February 4th Week 2021 Current Affairs Online Test in Tamil
February 4th Week 2021 Current Affairs Online Test in Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
February 4th Week 2021 Current Affairs Online Test in Tamil
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
இந்திய சைகை மொழி அகராதியின் (Indian Sign Language Diction -ary) மூன்றாவது பதிப்பில், எத்தனை சொற்கள் இடம்பெற்றுள்ளன?
Correct
விளக்கம்
- இந்திய சைகை மொழி அகராதியின் மூன்றாம் பதிப்பை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் வெளியிட்டார். இந்தப் பதிப்பில், தினசரி வாழ்வில் பயன்படுத்தக்கூடிய 10,000 சொற்களும் கல்வி, சட்டம், மருத்துவம் உள்ளிட்ட தொழில்நுட்ப சொற்களும் இடம்பெற்றுள்ளன. 2019’இல் வெளியிடப்பட்ட அகராதியின் இரண்டாவது பதிப்பில் 6,000 சொற்களும், 2018’இல் வெளியிடப்பட்ட முதல் பதிப்பில் 3,000 சொற்களும் இடம்பெற்றிருந்தன.
Incorrect
விளக்கம்
- இந்திய சைகை மொழி அகராதியின் மூன்றாம் பதிப்பை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் வெளியிட்டார். இந்தப் பதிப்பில், தினசரி வாழ்வில் பயன்படுத்தக்கூடிய 10,000 சொற்களும் கல்வி, சட்டம், மருத்துவம் உள்ளிட்ட தொழில்நுட்ப சொற்களும் இடம்பெற்றுள்ளன. 2019’இல் வெளியிடப்பட்ட அகராதியின் இரண்டாவது பதிப்பில் 6,000 சொற்களும், 2018’இல் வெளியிடப்பட்ட முதல் பதிப்பில் 3,000 சொற்களும் இடம்பெற்றிருந்தன.
-
Question 2 of 50
2. Question
கீழ்க்காணும் யாருக்கு, ‘SKOCH ஆண்டின் சிறந்த முதலமைச்சர் விருது’ வழங்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர் Y S ஜெகன் மோகன் ரெட்டிக்கு, ‘SKOCH ஆண்டின் சிறந்த முதலமைச்சர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பல்வேறு மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முடிவுகள் குறித்த ஆண்டாய்வின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் 123’க்கும் மேற்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்
- ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர் Y S ஜெகன் மோகன் ரெட்டிக்கு, ‘SKOCH ஆண்டின் சிறந்த முதலமைச்சர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பல்வேறு மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முடிவுகள் குறித்த ஆண்டாய்வின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் 123’க்கும் மேற்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
-
Question 3 of 50
3. Question
பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியின் (ISA) அடுத்த தலைமை இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- இந்தியா பரிந்துரைத்த அஜய் மாத்தூர், பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்ட -ணியின் அடுத்த தலைமை இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், கடந்த 2017முதல் தலைமை இயக்குநராக பணியாற்றிவரும் உபேந்திர திரிபாதியை அடுத்து இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, புது தில்லியைச் சார்ந்த ஆற்றல் & ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக அஜய் மாத்தூர் பணியாற்றி வருகிறார்.
Incorrect
விளக்கம்
- இந்தியா பரிந்துரைத்த அஜய் மாத்தூர், பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்ட -ணியின் அடுத்த தலைமை இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், கடந்த 2017முதல் தலைமை இயக்குநராக பணியாற்றிவரும் உபேந்திர திரிபாதியை அடுத்து இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, புது தில்லியைச் சார்ந்த ஆற்றல் & ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக அஜய் மாத்தூர் பணியாற்றி வருகிறார்.
-
Question 4 of 50
4. Question
மாண்டு திருவிழா கொண்டாடப்படுகிற மாநிலம் எது?
Correct
விளக்கம்
- மூன்றுநாள் நடைபெறும் ‘மாண்டு விழா’வானது வரலாற்றுப் புகழ்பெற்ற நகரமான மாண்டுவில் தொடங்கியது. டைனோ அட்வெஞ்சர் பூங்கா & புதைபடிவ அருங்காட்சியகத்தையும் அம்மாநிலம் திறந்துவைத்துள்ளது. மாண்டு விழாவின்போது, உள்ளூர் கைவினைஞர்களை ஊக்குவிப்பத -ற்காக கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
- 24 தொன்மா முட்டைகள் மற்றும் தொன்மாக்களின் பல்வேறு புதைபடிவ -ங்களைக் காட்சிப்படுத்தும் நாட்டின் முதல் நவீன புதைபடிவ பூங்காவா -க இந்த டைனோசர் பூங்கா அமைந்துள்ளது.
Incorrect
விளக்கம்
- மூன்றுநாள் நடைபெறும் ‘மாண்டு விழா’வானது வரலாற்றுப் புகழ்பெற்ற நகரமான மாண்டுவில் தொடங்கியது. டைனோ அட்வெஞ்சர் பூங்கா & புதைபடிவ அருங்காட்சியகத்தையும் அம்மாநிலம் திறந்துவைத்துள்ளது. மாண்டு விழாவின்போது, உள்ளூர் கைவினைஞர்களை ஊக்குவிப்பத -ற்காக கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
- 24 தொன்மா முட்டைகள் மற்றும் தொன்மாக்களின் பல்வேறு புதைபடிவ -ங்களைக் காட்சிப்படுத்தும் நாட்டின் முதல் நவீன புதைபடிவ பூங்காவா -க இந்த டைனோசர் பூங்கா அமைந்துள்ளது.
-
Question 5 of 50
5. Question
உலக பெட்ரோகோல் மாநாடு & உலக எதிர்கால எரிபொருள் உச்சிமாநாடு ஆகியவை நடத்தப்பட்ட நகரம் எது?
Correct
விளக்கம்
- 11ஆவது உலக பெட்ரோகோல் மாநாடு மற்றும் உலக எதிர்கால எரிபொ -ருள் உச்சிமாநாட்டின் கூட்டு மாநாடு புது தில்லியில் நடத்தப்பட்டது. இக் கூட்டு மாநாட்டில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் உரையாற்றினார். BS-VI எரிபொருளை உற்பத்தி செய்வதற்கான ஆலைகளை மேம்படுத்துதற்காக, எண்ணெய் துறையிலுள்ள பொதுத்துறை நிறுவனங்கள், `34,000 கோடி நிதியை முதலீடு செய்துள்ளன என்று அவர் அப்போது எடுத்துரைத்தார்.
Incorrect
விளக்கம்
- 11ஆவது உலக பெட்ரோகோல் மாநாடு மற்றும் உலக எதிர்கால எரிபொ -ருள் உச்சிமாநாட்டின் கூட்டு மாநாடு புது தில்லியில் நடத்தப்பட்டது. இக் கூட்டு மாநாட்டில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் உரையாற்றினார். BS-VI எரிபொருளை உற்பத்தி செய்வதற்கான ஆலைகளை மேம்படுத்துதற்காக, எண்ணெய் துறையிலுள்ள பொதுத்துறை நிறுவனங்கள், `34,000 கோடி நிதியை முதலீடு செய்துள்ளன என்று அவர் அப்போது எடுத்துரைத்தார்.
-
Question 6 of 50
6. Question
இந்திய விலங்குகள் நல வாரியத்தால் வழங்கப்பட்ட 2021ஆம் ஆண்டிற்கான, ‘பிராணி மித்ரா’ விருதை வென்றவர் யார்?
Correct
விளக்கம்
- இந்திய புளூ கிராஸ் அமைப்பின் இணை நிறுவனர் S சின்னி கிருஷ்ணாவுக்கு இந்திய விலங்குகள் நல வாரியம், 2021ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க ‘பிராணி மித்ரா’ விருதை வழங்கியுள்ளது.
- மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், S சின்னி கிருஷ்ணாவுக்கு விலங்குகளுக்கான அவரின் வாழ்நாள் சேவைக்காக இந்த விருதை வழங்கினார். இந்த விருது, விலங்கு நலனில் அக்கறை செலுத்துவோருக்கு வழங்கப்படும் நாட்டின் மிகவுயர்ந்த விருதாகும்.
Incorrect
விளக்கம்
- இந்திய புளூ கிராஸ் அமைப்பின் இணை நிறுவனர் S சின்னி கிருஷ்ணாவுக்கு இந்திய விலங்குகள் நல வாரியம், 2021ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க ‘பிராணி மித்ரா’ விருதை வழங்கியுள்ளது.
- மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், S சின்னி கிருஷ்ணாவுக்கு விலங்குகளுக்கான அவரின் வாழ்நாள் சேவைக்காக இந்த விருதை வழங்கினார். இந்த விருது, விலங்கு நலனில் அக்கறை செலுத்துவோருக்கு வழங்கப்படும் நாட்டின் மிகவுயர்ந்த விருதாகும்.
-
Question 7 of 50
7. Question
நாடு முழுவதுமுள்ள கவிஞர்கள் தங்கள் கவிதைகளை ஓதிக் காண்பிக்கும், ‘முஷைரா’ என்ற நிகழ்வை ஏற்பாடு செய்யவுள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகமானது, ‘முஷைரா’ என்ற நிகழ்வை ஏற்பாடு செய்யவுள்ளது. இதில், நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற கவிஞர்கள் தங்கள் கவிதைகளை ஓதிக்காண்பிப்பார்கள்.
- ‘ஒரே பாரதம், ஒப்பிலா பாரதம்’ என்ற கருப்பொருளில் 2021 பிப்ரவரி 20 அன்று இந்நிகழ்வு நடத்தப்படவுள்ளது. கவியரங்க நிகழ்வாக கருதப்படும் ‘முஷைரா’, இந்திய பாகிஸ்தான் கலாச்சாரத்தின் ஒருபகுதியாக பார்க்கப் -படுகிறது. இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரம் குறித்து இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை இக்கவியரங்க நிகழ்வு தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகமானது, ‘முஷைரா’ என்ற நிகழ்வை ஏற்பாடு செய்யவுள்ளது. இதில், நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற கவிஞர்கள் தங்கள் கவிதைகளை ஓதிக்காண்பிப்பார்கள்.
- ‘ஒரே பாரதம், ஒப்பிலா பாரதம்’ என்ற கருப்பொருளில் 2021 பிப்ரவரி 20 அன்று இந்நிகழ்வு நடத்தப்படவுள்ளது. கவியரங்க நிகழ்வாக கருதப்படும் ‘முஷைரா’, இந்திய பாகிஸ்தான் கலாச்சாரத்தின் ஒருபகுதியாக பார்க்கப் -படுகிறது. இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரம் குறித்து இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை இக்கவியரங்க நிகழ்வு தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 8 of 50
8. Question
2020ஆம் ஆண்டுக்கான உலக மர நகரமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே இந்திய நகரம் எது?
Correct
விளக்கம்
- மர நாள் அறக்கட்டளை மற்றும் உணவு மற்றும் உழவு அமைப்பு (FAO) ஆகியவை இணைந்து ஹைதராபாத்தை 2020ஆம் ஆண்டுக்கான உலக மர நகரமாக அங்கீகரித்துள்ளன. உலகளவில் 51 நகரங்களுடன் இணைந்து இந்தக் கெளரவத்தைப் பெற்ற ஒரே இந்திய நகரம் இதுதான். ‘ஹரிதா ஹரம்’ என்பது தெலுங்கானா மாநிலத்தின் மரம் நடு இயக்கம் ஆகும். இது, காடுகளை உருவாக்கவும் பராமரிக்கவும் செய்கிறது.
Incorrect
விளக்கம்
- மர நாள் அறக்கட்டளை மற்றும் உணவு மற்றும் உழவு அமைப்பு (FAO) ஆகியவை இணைந்து ஹைதராபாத்தை 2020ஆம் ஆண்டுக்கான உலக மர நகரமாக அங்கீகரித்துள்ளன. உலகளவில் 51 நகரங்களுடன் இணைந்து இந்தக் கெளரவத்தைப் பெற்ற ஒரே இந்திய நகரம் இதுதான். ‘ஹரிதா ஹரம்’ என்பது தெலுங்கானா மாநிலத்தின் மரம் நடு இயக்கம் ஆகும். இது, காடுகளை உருவாக்கவும் பராமரிக்கவும் செய்கிறது.
-
Question 9 of 50
9. Question
2021 ஐநா காலநிலை மாற்ற மாநாட்டிற்கு (COP-26) தலைமை தாங்கும் நாடு எது?
Correct
விளக்கம்
- COP-26 என்றும் அழைக்கப்படுகிற 2021 ஐநா காலநிலை மாற்றத்துக் -கான மாநாடு, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 2021 நவம்பர் மாதத்தி -ல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு ஐக்கியப் பேரரசின் தலைமையில் நடைபெறவுள்ளது. பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரும், COP-26’இன் தலைவருமான அலோக் சர்மா, புதுதில்லியில் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
Incorrect
விளக்கம்
- COP-26 என்றும் அழைக்கப்படுகிற 2021 ஐநா காலநிலை மாற்றத்துக் -கான மாநாடு, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 2021 நவம்பர் மாதத்தி -ல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு ஐக்கியப் பேரரசின் தலைமையில் நடைபெறவுள்ளது. பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரும், COP-26’இன் தலைவருமான அலோக் சர்மா, புதுதில்லியில் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
-
Question 10 of 50
10. Question
எந்த யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து கிரண் பேடி பணிநீக்கம் செய்யப்பட்டார்?
Correct
விளக்கம்
- இந்தியக்குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள தகவலின்படி, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்தியக்குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள தகவலின்படி, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
Question 11 of 50
11. Question
கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பை வழங்குவதற்கு, ஜல் ஜீவன் திட்டம் நிர்ணயித்துள்ள இலக்கு ஆண்டு என்ன?
Correct
விளக்கம்
- 2024ஆம் ஆண்டுக்குள் கிராமங்களிலுள்ள அனைத்து வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்காக ஜல் ஜீவன் திட்டத்தை பிரதமர் மோடி, 2019 ஆக.15 அன்று தொடங்கிவைத்தார். தற்போது 3.53 கோடி கிராம வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
- கடந்த 2019 ஆக.15 நிலவரப்படி, மொத்தமிருந்த 18.93 கோடி கிராம வீடுகளில், 3.23 கோடி (17 சதவீதம்) வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு இருந்தது. தற்போது 6.76 கோடி (35.24 சதவீதம்) கிராம வீடுகளுக்கு குழாய்மூலம் தண்ணீர் கிடைக்கிறது. 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்புபெற்ற முதல் மாநிலமாக கோவா உள்ளது.
Incorrect
விளக்கம்
- 2024ஆம் ஆண்டுக்குள் கிராமங்களிலுள்ள அனைத்து வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்காக ஜல் ஜீவன் திட்டத்தை பிரதமர் மோடி, 2019 ஆக.15 அன்று தொடங்கிவைத்தார். தற்போது 3.53 கோடி கிராம வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
- கடந்த 2019 ஆக.15 நிலவரப்படி, மொத்தமிருந்த 18.93 கோடி கிராம வீடுகளில், 3.23 கோடி (17 சதவீதம்) வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு இருந்தது. தற்போது 6.76 கோடி (35.24 சதவீதம்) கிராம வீடுகளுக்கு குழாய்மூலம் தண்ணீர் கிடைக்கிறது. 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்புபெற்ற முதல் மாநிலமாக கோவா உள்ளது.
-
Question 12 of 50
12. Question
ஃபாக்ஸ்கானின் துணை நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் அதன் முதல் உற்பத்திப்பிரிவைத் தொடங்கவுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- இந்தியாவில் உற்பத்தி சாதனங்களைத் தொடங்கத்தயாராக இருப்பதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. இது, இந்தியாவின் முதல் அமேசான் உற்பத்திப் பிரிவாகும்.
- அமேசான் நிறுவனமானது சென்னையில், ஃபாக்ஸ்கானின் துணை நிறுவனமான கிளவுட் நெட்வொர்க் டெக்னாலஜியுடன் இணைந்து இந்த உற்பத்திப்பிரிவைத்தொடங்கும். இவ்வாண்டின் பிற்பகுதியில் தொடங்கி, ஆண்டுதோறும் பல இலட்சம் ‘Fire TV Stick’ சாதனங்களை உற்பத்தி செய்வதை நோக்கமாகக்கொண்ட இந்த உற்பத்திப்பிரிவு, தமிழ்நாட்டில், கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எண்ணப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவில் உற்பத்தி சாதனங்களைத் தொடங்கத்தயாராக இருப்பதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. இது, இந்தியாவின் முதல் அமேசான் உற்பத்திப் பிரிவாகும்.
- அமேசான் நிறுவனமானது சென்னையில், ஃபாக்ஸ்கானின் துணை நிறுவனமான கிளவுட் நெட்வொர்க் டெக்னாலஜியுடன் இணைந்து இந்த உற்பத்திப்பிரிவைத்தொடங்கும். இவ்வாண்டின் பிற்பகுதியில் தொடங்கி, ஆண்டுதோறும் பல இலட்சம் ‘Fire TV Stick’ சாதனங்களை உற்பத்தி செய்வதை நோக்கமாகக்கொண்ட இந்த உற்பத்திப்பிரிவு, தமிழ்நாட்டில், கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எண்ணப்படுகிறது.
-
Question 13 of 50
13. Question
அண்மையில் புது தில்லிக்கு வருகைதந்த டெம்கே மெகோனென், எந்த நாட்டின் துணைப்பிரதமரும் வெளியுறவு அமைச்சருமாவார்?
Correct
விளக்கம்
- எத்யோப்பிய துணைப்பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான டெம்கே மெகோனென் ஹாசன் அண்மையில் புது தில்லிக்கு வருகைதந்தார். புது தில்லியில் உள்ள எத்தியோப்பிய தூதரகத்தில் அமைக்கப்பட்டிருந்த புதிய உயர்சேவையகத்தை இந்திய வெளியுறவு அமைச்சர் Dr S ஜெய்ச -ங்கருடன் இணைந்து அவர் திறந்துவைத்தார்.
Incorrect
விளக்கம்
- எத்யோப்பிய துணைப்பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான டெம்கே மெகோனென் ஹாசன் அண்மையில் புது தில்லிக்கு வருகைதந்தார். புது தில்லியில் உள்ள எத்தியோப்பிய தூதரகத்தில் அமைக்கப்பட்டிருந்த புதிய உயர்சேவையகத்தை இந்திய வெளியுறவு அமைச்சர் Dr S ஜெய்ச -ங்கருடன் இணைந்து அவர் திறந்துவைத்தார்.
-
Question 14 of 50
14. Question
குலாம்நபி ஆசாத்தை அடுத்து மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவாகியுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- மாநிலங்களவையின் எதிர்க்கட்சித்தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு மாநிலங்களவைத்தலைவர் M வெங்கையா அங்கீகாரம் வழங்கியுள்ளார். இவருக்குமுன் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த குலாம்நபி ஆசாத்தின் பதவிக்காலம் அண்மையில் முடிவடைந்தது. முன்னாள் மத்திய அமைச்சரான மல்லிகார்சுன் கார்கே, இதற்கு முன்பு மக்களவையில் காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார்.
Incorrect
விளக்கம்
- மாநிலங்களவையின் எதிர்க்கட்சித்தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு மாநிலங்களவைத்தலைவர் M வெங்கையா அங்கீகாரம் வழங்கியுள்ளார். இவருக்குமுன் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த குலாம்நபி ஆசாத்தின் பதவிக்காலம் அண்மையில் முடிவடைந்தது. முன்னாள் மத்திய அமைச்சரான மல்லிகார்சுன் கார்கே, இதற்கு முன்பு மக்களவையில் காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார்.
-
Question 15 of 50
15. Question
வர்த்தக ஒப்பந்தமொன்றில் இந்தியா கையெழுத்திட்ட முதலாவது ஆப்பிரிக்க நாடு எது?
Correct
விளக்கம்
- இந்தியா மற்றும் மொரீஷியஸுக்கிடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவது இதுவே முதல்முறையாகும்.
- வரைமுறைக்கு உட்பட்ட இந்த ஒப்பந்தத்தின்கீழ், உற்பத்தி செய்யப்படும் இடத்தின் சட்டங்கள், வணிகத்தின் தொழில்நுட்பத் தடைகள், சுகாதாரம் மற்றும் தாவரநல நடவடிக்கைகள், தொலைத்தொடர்பு, நிதி சேவைகள், சுங்க நடைமுறை & இதரதுறைகளில் ஒத்துழைப்பு இடம்பெறுகின்றன.
Incorrect
விளக்கம்
- இந்தியா மற்றும் மொரீஷியஸுக்கிடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவது இதுவே முதல்முறையாகும்.
- வரைமுறைக்கு உட்பட்ட இந்த ஒப்பந்தத்தின்கீழ், உற்பத்தி செய்யப்படும் இடத்தின் சட்டங்கள், வணிகத்தின் தொழில்நுட்பத் தடைகள், சுகாதாரம் மற்றும் தாவரநல நடவடிக்கைகள், தொலைத்தொடர்பு, நிதி சேவைகள், சுங்க நடைமுறை & இதரதுறைகளில் ஒத்துழைப்பு இடம்பெறுகின்றன.
-
Question 16 of 50
16. Question
பிரதமர் கிசான் சம்பதா யோஜனா (PMKSY) என்பது எந்த மத்திய அமைச்சகத்தின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டமாகும்?
Correct
விளக்கம்
- பிரதமர் கிசான் சம்பதா யோஜனா என்பது மத்திய உணவுப்பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் ஒரு முதன்மை திட்டமாகும். இந்தத் திட்டத்தின்கீழ், `363.4 கோடி செலவிலான இருபது திட்டங்களுக்கு, உணவுப்பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டங்களுக்கு `102.91 கோடி மதிப்பில், அரசு, மானிய உதவியை வழங்கும்.
Incorrect
விளக்கம்
- பிரதமர் கிசான் சம்பதா யோஜனா என்பது மத்திய உணவுப்பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் ஒரு முதன்மை திட்டமாகும். இந்தத் திட்டத்தின்கீழ், `363.4 கோடி செலவிலான இருபது திட்டங்களுக்கு, உணவுப்பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டங்களுக்கு `102.91 கோடி மதிப்பில், அரசு, மானிய உதவியை வழங்கும்.
-
Question 17 of 50
17. Question
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கமான மொட்டேரா (Motera) மைதானம் அமைந்துள்ள நகரம் எது?
Correct
விளக்கம்
- உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொட்டேரா மைதானம் புனரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இந்தியா – இங்கிலாந்து மோதும் மூன்றாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டி இங்கு நடைபெறவுள்ளது. இந்த அரங்கத்தில் 1,10,000 பேர் வரை அமரலாம். COVID-19 தொற்றுநோய் காரணமாக 55,000 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர்.
Incorrect
விளக்கம்
- உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொட்டேரா மைதானம் புனரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இந்தியா – இங்கிலாந்து மோதும் மூன்றாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டி இங்கு நடைபெறவுள்ளது. இந்த அரங்கத்தில் 1,10,000 பேர் வரை அமரலாம். COVID-19 தொற்றுநோய் காரணமாக 55,000 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர்.
-
Question 18 of 50
18. Question
விண்வெளி துறையில் ஒத்துழைப்பு நல்கும் எந்த நாட்டுடனான திருத்தியமைக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அண்மையில், இந்தியா கையெழுத்திட்டது?
Correct
விளக்கம்
- இந்திய விண்வெளி ஆய்வுமையமும் (ISRO) ஆஸ்திரேலிய விண்வெளி ஆய்வு முகமையும் விண்வெளி துறையில் ஒத்துழைப்பு நல்கும் திருத்தி அமைக்கப்பட்ட ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இருநாடுகளுக்கும் இடையிலான இந்த விரிவான உத்திசார் கூட்டணி, கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோரால் அறிவிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- இந்திய விண்வெளி ஆய்வுமையமும் (ISRO) ஆஸ்திரேலிய விண்வெளி ஆய்வு முகமையும் விண்வெளி துறையில் ஒத்துழைப்பு நல்கும் திருத்தி அமைக்கப்பட்ட ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இருநாடுகளுக்கும் இடையிலான இந்த விரிவான உத்திசார் கூட்டணி, கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோரால் அறிவிக்கப்பட்டது.
-
Question 19 of 50
19. Question
சமீபத்தில், ஆஸ்திரேலிய ஓப்பன்-2021’இல் பெண்கள் பட்டத்தை வென்றவர் யார்?
Correct
விளக்கம்
- ஜப்பானிய வீராங்கனை நவோமி ஒசாகா, அமெரிக்க (US) வீராங்கனை ஜெனிபர் பிராடியை தோற்கடித்து ஆஸ்திரேலிய ஓப்பன் 2021 பெண்கள் பட்டத்தை வென்றார். இந்த வெற்றியின்மூலம், அவர் தனது தொழிற் முறை வாழ்வில் நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற்றுள்ளார்.
- 23 வயதான நவோமி ஒசாகா, மோனிகா செலஸ் மற்றும் ரோஜர் பெடரர் ஆகியோருக்குப்பிறகு முதல் 4 முக்கிய இறுதிப்போட்டிகளில் வென்ற 3 -ஆவது நபராக மாறியுள்ளார். அவர் தற்போது, டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில், இரண்டாவது இடத்தில் உள்ளார்.
Incorrect
விளக்கம்
- ஜப்பானிய வீராங்கனை நவோமி ஒசாகா, அமெரிக்க (US) வீராங்கனை ஜெனிபர் பிராடியை தோற்கடித்து ஆஸ்திரேலிய ஓப்பன் 2021 பெண்கள் பட்டத்தை வென்றார். இந்த வெற்றியின்மூலம், அவர் தனது தொழிற் முறை வாழ்வில் நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற்றுள்ளார்.
- 23 வயதான நவோமி ஒசாகா, மோனிகா செலஸ் மற்றும் ரோஜர் பெடரர் ஆகியோருக்குப்பிறகு முதல் 4 முக்கிய இறுதிப்போட்டிகளில் வென்ற 3 -ஆவது நபராக மாறியுள்ளார். அவர் தற்போது, டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில், இரண்டாவது இடத்தில் உள்ளார்.
-
Question 20 of 50
20. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘ஹெலினா’ என்றால் என்ன?
Correct
விளக்கம்
- ஹெலினா (இராணுவ பதிப்பு) மற்றும் துருவாஸ்திரா (வான்படை பதிப்பு) ஏவுகணை அமைப்புகளின் கூட்டு சோதனை, பாலைவனப்பகுதிகளில் உள்ள நவீன இலகுரக ஹெலிகாப்டர் தளத்தில் செய்து பார்க்கப்பட்டது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் உள்நாட்டிலேயே இந்த ஏவுகணை அமைப்புகள் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டன. உலகிலுள்ள மிகவும் நவீன பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளில் இதுவும் ஒன்றாகும்.
Incorrect
விளக்கம்
- ஹெலினா (இராணுவ பதிப்பு) மற்றும் துருவாஸ்திரா (வான்படை பதிப்பு) ஏவுகணை அமைப்புகளின் கூட்டு சோதனை, பாலைவனப்பகுதிகளில் உள்ள நவீன இலகுரக ஹெலிகாப்டர் தளத்தில் செய்து பார்க்கப்பட்டது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் உள்நாட்டிலேயே இந்த ஏவுகணை அமைப்புகள் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டன. உலகிலுள்ள மிகவும் நவீன பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளில் இதுவும் ஒன்றாகும்.
-
Question 21 of 50
21. Question
இமயமலை இளஞ்சிவப்பு உப்புக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு பதிவுசெய்யவுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- பிறநாடுகளின் தயாரிப்புகளில் அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத் -துவதைத்தடுப்பதற்காக, இமயமலை இளஞ்சிவப்பு உப்புக்கு புவிசார் குறியீட்டைப் பதிவுசெய்ய பாகிஸ்தான் முடிவுசெய்துள்ளது. இந்த அரிய உப்பு, பஞ்சாபில் உள்ள உப்புமலைத்தொடரிலிருந்து எடுக்கப்படுகிறது.
- இந்த உப்பு மலைகள், பாகிஸ்தானிய மலைகள் மற்றும் ஜீலம் ஆற்றுக்கு வடக்கே நீண்டுள்ளது. பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடு பெறுதற்கான இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) பாகிஸ்தான் வழக்கு தொடர்ந்துள்ளது.
Incorrect
விளக்கம்
- பிறநாடுகளின் தயாரிப்புகளில் அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத் -துவதைத்தடுப்பதற்காக, இமயமலை இளஞ்சிவப்பு உப்புக்கு புவிசார் குறியீட்டைப் பதிவுசெய்ய பாகிஸ்தான் முடிவுசெய்துள்ளது. இந்த அரிய உப்பு, பஞ்சாபில் உள்ள உப்புமலைத்தொடரிலிருந்து எடுக்கப்படுகிறது.
- இந்த உப்பு மலைகள், பாகிஸ்தானிய மலைகள் மற்றும் ஜீலம் ஆற்றுக்கு வடக்கே நீண்டுள்ளது. பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடு பெறுதற்கான இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) பாகிஸ்தான் வழக்கு தொடர்ந்துள்ளது.
-
Question 22 of 50
22. Question
சமீபத்தில், அறிவியலாளர்கள், எந்தப் பண்டையகால விலங்கின் புதைபடிவத்திலிருந்து மிகப்பழமையான DNA’ஐக் கண்டறிந்தனர்?
Correct
விளக்கம்
- அண்மையில், அறிவியலாளர்கள் மிகப்பழமையான DNA கூறைப் பதிவு செய்துள்ளனர். அது, வடகீழை சைபீரியாவில் 1.2 மில்லியன் ஆண்டுகள் வரை இருந்த மாமூத்துகளின் பற்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்வதிலும், அழிவு நிலைக்காளான உயிரினங்களின் பண்புகளை தீர்மானிப்பதிலும் இது ஒரு பெரிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- அண்மையில், அறிவியலாளர்கள் மிகப்பழமையான DNA கூறைப் பதிவு செய்துள்ளனர். அது, வடகீழை சைபீரியாவில் 1.2 மில்லியன் ஆண்டுகள் வரை இருந்த மாமூத்துகளின் பற்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்வதிலும், அழிவு நிலைக்காளான உயிரினங்களின் பண்புகளை தீர்மானிப்பதிலும் இது ஒரு பெரிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
-
Question 23 of 50
23. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, துப்ரி புல்பாரி பாலம், பின்வரும் எந்த ஆற்றின்மீது கட்டப்படவுள்ளது?
Correct
விளக்கம்
- அண்மையில் பிரதமர் மோடி, பிரம்மபுத்திரா ஆற்றின்மீது கட்டப்படவுள்ள துப்ரி-புல்பாரி பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார். இப்பாலம், அஸ்ஸாமில் உள்ள துப்ரி முதல் மேகாலயாவில் உள்ள புல்பாரி வரையிலான 19 கிமீ., நீளத்திற்கு 4 வழிச்சாலையாக அமைக்கப்படவுள்ளது. இப்பாலம், பராக் பள்ளத்தாக்கில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும்.
- இது, வடகீழை மாநிலங்களான மேகாலயா, மணிப்பூர், மிசோரம் மற்றும் அஸ்ஸாம் இடையேயான தொலைவையும் குறைக்கிறது.
Incorrect
விளக்கம்
- அண்மையில் பிரதமர் மோடி, பிரம்மபுத்திரா ஆற்றின்மீது கட்டப்படவுள்ள துப்ரி-புல்பாரி பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார். இப்பாலம், அஸ்ஸாமில் உள்ள துப்ரி முதல் மேகாலயாவில் உள்ள புல்பாரி வரையிலான 19 கிமீ., நீளத்திற்கு 4 வழிச்சாலையாக அமைக்கப்படவுள்ளது. இப்பாலம், பராக் பள்ளத்தாக்கில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும்.
- இது, வடகீழை மாநிலங்களான மேகாலயா, மணிப்பூர், மிசோரம் மற்றும் அஸ்ஸாம் இடையேயான தொலைவையும் குறைக்கிறது.
-
Question 24 of 50
24. Question
‘QUAD’ என்பது இந்தியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஜப்பான் மற்றும் கீழ்க்காணும் எந்த நாடும் இணைந்த ஓர் அமைப்பாகும்?
Correct
விளக்கம்
- இந்தியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் குழுமமான ‘QUAD’இன் மெய்நிகராக நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர் பங்கேற் -றார். சீனாவின் ஆக்கிரமிப்பைக் கையாளுவதற்கும், இந்தோ-பசிபிக் பிராந்தியங்களின் வலிமையை மேம்படுத்துவதற்குமாக கடந்த 2017ஆம் ஆண்டில் QUAD சங்கம் புதுப்பிக்கப்பட்டது.
- ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபர் ஜோ பிடன், தற்போது இதே சிக்கலு -க்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
Incorrect
விளக்கம்
- இந்தியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் குழுமமான ‘QUAD’இன் மெய்நிகராக நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர் பங்கேற் -றார். சீனாவின் ஆக்கிரமிப்பைக் கையாளுவதற்கும், இந்தோ-பசிபிக் பிராந்தியங்களின் வலிமையை மேம்படுத்துவதற்குமாக கடந்த 2017ஆம் ஆண்டில் QUAD சங்கம் புதுப்பிக்கப்பட்டது.
- ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபர் ஜோ பிடன், தற்போது இதே சிக்கலு -க்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
-
Question 25 of 50
25. Question
ஜிலிங்-லாங்லோட்டா இரும்புத்தாது சுரங்கம் & குவாலி இரும்புத் தாது சுரங்கம் ஆகியவை அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- சுரங்கங்களுக்கான மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷியும், ஒடிஸா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் அம்மாநிலத்திலுள்ள ஜிலிங்-லங்லோடா இரும்புத்தாது தொகுதி, குவாலி இரும்புத்தாது தொகுதியில் உற்பத்தியை தொடங்கிவைத்தார்கள். இந்த இரண்டு சுரங்கங்களும் ஒடிஸா மாநிலத்திற்கு சுமார் `5000 கோடி வருவாயையும் பல்வேறு விதமான வேலைவாய்ப்புகளையும் ஈட்டித்தரும்.
Incorrect
விளக்கம்
- சுரங்கங்களுக்கான மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷியும், ஒடிஸா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் அம்மாநிலத்திலுள்ள ஜிலிங்-லங்லோடா இரும்புத்தாது தொகுதி, குவாலி இரும்புத்தாது தொகுதியில் உற்பத்தியை தொடங்கிவைத்தார்கள். இந்த இரண்டு சுரங்கங்களும் ஒடிஸா மாநிலத்திற்கு சுமார் `5000 கோடி வருவாயையும் பல்வேறு விதமான வேலைவாய்ப்புகளையும் ஈட்டித்தரும்.
-
Question 26 of 50
26. Question
COVID-19 தொற்றின் சட்டக்கூறுகள் குறித்த காமன்வெல்த் சட்ட அமைச்சர்கள் கூட்டத்திற்கு தலைமைதாங்கிய நாடு எது?
Correct
விளக்கம்
- COVID-19 தொற்றின் சட்டக்கூறுகள் குறித்த காமன்வெல்த் உயர்மட்ட அளவிலான சட்டஅமைச்சர்கள் கூட்டம், லங்கையின் சட்ட அமைச்சரால் தலைமைதாங்கப்பட்டது. இது, காமன்வெல்த் செயலகத்தால் மெய்நிகர் முறையில் நடத்தப்பட்டது.
- மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ஸ்ரீ இரவிசங்கர் பிரசாத் சார்பாக, சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்ட விவகாரங்கள் துறை செயலாளர் அனூப் குமார் மெண்டிராட்டா இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். COVID-19 தொற்றுகாலத்தின்போது வழக்குகளுக்கு சரியான நேரத்தில் தீர்வுகாண்பதற்காக, இந்தியா, காணொலி முறையை பயன்படுத்தியதாக அமைச்சர் அப்போது கூறினார்.
Incorrect
விளக்கம்
- COVID-19 தொற்றின் சட்டக்கூறுகள் குறித்த காமன்வெல்த் உயர்மட்ட அளவிலான சட்டஅமைச்சர்கள் கூட்டம், லங்கையின் சட்ட அமைச்சரால் தலைமைதாங்கப்பட்டது. இது, காமன்வெல்த் செயலகத்தால் மெய்நிகர் முறையில் நடத்தப்பட்டது.
- மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ஸ்ரீ இரவிசங்கர் பிரசாத் சார்பாக, சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்ட விவகாரங்கள் துறை செயலாளர் அனூப் குமார் மெண்டிராட்டா இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். COVID-19 தொற்றுகாலத்தின்போது வழக்குகளுக்கு சரியான நேரத்தில் தீர்வுகாண்பதற்காக, இந்தியா, காணொலி முறையை பயன்படுத்தியதாக அமைச்சர் அப்போது கூறினார்.
-
Question 27 of 50
27. Question
நிறுத்திவைக்கப்பட்டிருந்த வீட்டுவசதித் திட்டங்களை நிறைவு செய்வதற்காக இந்திய அரசு அமைத்த நிதியத்தின் பெயரென்ன?
Correct
விளக்கம்
- Special Window for Completion of Construction of Affordable and Mid-Income Housing Projects (SWAMIH) நிதியத்தை `250 பில்லியன் மதிப்பில் இந்திய அரசு அமைத்துள்ளது.
- இந்தியாவில், நிறுத்திவைக்கப்பட்டிருந்த வீட்டுவசதித் திட்டங்களை நிறைவு செய்வதற்காக இந்த நிதியம் நிறுவப்பட்டுள்ளது. SBICAP நிறுவ -னம் இதன் நிதி மேலாளராக உள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் 16 திட்டங்களை நிறைவு செய்து ஒப்படைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- Special Window for Completion of Construction of Affordable and Mid-Income Housing Projects (SWAMIH) நிதியத்தை `250 பில்லியன் மதிப்பில் இந்திய அரசு அமைத்துள்ளது.
- இந்தியாவில், நிறுத்திவைக்கப்பட்டிருந்த வீட்டுவசதித் திட்டங்களை நிறைவு செய்வதற்காக இந்த நிதியம் நிறுவப்பட்டுள்ளது. SBICAP நிறுவ -னம் இதன் நிதி மேலாளராக உள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் 16 திட்டங்களை நிறைவு செய்து ஒப்படைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
-
Question 28 of 50
28. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘கலா நாமக் அரிசி’ அல்லது பெளத்த அரிசி என்பதுடன் தொடர்புடைய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- உத்தரபிரதேச மாநிலமானது இருபது டன் பெளத்த அரிசி (‘கலா நாமக்’ அரிசி என்றும் அழைக்கப்படுகிறது) சரக்குகளை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யவுள்ளது. இவ்வகை அரிசி, இந்தியாவில் விளையும் நறுமண அரிசி -களின் வகைகளுள் மிகச்சிறந்த ஒன்றாகும். பெளத்தத்தை ஏற்றுக்கொ -ண்டுள்ள நாடுகளை இலக்காக வைத்து இது விளைவிக்கப்படுகிறது. இதை, சித்தார்த் நகர் மாவட்டத்தின் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ என உபி மாநில அரசு அறிவித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- உத்தரபிரதேச மாநிலமானது இருபது டன் பெளத்த அரிசி (‘கலா நாமக்’ அரிசி என்றும் அழைக்கப்படுகிறது) சரக்குகளை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யவுள்ளது. இவ்வகை அரிசி, இந்தியாவில் விளையும் நறுமண அரிசி -களின் வகைகளுள் மிகச்சிறந்த ஒன்றாகும். பெளத்தத்தை ஏற்றுக்கொ -ண்டுள்ள நாடுகளை இலக்காக வைத்து இது விளைவிக்கப்படுகிறது. இதை, சித்தார்த் நகர் மாவட்டத்தின் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ என உபி மாநில அரசு அறிவித்துள்ளது.
-
Question 29 of 50
29. Question
இதுவரை அறியப்பட்ட அனைத்து கழுகு-நச்சு மருந்துகளையும் தடைசெய்த உலகின் முதல் நாடு எது?
Correct
விளக்கம்
- கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க பரவலாகப் பயன்படுத்தப்படும் வலி நிவாரணி கெட்டோபிரோஃபனை வங்காளதேசம் அண்மையில் தடை செய்தது. இதன்மூலம் கழுகுகளுக்கு நச்சுத்தன்மையுள்ளதாக இதுவரை அறியப்பட்ட அனைத்து மருந்துகளையும் தடைசெய்த முதல் நாடாக வங் -காளதேசம் மாறியுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன், அந்நாடு, கால்நடை மருந்தான டிக்ளோஃபெனாக்கை தடைசெய்தது.
Incorrect
விளக்கம்
- கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க பரவலாகப் பயன்படுத்தப்படும் வலி நிவாரணி கெட்டோபிரோஃபனை வங்காளதேசம் அண்மையில் தடை செய்தது. இதன்மூலம் கழுகுகளுக்கு நச்சுத்தன்மையுள்ளதாக இதுவரை அறியப்பட்ட அனைத்து மருந்துகளையும் தடைசெய்த முதல் நாடாக வங் -காளதேசம் மாறியுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன், அந்நாடு, கால்நடை மருந்தான டிக்ளோஃபெனாக்கை தடைசெய்தது.
-
Question 30 of 50
30. Question
அண்மையில் பதவி விலகிய V நாராயணசாமி, பின்வரும் எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தார்?
Correct
விளக்கம்
- புதுச்சேரி முதலமைச்சர் V நாராயணசாமி, சட்டமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியைச் சந்தித்ததை அடுத்து, அம்மாநி -லத்தில் ஆட்சிசெய்துவந்த காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசாங்கம் கவி -ழ்ந்தது. நாராயணசாமி தனது பதவி விலகல் கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனிடம் வழங்கினார்.
- புதுச்சேரி சட்டமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
Incorrect
விளக்கம்
- புதுச்சேரி முதலமைச்சர் V நாராயணசாமி, சட்டமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியைச் சந்தித்ததை அடுத்து, அம்மாநி -லத்தில் ஆட்சிசெய்துவந்த காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசாங்கம் கவி -ழ்ந்தது. நாராயணசாமி தனது பதவி விலகல் கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனிடம் வழங்கினார்.
- புதுச்சேரி சட்டமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
-
Question 31 of 50
31. Question
புகழ்பெற்ற ‘கஜுராகோ நடன விழா’வை நடத்துகிற மாநில அரசு எது?
Correct
விளக்கம்
- மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கஜுராஹோ நகரத்தில் பண்டைய காலத்திய பல்வேறு ஹிந்து மற்றும் சமணக்கோவில்கள் உள்ளன. இது, UNESCO’ஆல் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய தளமுமாகும். 6 நாள் நடைபெறும் ‘கஜுராஹோ நடன விழா’வானது 44 ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை கோவில் வளாகத்தில் தொடங்கியுள்ளது.
- நினைவுச்சின்னங்கள் மற்றும் சிலைகளைச் சேதப்படுத்துவது தொடர்பா -க எழுந்த புகார்களை அடுத்து, இந்திய தொல்லியல் ஆய்வகம், கோவில் வளாகத்தினுள் இவ்விழாவை நடத்துவதற்கான அனுமதியை இரத்து செய்திருந்தது. கடந்த நாற்பத்து நான்கு ஆண்டுகளாக, இந்தத் திருவிழா திறந்தவெளியிலேயே நடத்தப்பட்டு வந்தது.
Incorrect
விளக்கம்
- மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கஜுராஹோ நகரத்தில் பண்டைய காலத்திய பல்வேறு ஹிந்து மற்றும் சமணக்கோவில்கள் உள்ளன. இது, UNESCO’ஆல் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய தளமுமாகும். 6 நாள் நடைபெறும் ‘கஜுராஹோ நடன விழா’வானது 44 ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை கோவில் வளாகத்தில் தொடங்கியுள்ளது.
- நினைவுச்சின்னங்கள் மற்றும் சிலைகளைச் சேதப்படுத்துவது தொடர்பா -க எழுந்த புகார்களை அடுத்து, இந்திய தொல்லியல் ஆய்வகம், கோவில் வளாகத்தினுள் இவ்விழாவை நடத்துவதற்கான அனுமதியை இரத்து செய்திருந்தது. கடந்த நாற்பத்து நான்கு ஆண்டுகளாக, இந்தத் திருவிழா திறந்தவெளியிலேயே நடத்தப்பட்டு வந்தது.
-
Question 32 of 50
32. Question
நூறாவது K9 வஜ்ரா என்ற கண்காணிக்கும் திறனுடன் தானே இயங்கும் தெறோச்சியை இந்திய இராணுவத்திற்கு வழங்கியுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனமானது நூறாவது K9 வஜ்ரா என்ற கண்காணிக்கும் திறனுடன் தானே இயங்கும் தெறோச்சியை உருவாக்கி வழங்கியுள்ளது. இது, 2017’இல் போடப்பட்ட ஒப்பந்தத்தின் கடைசி தெறோச்சியாகும். இந்த அமைப்பானது தென்கொரிய பாதுகாப்பு நிறுவனமான ஹன்வா டிபென்ஸிலிருந்து பெறப்பட்ட நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளது. குஜராத்தின் ஹசிராவில் உள்ள இந்திய இராணுவத்தின் வளாகத்திலிருந்து இந்தத் தெறோச்சி பணியில் சேர்க்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனமானது நூறாவது K9 வஜ்ரா என்ற கண்காணிக்கும் திறனுடன் தானே இயங்கும் தெறோச்சியை உருவாக்கி வழங்கியுள்ளது. இது, 2017’இல் போடப்பட்ட ஒப்பந்தத்தின் கடைசி தெறோச்சியாகும். இந்த அமைப்பானது தென்கொரிய பாதுகாப்பு நிறுவனமான ஹன்வா டிபென்ஸிலிருந்து பெறப்பட்ட நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளது. குஜராத்தின் ஹசிராவில் உள்ள இந்திய இராணுவத்தின் வளாகத்திலிருந்து இந்தத் தெறோச்சி பணியில் சேர்க்கப்பட்டது.
-
Question 33 of 50
33. Question
அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற ‘இந்திராதனுஷ் 3.0’ திட்டம் என்றால் என்ன?
Correct
விளக்கம்
- தீவிரப்படுத்தப்பட்ட ‘இந்திரதனுஷ் 3.0’ திட்டத்தை மத்திய சுகாதாரம் & குடும்பநலத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதன்மூலம், COVID-19 பரவல் அதிகமிருந்த காலத்தில், வழக்கமான தடுப்பூசிகள் செலுத்தப்ப -டாத குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இந்தத் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் இருசுற்று இடம்பெற்றிருக்கும். புலம்பெயர்ந்து வந்த பெண்கள் & குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசிகள் செலுத்தப்படும்.
Incorrect
விளக்கம்
- தீவிரப்படுத்தப்பட்ட ‘இந்திரதனுஷ் 3.0’ திட்டத்தை மத்திய சுகாதாரம் & குடும்பநலத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதன்மூலம், COVID-19 பரவல் அதிகமிருந்த காலத்தில், வழக்கமான தடுப்பூசிகள் செலுத்தப்ப -டாத குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இந்தத் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் இருசுற்று இடம்பெற்றிருக்கும். புலம்பெயர்ந்து வந்த பெண்கள் & குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசிகள் செலுத்தப்படும்.
-
Question 34 of 50
34. Question
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழிற்துறைகள் மேம்பாட்டுக்கான துறையும் FICCI’உம், கீழ்க்காணும் எந்த நாட்டோடு இணைந்து தலைமைச் செயல் அதிகாரிளுக்கான மன்றத்தை ஏற்பாடு செய்தன?
Correct
விளக்கம்
- இந்தியா-சிங்கப்பூர் தலைமைச் செயல் அதிகாரி மன்றத்தை சமீபத்தில் உள்நாட்டு வர்த்தகம் & தொழிற்துறைகள் மேம்பாட்டுக்கான துறையும் FICCI’உம் ஏற்பாடு செய்தன. கடந்த 2018 நவம்பரில் இந்தியா-சிங்கப்பூர் தலைமைச் செயல் அதிகாரி மன்றம் தொடங்கப்பட்டது.
- அப்போது, மின் வர்த்தகம், நிதியியல் தொழில்நுட்பம், சீர்மிகு உற்பத்தி, சுகாதாரம் ஆகிய முக்கியதுறைகளில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது என்றும் இந்தத்துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவதன் வாயிலாக நம் மக்களுக்கு மிகச்சிறந்த வசதிகளையும், சேவைகளையும் வழங்க முடியும் என்றும் அமைச்சர் உரைத்தார்.
Incorrect
விளக்கம்
- இந்தியா-சிங்கப்பூர் தலைமைச் செயல் அதிகாரி மன்றத்தை சமீபத்தில் உள்நாட்டு வர்த்தகம் & தொழிற்துறைகள் மேம்பாட்டுக்கான துறையும் FICCI’உம் ஏற்பாடு செய்தன. கடந்த 2018 நவம்பரில் இந்தியா-சிங்கப்பூர் தலைமைச் செயல் அதிகாரி மன்றம் தொடங்கப்பட்டது.
- அப்போது, மின் வர்த்தகம், நிதியியல் தொழில்நுட்பம், சீர்மிகு உற்பத்தி, சுகாதாரம் ஆகிய முக்கியதுறைகளில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது என்றும் இந்தத்துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவதன் வாயிலாக நம் மக்களுக்கு மிகச்சிறந்த வசதிகளையும், சேவைகளையும் வழங்க முடியும் என்றும் அமைச்சர் உரைத்தார்.
-
Question 35 of 50
35. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, கார்லாபட் வனவுயிரி சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- ஒடிஸா மாநிலத்தின் கார்லாபட் வனவுயிரி சரணாலயத்தில், இம்மாதத் -தில் மட்டும் ஆறு பெண் யானைகளும் ஒரு கன்றும் இறந்துள்ளது. அண்மையில், மத்திய அரசின் 3 உறுப்பினர்களைக்கொண்ட ஒரு குழு, அவ்வனவுயிரி சரணாலயத்திற்கு அருகே யானைக் கன்றின் சிதைந்த சடலத்தைக் கண்டறிந்து, யானைகளின் இறப்பு எண்ணிக்கையை ஏழு ஆக்கியது. குருதிக்கசிவுக் கிருமியேற்ற நோய் பரவுவதே யானைகளின் இறப்புக்கு காரணம் எனக்கூறப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- ஒடிஸா மாநிலத்தின் கார்லாபட் வனவுயிரி சரணாலயத்தில், இம்மாதத் -தில் மட்டும் ஆறு பெண் யானைகளும் ஒரு கன்றும் இறந்துள்ளது. அண்மையில், மத்திய அரசின் 3 உறுப்பினர்களைக்கொண்ட ஒரு குழு, அவ்வனவுயிரி சரணாலயத்திற்கு அருகே யானைக் கன்றின் சிதைந்த சடலத்தைக் கண்டறிந்து, யானைகளின் இறப்பு எண்ணிக்கையை ஏழு ஆக்கியது. குருதிக்கசிவுக் கிருமியேற்ற நோய் பரவுவதே யானைகளின் இறப்புக்கு காரணம் எனக்கூறப்படுகிறது.
-
Question 36 of 50
36. Question
யுத் அப்யாஸ்’ என்பது இந்தியாவிற்கும் பின்வரும் எந்நாட்டிற்கும் இடையிலான கூட்டு இராணுவப்பயிற்சியாகும்?
Correct
விளக்கம்
- இந்த ஆண்டு (2021), இந்தியா-அமெரிக்க கூட்டு இராணுவப்பயிற்சியின் (யுத் அப்யாஸ்) 16ஆவது பதிப்பு, பிப்.8 முதல் 21 வரை நடைபெற்றது. இந்த ஆண்டின் பயிற்சி, இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நடத்தப்பட்டது. இப் பயிற்சியானது இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்டது. மேலும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இது சிறப்பு கவனம் செலுத்துகிறது.
Incorrect
விளக்கம்
- இந்த ஆண்டு (2021), இந்தியா-அமெரிக்க கூட்டு இராணுவப்பயிற்சியின் (யுத் அப்யாஸ்) 16ஆவது பதிப்பு, பிப்.8 முதல் 21 வரை நடைபெற்றது. இந்த ஆண்டின் பயிற்சி, இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நடத்தப்பட்டது. இப் பயிற்சியானது இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்டது. மேலும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இது சிறப்பு கவனம் செலுத்துகிறது.
-
Question 37 of 50
37. Question
ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்குப்பிறகு, எந்த மாநில சட்டமன்றம் இந்திய தேசிய கீதத்தை இசைத்தது?
Correct
விளக்கம்
- நாகாலாந்து, மாநில அந்தஸ்தை அடைந்து கிட்டத்தட்ட அறுபது ஆண்டுக -ளுக்குப்பிறகு, முதன்முறையாக அம்மாநில சட்டமன்றத்திற்குள் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. நாகாலாந்துக்கு 1963 டிச.1’இல் மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. இது, இந்திய ஒன்றியத்தின் 16ஆவது மாநிலமாகும்.
- மாநில சட்டமன்றத்திற்குள் இந்திய தேசியகீதத்தை இசைப்பது கட்டாயம் இல்லை என்றாலும், வழக்கமாக பல மாநிலங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
Incorrect
விளக்கம்
- நாகாலாந்து, மாநில அந்தஸ்தை அடைந்து கிட்டத்தட்ட அறுபது ஆண்டுக -ளுக்குப்பிறகு, முதன்முறையாக அம்மாநில சட்டமன்றத்திற்குள் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. நாகாலாந்துக்கு 1963 டிச.1’இல் மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. இது, இந்திய ஒன்றியத்தின் 16ஆவது மாநிலமாகும்.
- மாநில சட்டமன்றத்திற்குள் இந்திய தேசியகீதத்தை இசைப்பது கட்டாயம் இல்லை என்றாலும், வழக்கமாக பல மாநிலங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
-
Question 38 of 50
38. Question
“Fostering multilingualism for inclusion in education and society” என்பது பிப்ரவரி.21 அன்று கொண்டாடப்படும் எந்தச் சிறப்பு நாளின் கருப்பொருளாகும்?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் பிப்.21 அன்று பன்னாட்டு தாய்மொழி நாள் கொண்டாடப் -படுகிறது. “Fostering multilingualism for inclusion in education and society” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொ -ருளாகும். 1999ஆம் ஆண்டில், ஐநா கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) பிப்.21’ஐ சர்வதேச தாய்மொழி தினமாக அறிவித்தது. அதே தேதியில்தான், வங்காளதேசம் தனது வங்காள மொழிக்காக போ -ராடியது; அது மொழிசார்ந்த தேசிய பேரியக்கமாக மாறியது.
Incorrect
விளக்கம்
- ஆண்டுதோறும் பிப்.21 அன்று பன்னாட்டு தாய்மொழி நாள் கொண்டாடப் -படுகிறது. “Fostering multilingualism for inclusion in education and society” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொ -ருளாகும். 1999ஆம் ஆண்டில், ஐநா கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) பிப்.21’ஐ சர்வதேச தாய்மொழி தினமாக அறிவித்தது. அதே தேதியில்தான், வங்காளதேசம் தனது வங்காள மொழிக்காக போ -ராடியது; அது மொழிசார்ந்த தேசிய பேரியக்கமாக மாறியது.
-
Question 39 of 50
39. Question
பறவைக்காய்ச்சல் திரிபான H5N8, மனிதர்களுக்கு பரவுவதாக அறிவித்துள்ள உலகின் முதல் நாடு எது?
Correct
விளக்கம்
- பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் H5N8 என்ற பறவைக்காய் -ச்சல் வைரஸின் முதல் பாதிப்பை இரஷ்யா சமீபத்தில் பதிவுசெய்தது. இந்த விஷயத்தை உலக நலவாழ்வு அமைப்புக்கு (WHO) இரஷ்யா தெரி -வித்துள்ளது. அண்மையில், H5N8 திரிபின் பரவல் இரஷ்யா, ஐரோப்பா, சீனா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் உள்ள கோழிகளில் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.
Incorrect
விளக்கம்
- பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் H5N8 என்ற பறவைக்காய் -ச்சல் வைரஸின் முதல் பாதிப்பை இரஷ்யா சமீபத்தில் பதிவுசெய்தது. இந்த விஷயத்தை உலக நலவாழ்வு அமைப்புக்கு (WHO) இரஷ்யா தெரி -வித்துள்ளது. அண்மையில், H5N8 திரிபின் பரவல் இரஷ்யா, ஐரோப்பா, சீனா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் உள்ள கோழிகளில் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.
-
Question 40 of 50
40. Question
எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தில், இந்திய கடற்படைக்கென சேதக்கட்டுப்பாட்டு பாவனையாக்கி அமைக்கப்படவுள்ளது?
Correct
விளக்கம்
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் அமைந்துள்ள போர்ட் பிளேரில், இந்திய கடற்படைக்கென ஒரு சேதக்கட்டுப்பாட்டு பாவனையாக்கி (Dam -age Control Simulator) அமைக்கப்படும். அந்தமான் மற்றும் நிகோபாரின் தலைமைத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே, சேதக்கட் -டுப்பாட்டு பாவனையாக்கிக்கு அடிக்கல் நாட்டினார். இதனை, கோவா கப்பல்கட்டும் நிறுவனத்தால் நிறுவப்படவுள்ளது
Incorrect
விளக்கம்
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் அமைந்துள்ள போர்ட் பிளேரில், இந்திய கடற்படைக்கென ஒரு சேதக்கட்டுப்பாட்டு பாவனையாக்கி (Dam -age Control Simulator) அமைக்கப்படும். அந்தமான் மற்றும் நிகோபாரின் தலைமைத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே, சேதக்கட் -டுப்பாட்டு பாவனையாக்கிக்கு அடிக்கல் நாட்டினார். இதனை, கோவா கப்பல்கட்டும் நிறுவனத்தால் நிறுவப்படவுள்ளது
-
Question 41 of 50
41. Question
‘பே ஜல் சர்வேஷன்’ என்பது பின்வரும் எந்த மத்திய அமைச்சகத் -தின் முன்முயற்சியாகும்?
Correct
விளக்கம்
- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது சமீபத்தில் ஜல் ஜீவன் – நகர்ப்புற இயக்கத்தின்கீழ், ‘பே ஜல் சர்வேஷன்’ என்ற ஆய்வை அறிமுகப்படுத்தியது. ஆக்ரா, பத்லாப்பூர், புவனேசுவரம், சுரு, கொச்சின், மதுரை, பாட்டியாலா, ரோதக், சூரத் மற்றும் தும்கூர் ஆகிய 10 நகரங்களில் இந்த ஆய்வு சோதனை அடிப்படையில் நடத்தப்படுகிறது. நீர் வழங்கல், கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல் மற்றும் நீர்நிலைகளை வரைபடமாக்கல் ஆகியவற்றை இது மதிப்பீடு செய்யும்.
Incorrect
விளக்கம்
- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது சமீபத்தில் ஜல் ஜீவன் – நகர்ப்புற இயக்கத்தின்கீழ், ‘பே ஜல் சர்வேஷன்’ என்ற ஆய்வை அறிமுகப்படுத்தியது. ஆக்ரா, பத்லாப்பூர், புவனேசுவரம், சுரு, கொச்சின், மதுரை, பாட்டியாலா, ரோதக், சூரத் மற்றும் தும்கூர் ஆகிய 10 நகரங்களில் இந்த ஆய்வு சோதனை அடிப்படையில் நடத்தப்படுகிறது. நீர் வழங்கல், கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல் மற்றும் நீர்நிலைகளை வரைபடமாக்கல் ஆகியவற்றை இது மதிப்பீடு செய்யும்.
-
Question 42 of 50
42. Question
‘மத்திய கலால் நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் பிப்ரவரி 24 அன்று இந்தியாவில் ‘மத்திய கலால் நாள்’ கொண்டாடப்படுகிறது. கலால் துறை ஊழியர்கள் தங்கள் கடமைகளை மிகவும் திறமையாக செய்ய ஊக்குவிக்கும் விதமாக இந்நாள் கொண்டா -டப்படுகிறது. இந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு கருத்தரங்குகள், பட்டறைகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. 1944 பிப்.24 அன்று இயற்றப்பட்ட மத்திய கலால் மற்றும் உப்புச்சட்டத்தை நினைவுகூரும் விதமாகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- ஆண்டுதோறும் பிப்ரவரி 24 அன்று இந்தியாவில் ‘மத்திய கலால் நாள்’ கொண்டாடப்படுகிறது. கலால் துறை ஊழியர்கள் தங்கள் கடமைகளை மிகவும் திறமையாக செய்ய ஊக்குவிக்கும் விதமாக இந்நாள் கொண்டா -டப்படுகிறது. இந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு கருத்தரங்குகள், பட்டறைகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. 1944 பிப்.24 அன்று இயற்றப்பட்ட மத்திய கலால் மற்றும் உப்புச்சட்டத்தை நினைவுகூரும் விதமாகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
-
Question 43 of 50
43. Question
இந்திய ரிசர்வ் வங்கியானது 371 F பிரிவின்கீழ், எந்த வங்கியை அதன் ஒழுங்குமுறை வரம்பிற்குள் கொண்டுவந்துள்ளது?
Correct
விளக்கம்
- சிக்கிம் மாநிலம் இந்திய ஒன்றியத்தில் இணைவதற்கு ஐந்து ஆண்டுக -ளுக்கு முன்பு, கடந்த 1968’இல் சிக்கிம் வங்கி (State Bank of Sikkim) நிறுவப்பட்டது. சிக்கிம் மாநில அரசின் கருவூல நடவடிக்கைகளை அம் மாநில அரசுக்குச் சொந்தமான இவ்வங்கி வழங்கிவருகிறது. சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கி, சிக்கிம் ஸ்டேட் வங்கியை அதன் ஒழுங்குமுறை வரம்பிற்குள் கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் இவ்வங்கி மற்ற வங்கி -களுக்கு இணையாக கட்டுப்படுத்தப்படும் என்றாலும், அவ்வங்கியின் உரிமைத்துவ அமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது.
Incorrect
விளக்கம்
- சிக்கிம் மாநிலம் இந்திய ஒன்றியத்தில் இணைவதற்கு ஐந்து ஆண்டுக -ளுக்கு முன்பு, கடந்த 1968’இல் சிக்கிம் வங்கி (State Bank of Sikkim) நிறுவப்பட்டது. சிக்கிம் மாநில அரசின் கருவூல நடவடிக்கைகளை அம் மாநில அரசுக்குச் சொந்தமான இவ்வங்கி வழங்கிவருகிறது. சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கி, சிக்கிம் ஸ்டேட் வங்கியை அதன் ஒழுங்குமுறை வரம்பிற்குள் கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் இவ்வங்கி மற்ற வங்கி -களுக்கு இணையாக கட்டுப்படுத்தப்படும் என்றாலும், அவ்வங்கியின் உரிமைத்துவ அமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது.
-
Question 44 of 50
44. Question
அருணாச்சல பிரதேசமும் மிசோரமும் தங்கள் மாநில நாளை, பின்வரும் எந்தத் தேதியில் கொண்டாடுகின்றன?
Correct
விளக்கம்
- 1986ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பின் 53ஆவது திருத்தத்தைத் தொடர்ந்து, 1987 பிப்.20 அன்று அருணாச்சல பிரதேசமும் மிசோரமும் மாநில அந்தஸ்தைப் பெற்றன. 1972 ஜன.20 அன்று, வடகிழக்கு எல்லை -ப்புற முகமையானது அருணாச்சல பிரதேச யூனியன் பிரதேசம் என, மறுபெயரிடப்பட்டது. 1987 பிப்.20 அன்று அருணாச்சல பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. மாநில அந்தஸ்தை அடைவதற்கு முன், 1972-1987 வரை மிசோரம் ஒரு யூனியன் பிரதேசமாக இருந்தது.
Incorrect
விளக்கம்
- 1986ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பின் 53ஆவது திருத்தத்தைத் தொடர்ந்து, 1987 பிப்.20 அன்று அருணாச்சல பிரதேசமும் மிசோரமும் மாநில அந்தஸ்தைப் பெற்றன. 1972 ஜன.20 அன்று, வடகிழக்கு எல்லை -ப்புற முகமையானது அருணாச்சல பிரதேச யூனியன் பிரதேசம் என, மறுபெயரிடப்பட்டது. 1987 பிப்.20 அன்று அருணாச்சல பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. மாநில அந்தஸ்தை அடைவதற்கு முன், 1972-1987 வரை மிசோரம் ஒரு யூனியன் பிரதேசமாக இருந்தது.
-
Question 45 of 50
45. Question
பின்வரும் எந்த யூனியன் பிரதேசத்தில், “அடல் பர்யவரன் பவன்” திறக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- இலட்சத்தீவுகள் வனத்துறையின் தலைமையகத்தை ‘அடல் பர்யவரன் பவன்’ என்ற பெயரிள் மத்திய வனம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திறந்துவைத்தார்.
- இந்தியாவின் மூன்று தீவுகளுக்கான NITI ஆயோக் திட்டத்தின்படி, இலட்சத்தீவுகளில் பல்வேறு சுற்றுலாத்திட்டங்களுக்கு அனுமதிகள் வழங்க -ப்பட்டுள்ளன; அவை, இலட்சத்தீவின் வளர்ச்சி & வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் நோக்கில் உள்ளன.
Incorrect
விளக்கம்
- இலட்சத்தீவுகள் வனத்துறையின் தலைமையகத்தை ‘அடல் பர்யவரன் பவன்’ என்ற பெயரிள் மத்திய வனம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திறந்துவைத்தார்.
- இந்தியாவின் மூன்று தீவுகளுக்கான NITI ஆயோக் திட்டத்தின்படி, இலட்சத்தீவுகளில் பல்வேறு சுற்றுலாத்திட்டங்களுக்கு அனுமதிகள் வழங்க -ப்பட்டுள்ளன; அவை, இலட்சத்தீவின் வளர்ச்சி & வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் நோக்கில் உள்ளன.
-
Question 46 of 50
46. Question
தேசிய பட்டியலின சாதிகள் (SC) ஆணையத்தின் புதிய தலைவர் யார்?
Correct
விளக்கம்
- முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் சம்ப்லா, அண்மையில் இந்தியக் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பட்ட பின், தேசிய பட்டியலின சாதிகள் ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றார். அவர், 2014 முதல் 2019 வரை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் அமைச்சராக பணியாற்றியுள்ளார். இவருக்கு முன், ராம்சங்கர் கேத்ரியா இந்த ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வந்தார்.
Incorrect
விளக்கம்
- முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் சம்ப்லா, அண்மையில் இந்தியக் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பட்ட பின், தேசிய பட்டியலின சாதிகள் ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றார். அவர், 2014 முதல் 2019 வரை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் அமைச்சராக பணியாற்றியுள்ளார். இவருக்கு முன், ராம்சங்கர் கேத்ரியா இந்த ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வந்தார்.
-
Question 47 of 50
47. Question
கணவரின் பரம்பரைச்சொத்தில் பெண்களுக்கு இணை உரிமை -யை வழங்கும் அவசர ஆணையை நிறைவேற்றியுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- உத்தரகண்ட் மாநில அரசு ஓர் அவசர ஆணையை நிறைவேற்றியுள்ள -து. இந்த அவசர ஆணை, கணவரின் பரம்பரைச்சொத்தில் பெண்களுக் -கு இணை-உரிமைகளை வழங்குகிறது. இந்த உத்தரவு உத்தரகண்ட் ஜமீன்தாரி ஒழிப்பு & நிலச்சீர்திருத்த சட்டத்தை திருத்தியமைக்கிறது.
Incorrect
விளக்கம்
- உத்தரகண்ட் மாநில அரசு ஓர் அவசர ஆணையை நிறைவேற்றியுள்ள -து. இந்த அவசர ஆணை, கணவரின் பரம்பரைச்சொத்தில் பெண்களுக் -கு இணை-உரிமைகளை வழங்குகிறது. இந்த உத்தரவு உத்தரகண்ட் ஜமீன்தாரி ஒழிப்பு & நிலச்சீர்திருத்த சட்டத்தை திருத்தியமைக்கிறது.
-
Question 48 of 50
48. Question
2021 பிப்ரவரியில் இந்தியப் பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டை நடத்திய நாடு எது?
Correct
விளக்கம்
- ஏரோ இந்தியா – 2021 நிகழ்வின் ஒருபகுதியாக, இந்தியா, 2021 பிப்.4 அன்று இந்தியப்பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டை நடத்தியது. “Enhanced Peace, Security and Cooperation in the Indian Ocean” என்பது இம்மாநாட்டின் கருப்பொருளாகும். இம்மாநாட்டின் போது, இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு ஏவுகணை அமைப்புகள், LCA மற்றும் பிற ஆயுத அமைப்புகளை வழங்கத் தயாராக இருப்பதாக இந்தியா அறிவித்தது.
Incorrect
விளக்கம்
- ஏரோ இந்தியா – 2021 நிகழ்வின் ஒருபகுதியாக, இந்தியா, 2021 பிப்.4 அன்று இந்தியப்பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டை நடத்தியது. “Enhanced Peace, Security and Cooperation in the Indian Ocean” என்பது இம்மாநாட்டின் கருப்பொருளாகும். இம்மாநாட்டின் போது, இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு ஏவுகணை அமைப்புகள், LCA மற்றும் பிற ஆயுத அமைப்புகளை வழங்கத் தயாராக இருப்பதாக இந்தியா அறிவித்தது.
-
Question 49 of 50
49. Question
செவ்வாய் கோளிலிருந்து ஒலியைக்கைப்பற்றி வெளியிட்ட முதல் நாடு எது?
Correct
விளக்கம்
- அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA செவ்வாய் கோளின் முதல் ஒலியை வெளியிட்டுள்ளது. இது ‘Perseverance’ ஊர்தியால் பதிவு செய்யப்பட்டதாகும். இவ்வொலி செவ்வாய் கோளில் உள்ள காற்றின் மங்கலான முறிவொலியாகும்.
- இந்த ஊர்தி, செவ்வாய் கோளின் மேற்பரப்பில் இறங்கும்போது அதன் ஒலிவாங்கி வேலைசெய்யவில்லை என்றாலும், அது தரையிறங்கியபின் ஒலியைக்கைப்பற்றியது. இந்த ஊர்தியின் தரையிறங்கல் காணொளி
-யையும் NASA வெளியிட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA செவ்வாய் கோளின் முதல் ஒலியை வெளியிட்டுள்ளது. இது ‘Perseverance’ ஊர்தியால் பதிவு செய்யப்பட்டதாகும். இவ்வொலி செவ்வாய் கோளில் உள்ள காற்றின் மங்கலான முறிவொலியாகும்.
- இந்த ஊர்தி, செவ்வாய் கோளின் மேற்பரப்பில் இறங்கும்போது அதன் ஒலிவாங்கி வேலைசெய்யவில்லை என்றாலும், அது தரையிறங்கியபின் ஒலியைக்கைப்பற்றியது. இந்த ஊர்தியின் தரையிறங்கல் காணொளி
-யையும் NASA வெளியிட்டுள்ளது.
-
Question 50 of 50
50. Question
நடப்பாண்டில் வரும் (2021) தேசிய அறிவியல் நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- சர் CV ராமன் நோபல் பரிசுபெறுவதற்கு வழிவகுத்த, “ராமன் விளைவு” கண்டுபிடிக்கப்பட்ட நாளை (28-02-1928) நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் பிப்.28 அன்று தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்படு -கிறது. “Future of STI: Impacts on Education, Skills, and Work” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- சர் CV ராமன் நோபல் பரிசுபெறுவதற்கு வழிவகுத்த, “ராமன் விளைவு” கண்டுபிடிக்கப்பட்ட நாளை (28-02-1928) நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் பிப்.28 அன்று தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்படு -கிறது. “Future of STI: Impacts on Education, Skills, and Work” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Leaderboard: February 4th Week 2021 Current Affairs Online Test in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||