்வாக இயக்குநராக மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) பணியாற்றி வருகிறார். 2021 ஜனவரி.31 அன்று ஓய்வுபெற்ற T C சுசீல் குமாருக்கு பதிலாக சித்தார்த்த மொஹந்தி நியமிக்கப்பட்டார். LIC’க்கு நான்கு நிர்வாக இயக்குநர்கள் மற்றும் ஒரு தலைவர் உள்ளனர்.
Incorrect
விளக்கம்
- இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) புதிய நிர்வாக இயக்குநராக சித்தார்த்த மொஹந்தியை நியமிக்க அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அவர் தற்போது LIC ஹவுசிங் ஃபைனான்ஸின் நிர்வாக இயக்குநராக மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) பணியாற்றி வருகிறார். 2021 ஜனவரி.31 அன்று ஓய்வுபெற்ற T C சுசீல் குமாருக்கு பதிலாக சித்தார்த்த மொஹந்தி நியமிக்கப்பட்டார். LIC’க்கு நான்கு நிர்வாக இயக்குநர்கள் மற்றும் ஒரு தலைவர் உள்ளனர்.
-
Question 27 of 100
27. Question
கலிவேளி ஏரி அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- கலிவேளி ஏரி என்பது ஒரு கரையோர ஏரியும் ஈரநிலமுமாகும். இது, விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரி வங்கக்கடலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. பழவேற்காடு ஏரியை அடுத்து தென்னிந்தியா -வின் இரண்டாவது மிகப்பெரிய உப்புநீர் ஏரி இதுவாகும்.
- இந்த ஈரநிலங்களை பறவைகள் சரணாலயமாக அறிவிப்பதற்கான முதல் அறிவிப்பை, விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், 1972ஆம் ஆண்டு வனவுயிரி பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அண்மையில் வெளியிட்டது.
Incorrect
விளக்கம்
- கலிவேளி ஏரி என்பது ஒரு கரையோர ஏரியும் ஈரநிலமுமாகும். இது, விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரி வங்கக்கடலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. பழவேற்காடு ஏரியை அடுத்து தென்னிந்தியா -வின் இரண்டாவது மிகப்பெரிய உப்புநீர் ஏரி இதுவாகும்.
- இந்த ஈரநிலங்களை பறவைகள் சரணாலயமாக அறிவிப்பதற்கான முதல் அறிவிப்பை, விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், 1972ஆம் ஆண்டு வனவுயிரி பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அண்மையில் வெளியிட்டது.
-
Question 28 of 100
28. Question
ஈரநில பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான இந்தியாவின் முதலாவது மையம், எந்த இந்திய நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- நாட்டின் முதலாவது ஈரநில பாதுகாப்பு மற்றும் மேலாண்மை மையம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான ஆராய்ச்சியை வலுப்படுத்துவதை இந்த மையம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. சென்னையில் உள்ள நிலையான கடலோர மேலாண்மைக்கான தேசிய மையத்தின் ஒருபகுதியாக இது அமைக்கப்பட்டுள்ளது. அறிவு மையமான இது, மாநிலத்திலுள்ள ஈரநில அதிகாரிகளுக்கு இடையில் பரிமாற்றத்தை எளிதாக்கும்.
Incorrect
விளக்கம்
- நாட்டின் முதலாவது ஈரநில பாதுகாப்பு மற்றும் மேலாண்மை மையம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான ஆராய்ச்சியை வலுப்படுத்துவதை இந்த மையம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. சென்னையில் உள்ள நிலையான கடலோர மேலாண்மைக்கான தேசிய மையத்தின் ஒருபகுதியாக இது அமைக்கப்பட்டுள்ளது. அறிவு மையமான இது, மாநிலத்திலுள்ள ஈரநில அதிகாரிகளுக்கு இடையில் பரிமாற்றத்தை எளிதாக்கும்.
-
Question 29 of 100
29. Question
‘கோபர்தன்’ திட்டத்திற்காக ஒருங்கிணைந்த இணையதளத்தை தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- மத்திய ஜல் சக்தி அமைச்சகமானது சமீபத்தில், ‘கோபர்தன்’ திட்டத்திற்கு என ஓர் ஒருங்கிணைந்த இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. இத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றத்தை கண்காணிப்பதை இந்தத்தளம் நோக்கமாகக்கொண்டுள்ளது. கால்நடைகள் மற்றும் மக்கும் கழிவுகளை நிர்வகிப்பதற்கும் உழவர்களின் வருவாயை மேம்படுத்துவ -தற்கும் இந்திய அரசாங்கத்தால் ‘கோபார்தன்’ திட்டம் தொடங்கப்பட்டது. தூய்மை இந்தியா இயக்கம் கிராமப்புறம் – கட்டம் 2’இன்கீழ் இது செயல்படுத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- மத்திய ஜல் சக்தி அமைச்சகமானது சமீபத்தில், ‘கோபர்தன்’ திட்டத்திற்கு என ஓர் ஒருங்கிணைந்த இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. இத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றத்தை கண்காணிப்பதை இந்தத்தளம் நோக்கமாகக்கொண்டுள்ளது. கால்நடைகள் மற்றும் மக்கும் கழிவுகளை நிர்வகிப்பதற்கும் உழவர்களின் வருவாயை மேம்படுத்துவ -தற்கும் இந்திய அரசாங்கத்தால் ‘கோபார்தன்’ திட்டம் தொடங்கப்பட்டது. தூய்மை இந்தியா இயக்கம் கிராமப்புறம் – கட்டம் 2’இன்கீழ் இது செயல்படுத்தப்படுகிறது.
-
Question 30 of 100
30. Question
‘பிரக்யன் பாரதி’ மற்றும் ‘பாஷா கெளரப்’ ஆகியவை எந்த இந்திய மாநிலத்தின் முன்னெடுப்புகளாகும்?
Correct
விளக்கம்
- அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் சமீபத்தில் ‘பிரக்யன் பாரதி’ மற்றும் ‘பாஷா கெளரப்’ ஆகிய இரண்டு திட்டங்களைத் தொடங்கினார். ‘பிரக்யன் பாரதி’ திட்டத்தின்கீழ், கல்லூரி மாணவர்களு -க்கு பாடநூல்களை வாங்க நிதி வழங்கப்படுகிறது. அதே வேளையில், ‘பாஷா கெளரப்’ திட்டத்தின்கீழ், 21 சாகித்திய அவைகளுக்கு (இலக்கிய அமைப்புகளுக்கு) மாநில அரசு நிதியுதவி வழங்குகிறது.
Incorrect
விளக்கம்
- அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் சமீபத்தில் ‘பிரக்யன் பாரதி’ மற்றும் ‘பாஷா கெளரப்’ ஆகிய இரண்டு திட்டங்களைத் தொடங்கினார். ‘பிரக்யன் பாரதி’ திட்டத்தின்கீழ், கல்லூரி மாணவர்களு -க்கு பாடநூல்களை வாங்க நிதி வழங்கப்படுகிறது. அதே வேளையில், ‘பாஷா கெளரப்’ திட்டத்தின்கீழ், 21 சாகித்திய அவைகளுக்கு (இலக்கிய அமைப்புகளுக்கு) மாநில அரசு நிதியுதவி வழங்குகிறது.
-
Question 31 of 100
31. Question
எந்த உலகளாவிய டிஜிட்டல் கட்டண நிறுவனம் இந்தியாவில் அதன் கட்டண நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது?
Correct
விளக்கம்
அமெரிக்க டிஜிட்டல் கொடுப்பனவு நிறுவனமான PayPal, இந்தியாவில் அதன் கொடுப்பனவு நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்திய பிராண்டுகள் மற்றும் இணையவழி வணிகர்களுக்கு அதன் கொடுப்பனவு நுழைவாயிலை வழங்கும் PayPal, இந்தியாவில் அதன் உள்நாட்டு கொடுப்பனவு சேவைகளை ஏப்.1 முதல் நிறுத்தவுள்ளது. இது, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பன்னாட்டளவில் பணமனுப்பும் சேவைகளையும் வழங்கி வருகிறது.
Incorrect
விளக்கம்
அமெரிக்க டிஜிட்டல் கொடுப்பனவு நிறுவனமான PayPal, இந்தியாவில் அதன் கொடுப்பனவு நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்திய பிராண்டுகள் மற்றும் இணையவழி வணிகர்களுக்கு அதன் கொடுப்பனவு நுழைவாயிலை வழங்கும் PayPal, இந்தியாவில் அதன் உள்நாட்டு கொடுப்பனவு சேவைகளை ஏப்.1 முதல் நிறுத்தவுள்ளது. இது, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பன்னாட்டளவில் பணமனுப்பும் சேவைகளையும் வழங்கி வருகிறது.
-
Question 32 of 100
32. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘KAPILA’ திட்டம், பின்வரும் எந்தத் துறையுடன் தொடர்புடையது?
Correct
விளக்கம்
- 2020 அக்டோபரில், மத்திய கல்வி அமைச்சரான இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ அறிவுசார் சொத்துரிமை குறித்த கல்வியறிவு & விழிப்புணர்வு பரப்புரைக்காக, ‘KAPILA’ கலாம் திட்டத்தைத்தொடங்கினார். இந்தத் திட்டத்தின்கீழ், உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணாக்கர்கள் தங்கள் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெறுவதற்கான விண்ணப்ப செயல்முறைகுறித்த தகவல்களைப்பெறுவார்கள்.
- அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- 2020 அக்டோபரில், மத்திய கல்வி அமைச்சரான இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ அறிவுசார் சொத்துரிமை குறித்த கல்வியறிவு & விழிப்புணர்வு பரப்புரைக்காக, ‘KAPILA’ கலாம் திட்டத்தைத்தொடங்கினார். இந்தத் திட்டத்தின்கீழ், உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணாக்கர்கள் தங்கள் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெறுவதற்கான விண்ணப்ப செயல்முறைகுறித்த தகவல்களைப்பெறுவார்கள்.
- அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 33 of 100
33. Question
அண்மையில் இந்தியாவிடமிருந்து COVID-19 தடுப்பூசிகளைப் பெற்ற பார்படோஸின் தலைநகரம் எது?
Correct
விளக்கம்
- பார்படோஸ் என்பது வட அமெரிக்காவின் கரீபியன் பகுதியில் அமைந்து உள்ள ஒரு தீவு நாடாகும். இது ஒரு தன்னாட்சிமிக்க பிரிட்டிஷ் காமன் வெல்த் நாடாகும். அதன் தலைநகராக பிரிட்ஜ்டவுன் உள்ளது. COVID-19 தடுப்பூசிகளை வழங்கியமைக்காக, பார்படோஸ் பிரதமர் மியா மோட்லி இந்திய அரசுக்கு நன்றிதெரிவித்துள்ளார். 2.87 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை உடைய இந்நாட்டில், 1641 பேர் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
Incorrect
விளக்கம்
- பார்படோஸ் என்பது வட அமெரிக்காவின் கரீபியன் பகுதியில் அமைந்து உள்ள ஒரு தீவு நாடாகும். இது ஒரு தன்னாட்சிமிக்க பிரிட்டிஷ் காமன் வெல்த் நாடாகும். அதன் தலைநகராக பிரிட்ஜ்டவுன் உள்ளது. COVID-19 தடுப்பூசிகளை வழங்கியமைக்காக, பார்படோஸ் பிரதமர் மியா மோட்லி இந்திய அரசுக்கு நன்றிதெரிவித்துள்ளார். 2.87 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை உடைய இந்நாட்டில், 1641 பேர் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
-
Question 34 of 100
34. Question
அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட திருவில்லிப்புத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- திருவில்லிப்புத்தூர் – மேகமலை புலிகள் காப்பகத்தை தமிழ்நாட்டில் உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது, தமிழ்நாட்டின் 5ஆவது புலிகள் காப்பகமாகும். இதில் மேகமலை & திருவில்லிப்புத்தூர் சாம்பல் அணில் வனவுயிரி சரணாலயங்கள் அடங்கும்.
- நடுவணரசின் ஒப்புதலுக்குப் பிறகு, மாநில அரசு தனது ஐந்தாவது புலிகள் காப்பகம் குறித்த அறிவிப்பை வெளியிடும்.
Incorrect
விளக்கம்
- திருவில்லிப்புத்தூர் – மேகமலை புலிகள் காப்பகத்தை தமிழ்நாட்டில் உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது, தமிழ்நாட்டின் 5ஆவது புலிகள் காப்பகமாகும். இதில் மேகமலை & திருவில்லிப்புத்தூர் சாம்பல் அணில் வனவுயிரி சரணாலயங்கள் அடங்கும்.
- நடுவணரசின் ஒப்புதலுக்குப் பிறகு, மாநில அரசு தனது ஐந்தாவது புலிகள் காப்பகம் குறித்த அறிவிப்பை வெளியிடும்.
-
Question 35 of 100
35. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, Brookesia nana என்பது எந்தக் குடும்பத்தின் மிகச்சிறிய இனங்களுள் ஒன்றாகும்?
Correct
விளக்கம்
- ஒரு ஜெர்மன்-மடகாஸ்கன் பயணக்குழு, மடகாஸ்கரில் ஒரு பச்சோந்தி கிளையினத்தைக் கண்டுபிடித்துள்ளது. இது, புவியில் இதுவரை கண்டறியப்பட்ட ஊர்வனங்களிலேயே மிகச்சிறியதுவாக இருக்கலாம். Brookesia nana என்று பெயரிடப்பட்ட இந்த ஆணின ஊர்வனத்தின் உடல் மட்டும் 13.5 மிமீட்டரும், முழு உடலும் (வால் வரை) 22 மிமீட்டரும் உள்ளது. அறிவுயலாளர்களின் கூற்றுப்படி, வட மடகாஸ்கர் மழைக்காடு -களுக்கு சொந்தமான இவ்வினங்கள் அழிவுறு நிலையில் உள்ளன.
Incorrect
விளக்கம்
- ஒரு ஜெர்மன்-மடகாஸ்கன் பயணக்குழு, மடகாஸ்கரில் ஒரு பச்சோந்தி கிளையினத்தைக் கண்டுபிடித்துள்ளது. இது, புவியில் இதுவரை கண்டறியப்பட்ட ஊர்வனங்களிலேயே மிகச்சிறியதுவாக இருக்கலாம். Brookesia nana என்று பெயரிடப்பட்ட இந்த ஆணின ஊர்வனத்தின் உடல் மட்டும் 13.5 மிமீட்டரும், முழு உடலும் (வால் வரை) 22 மிமீட்டரும் உள்ளது. அறிவுயலாளர்களின் கூற்றுப்படி, வட மடகாஸ்கர் மழைக்காடு -களுக்கு சொந்தமான இவ்வினங்கள் அழிவுறு நிலையில் உள்ளன.
-
Question 36 of 100
36. Question
‘தோழி’ என்றவொரு திட்டத்தைத்தொடங்கியுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் – பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலன்காக்க அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாக சென்று மனரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்க சென்னை காவல்துறையில் ‘தோழி’ என்ற தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் – பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலன்காக்க அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாக சென்று மனரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்க சென்னை காவல்துறையில் ‘தோழி’ என்ற தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
-
Question 37 of 100
37. Question
பிரதமர் உர்ஜா கங்கை திட்டத்தின் ஒருபகுதியான தோபி–துர்கா -பூர் இயற்கை எரிவாயு குழாய் திட்டம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- பிரதமரின் உர்ஜா கங்கா திட்டத்தின் ஒருபகுதியாக, 348 கிமீட்டர் நீளம் கொண்ட தோபி – துர்காபூர் இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், ஹால்தியா தூய்மைப்படுத்துதல் வளாகத்தில் இரண்டாம் கேட்டலிடிக் ஐசோவேக்ஸ் பிரிவுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
- ஏற்றுமதி-இறக்குமதியின் முக்கிய முனையமாக ஹால்தியா வளர்ச்சி அடைவதற்கு இந்தத் திட்டங்கள் உதவிகரமாக இருக்கும்
Incorrect
விளக்கம்
- பிரதமரின் உர்ஜா கங்கா திட்டத்தின் ஒருபகுதியாக, 348 கிமீட்டர் நீளம் கொண்ட தோபி – துர்காபூர் இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், ஹால்தியா தூய்மைப்படுத்துதல் வளாகத்தில் இரண்டாம் கேட்டலிடிக் ஐசோவேக்ஸ் பிரிவுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
- ஏற்றுமதி-இறக்குமதியின் முக்கிய முனையமாக ஹால்தியா வளர்ச்சி அடைவதற்கு இந்தத் திட்டங்கள் உதவிகரமாக இருக்கும்
-
Question 38 of 100
38. Question
இந்தியாவின் முதல் புவிவெப்ப கள மேம்பாட்டுத் (geothermal field development) திட்டம் நிறுவப்படவுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
Correct
விளக்கம்
- இந்தியாவின் முதல் புவிவெப்ப கள மேம்பாட்டுத் திட்டம் லடாக் யூனியன் பிரதேசமான லேவில் நிறுவப்படவுள்ளது. லடாக் யூனியன் பிரதேச நிர்வாகம், லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில், லே மற்றும் எண்ணெய் & இயற்கை எரிவாயு கழகம் ஆகியவற்றுக்கு இடையே இந்தத் திட்டம் தொடர்பான முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் முதல் புவிவெப்ப கள மேம்பாட்டுத் திட்டம் லடாக் யூனியன் பிரதேசமான லேவில் நிறுவப்படவுள்ளது. லடாக் யூனியன் பிரதேச நிர்வாகம், லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில், லே மற்றும் எண்ணெய் & இயற்கை எரிவாயு கழகம் ஆகியவற்றுக்கு இடையே இந்தத் திட்டம் தொடர்பான முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
-
Question 39 of 100
39. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, தபோவன் ஹைடல் திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறைச் சரிவு ஏற்பட்டதை அடுத்து நிகழ்ந்த பெருவெள்ளத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் சென்றனர். ரிஷிகங்கா சிறிய நீர்மின்திட்டம் மற்றும் தேசிய அனல்மின் கழகத்தின் தபோவன் திட்டம் ஆகிய இரண்டு நீர்மின் திட்டங்களும் இந்தப் பெருவெள்ளத்தில் சேதமடைந்தன. இத்திட்டங்கள், மாநிலத்தின் தெளலிகங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ளன.
Incorrect
விளக்கம்
- உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறைச் சரிவு ஏற்பட்டதை அடுத்து நிகழ்ந்த பெருவெள்ளத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் சென்றனர். ரிஷிகங்கா சிறிய நீர்மின்திட்டம் மற்றும் தேசிய அனல்மின் கழகத்தின் தபோவன் திட்டம் ஆகிய இரண்டு நீர்மின் திட்டங்களும் இந்தப் பெருவெள்ளத்தில் சேதமடைந்தன. இத்திட்டங்கள், மாநிலத்தின் தெளலிகங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ளன.
-
Question 40 of 100
40. Question
உலக பருப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- கடந்த 2019ஆம் ஆண்டில், ஐநா பொது அவை, பிப்.10ஆம் தேதியை உலக பருப்பு நாளாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து, உணவு மற்றும் உழவு அமைப்பின் தலைமையில், உலகெங்கிலும் உள்ள பருப்பு வகைகளின் சர்வதேச ஆண்டாக, கடந்த 2016ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
- பருப்பு வகைகளின் ஊட்டச்சத்து மதிப்புகள் மற்றும் பருப்பு வகைகள் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டை சமாளிக்கும் வழிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது. #Love_ Pulses என்ற முழக்க வரியினைக்கொண்டு இந்த ஆண்டுக்கான (2021) உலக பருப்பு நாள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டது
Incorrect
விளக்கம்
- கடந்த 2019ஆம் ஆண்டில், ஐநா பொது அவை, பிப்.10ஆம் தேதியை உலக பருப்பு நாளாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து, உணவு மற்றும் உழவு அமைப்பின் தலைமையில், உலகெங்கிலும் உள்ள பருப்பு வகைகளின் சர்வதேச ஆண்டாக, கடந்த 2016ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
- பருப்பு வகைகளின் ஊட்டச்சத்து மதிப்புகள் மற்றும் பருப்பு வகைகள் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டை சமாளிக்கும் வழிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது. #Love_ Pulses என்ற முழக்க வரியினைக்கொண்டு இந்த ஆண்டுக்கான (2021) உலக பருப்பு நாள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டது
-
Question 41 of 100
41. Question
‘அறிவியல் துறையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான பன்னாட்டு நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ‘அறிவியல் துறையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான பன்னாட்டு நாள்’ ஆனது ஆண்டுதோறும் பிப்.11 அன்று அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டு (2021) ‘அறிவியல் துறையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான பன்னாட்டு நாளின்’ ஆறாமாண்டு நாளாகும். ஐநா அவை இந்நாளை கடைப்பிடிக்கி -ன்கிறது. “Women Scientists at the forefront of the fight against COVID-19” என்பது 2021’இல் வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- ‘அறிவியல் துறையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான பன்னாட்டு நாள்’ ஆனது ஆண்டுதோறும் பிப்.11 அன்று அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டு (2021) ‘அறிவியல் துறையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான பன்னாட்டு நாளின்’ ஆறாமாண்டு நாளாகும். ஐநா அவை இந்நாளை கடைப்பிடிக்கி -ன்கிறது. “Women Scientists at the forefront of the fight against COVID-19” என்பது 2021’இல் வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 42 of 100
42. Question
‘உலக நீடித்த வளர்ச்சி குறித்த உச்சிமாநாட்டை’ நடத்துகிற நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- ‘உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாடு’ என்பது எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனத்தின் (TERI) ஒரு முதன்மை நிகழ்வாகும்.
- சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் புவி அறிவியல் அமைச்சகம் ஆகியவை இவ்வுச்சிமாநாட்டின் முக்கிய பங்காளர்களாகும். TERI என்பது புது தில்லியைச் சார்ந்த ஒரு இலாப நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனமாகும். இவ்வுச்சிமாநாட்டின் இருபதாவது பதிப்பு பிரதமர் மோடி அவர்களால் தொடங்கப்படவுள்ளது.
- “Redefining Our Common Future: Safe and Secure Environment for All” என்பது இவ்வுச்சிமாநாட்டின் கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- ‘உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாடு’ என்பது எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனத்தின் (TERI) ஒரு முதன்மை நிகழ்வாகும்.
- சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் புவி அறிவியல் அமைச்சகம் ஆகியவை இவ்வுச்சிமாநாட்டின் முக்கிய பங்காளர்களாகும். TERI என்பது புது தில்லியைச் சார்ந்த ஒரு இலாப நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனமாகும். இவ்வுச்சிமாநாட்டின் இருபதாவது பதிப்பு பிரதமர் மோடி அவர்களால் தொடங்கப்படவுள்ளது.
- “Redefining Our Common Future: Safe and Secure Environment for All” என்பது இவ்வுச்சிமாநாட்டின் கருப்பொருளாகும்.
-
Question 43 of 100
43. Question
‘இந்திய பொம்மை கண்காட்சி’ தொடங்கப்பட்ட ஆண்டு எது?
Correct
விளக்கம்
- இந்தியாவில் பொம்மை உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கோடும், பன்னாட்டுச் சந்தையில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையிலும் ‘இந்திய பொம்மை கண்காட்சி’ ஏற்பாடு செய்யப்படுகிறது. 2021 பிப்.27 முதல் மார்ச் 2 வரை இணைய முறையில் இக்காண்காட்சி நடைபெறும். இதன்சமயம் மாநில அரசுகளின் வலையரங்குகள், அறிவு அமர்வுகள் மற்றும் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்
- இந்தியாவில் பொம்மை உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கோடும், பன்னாட்டுச் சந்தையில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையிலும் ‘இந்திய பொம்மை கண்காட்சி’ ஏற்பாடு செய்யப்படுகிறது. 2021 பிப்.27 முதல் மார்ச் 2 வரை இணைய முறையில் இக்காண்காட்சி நடைபெறும். இதன்சமயம் மாநில அரசுகளின் வலையரங்குகள், அறிவு அமர்வுகள் மற்றும் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
-
Question 44 of 100
44. Question
‘By Many a Happy Accident: Recollections of a Life’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
Correct
விளக்கம்
- இந்தியாவின் முன்னாள் குடியரசுத்துணைத்தலைவர் முகமது ஹமீது அன்சாரி, ‘By Many a Happy Accident: Recollections of a Life’ என்ற நூலை எழுதியுள்ளார். முகமது ஹமீது அன்சாரியின் வாழ்வில் நிகழ்ந்த எதிர்பாராத நிகழ்வுகளை இந்நூல் விவரிக்கிறது.
- முகமது ஹமீது அன்சாரி அவர்கள் தொடர்ந்து இருமுறை இந்தியாவின் குடியரசுத்துணைத்தலைவராக பதவி வகித்துள்ளார்.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் முன்னாள் குடியரசுத்துணைத்தலைவர் முகமது ஹமீது அன்சாரி, ‘By Many a Happy Accident: Recollections of a Life’ என்ற நூலை எழுதியுள்ளார். முகமது ஹமீது அன்சாரியின் வாழ்வில் நிகழ்ந்த எதிர்பாராத நிகழ்வுகளை இந்நூல் விவரிக்கிறது.
- முகமது ஹமீது அன்சாரி அவர்கள் தொடர்ந்து இருமுறை இந்தியாவின் குடியரசுத்துணைத்தலைவராக பதவி வகித்துள்ளார்.
-
Question 45 of 100
45. Question
இந்திய மருந்துகள் மற்றும் மருந்துப்பொருட்கள் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- இந்திய மருந்து & மருந்துப்பொருட்கள் நிறுவனம் என்பது குருகிராமை தலைமையிடமாகக்கொண்ட ஓர் அரசுக்கு சொந்தமான மருந்து, மொத்த மருந்துகள் உற்பத்தி மற்றும் மருந்துகள் கண்டுபிடிப்பு நிறுவனமாகும். அண்மையில், இந்திய மருந்து & மருந்துப்பொருட்கள் நிறுவனம் மற்றும் ராஜஸ்தான் மருந்து மற்றும் மருந்துப்பொருட்கள் நிறுவனம் ஆகியவை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.
- ஹிந்துஸ்தான் ஆண்டிபயாடிக்ஸ் நிறுவனம், பெங்கால் இரசாயனம் & மருந்துப்பொருட்கள் நிறுவனம் மற்றும் கர்நாடக ஆண்டிபயாடிக்ஸ் & மருந்துப்பொருட்கள் நிறுவனம் ஆகியவற்றில் உள்ள முதலீடுகளை திரும்பப் பெறவும் அரசு முடிவு செய்துள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்திய மருந்து & மருந்துப்பொருட்கள் நிறுவனம் என்பது குருகிராமை தலைமையிடமாகக்கொண்ட ஓர் அரசுக்கு சொந்தமான மருந்து, மொத்த மருந்துகள் உற்பத்தி மற்றும் மருந்துகள் கண்டுபிடிப்பு நிறுவனமாகும். அண்மையில், இந்திய மருந்து & மருந்துப்பொருட்கள் நிறுவனம் மற்றும் ராஜஸ்தான் மருந்து மற்றும் மருந்துப்பொருட்கள் நிறுவனம் ஆகியவை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.
- ஹிந்துஸ்தான் ஆண்டிபயாடிக்ஸ் நிறுவனம், பெங்கால் இரசாயனம் & மருந்துப்பொருட்கள் நிறுவனம் மற்றும் கர்நாடக ஆண்டிபயாடிக்ஸ் & மருந்துப்பொருட்கள் நிறுவனம் ஆகியவற்றில் உள்ள முதலீடுகளை திரும்பப் பெறவும் அரசு முடிவு செய்துள்ளது.
-
Question 46 of 100
46. Question
அதிகமான மக்கள்தொகைகொண்ட பின்வரும் எந்த நாடு, பதிவு செய்யப்பட்ட பிறப்புகளில், 15% சரிவைக்கண்டுள்ளது?
Correct
விளக்கம்
- கடந்த 2020’இல் பதிவுசெய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை 10.04 மில்லியனாகும்; இது கடந்த ஆண்டின் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கையிலிருந்து 15 சதவீதத்திற்கும் குறைவாகும்.
- தரவுகளின்படி, பிறப்பு வீதத்தில் சரிவை பதிவு செய்வது இது தொடர்ந்து நான்காவது ஆண்டாகும். விரைவான மக்கள்தொகை வளர்ச்சியைக் குறைப்பதற்காக 1970’களின் பிற்பகுதியில், ‘ஒரு குழந்தை திட்ட’த்தை சீனா அறிமுகப்படுத்தியது. 2016’இல் அத்திட்டம் கைவிடப்பட்டது.
Incorrect
விளக்கம்
- கடந்த 2020’இல் பதிவுசெய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை 10.04 மில்லியனாகும்; இது கடந்த ஆண்டின் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கையிலிருந்து 15 சதவீதத்திற்கும் குறைவாகும்.
- தரவுகளின்படி, பிறப்பு வீதத்தில் சரிவை பதிவு செய்வது இது தொடர்ந்து நான்காவது ஆண்டாகும். விரைவான மக்கள்தொகை வளர்ச்சியைக் குறைப்பதற்காக 1970’களின் பிற்பகுதியில், ‘ஒரு குழந்தை திட்ட’த்தை சீனா அறிமுகப்படுத்தியது. 2016’இல் அத்திட்டம் கைவிடப்பட்டது.
-
Question 47 of 100
47. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘சுவமித்வா’ திட்டம் என்பது எந்த மத்திய அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது?
Correct
விளக்கம்
- ‘SVAMITVA’ என்பது 2020’இல் மத்திய பஞ்சாயத்து இராஜ் அமைச்சகத் -தின்கீழ் தொடங்கப்பட்ட ஒரு புதிய திட்டமாகும். இது சர்வே ஆப் இந்தி -யாவால் ஆளில்லா விமானத்தின்மூலம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் சொத்து உரிமையாளர்களுக்கு சொத்து அட்டைகளை வழங்குவ -தை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பஞ்சாயத்து இராஜ் அமைச்சகத்துக்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில், ‘SVAMITVA’ திட்டத்திற்கு `200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் சோதனைக் கட்டத்தை ஒன்பது மாநிலங்களில் செயல்படுத்த `79.65 கோடி பட்ஜெட் செலவினத்துடன் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- ‘SVAMITVA’ என்பது 2020’இல் மத்திய பஞ்சாயத்து இராஜ் அமைச்சகத் -தின்கீழ் தொடங்கப்பட்ட ஒரு புதிய திட்டமாகும். இது சர்வே ஆப் இந்தி -யாவால் ஆளில்லா விமானத்தின்மூலம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் சொத்து உரிமையாளர்களுக்கு சொத்து அட்டைகளை வழங்குவ -தை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பஞ்சாயத்து இராஜ் அமைச்சகத்துக்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில், ‘SVAMITVA’ திட்டத்திற்கு `200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் சோதனைக் கட்டத்தை ஒன்பது மாநிலங்களில் செயல்படுத்த `79.65 கோடி பட்ஜெட் செலவினத்துடன் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
-
Question 48 of 100
48. Question
பன்னாட்டு எரிசக்தி முகமையின் சமீப அறிக்கையின்படி, எரிசக்தி நுகர்வுகளில் இந்தியா வகிக்கும் இடம் என்ன?
Correct
விளக்கம்
- பன்னாட்டு எரிசக்தி முகமையானது அண்மையில், ‘இந்திய எரிசக்தி நுகர்வு குறித்த கண்ணோட்டம் – 2021’ஐ வெளியிட்டது. அவ்வறிக்கை -யின்படி, அதிகம் எரிசக்தி நுகர்வைக்கொண்ட உலக நாடுகளின் பட்டி -யலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
- 2030’க்குள் உலகின் மூன்றாவது மிகப்பெரிய எரிசக்தி நுகர்வு நாடாக இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்தை விஞ்சியிருக்கும். அடுத்த இருபதாண்டுகளில், இந்தியாவின் எரிசக்தி தேவை வளர்ச்சி பங்கு அதிகபட்சமாக 25 சதவீதத்தை எட்டியிருக்கும். இந்தியாவின் எரிசக்தி நுகர்வு, 2040 ஆம் ஆன்டுக்குள் $8.6 டிரில்லியன் டாலர்களை எட்டும்.
Incorrect
விளக்கம்
- பன்னாட்டு எரிசக்தி முகமையானது அண்மையில், ‘இந்திய எரிசக்தி நுகர்வு குறித்த கண்ணோட்டம் – 2021’ஐ வெளியிட்டது. அவ்வறிக்கை -யின்படி, அதிகம் எரிசக்தி நுகர்வைக்கொண்ட உலக நாடுகளின் பட்டி -யலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
- 2030’க்குள் உலகின் மூன்றாவது மிகப்பெரிய எரிசக்தி நுகர்வு நாடாக இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்தை விஞ்சியிருக்கும். அடுத்த இருபதாண்டுகளில், இந்தியாவின் எரிசக்தி தேவை வளர்ச்சி பங்கு அதிகபட்சமாக 25 சதவீதத்தை எட்டியிருக்கும். இந்தியாவின் எரிசக்தி நுகர்வு, 2040 ஆம் ஆன்டுக்குள் $8.6 டிரில்லியன் டாலர்களை எட்டும்.
-
Question 49 of 100
49. Question
2020ஆம் ஆண்டு நிலவரப்படி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளிகளின் பட்டியலில், முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- சுகாதார அமைச்சகம் அளித்த தகவல்களின்படி, 2018 முதல் 24,56,291 பேர், `3,239.5 கோடி மதிப்பிலான சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பயனாளிகள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
- இத்திட்டத்தின்கீழ், பிப்ரவரி.4ஆம் தேதி வரை 1.59 கோடி பேர், 24,321 மருத்துவமனைகளில் சேர்ந்து `19,714 கோடி மதிப்பிலான சிகிச்சை பெற்றுள்ளனர். இந்தத்திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டைத்தொடர்ந்து ஆந்திர பிரதேசமும் குஜராத்தும் உள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், ஒரு குடும்பத்துக்கு `5 இலட்சம் வரை மருத்துவக்காப்பீடு வழங்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- சுகாதார அமைச்சகம் அளித்த தகவல்களின்படி, 2018 முதல் 24,56,291 பேர், `3,239.5 கோடி மதிப்பிலான சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பயனாளிகள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
- இத்திட்டத்தின்கீழ், பிப்ரவரி.4ஆம் தேதி வரை 1.59 கோடி பேர், 24,321 மருத்துவமனைகளில் சேர்ந்து `19,714 கோடி மதிப்பிலான சிகிச்சை பெற்றுள்ளனர். இந்தத்திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டைத்தொடர்ந்து ஆந்திர பிரதேசமும் குஜராத்தும் உள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், ஒரு குடும்பத்துக்கு `5 இலட்சம் வரை மருத்துவக்காப்பீடு வழங்கப்படுகிறது.
-
Question 50 of 100
50. Question
உலகின் முதல் ஆற்றல் தீவை உருவாக்கவுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- உலகின் முதல் ஆற்றல் தீவை வட கடலில் உருவாக்கும் திட்டத்திற்கு டென்மார்க் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் செயற்கை தீவு, கடல் காற்றில் இயங்கும் விசையாழிகளுடன் இணைக்கப்படும். இத்தீவு வீடுகளுக்கு மின்சாரமும் கப்பல் மற்றும் வானூர்தி தொழிற்துறைகளுக்கு தூய ஹைட்ரஜனையும் வழங்கும். இப்பூங்காவில், 3 மில்லியன் வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை பசுமை ஆற்றலாக உற்பத்திசெய்து சேமிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- உலகின் முதல் ஆற்றல் தீவை வட கடலில் உருவாக்கும் திட்டத்திற்கு டென்மார்க் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் செயற்கை தீவு, கடல் காற்றில் இயங்கும் விசையாழிகளுடன் இணைக்கப்படும். இத்தீவு வீடுகளுக்கு மின்சாரமும் கப்பல் மற்றும் வானூர்தி தொழிற்துறைகளுக்கு தூய ஹைட்ரஜனையும் வழங்கும். இப்பூங்காவில், 3 மில்லியன் வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை பசுமை ஆற்றலாக உற்பத்திசெய்து சேமிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
-
Question 51 of 100
51. Question
உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ், கீழ்க்காணும் எந்த வகை எஃகு சேர்க்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- எஃகு துறையில் மூலதன முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தொழில்நுட்பத்தின் தரமுயர்த்தலை ஊக்குவிப்பதன்மூலம் ‘சிறப்பு எஃகின்’ உற்பத்தியை மேம்படுத்துவதற்காக 5 வருட காலத்தில் `6322 கோடி நிதி ஒதுக்கீட்டில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தில் ‘சிறப்பு எஃகை’ சேர்ப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
- உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ‘சிறப்பு எஃகின்’ இருப்பை உறுதிசெய்து, நாட்டை தற்சார்பு அடையச்செய்ய இந்நடவடிக் -கை உதவிகரமாக இருக்கும்.
Incorrect
விளக்கம்
- எஃகு துறையில் மூலதன முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தொழில்நுட்பத்தின் தரமுயர்த்தலை ஊக்குவிப்பதன்மூலம் ‘சிறப்பு எஃகின்’ உற்பத்தியை மேம்படுத்துவதற்காக 5 வருட காலத்தில் `6322 கோடி நிதி ஒதுக்கீட்டில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தில் ‘சிறப்பு எஃகை’ சேர்ப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
- உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ‘சிறப்பு எஃகின்’ இருப்பை உறுதிசெய்து, நாட்டை தற்சார்பு அடையச்செய்ய இந்நடவடிக் -கை உதவிகரமாக இருக்கும்.
-
Question 52 of 100
52. Question
‘BioAsia’ என்பது கீழ்க்காணும் எந்த மாநிலத்தால் நடத்தப்படும் ஒரு முதன்மை உச்சிமாநாடாகும்?
Correct
விளக்கம்
- ‘பயோ ஆசியா’ என்பது தெலங்கானா மாநிலத்தால் நடத்தப்படும் ஒரு முதன்மை உச்சிமாநாடு ஆகும். இது, பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிவியலாளர்களையும் வணிகங்களையும் ஒருங்கிணைக்கும் ஓர் உலகளாவிய உச்சிமாநாடாகும்.
- வாழ்க்கை அறிவியலில் சிறப்பு கவனம் செலுத்தும் இந்த மாநாட்டின் 18ஆவது பதிப்பு பிப்ரவரி 22-23, 2021’இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. “Move the Needle” என்பது இந்த உச்சிமாநா -ட்டின் கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- ‘பயோ ஆசியா’ என்பது தெலங்கானா மாநிலத்தால் நடத்தப்படும் ஒரு முதன்மை உச்சிமாநாடு ஆகும். இது, பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிவியலாளர்களையும் வணிகங்களையும் ஒருங்கிணைக்கும் ஓர் உலகளாவிய உச்சிமாநாடாகும்.
- வாழ்க்கை அறிவியலில் சிறப்பு கவனம் செலுத்தும் இந்த மாநாட்டின் 18ஆவது பதிப்பு பிப்ரவரி 22-23, 2021’இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. “Move the Needle” என்பது இந்த உச்சிமாநா -ட்டின் கருப்பொருளாகும்.
-
Question 53 of 100
53. Question
இந்தியாவில் ஆண்டுதோறும் பிப்.10 & ஆக.10 ஆகிய தேதிகளில், பின்வரும் எந்தச் சிறப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்
- இந்தியாவில், ஆண்டுதோறும் பிப்.10 மற்றும் ஆக.10 ஆகிய தேதிகளில் தேசிய குடற்புழுநீக்க நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. 1-19 வயதிற்குள் இருப்போருக்கு குடற்புழுக்களை ஒழிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. அவை மண்வழியாக பரவும் புழுக்களாகும்.
- உலக நலவாழ்வு அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில், 1-14 வயதுக்கு இடைப்பட்ட சுமார் 241 மில்லியன் குழந்தைகள், ஒட்டுண்ணி குடற் புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Incorrect
விளக்கம்
- இந்தியாவில், ஆண்டுதோறும் பிப்.10 மற்றும் ஆக.10 ஆகிய தேதிகளில் தேசிய குடற்புழுநீக்க நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. 1-19 வயதிற்குள் இருப்போருக்கு குடற்புழுக்களை ஒழிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. அவை மண்வழியாக பரவும் புழுக்களாகும்.
- உலக நலவாழ்வு அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில், 1-14 வயதுக்கு இடைப்பட்ட சுமார் 241 மில்லியன் குழந்தைகள், ஒட்டுண்ணி குடற் புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
Question 54 of 100
54. Question
பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உரங்கள் நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- யூரியா உற்பத்திப் பிரிவுகளின் செயல்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காக அஸ்ஸாம் நம்ரூப் பகுதியில் உள்ள, பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உரங்கள் நிறுவனத்துக்கு `100 கோடி மானிய உதவி அளிக்கும், உரத்துறையின் திட்டத்துக்கு பொருளாதார விவகாரங்களுக் -கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. கம்பெனிகள் சட்டப்படி, மத்திய அரசின் உரத்துறையின்கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமாக பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு உரங்கள் உள்ளது.
Incorrect
விளக்கம்
- யூரியா உற்பத்திப் பிரிவுகளின் செயல்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காக அஸ்ஸாம் நம்ரூப் பகுதியில் உள்ள, பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உரங்கள் நிறுவனத்துக்கு `100 கோடி மானிய உதவி அளிக்கும், உரத்துறையின் திட்டத்துக்கு பொருளாதார விவகாரங்களுக் -கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. கம்பெனிகள் சட்டப்படி, மத்திய அரசின் உரத்துறையின்கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமாக பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு உரங்கள் உள்ளது.
-
Question 55 of 100
55. Question
நடப்பாண்டில் (2021) உலக எறும்புண்ணிகள் நாள் கடைப்பிடி -க்கப்படவுள்ள தேதி எது?
Correct
விளக்கம்
- உலக எறும்புண்ணிகள் நாளானது ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் வரும் மூன்றாம் சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படுகின்றது.
- எறும்புண்ணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், இந்தத் தனித்துவம்மிக்க உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்குமாக இந்நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. 10ஆவது உலக எறும்புண்ணிகள் நாளானது, 2021 பிப்.20 அன்று கடைப்பிடிக்கப்படவுள்ளது.
Incorrect
விளக்கம்
- உலக எறும்புண்ணிகள் நாளானது ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் வரும் மூன்றாம் சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படுகின்றது.
- எறும்புண்ணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், இந்தத் தனித்துவம்மிக்க உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்குமாக இந்நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. 10ஆவது உலக எறும்புண்ணிகள் நாளானது, 2021 பிப்.20 அன்று கடைப்பிடிக்கப்படவுள்ளது.
-
Question 56 of 100
56. Question
“விண்வெளியில் மனிதர்கள் கொள்கை-2021” என்ற வரைவை வெளியிட்ட நாடு எது?
Correct
விளக்கம்
- இந்திய விண்வெளி ஆய்வு மையமானது (ISRO) சமீபத்தில், “விண்வெ -ளியில் மனிதர்கள் கொள்கை – 2021” என்ற வரைவை வெளியிட்டது. இந்தக் கொள்கை, அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.
- இந்தக் கொள்கை இந்தியாவின் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்திற்கான தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு முயல்கிறது. இப்பணிக்குத் தேவையான தொழினுட்பங்களைப் ஆய்வதற்காக ISRO இரண்டு உறுப்பினர்களைக்கொண்ட குழுவையும் அமைத்துள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்திய விண்வெளி ஆய்வு மையமானது (ISRO) சமீபத்தில், “விண்வெ -ளியில் மனிதர்கள் கொள்கை – 2021” என்ற வரைவை வெளியிட்டது. இந்தக் கொள்கை, அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.
- இந்தக் கொள்கை இந்தியாவின் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்திற்கான தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு முயல்கிறது. இப்பணிக்குத் தேவையான தொழினுட்பங்களைப் ஆய்வதற்காக ISRO இரண்டு உறுப்பினர்களைக்கொண்ட குழுவையும் அமைத்துள்ளது.
-
Question 57 of 100
57. Question
சித்தெளரா ஏரி அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- சித்தெளரா ஏரி, உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியிலிருந்து தேரி என்ற ஆறு உருவாகிறது. ஆகஸ்ட் – அக்டோபர் மாதங்களில் பல புலம்பெயர்ந்த பறவைகள் இந்த ஏரிக்கு வருகை தருகின்றன. இது ஒரு முக்கியமான ஹிந்து புனிதத்தலமாகும். பிரதம மந்திரி நரேந்திர மோடி, சித்தெளரா ஏரியின் வளர்ச்சிப்பணிகளை சமீபத்தில் தொடக்கினார்.
Incorrect
விளக்கம்
- சித்தெளரா ஏரி, உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியிலிருந்து தேரி என்ற ஆறு உருவாகிறது. ஆகஸ்ட் – அக்டோபர் மாதங்களில் பல புலம்பெயர்ந்த பறவைகள் இந்த ஏரிக்கு வருகை தருகின்றன. இது ஒரு முக்கியமான ஹிந்து புனிதத்தலமாகும். பிரதம மந்திரி நரேந்திர மோடி, சித்தெளரா ஏரியின் வளர்ச்சிப்பணிகளை சமீபத்தில் தொடக்கினார்.
-
Question 58 of 100
58. Question
உலக வானொலி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலக வானொலி நாளானது ஒவ்வோர் ஆண்டும், பிப்.13 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் முதன்முதலில், 2011’இல் UNESCO’இன் உறுப்புநாடுகளால் அறிவிக்கப்பட்டது. ஐநா பொது அவை 2012’இல் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டது.
- நடப்பாண்டு (2021) வரும் உலக வானொலி நாள் பரிணாமம், புதுமை & இணைப்பு ஆகிய 3 முக்கிய துணை கருப்பொருள்களை அடிப்படை -யாகக் கொண்டது. இந்நாளின்போது, “New World; New Radio” என்ற காணொலியை UNESCO வெளியிட்டது.
Incorrect
விளக்கம்
- உலக வானொலி நாளானது ஒவ்வோர் ஆண்டும், பிப்.13 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் முதன்முதலில், 2011’இல் UNESCO’இன் உறுப்புநாடுகளால் அறிவிக்கப்பட்டது. ஐநா பொது அவை 2012’இல் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டது.
- நடப்பாண்டு (2021) வரும் உலக வானொலி நாள் பரிணாமம், புதுமை & இணைப்பு ஆகிய 3 முக்கிய துணை கருப்பொருள்களை அடிப்படை -யாகக் கொண்டது. இந்நாளின்போது, “New World; New Radio” என்ற காணொலியை UNESCO வெளியிட்டது.
-
Question 59 of 100
59. Question
நடப்பாண்டின் (2021) ஹரித்துவார் கும்பமேளா தொடங்கவுள்ள தேதி எது?
Correct
விளக்கம்
- வழமையாக 3 மாதங்களுக்கு நடைபெறும் ஹரித்துவார் கும்பமேளா, நடப்பாண்டில் (2021) 30 நாட்களுக்கு மட்டும் நடத்த உத்தரகண்ட் அரசு முடிவுசெய்துள்ளது. இதனை அம்மாநிலத்தின் தலைமைச் செயலர் ஓம் பிரகாஷ் தெரிவித்தார். ஹிந்துக்களின் மிகவும் புனிதமான நிகழ்வுகளில் ஒன்றான கும்பமேளா, இம்முறை 2021 ஏப்.1-ஏப்.30 வரை நடைபெறும்.
Incorrect
விளக்கம்
- வழமையாக 3 மாதங்களுக்கு நடைபெறும் ஹரித்துவார் கும்பமேளா, நடப்பாண்டில் (2021) 30 நாட்களுக்கு மட்டும் நடத்த உத்தரகண்ட் அரசு முடிவுசெய்துள்ளது. இதனை அம்மாநிலத்தின் தலைமைச் செயலர் ஓம் பிரகாஷ் தெரிவித்தார். ஹிந்துக்களின் மிகவும் புனிதமான நிகழ்வுகளில் ஒன்றான கும்பமேளா, இம்முறை 2021 ஏப்.1-ஏப்.30 வரை நடைபெறும்.
-
Question 60 of 100
60. Question
உலக யுனானி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- யுனானி அறிஞரும் சமூக சீர்திருத்தவாதியுமான ஹகீம் அஜ்மல்கானின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்.11 அன்று உலக யுனானி நாள் அனுசரிக்கப்படுகிறது.
- யுனானி மருத்துவ முறையில் அறிவியல் ஆராய்ச்சியை நிறுவியவர் ஹகீம் அஜ்மல்கான். கிரேக்கத்தில் தோன்றிய யுனானி மருத்துவ முறை -க்கு அடித்தளமிட்டவர் ஹிப்போகிரட்டஸ்.
Incorrect
விளக்கம்
- யுனானி அறிஞரும் சமூக சீர்திருத்தவாதியுமான ஹகீம் அஜ்மல்கானின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்.11 அன்று உலக யுனானி நாள் அனுசரிக்கப்படுகிறது.
- யுனானி மருத்துவ முறையில் அறிவியல் ஆராய்ச்சியை நிறுவியவர் ஹகீம் அஜ்மல்கான். கிரேக்கத்தில் தோன்றிய யுனானி மருத்துவ முறை -க்கு அடித்தளமிட்டவர் ஹிப்போகிரட்டஸ்.
-
Question 61 of 100
61. Question
உலக வானொலி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலக வானொலி நாளானது ஒவ்வோர் ஆண்டும், பிப்.13 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் முதன்முதலில், 2011’இல் UNESCO’இன் உறுப்புநாடுகளால் அறிவிக்கப்பட்டது. ஐநா பொது அவை 2012’இல் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டது.
- நடப்பாண்டு (2021) வரும் உலக வானொலி நாள் பரிணாமம், புதுமை & இணைப்பு ஆகிய 3 முக்கிய துணை கருப்பொருள்களை அடிப்படை -யாகக் கொண்டது. இந்நாளின்போது, “New World; New Radio” என்ற காணொலியை UNESCO வெளியிட்டது.
Incorrect
விளக்கம்
- உலக வானொலி நாளானது ஒவ்வோர் ஆண்டும், பிப்.13 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் முதன்முதலில், 2011’இல் UNESCO’இன் உறுப்புநாடுகளால் அறிவிக்கப்பட்டது. ஐநா பொது அவை 2012’இல் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டது.
- நடப்பாண்டு (2021) வரும் உலக வானொலி நாள் பரிணாமம், புதுமை & இணைப்பு ஆகிய 3 முக்கிய துணை கருப்பொருள்களை அடிப்படை -யாகக் கொண்டது. இந்நாளின்போது, “New World; New Radio” என்ற காணொலியை UNESCO வெளியிட்டது.
-
Question 62 of 100
62. Question
உலக யுனானி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- யுனானி அறிஞரும் சமூக சீர்திருத்தவாதியுமான ஹகீம் அஜ்மல்கானின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்.11 அன்று உலக யுனானி நாள் அனுசரிக்கப்படுகிறது.
- யுனானி மருத்துவ முறையில் அறிவியல் ஆராய்ச்சியை நிறுவியவர் ஹகீம் அஜ்மல்கான். கிரேக்கத்தில் தோன்றிய யுனானி மருத்துவ முறை -க்கு அடித்தளமிட்டவர் ஹிப்போகிரட்டஸ்.
Incorrect
விளக்கம்
- யுனானி அறிஞரும் சமூக சீர்திருத்தவாதியுமான ஹகீம் அஜ்மல்கானின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்.11 அன்று உலக யுனானி நாள் அனுசரிக்கப்படுகிறது.
- யுனானி மருத்துவ முறையில் அறிவியல் ஆராய்ச்சியை நிறுவியவர் ஹகீம் அஜ்மல்கான். கிரேக்கத்தில் தோன்றிய யுனானி மருத்துவ முறை -க்கு அடித்தளமிட்டவர் ஹிப்போகிரட்டஸ்.
-
Question 63 of 100
63. Question
BPCL நிறுவனத்தின் `6000 கோடி மதிப்பிலான பெட்ரோ வேதி வளாகத்தை, பிரதமர், பின்வரும் எந்த மாநிலத்தில் அர்ப்பணித்தார்?
Correct
விளக்கம்
- கொச்சி சுத்திகரிப்பு நிலையத்தில், பாரத் பெட்ரோலியத்தின் புரோபிலீன் அடிப்படையிலான பெட்ரோ கெமிக்கல் வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணித்தார். `6,000 கோடி மதிப்புள்ள புரோபிலீன் அடிப்படை -யிலான பெட்ரோ கெமிக்கல் திட்டமானது அக்ரிலிக் அமிலம், ஆக்ஸோ-ஆல்கஹால் மற்றும் அக்ரிலேட்டுகளை உற்பத்தி செய்யும்.
- அவை இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமிலங்களாகும். கேரள மாநிலத்தின் கொச்சியில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணைய -த்தின் ரோ-ரோ கப்பல் சேவைகளையும் அவர் திறந்துவைத்தார்.
Incorrect
விளக்கம்
- கொச்சி சுத்திகரிப்பு நிலையத்தில், பாரத் பெட்ரோலியத்தின் புரோபிலீன் அடிப்படையிலான பெட்ரோ கெமிக்கல் வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணித்தார். `6,000 கோடி மதிப்புள்ள புரோபிலீன் அடிப்படை -யிலான பெட்ரோ கெமிக்கல் திட்டமானது அக்ரிலிக் அமிலம், ஆக்ஸோ-ஆல்கஹால் மற்றும் அக்ரிலேட்டுகளை உற்பத்தி செய்யும்.
- அவை இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமிலங்களாகும். கேரள மாநிலத்தின் கொச்சியில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணைய -த்தின் ரோ-ரோ கப்பல் சேவைகளையும் அவர் திறந்துவைத்தார்.
-
Question 64 of 100
64. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, கல்லணை கால்வாய் அமைப்பு அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- உலகின் மிகப்பழமையான நீர் ஒழுங்காற்றும் அமைப்பான கல்லணை கால்வாய், இது சோழ மன்னர் கரிகாற்சோழனால் 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சமீபத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கல்லணை கால்வாய் அமைப்பின் விரிவாக்கம், புணரமைத்தல் மற்றும் நவீனமயமா -க்கலுக்கான திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டம் `2,640 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
Incorrect
விளக்கம்
- உலகின் மிகப்பழமையான நீர் ஒழுங்காற்றும் அமைப்பான கல்லணை கால்வாய், இது சோழ மன்னர் கரிகாற்சோழனால் 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சமீபத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கல்லணை கால்வாய் அமைப்பின் விரிவாக்கம், புணரமைத்தல் மற்றும் நவீனமயமா -க்கலுக்கான திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டம் `2,640 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
-
Question 65 of 100
65. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, ஒலிம்பஸ் மோன்ஸ் என்பது சூரிய மண்டலத்தில் உள்ள மிகப்பெரிய ……………………?
Correct
விளக்கம்
- ‘ஒலிம்பஸ் மோன்ஸ்’ என்பது செவ்வாய் கோளில் இருக்கும் சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய எரிமலையாகும். மிகப்பெரிய கேடய எரிமலையான இது, கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தைவிட இரு மடங்கு உயரத்திற்கு மேல் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின், ‘ஹோப்’ விண்கலம், செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நுழைந்தபின்னர், அதன் முதல் நிழற்படத்தை புவிக்கு அனுப்பியது.
Incorrect
விளக்கம்
- ‘ஒலிம்பஸ் மோன்ஸ்’ என்பது செவ்வாய் கோளில் இருக்கும் சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய எரிமலையாகும். மிகப்பெரிய கேடய எரிமலையான இது, கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தைவிட இரு மடங்கு உயரத்திற்கு மேல் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின், ‘ஹோப்’ விண்கலம், செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நுழைந்தபின்னர், அதன் முதல் நிழற்படத்தை புவிக்கு அனுப்பியது.
-
Question 66 of 100
66. Question
கத்தாரில் நடைபெற்ற FIFA கிளப் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் வென்ற பேயர்ன் முனிச், பின்வரும் எந்த நாட்டின் கால்பந்து அணியாகும்?
Correct
விளக்கம்
- கத்தாரில் நடைபெற்ற FIFA கிளப் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில், ஜெர்மனியின் கால்பந்து அணியான பேயர்ன் முனிச், மெக்சி -கோவின் டைக்ரெஸ் UANL’ஐ வீழ்த்தியது. இது, கடந்த 9 மாதங்களுக் -குள் இந்த அணி வெல்லும் ஆறாவது பட்டமாகும். ஜெர்மன் அணியின் பெஞ்சமின் பவார்ட், இறுதியாட்டத்தின் 59ஆவது நிமிடத்தில் ஆட்டத்தின் ஒரே கோலை அடித்தார்.
Incorrect
விளக்கம்
- கத்தாரில் நடைபெற்ற FIFA கிளப் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில், ஜெர்மனியின் கால்பந்து அணியான பேயர்ன் முனிச், மெக்சி -கோவின் டைக்ரெஸ் UANL’ஐ வீழ்த்தியது. இது, கடந்த 9 மாதங்களுக் -குள் இந்த அணி வெல்லும் ஆறாவது பட்டமாகும். ஜெர்மன் அணியின் பெஞ்சமின் பவார்ட், இறுதியாட்டத்தின் 59ஆவது நிமிடத்தில் ஆட்டத்தின் ஒரே கோலை அடித்தார்.
-
Question 67 of 100
67. Question
ஏழை மக்களுக்கு `5 விலையில் உணவு வழங்குவதற்காக, ‘மா’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மெய்நிகர் முறையில் ‘மா’ என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார். இதன்கீழ், ஏழை மக்களுக்கு `5 விலையில் மே. வங்க மாநில அரசு உணவு வழங்கும். காய்கறி, முட்டை உள்ளிட்ட ஒரு தட்டு உணவு `5 விலைக்கு வழங்கப்படும்.
Incorrect
விளக்கம்
- மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மெய்நிகர் முறையில் ‘மா’ என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார். இதன்கீழ், ஏழை மக்களுக்கு `5 விலையில் மே. வங்க மாநில அரசு உணவு வழங்கும். காய்கறி, முட்டை உள்ளிட்ட ஒரு தட்டு உணவு `5 விலைக்கு வழங்கப்படும்.
-
Question 68 of 100
68. Question
அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற சிகூர் பீடபூமி அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சிகூர் பீடபூமியில் 6 கருப்பு நாரைகள் (Ciconia nigra) குழு அண்மையில் காணப்பட்டது.
- ‘தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்’ பிரிவில் இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம் இந்த இனத்தை வகைப்படுத்தியுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் கருப்பு நாரைகள் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சிகூர் பீடபூமியில் 6 கருப்பு நாரைகள் (Ciconia nigra) குழு அண்மையில் காணப்பட்டது.
- ‘தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்’ பிரிவில் இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம் இந்த இனத்தை வகைப்படுத்தியுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் கருப்பு நாரைகள் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.
-
Question 69 of 100
69. Question
‘அப்யுதயா’ திட்டமானது பின்வரும் எம்மாநிலத்தினுடையதாகும்?
Correct
விளக்கம்
- உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ‘அப்யுதயா’ திட்டத்தை தொடக்கிவைத்தார். NEET மற்றும் IIT-JEE போன்ற போட்டித் தேர்வுகளில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணாக்கர்களுக்கு பயிற்சி வசதிக -ளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 50000’க்கும் மேற்பட்ட மாணாக்கர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
Incorrect
விளக்கம்
- உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ‘அப்யுதயா’ திட்டத்தை தொடக்கிவைத்தார். NEET மற்றும் IIT-JEE போன்ற போட்டித் தேர்வுகளில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணாக்கர்களுக்கு பயிற்சி வசதிக -ளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 50000’க்கும் மேற்பட்ட மாணாக்கர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
-
Question 70 of 100
70. Question
‘அரிபாடா – Arribada’ என்பது கீழ்க்காணும் எந்த உயிரினத்துடன் தொடர்புடைய சொல்லாகும்?
Correct
விளக்கம்
- ‘அரிபாடா’ என்ற பதம் கடலாமைகளின் பெருமளவிலான இடம்பெயர்வை விவரிக்கப்பயன்படுகிறது. அங்கு பேரளவில் பெண் கடலாமைக் குழுக்கள், கடற்கரையில் உள்ள ஒரு கூடுகட்டுமிடத்தில் கூடுகின்றன. அண்மையில், ஆலிவ் ரிட்லி ஆமைகள், இந்தக் கூடுகட்டும் பருவத்தில், கடற்கரையில் முட்டையிடத் தொடங்கின.
- நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக காலநிலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, பொதுவாக நவம்பரில் தொடங்கும் இந்தக் கூடு கட்டும் பருவம், இவ்வாண்டு சிலவாரங்கள் தாமதமாக தொடங்கியுள்ளது.
Incorrect
விளக்கம்
- ‘அரிபாடா’ என்ற பதம் கடலாமைகளின் பெருமளவிலான இடம்பெயர்வை விவரிக்கப்பயன்படுகிறது. அங்கு பேரளவில் பெண் கடலாமைக் குழுக்கள், கடற்கரையில் உள்ள ஒரு கூடுகட்டுமிடத்தில் கூடுகின்றன. அண்மையில், ஆலிவ் ரிட்லி ஆமைகள், இந்தக் கூடுகட்டும் பருவத்தில், கடற்கரையில் முட்டையிடத் தொடங்கின.
- நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக காலநிலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, பொதுவாக நவம்பரில் தொடங்கும் இந்தக் கூடு கட்டும் பருவம், இவ்வாண்டு சிலவாரங்கள் தாமதமாக தொடங்கியுள்ளது.
-
Question 71 of 100
71. Question
- ‘பாரம்பரிய வழித்தடம் திட்ட’த்துடன் தொடர்புடைய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- ஜகந்நாதர் கோவில் மேலாண்மைக் குழுமமானது, அண்மையில் `800 கோடி மதிப்பீட்டிலான, ‘பாரம்பரிய வழித்தடம் திட்ட’த்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம், கோவிலை புதுப்பித்து மறுவடிவமைப்பு செய்வதை நோக்கமாகக்கொண்டுள்ளது. பகவான் ஜகந்நாதர் கோவில் ஒடிஸா மாநிலத்தின் பூரியில் அமைந்துள்ள, பன்னிரண்டாம் நூற்றாண் டைச் சார்ந்த ஒரு முக்கியமான கோவிலாகும்.
- கங்கை வம்சத்தைச் சேர்ந்த மன்னர் அனந்தவர்மன் சோடகங்காவால் இந்தக் கோவில் கட்டப்பட்டது.
Incorrect
விளக்கம்
- ஜகந்நாதர் கோவில் மேலாண்மைக் குழுமமானது, அண்மையில் `800 கோடி மதிப்பீட்டிலான, ‘பாரம்பரிய வழித்தடம் திட்ட’த்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம், கோவிலை புதுப்பித்து மறுவடிவமைப்பு செய்வதை நோக்கமாகக்கொண்டுள்ளது. பகவான் ஜகந்நாதர் கோவில் ஒடிஸா மாநிலத்தின் பூரியில் அமைந்துள்ள, பன்னிரண்டாம் நூற்றாண் டைச் சார்ந்த ஒரு முக்கியமான கோவிலாகும்.
- கங்கை வம்சத்தைச் சேர்ந்த மன்னர் அனந்தவர்மன் சோடகங்காவால் இந்தக் கோவில் கட்டப்பட்டது.
-
Question 72 of 100
72. Question
மெட்ராஸ் IIT’இன் ஆதரவில் உள்ள ‘பை பீம்’ என்ற துளிர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள, மின்சாரத்தில் இயங்கும் 2 சக்கர வாகனத்தின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
மெட்ராஸ் IIT’இன் ஆதரவில் உள்ள ‘பை பீம்’ என்ற துளிர் நிறுவனம், சமீபத்தில், ‘பைமொ’ என்ற பெயரிலான 2 சக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனத்தை திறன்பேசியைவிடவும் வேகமாக மின்னேற்றம் செய்ய முடியும். ஒருமுறை மின்னேற்றம் செய்தால் 50 கிமீ., தூரம் வரை இதில் செல்லவியலும். இதன் விலை `30,000/-. இந்த வாகனத்திற்கு பதிவு எண் தேவையில்லை.
Incorrect
விளக்கம்
மெட்ராஸ் IIT’இன் ஆதரவில் உள்ள ‘பை பீம்’ என்ற துளிர் நிறுவனம், சமீபத்தில், ‘பைமொ’ என்ற பெயரிலான 2 சக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனத்தை திறன்பேசியைவிடவும் வேகமாக மின்னேற்றம் செய்ய முடியும். ஒருமுறை மின்னேற்றம் செய்தால் 50 கிமீ., தூரம் வரை இதில் செல்லவியலும். இதன் விலை `30,000/-. இந்த வாகனத்திற்கு பதிவு எண் தேவையில்லை.
-
Question 73 of 100
73. Question
இந்திய சைகை மொழி அகராதியின் (Indian Sign Language Diction -ary) மூன்றாவது பதிப்பில், எத்தனை சொற்கள் இடம்பெற்றுள்ளன?
Correct
விளக்கம்
- இந்திய சைகை மொழி அகராதியின் மூன்றாம் பதிப்பை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் வெளியிட்டார். இந்தப் பதிப்பில், தினசரி வாழ்வில் பயன்படுத்தக்கூடிய 10,000 சொற்களும் கல்வி, சட்டம், மருத்துவம் உள்ளிட்ட தொழில்நுட்ப சொற்களும் இடம்பெற்றுள்ளன. 2019’இல் வெளியிடப்பட்ட அகராதியின் இரண்டாவது பதிப்பில் 6,000 சொற்களும், 2018’இல் வெளியிடப்பட்ட முதல் பதிப்பில் 3,000 சொற்களும் இடம்பெற்றிருந்தன.
Incorrect
விளக்கம்
- இந்திய சைகை மொழி அகராதியின் மூன்றாம் பதிப்பை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் வெளியிட்டார். இந்தப் பதிப்பில், தினசரி வாழ்வில் பயன்படுத்தக்கூடிய 10,000 சொற்களும் கல்வி, சட்டம், மருத்துவம் உள்ளிட்ட தொழில்நுட்ப சொற்களும் இடம்பெற்றுள்ளன. 2019’இல் வெளியிடப்பட்ட அகராதியின் இரண்டாவது பதிப்பில் 6,000 சொற்களும், 2018’இல் வெளியிடப்பட்ட முதல் பதிப்பில் 3,000 சொற்களும் இடம்பெற்றிருந்தன.
-
Question 74 of 100
74. Question
மாண்டு திருவிழா கொண்டாடப்படுகிற மாநிலம் எது?
Correct
விளக்கம்
- மூன்றுநாள் நடைபெறும் ‘மாண்டு விழா’வானது வரலாற்றுப் புகழ்பெற்ற நகரமான மாண்டுவில் தொடங்கியது. டைனோ அட்வெஞ்சர் பூங்கா & புதைபடிவ அருங்காட்சியகத்தையும் அம்மாநிலம் திறந்துவைத்துள்ளது. மாண்டு விழாவின்போது, உள்ளூர் கைவினைஞர்களை ஊக்குவிப்பத -ற்காக கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
- 24 தொன்மா முட்டைகள் மற்றும் தொன்மாக்களின் பல்வேறு புதைபடிவ -ங்களைக் காட்சிப்படுத்தும் நாட்டின் முதல் நவீன புதைபடிவ பூங்காவா -க இந்த டைனோசர் பூங்கா அமைந்துள்ளது.
Incorrect
விளக்கம்
- மூன்றுநாள் நடைபெறும் ‘மாண்டு விழா’வானது வரலாற்றுப் புகழ்பெற்ற நகரமான மாண்டுவில் தொடங்கியது. டைனோ அட்வெஞ்சர் பூங்கா & புதைபடிவ அருங்காட்சியகத்தையும் அம்மாநிலம் திறந்துவைத்துள்ளது. மாண்டு விழாவின்போது, உள்ளூர் கைவினைஞர்களை ஊக்குவிப்பத -ற்காக கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
- 24 தொன்மா முட்டைகள் மற்றும் தொன்மாக்களின் பல்வேறு புதைபடிவ -ங்களைக் காட்சிப்படுத்தும் நாட்டின் முதல் நவீன புதைபடிவ பூங்காவா -க இந்த டைனோசர் பூங்கா அமைந்துள்ளது.
-
Question 75 of 100
75. Question
உலக பெட்ரோகோல் மாநாடு & உலக எதிர்கால எரிபொருள் உச்சிமாநாடு ஆகியவை நடத்தப்பட்ட நகரம் எது?
Correct
விளக்கம்
- 11ஆவது உலக பெட்ரோகோல் மாநாடு மற்றும் உலக எதிர்கால எரிபொ -ருள் உச்சிமாநாட்டின் கூட்டு மாநாடு புது தில்லியில் நடத்தப்பட்டது. இக் கூட்டு மாநாட்டில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் உரையாற்றினார். BS-VI எரிபொருளை உற்பத்தி செய்வதற்கான ஆலைகளை மேம்படுத்துதற்காக, எண்ணெய் துறையிலுள்ள பொதுத்துறை நிறுவனங்கள், `34,000 கோடி நிதியை முதலீடு செய்துள்ளன என்று அவர் அப்போது எடுத்துரைத்தார்.
Incorrect
விளக்கம்
- 11ஆவது உலக பெட்ரோகோல் மாநாடு மற்றும் உலக எதிர்கால எரிபொ -ருள் உச்சிமாநாட்டின் கூட்டு மாநாடு புது தில்லியில் நடத்தப்பட்டது. இக் கூட்டு மாநாட்டில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் உரையாற்றினார். BS-VI எரிபொருளை உற்பத்தி செய்வதற்கான ஆலைகளை மேம்படுத்துதற்காக, எண்ணெய் துறையிலுள்ள பொதுத்துறை நிறுவனங்கள், `34,000 கோடி நிதியை முதலீடு செய்துள்ளன என்று அவர் அப்போது எடுத்துரைத்தார்.
-
Question 76 of 100
76. Question
கடல் பொருளாதார வரைவுக் கொள்கையை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- கடல் பொருளாதார வரைவுக் கொள்கை வெளியிட்டுள்ள மத்திய புவி அறிவியல் அமைச்சகம், பலதரப்பினரின் ஆலோசனையை கேட்டுள்ளது. நாட்டிலுள்ள கடல் வளத்தை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தி, பொருளாதாரத்தை அதிகரிப்பது பற்றிய வரைவுக்கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதில் கடல் வளத்தை பயன்படுத்தி கொள்வது தொடர்பான தொலைநோக்கு மற்றும் உத்திகள் இடம்பெற்றுள்ளன. இது ஏழு கருப்பொருள் பகுதிகளையும் அங்கீகரித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- கடல் பொருளாதார வரைவுக் கொள்கை வெளியிட்டுள்ள மத்திய புவி அறிவியல் அமைச்சகம், பலதரப்பினரின் ஆலோசனையை கேட்டுள்ளது. நாட்டிலுள்ள கடல் வளத்தை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தி, பொருளாதாரத்தை அதிகரிப்பது பற்றிய வரைவுக்கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதில் கடல் வளத்தை பயன்படுத்தி கொள்வது தொடர்பான தொலைநோக்கு மற்றும் உத்திகள் இடம்பெற்றுள்ளன. இது ஏழு கருப்பொருள் பகுதிகளையும் அங்கீகரித்துள்ளது.
-
Question 77 of 100
77. Question
2020ஆம் ஆண்டுக்கான உலக மர நகரமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே இந்திய நகரம் எது?
Correct
விளக்கம்
- மர நாள் அறக்கட்டளை மற்றும் உணவு மற்றும் உழவு அமைப்பு (FAO) ஆகியவை இணைந்து ஹைதராபாத்தை 2020ஆம் ஆண்டுக்கான உலக மர நகரமாக அங்கீகரித்துள்ளன. உலகளவில் 51 நகரங்களுடன் இணைந்து இந்தக் கெளரவத்தைப் பெற்ற ஒரே இந்திய நகரம் இதுதான். ‘ஹரிதா ஹரம்’ என்பது தெலுங்கானா மாநிலத்தின் மரம் நடு இயக்கம் ஆகும். இது, காடுகளை உருவாக்கவும் பராமரிக்கவும் செய்கிறது.
Incorrect
விளக்கம்
- மர நாள் அறக்கட்டளை மற்றும் உணவு மற்றும் உழவு அமைப்பு (FAO) ஆகியவை இணைந்து ஹைதராபாத்தை 2020ஆம் ஆண்டுக்கான உலக மர நகரமாக அங்கீகரித்துள்ளன. உலகளவில் 51 நகரங்களுடன் இணைந்து இந்தக் கெளரவத்தைப் பெற்ற ஒரே இந்திய நகரம் இதுதான். ‘ஹரிதா ஹரம்’ என்பது தெலுங்கானா மாநிலத்தின் மரம் நடு இயக்கம் ஆகும். இது, காடுகளை உருவாக்கவும் பராமரிக்கவும் செய்கிறது.
-
Question 78 of 100
78. Question
எந்த யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து கிரண் பேடி பணிநீக்கம் செய்யப்பட்டார்?
Correct
விளக்கம்
- இந்தியக்குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள தகவலின்படி, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்தியக்குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள தகவலின்படி, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
Question 79 of 100
79. Question
ஃபாக்ஸ்கானின் துணை நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் அதன் முதல் உற்பத்திப்பிரிவைத் தொடங்கவுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- இந்தியாவில் உற்பத்தி சாதனங்களைத் தொடங்கத்தயாராக இருப்பதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. இது, இந்தியாவின் முதல் அமேசான் உற்பத்திப் பிரிவாகும்.
- அமேசான் நிறுவனமானது சென்னையில், ஃபாக்ஸ்கானின் துணை நிறுவனமான கிளவுட் நெட்வொர்க் டெக்னாலஜியுடன் இணைந்து இந்த உற்பத்திப்பிரிவைத்தொடங்கும். இவ்வாண்டின் பிற்பகுதியில் தொடங்கி, ஆண்டுதோறும் பல இலட்சம் ‘Fire TV Stick’ சாதனங்களை உற்பத்தி செய்வதை நோக்கமாகக்கொண்ட இந்த உற்பத்திப்பிரிவு, தமிழ்நாட்டில், கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எண்ணப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவில் உற்பத்தி சாதனங்களைத் தொடங்கத்தயாராக இருப்பதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. இது, இந்தியாவின் முதல் அமேசான் உற்பத்திப் பிரிவாகும்.
- அமேசான் நிறுவனமானது சென்னையில், ஃபாக்ஸ்கானின் துணை நிறுவனமான கிளவுட் நெட்வொர்க் டெக்னாலஜியுடன் இணைந்து இந்த உற்பத்திப்பிரிவைத்தொடங்கும். இவ்வாண்டின் பிற்பகுதியில் தொடங்கி, ஆண்டுதோறும் பல இலட்சம் ‘Fire TV Stick’ சாதனங்களை உற்பத்தி செய்வதை நோக்கமாகக்கொண்ட இந்த உற்பத்திப்பிரிவு, தமிழ்நாட்டில், கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எண்ணப்படுகிறது.
-
Question 80 of 100
80. Question
அண்மையில் புது தில்லிக்கு வருகைதந்த டெம்கே மெகோனென், எந்த நாட்டின் துணைப்பிரதமரும் வெளியுறவு அமைச்சருமாவார்?
Correct
விளக்கம்
- எத்யோப்பிய துணைப்பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான டெம்கே மெகோனென் ஹாசன் அண்மையில் புது தில்லிக்கு வருகைதந்தார். புது தில்லியில் உள்ள எத்தியோப்பிய தூதரகத்தில் அமைக்கப்பட்டிருந்த புதிய உயர்சேவையகத்தை இந்திய வெளியுறவு அமைச்சர் Dr S ஜெய்ச -ங்கருடன் இணைந்து அவர் திறந்துவைத்தார்.
Incorrect
விளக்கம்
- எத்யோப்பிய துணைப்பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான டெம்கே மெகோனென் ஹாசன் அண்மையில் புது தில்லிக்கு வருகைதந்தார். புது தில்லியில் உள்ள எத்தியோப்பிய தூதரகத்தில் அமைக்கப்பட்டிருந்த புதிய உயர்சேவையகத்தை இந்திய வெளியுறவு அமைச்சர் Dr S ஜெய்ச -ங்கருடன் இணைந்து அவர் திறந்துவைத்தார்.
-
Question 81 of 100
81. Question
2021 பிப்ரவரி மாத நிலவரப்படி, எத்தனை துறைகளுக்கான உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?
Correct
விளக்கம்
- தொலைத்தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் பொருட்களுக்காக `12,195 கோடி மதிப்பில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தயாரிப்புகளுள் சுவிச்சுகள், திசைவிகள், ரேடியோ அணுகல் நெட்வொர்க், கம்பியில்லா உபகரணங்கள் மற்றும் பிற இணைய உலக (IoT) அணுகல் சாதனங்கள் ஆகியவை அடங்கும். இதன்மூலம், மொத்தத்துறைகளின் எண்ணிக்கை பதிமூன்றாக மாறியுள்ளது. இதற்கான ஊக்குவிப்பு சலுகைகள் 4 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை இருக்கும்.
Incorrect
விளக்கம்
- தொலைத்தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் பொருட்களுக்காக `12,195 கோடி மதிப்பில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தயாரிப்புகளுள் சுவிச்சுகள், திசைவிகள், ரேடியோ அணுகல் நெட்வொர்க், கம்பியில்லா உபகரணங்கள் மற்றும் பிற இணைய உலக (IoT) அணுகல் சாதனங்கள் ஆகியவை அடங்கும். இதன்மூலம், மொத்தத்துறைகளின் எண்ணிக்கை பதிமூன்றாக மாறியுள்ளது. இதற்கான ஊக்குவிப்பு சலுகைகள் 4 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை இருக்கும்.
-
Question 82 of 100
82. Question
வர்த்தக ஒப்பந்தமொன்றில் இந்தியா கையெழுத்திட்ட முதலாவது ஆப்பிரிக்க நாடு எது?
Correct
விளக்கம்
- இந்தியா மற்றும் மொரீஷியஸுக்கிடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவது இதுவே முதல்முறையாகும்.
- வரைமுறைக்கு உட்பட்ட இந்த ஒப்பந்தத்தின்கீழ், உற்பத்தி செய்யப்படும் இடத்தின் சட்டங்கள், வணிகத்தின் தொழில்நுட்பத் தடைகள், சுகாதாரம் மற்றும் தாவரநல நடவடிக்கைகள், தொலைத்தொடர்பு, நிதி சேவைகள், சுங்க நடைமுறை & இதரதுறைகளில் ஒத்துழைப்பு இடம்பெறுகின்றன.
Incorrect
விளக்கம்
- இந்தியா மற்றும் மொரீஷியஸுக்கிடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவது இதுவே முதல்முறையாகும்.
- வரைமுறைக்கு உட்பட்ட இந்த ஒப்பந்தத்தின்கீழ், உற்பத்தி செய்யப்படும் இடத்தின் சட்டங்கள், வணிகத்தின் தொழில்நுட்பத் தடைகள், சுகாதாரம் மற்றும் தாவரநல நடவடிக்கைகள், தொலைத்தொடர்பு, நிதி சேவைகள், சுங்க நடைமுறை & இதரதுறைகளில் ஒத்துழைப்பு இடம்பெறுகின்றன.
-
Question 83 of 100
83. Question
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கமான மொட்டேரா (Motera) மைதானம் அமைந்துள்ள நகரம் எது?
Correct
விளக்கம்
- உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொட்டேரா மைதானம் புனரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இந்தியா – இங்கிலாந்து மோதும் மூன்றாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டி இங்கு நடைபெறவுள்ளது. இந்த அரங்கத்தில் 1,10,000 பேர் வரை அமரலாம். COVID-19 தொற்றுநோய் காரணமாக 55,000 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர்.
Incorrect
விளக்கம்
- உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொட்டேரா மைதானம் புனரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இந்தியா – இங்கிலாந்து மோதும் மூன்றாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டி இங்கு நடைபெறவுள்ளது. இந்த அரங்கத்தில் 1,10,000 பேர் வரை அமரலாம். COVID-19 தொற்றுநோய் காரணமாக 55,000 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர்.
-
Question 84 of 100
84. Question
சமீபத்தில், ஆஸ்திரேலிய ஓப்பன்-2021’இல் பெண்கள் பட்டத்தை வென்றவர் யார்?
Correct
விளக்கம்
- ஜப்பானிய வீராங்கனை நவோமி ஒசாகா, அமெரிக்க (US) வீராங்கனை ஜெனிபர் பிராடியை தோற்கடித்து ஆஸ்திரேலிய ஓப்பன் 2021 பெண்கள் பட்டத்தை வென்றார். இந்த வெற்றியின்மூலம், அவர் தனது தொழிற் முறை வாழ்வில் நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற்றுள்ளார்.
- 23 வயதான நவோமி ஒசாகா, மோனிகா செலஸ் மற்றும் ரோஜர் பெடரர் ஆகியோருக்குப்பிறகு முதல் 4 முக்கிய இறுதிப்போட்டிகளில் வென்ற 3 -ஆவது நபராக மாறியுள்ளார். அவர் தற்போது, டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில், இரண்டாவது இடத்தில் உள்ளார்.
Incorrect
விளக்கம்
- ஜப்பானிய வீராங்கனை நவோமி ஒசாகா, அமெரிக்க (US) வீராங்கனை ஜெனிபர் பிராடியை தோற்கடித்து ஆஸ்திரேலிய ஓப்பன் 2021 பெண்கள் பட்டத்தை வென்றார். இந்த வெற்றியின்மூலம், அவர் தனது தொழிற் முறை வாழ்வில் நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற்றுள்ளார்.
- 23 வயதான நவோமி ஒசாகா, மோனிகா செலஸ் மற்றும் ரோஜர் பெடரர் ஆகியோருக்குப்பிறகு முதல் 4 முக்கிய இறுதிப்போட்டிகளில் வென்ற 3 -ஆவது நபராக மாறியுள்ளார். அவர் தற்போது, டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில், இரண்டாவது இடத்தில் உள்ளார்.
-
Question 85 of 100
85. Question
இமயமலை இளஞ்சிவப்பு உப்புக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு பதிவுசெய்யவுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- பிறநாடுகளின் தயாரிப்புகளில் அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதைத்தடுப்பதற்காக, இமயமலை இளஞ்சிவப்பு உப்புக்கு புவிசார் குறியீட்டைப் பதிவுசெய்ய பாகிஸ்தான் முடிவுசெய்துள்ளது. இந்த அரிய உப்பு, பஞ்சாபில் உள்ள உப்புமலைத்தொடரிலிருந்து எடுக்கப்படுகிறது.
- இந்த உப்பு மலைகள், பாகிஸ்தானிய மலைகள் மற்றும் ஜீலம் ஆற்றுக்கு வடக்கே நீண்டுள்ளது. பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடு பெறுதற்கான இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) பாகிஸ்தான் வழக்கு தொடர்ந்துள்ளது.
Incorrect
விளக்கம்
- பிறநாடுகளின் தயாரிப்புகளில் அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதைத்தடுப்பதற்காக, இமயமலை இளஞ்சிவப்பு உப்புக்கு புவிசார் குறியீட்டைப் பதிவுசெய்ய பாகிஸ்தான் முடிவுசெய்துள்ளது. இந்த அரிய உப்பு, பஞ்சாபில் உள்ள உப்புமலைத்தொடரிலிருந்து எடுக்கப்படுகிறது.
- இந்த உப்பு மலைகள், பாகிஸ்தானிய மலைகள் மற்றும் ஜீலம் ஆற்றுக்கு வடக்கே நீண்டுள்ளது. பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடு பெறுதற்கான இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) பாகிஸ்தான் வழக்கு தொடர்ந்துள்ளது.
-
Question 86 of 100
86. Question
அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற ‘இந்திராதனுஷ் 3.0’ திட்டம் என்றால் என்ன?
Correct
விளக்கம்
- தீவிரப்படுத்தப்பட்ட ‘இந்திரதனுஷ் 3.0’ திட்டத்தை மத்திய சுகாதாரம் & குடும்பநலத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதன்மூலம், COVID-19 பரவல் அதிகமிருந்த காலத்தில், வழக்கமான தடுப்பூசிகள் செலுத்தப்ப -டாத குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இந்தத் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் இருசுற்று இடம்பெற்றிருக்கும். புலம்பெயர்ந்து வந்த பெண்கள் & குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசிகள் செலுத்தப்படும்.
Incorrect
விளக்கம்
- தீவிரப்படுத்தப்பட்ட ‘இந்திரதனுஷ் 3.0’ திட்டத்தை மத்திய சுகாதாரம் & குடும்பநலத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதன்மூலம், COVID-19 பரவல் அதிகமிருந்த காலத்தில், வழக்கமான தடுப்பூசிகள் செலுத்தப்ப -டாத குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இந்தத் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் இருசுற்று இடம்பெற்றிருக்கும். புலம்பெயர்ந்து வந்த பெண்கள் & குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசிகள் செலுத்தப்படும்.
-
Question 87 of 100
87. Question
விண்வெளி துறையில் ஒத்துழைப்பு நல்கும் எந்த நாட்டுடனான திருத்தியமைக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அண்மையில், இந்தியா கையெழுத்திட்டது?
Correct
விளக்கம்
- இந்திய விண்வெளி ஆய்வுமையமும் (ISRO) ஆஸ்திரேலிய விண்வெளி ஆய்வு முகமையும் விண்வெளி துறையில் ஒத்துழைப்பு நல்கும் திருத்தி அமைக்கப்பட்ட ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இருநாடுகளுக்கும் இடையிலான இந்த விரிவான உத்திசார் கூட்டணி, கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோரால் அறிவிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- இந்திய விண்வெளி ஆய்வுமையமும் (ISRO) ஆஸ்திரேலிய விண்வெளி ஆய்வு முகமையும் விண்வெளி துறையில் ஒத்துழைப்பு நல்கும் திருத்தி அமைக்கப்பட்ட ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இருநாடுகளுக்கும் இடையிலான இந்த விரிவான உத்திசார் கூட்டணி, கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோரால் அறிவிக்கப்பட்டது.
-
Question 88 of 100
88. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, துப்ரி புல்பாரி பாலம், பின்வரும் எந்த ஆற்றின்மீது கட்டப்படவுள்ளது?
Correct
விளக்கம்
- அண்மையில் பிரதமர் மோடி, பிரம்மபுத்திரா ஆற்றின்மீது கட்டப்படவுள்ள துப்ரி-புல்பாரி பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார். இப்பாலம், அஸ்ஸாமில் உள்ள துப்ரி முதல் மேகாலயாவில் உள்ள புல்பாரி வரையிலான 19 கிமீ., நீளத்திற்கு 4 வழிச்சாலையாக அமைக்கப்படவுள்ளது. இப்பாலம், பராக் பள்ளத்தாக்கில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும்.
- இது, வடகீழை மாநிலங்களான மேகாலயா, மணிப்பூர், மிசோரம் மற்றும் அஸ்ஸாம் இடையேயான தொலைவையும் குறைக்கிறது.
Incorrect
விளக்கம்
- அண்மையில் பிரதமர் மோடி, பிரம்மபுத்திரா ஆற்றின்மீது கட்டப்படவுள்ள துப்ரி-புல்பாரி பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார். இப்பாலம், அஸ்ஸாமில் உள்ள துப்ரி முதல் மேகாலயாவில் உள்ள புல்பாரி வரையிலான 19 கிமீ., நீளத்திற்கு 4 வழிச்சாலையாக அமைக்கப்படவுள்ளது. இப்பாலம், பராக் பள்ளத்தாக்கில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும்.
- இது, வடகீழை மாநிலங்களான மேகாலயா, மணிப்பூர், மிசோரம் மற்றும் அஸ்ஸாம் இடையேயான தொலைவையும் குறைக்கிறது.
-
Question 89 of 100
89. Question
“2021 TIME100 Next”, TIME இதழின் 100 வளர்ந்துவரும் தலை -வர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய ஆர்வலர் யார்?
Correct
விளக்கம்
- “2021 TIME100 Next” என்ற தலைப்பிலான TIME இதழின் 100 “எதிர்கா -லத்தை வடிவமைக்கும் தலைவர்களின்” பட்டியல் வெளியிடப்பட்டது. ஒடுக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதற்காகவும், சாதி அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்காகவும் பணியாற்றி வரும் பீம் படையின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய ஆர்வலராவார்.
- ஐக்கியப் பேரரசின் நிதியமைச்சர் ரிஷி சுனக், டுவிட்டர் வழக்குரைஞர் விஜயா கட்தே, இன்ஸ்டாகார்ட் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரி -யுமான அபூர்வா மேத்தா, இலாப நோக்கற்ற நிறுவனமான Get Us PPE’ இன் ஷிகா குப்தா மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனமான Upsolve’இன் நிறுவனர் ரோகன் பவுலூரி ஆகியோர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பிற இந்திய வம்சாவளியினராவர்.
Incorrect
விளக்கம்
- “2021 TIME100 Next” என்ற தலைப்பிலான TIME இதழின் 100 “எதிர்கா -லத்தை வடிவமைக்கும் தலைவர்களின்” பட்டியல் வெளியிடப்பட்டது. ஒடுக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதற்காகவும், சாதி அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்காகவும் பணியாற்றி வரும் பீம் படையின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய ஆர்வலராவார்.
- ஐக்கியப் பேரரசின் நிதியமைச்சர் ரிஷி சுனக், டுவிட்டர் வழக்குரைஞர் விஜயா கட்தே, இன்ஸ்டாகார்ட் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரி -யுமான அபூர்வா மேத்தா, இலாப நோக்கற்ற நிறுவனமான Get Us PPE’ இன் ஷிகா குப்தா மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனமான Upsolve’இன் நிறுவனர் ரோகன் பவுலூரி ஆகியோர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பிற இந்திய வம்சாவளியினராவர்.
-
Question 90 of 100
90. Question
ஜிலிங்-லாங்லோட்டா இரும்புத்தாது சுரங்கம் & குவாலி இரும்புத் தாது சுரங்கம் ஆகியவை அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- சுரங்கங்களுக்கான மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷியும், ஒடிஸா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் அம்மாநிலத்திலுள்ள ஜிலிங்-லங்லோடா இரும்புத்தாது தொகுதி, குவாலி இரும்புத்தாது தொகுதியில் உற்பத்தியை தொடங்கிவைத்தார்கள். இந்த இரண்டு சுரங்கங்களும் ஒடிஸா மாநிலத்திற்கு சுமார் `5000 கோடி வருவாயையும் பல்வேறு விதமான வேலைவாய்ப்புகளையும் ஈட்டித்தரும்.
Incorrect
விளக்கம்
- சுரங்கங்களுக்கான மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷியும், ஒடிஸா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் அம்மாநிலத்திலுள்ள ஜிலிங்-லங்லோடா இரும்புத்தாது தொகுதி, குவாலி இரும்புத்தாது தொகுதியில் உற்பத்தியை தொடங்கிவைத்தார்கள். இந்த இரண்டு சுரங்கங்களும் ஒடிஸா மாநிலத்திற்கு சுமார் `5000 கோடி வருவாயையும் பல்வேறு விதமான வேலைவாய்ப்புகளையும் ஈட்டித்தரும்.
-
Question 91 of 100
91. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘கலா நாமக் அரிசி’ அல்லது பெளத்த அரிசி என்பதுடன் தொடர்புடைய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- உத்தரபிரதேச மாநிலமானது இருபது டன் பெளத்த அரிசி (‘கலா நாமக்’ அரிசி என்றும் அழைக்கப்படுகிறது) சரக்குகளை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யவுள்ளது. இவ்வகை அரிசி, இந்தியாவில் விளையும் நறுமண அரிசி -களின் வகைகளுள் மிகச்சிறந்த ஒன்றாகும். பெளத்தத்தை ஏற்றுக்கொண்டுள்ள நாடுகளை இலக்காக வைத்து இது விளைவிக்கப்படுகிறது. இதை, சித்தார்த் நகர் மாவட்டத்தின் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ என உபி மாநில அரசு அறிவித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- உத்தரபிரதேச மாநிலமானது இருபது டன் பெளத்த அரிசி (‘கலா நாமக்’ அரிசி என்றும் அழைக்கப்படுகிறது) சரக்குகளை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யவுள்ளது. இவ்வகை அரிசி, இந்தியாவில் விளையும் நறுமண அரிசி -களின் வகைகளுள் மிகச்சிறந்த ஒன்றாகும். பெளத்தத்தை ஏற்றுக்கொண்டுள்ள நாடுகளை இலக்காக வைத்து இது விளைவிக்கப்படுகிறது. இதை, சித்தார்த் நகர் மாவட்டத்தின் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ என உபி மாநில அரசு அறிவித்துள்ளது.
-
Question 92 of 100
92. Question
புகழ்பெற்ற ‘கஜுராகோ நடன விழா’வை நடத்துகிற மாநில அரசு எது?
Correct
விளக்கம்
- மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கஜுராஹோ நகரத்தில் பண்டைய காலத்திய பல்வேறு ஹிந்து மற்றும் சமணக்கோவில்கள் உள்ளன. இது, UNESCO’ஆல் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய தளமுமாகும். 6 நாள் நடைபெறும் ‘கஜுராஹோ நடன விழா’வானது 44 ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை கோவில் வளாகத்தில் தொடங்கியுள்ளது.
- நினைவுச்சின்னங்கள் மற்றும் சிலைகளைச் சேதப்படுத்துவது தொடர்பா -க எழுந்த புகார்களை அடுத்து, இந்திய தொல்லியல் ஆய்வகம், கோவில் வளாகத்தினுள் இவ்விழாவை நடத்துவதற்கான அனுமதியை இரத்து செய்திருந்தது. கடந்த நாற்பத்து நான்கு ஆண்டுகளாக, இந்தத் திருவிழா திறந்தவெளியிலேயே நடத்தப்பட்டு வந்தது.
Incorrect
விளக்கம்
- மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கஜுராஹோ நகரத்தில் பண்டைய காலத்திய பல்வேறு ஹிந்து மற்றும் சமணக்கோவில்கள் உள்ளன. இது, UNESCO’ஆல் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய தளமுமாகும். 6 நாள் நடைபெறும் ‘கஜுராஹோ நடன விழா’வானது 44 ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை கோவில் வளாகத்தில் தொடங்கியுள்ளது.
- நினைவுச்சின்னங்கள் மற்றும் சிலைகளைச் சேதப்படுத்துவது தொடர்பா -க எழுந்த புகார்களை அடுத்து, இந்திய தொல்லியல் ஆய்வகம், கோவில் வளாகத்தினுள் இவ்விழாவை நடத்துவதற்கான அனுமதியை இரத்து செய்திருந்தது. கடந்த நாற்பத்து நான்கு ஆண்டுகளாக, இந்தத் திருவிழா திறந்தவெளியிலேயே நடத்தப்பட்டு வந்தது.
-
Question 93 of 100
93. Question
இதுவரை அறியப்பட்ட அனைத்து கழுகு-நச்சு மருந்துகளையும் தடைசெய்த உலகின் முதல் நாடு எது?
Correct
விளக்கம்
- கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க பரவலாகப் பயன்படுத்தப்படும் வலி நிவாரணி கெட்டோபிரோஃபனை வங்காளதேசம் அண்மையில் தடை செய்தது. இதன்மூலம் கழுகுகளுக்கு நச்சுத்தன்மையுள்ளதாக இதுவரை அறியப்பட்ட அனைத்து மருந்துகளையும் தடைசெய்த முதல் நாடாக வங் -காளதேசம் மாறியுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன், அந்நாடு, கால்நடை மருந்தான டிக்ளோஃபெனாக்கை தடைசெய்தது.
Incorrect
விளக்கம்
- கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க பரவலாகப் பயன்படுத்தப்படும் வலி நிவாரணி கெட்டோபிரோஃபனை வங்காளதேசம் அண்மையில் தடை செய்தது. இதன்மூலம் கழுகுகளுக்கு நச்சுத்தன்மையுள்ளதாக இதுவரை அறியப்பட்ட அனைத்து மருந்துகளையும் தடைசெய்த முதல் நாடாக வங் -காளதேசம் மாறியுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன், அந்நாடு, கால்நடை மருந்தான டிக்ளோஃபெனாக்கை தடைசெய்தது.
-
Question 94 of 100
94. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, கார்லாபட் வனவுயிரி சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- ஒடிஸா மாநிலத்தின் கார்லாபட் வனவுயிரி சரணாலயத்தில், இம்மாதத் -தில் மட்டும் ஆறு பெண் யானைகளும் ஒரு கன்றும் இறந்துள்ளது. அண்மையில், மத்திய அரசின் 3 உறுப்பினர்களைக்கொண்ட ஒரு குழு, அவ்வனவுயிரி சரணாலயத்திற்கு அருகே யானைக் கன்றின் சிதைந்த சடலத்தைக் கண்டறிந்து, யானைகளின் இறப்பு எண்ணிக்கையை ஏழு ஆக்கியது. குருதிக்கசிவுக் கிருமியேற்ற நோய் பரவுவதே யானைகளின் இறப்புக்கு காரணம் எனக்கூறப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- ஒடிஸா மாநிலத்தின் கார்லாபட் வனவுயிரி சரணாலயத்தில், இம்மாதத் -தில் மட்டும் ஆறு பெண் யானைகளும் ஒரு கன்றும் இறந்துள்ளது. அண்மையில், மத்திய அரசின் 3 உறுப்பினர்களைக்கொண்ட ஒரு குழு, அவ்வனவுயிரி சரணாலயத்திற்கு அருகே யானைக் கன்றின் சிதைந்த சடலத்தைக் கண்டறிந்து, யானைகளின் இறப்பு எண்ணிக்கையை ஏழு ஆக்கியது. குருதிக்கசிவுக் கிருமியேற்ற நோய் பரவுவதே யானைகளின் இறப்புக்கு காரணம் எனக்கூறப்படுகிறது.
-
Question 95 of 100
95. Question
“Fostering multilingualism for inclusion in education and society” என்பது பிப்ரவரி.21 அன்று கொண்டாடப்படும் எந்தச் சிறப்பு நாளின் கருப்பொருளாகும்?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் பிப்.21 அன்று பன்னாட்டு தாய்மொழி நாள் கொண்டாடப் -படுகிறது. “Fostering multilingualism for inclusion in education and society” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். 1999ஆம் ஆண்டில், ஐநா கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) பிப்.21’ஐ சர்வதேச தாய்மொழி தினமாக அறிவித்தது. அதே தேதியில்தான், வங்காளதேசம் தனது வங்காள மொழிக்காக போராடியது; அது மொழிசார்ந்த தேசிய பேரியக்கமாக மாறியது.
Incorrect
விளக்கம்
- ஆண்டுதோறும் பிப்.21 அன்று பன்னாட்டு தாய்மொழி நாள் கொண்டாடப் -படுகிறது. “Fostering multilingualism for inclusion in education and society” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். 1999ஆம் ஆண்டில், ஐநா கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) பிப்.21’ஐ சர்வதேச தாய்மொழி தினமாக அறிவித்தது. அதே தேதியில்தான், வங்காளதேசம் தனது வங்காள மொழிக்காக போராடியது; அது மொழிசார்ந்த தேசிய பேரியக்கமாக மாறியது.
-
Question 96 of 100
96. Question
பறவைக்காய்ச்சல் திரிபான H5N8, மனிதர்களுக்கு பரவுவதாக அறிவித்துள்ள உலகின் முதல் நாடு எது?
Correct
விளக்கம்
- பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் H5N8 என்ற பறவைக்காய் -ச்சல் வைரஸின் முதல் பாதிப்பை இரஷ்யா சமீபத்தில் பதிவுசெய்தது. இந்த விஷயத்தை உலக நலவாழ்வு அமைப்புக்கு (WHO) இரஷ்யா தெரி -வித்துள்ளது. அண்மையில், H5N8 திரிபின் பரவல் இரஷ்யா, ஐரோப்பா, சீனா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் உள்ள கோழிகளில் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.
Incorrect
விளக்கம்
- பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் H5N8 என்ற பறவைக்காய் -ச்சல் வைரஸின் முதல் பாதிப்பை இரஷ்யா சமீபத்தில் பதிவுசெய்தது. இந்த விஷயத்தை உலக நலவாழ்வு அமைப்புக்கு (WHO) இரஷ்யா தெரி -வித்துள்ளது. அண்மையில், H5N8 திரிபின் பரவல் இரஷ்யா, ஐரோப்பா, சீனா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் உள்ள கோழிகளில் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.
-
Question 97 of 100
97. Question
அருணாச்சல பிரதேசமும் மிசோரமும் தங்கள் மாநில நாளை, பின்வரும் எந்தத் தேதியில் கொண்டாடுகின்றன?
Correct
விளக்கம்
- 1986ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பின் 53ஆவது திருத்தத்தைத் தொடர்ந்து, 1987 பிப்.20 அன்று அருணாச்சல பிரதேசமும் மிசோரமும் மாநில அந்தஸ்தைப் பெற்றன. 1972 ஜன.20 அன்று, வடகிழக்கு எல்லை -ப்புற முகமையானது அருணாச்சல பிரதேச யூனியன் பிரதேசம் என, மறுபெயரிடப்பட்டது. 1987 பிப்.20 அன்று அருணாச்சல பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. மாநில அந்தஸ்தை அடைவதற்கு முன், 1972-1987 வரை மிசோரம் ஒரு யூனியன் பிரதேசமாக இருந்தது.
Incorrect
விளக்கம்
- 1986ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பின் 53ஆவது திருத்தத்தைத் தொடர்ந்து, 1987 பிப்.20 அன்று அருணாச்சல பிரதேசமும் மிசோரமும் மாநில அந்தஸ்தைப் பெற்றன. 1972 ஜன.20 அன்று, வடகிழக்கு எல்லை -ப்புற முகமையானது அருணாச்சல பிரதேச யூனியன் பிரதேசம் என, மறுபெயரிடப்பட்டது. 1987 பிப்.20 அன்று அருணாச்சல பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. மாநில அந்தஸ்தை அடைவதற்கு முன், 1972-1987 வரை மிசோரம் ஒரு யூனியன் பிரதேசமாக இருந்தது.
-
Question 98 of 100
98. Question
தேசிய பட்டியலின சாதிகள் (SC) ஆணையத்தின் புதிய தலைவர் யார்?
Correct
விளக்கம்
- முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் சம்ப்லா, அண்மையில் இந்தியக் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பட்ட பின், தேசிய பட்டியலின சாதிகள் ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றார். அவர், 2014 முதல் 2019 வரை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் அமைச்சராக பணியாற்றியுள்ளார். இவருக்கு முன், ராம்சங்கர் கேத்ரியா இந்த ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வந்தார்.
Incorrect
விளக்கம்
- முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் சம்ப்லா, அண்மையில் இந்தியக் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பட்ட பின், தேசிய பட்டியலின சாதிகள் ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றார். அவர், 2014 முதல் 2019 வரை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் அமைச்சராக பணியாற்றியுள்ளார். இவருக்கு முன், ராம்சங்கர் கேத்ரியா இந்த ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வந்தார்.
-
Question 99 of 100
99. Question
கணவரின் பரம்பரைச்சொத்தில் பெண்களுக்கு இணை உரிமை -யை வழங்கும் அவசர ஆணையை நிறைவேற்றியுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- உத்தரகண்ட் மாநில அரசு ஓர் அவசர ஆணையை நிறைவேற்றியுள்ள -து. இந்த அவசர ஆணை, கணவரின் பரம்பரைச்சொத்தில் பெண்களுக் -கு இணை-உரிமைகளை வழங்குகிறது. இந்த உத்தரவு உத்தரகண்ட் ஜமீன்தாரி ஒழிப்பு & நிலச்சீர்திருத்த சட்டத்தை திருத்தியமைக்கிறது.
Incorrect
விளக்கம்
- உத்தரகண்ட் மாநில அரசு ஓர் அவசர ஆணையை நிறைவேற்றியுள்ள -து. இந்த அவசர ஆணை, கணவரின் பரம்பரைச்சொத்தில் பெண்களுக் -கு இணை-உரிமைகளை வழங்குகிறது. இந்த உத்தரவு உத்தரகண்ட் ஜமீன்தாரி ஒழிப்பு & நிலச்சீர்திருத்த சட்டத்தை திருத்தியமைக்கிறது.
-
Question 100 of 100
100. Question
செவ்வாய் கோளிலிருந்து ஒலியைக்கைப்பற்றி வெளியிட்ட முதல் நாடு எது?
Correct
விளக்கம்
- அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA செவ்வாய் கோளின் முதல் ஒலியை வெளியிட்டுள்ளது. இது ‘Perseverance’ ஊர்தியால் பதிவு செய்யப்பட்டதாகும். இவ்வொலி செவ்வாய் கோளில் உள்ள காற்றின் மங்கலான முறிவொலியாகும்.
- இந்த ஊர்தி, செவ்வாய் கோளின் மேற்பரப்பில் இறங்கும்போது அதன் ஒலிவாங்கி வேலைசெய்யவில்லை என்றாலும், அது தரையிறங்கியபின் ஒலியைக்கைப்பற்றியது. இந்த ஊர்தியின் தரையிறங்கல் காணொளியையும் NASA வெளியிட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA செவ்வாய் கோளின் முதல் ஒலியை வெளியிட்டுள்ளது. இது ‘Perseverance’ ஊர்தியால் பதிவு செய்யப்பட்டதாகும். இவ்வொலி செவ்வாய் கோளில் உள்ள காற்றின் மங்கலான முறிவொலியாகும்.
- இந்த ஊர்தி, செவ்வாய் கோளின் மேற்பரப்பில் இறங்கும்போது அதன் ஒலிவாங்கி வேலைசெய்யவில்லை என்றாலும், அது தரையிறங்கியபின் ஒலியைக்கைப்பற்றியது. இந்த ஊர்தியின் தரையிறங்கல் காணொளியையும் NASA வெளியிட்டுள்ளது.
Leaderboard: February 2021 TNPSC Monthly Current Affairs Online Test in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||