8th Tamil Unit 3 Questions - New Book
Quiz-summary
0 of 124 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 124 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- Answered
- Review
-
Question 1 of 124
1. Question
1) ஐஞ்பெருங்காப்பியங்களில் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க?
Correct
விளக்கம்: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்தும் ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும். இதில் நீலகேசி என்பது ஐஞ்சிறுங்காப்பியம் ஆகும்.
Incorrect
விளக்கம்: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்தும் ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும். இதில் நீலகேசி என்பது ஐஞ்சிறுங்காப்பியம் ஆகும்.
-
Question 2 of 124
2. Question
2) உடல்நலம் என்பது__________இல்லாமல் வாழ்தல் ஆகும்?
Correct
விளக்கம்: உடல்நலம் என்பது பிணி இல்லாமல் வாழ்வதாகும். பிணி என்றால் துன்பம் என்று பொருள்.
Incorrect
விளக்கம்: உடல்நலம் என்பது பிணி இல்லாமல் வாழ்வதாகும். பிணி என்றால் துன்பம் என்று பொருள்.
-
Question 3 of 124
3. Question
3) நீலகேசி கூறும் நோயின் வகைகள்______________
Correct
விளக்கம்: நீலகேசி கூறும் நோயின் வகைகள் மூன்று அவை,
- மருந்தினால் நீங்கும் நோய்
- எதனாலும் தீராத தன்மையுடைய நோய் அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன
Incorrect
விளக்கம்: நீலகேசி கூறும் நோயின் வகைகள் மூன்று அவை,
- மருந்தினால் நீங்கும் நோய்
- எதனாலும் தீராத தன்மையுடைய நோய் அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன
-
Question 4 of 124
4. Question
4) திரியோக மருந்து என்னும் சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: திரி என்றால் மூன்று என்றுபொருள். திரியோக மருந்து என்றால் மூன்று யோக மருந்துகள் என்று பொருள்.
Incorrect
விளக்கம்: திரி என்றால் மூன்று என்றுபொருள். திரியோக மருந்து என்றால் மூன்று யோக மருந்துகள் என்று பொருள்.
-
Question 5 of 124
5. Question
5) மூன்று யோக மருந்துகளில் பொருந்தாதது எது?
Correct
விளக்கம்: அகற்றுவதற்கு அரியவை பிறவித் துன்பங்கள். இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று. அவை,
- நல்லறிவு
- நற்காட்சி
- நல்லொழுக்கம்
Incorrect
விளக்கம்: அகற்றுவதற்கு அரியவை பிறவித் துன்பங்கள். இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று. அவை,
- நல்லறிவு
- நற்காட்சி
- நல்லொழுக்கம்
-
Question 6 of 124
6. Question
6) நீலகேசியின் மொத்த சருக்கங்கள் எத்தனை?
Correct
விளக்கம்: ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான நீலகேசி கடவுள் வாழ்த்து நீங்கலாக பத்து சருக்கங்களைக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்: ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான நீலகேசி கடவுள் வாழ்த்து நீங்கலாக பத்து சருக்கங்களைக் கொண்டுள்ளது.
-
Question 7 of 124
7. Question
7) நீலகேசி ஒரு____________சமய நூல்?
Correct
விளக்கம்: நீலகேசி ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். இது சமண சமயக் கருத்துக்களை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது.
Incorrect
விளக்கம்: நீலகேசி ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். இது சமண சமயக் கருத்துக்களை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது.
-
Question 8 of 124
8. Question
8) இவையுண்டார் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது?
Correct
விளக்கம்: இவையுண்டார் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது இவை + உண்டார்.
Incorrect
விளக்கம்: இவையுண்டார் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது இவை + உண்டார்.
-
Question 9 of 124
9. Question
9) தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்____________
Correct
விளக்கம்: தாம் + இனி என்னும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் தாமினி. இங்கு நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதல் எழுத்து இ, உ.
Incorrect
விளக்கம்: தாம் + இனி என்னும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் தாமினி. இங்கு நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதல் எழுத்து இ, உ.
-
Question 10 of 124
10. Question
10) நீலகேசியின் ஆசிரியர்?
Correct
விளக்கம்: ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஒன்று நீலகேசி. இதனை இயற்றிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை
திருத்தக்க தேவர் – சீவக சிந்தாமணி
தோலாமொழித்தேவர் – சூளாமணி
இளங்கோவடிகள் – சிலப்பதிகாரம்
Incorrect
விளக்கம்: ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஒன்று நீலகேசி. இதனை இயற்றிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை
திருத்தக்க தேவர் – சீவக சிந்தாமணி
தோலாமொழித்தேவர் – சூளாமணி
இளங்கோவடிகள் – சிலப்பதிகாரம்
-
Question 11 of 124
11. Question
11) கவிமணி என்று போற்றப்படுபவர்?
Correct
விளக்கம்: கவிமணி என்று போற்றப்படுபவர் தேசிய விநாயகனார் ஆவார்
பெ. சுந்தரனார் – மனோண்மணியம்
கண்ணதாசன் – கவியரசு
வாணிதாசன் – பாவலர் மணி, தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த், கவிஞாயிறு
Incorrect
விளக்கம்: கவிமணி என்று போற்றப்படுபவர் தேசிய விநாயகனார் ஆவார்
பெ. சுந்தரனார் – மனோண்மணியம்
கண்ணதாசன் – கவியரசு
வாணிதாசன் – பாவலர் மணி, தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த், கவிஞாயிறு
-
Question 12 of 124
12. Question
12) பொருத்துக
அ. நித்தம் நித்தம் – 1. பாதுகாத்தல்
ஆ. திட்டு முட்டு – 2. நாள்தோறும்
இ. சுண்ட – 3. நன்கு
ஈ. பேணுவையேல் – 4. தடுமாற்றம்
Correct
விளக்கம்:
நித்தம் நித்தம் – நாள்தோறும்
திட்டு முட்டு – தடுமாற்றம்
சுண்ட – நன்கு
பேணுவையேல் – பாதுகாத்தல்
Incorrect
விளக்கம்:
நித்தம் நித்தம் – நாள்தோறும்
திட்டு முட்டு – தடுமாற்றம்
சுண்ட – நன்கு
பேணுவையேல் – பாதுகாத்தல்
-
Question 13 of 124
13. Question
13) உடலின் உறுதி உடையவரே
உலகில் இன்பம் உடையவராம்
இடமும் பொருளும் நோயாளிக்கு
இனிய வாழ்வு தந்திடுமோ? – என்ற பாடல் வரிகள் யாருடையது?
Correct
விளக்கம்: உடற்பயிற்சியின் அவசியத்தையும் நோய் பற்றிய வருமுன் காப்போம் என்னும் விழிப்புணர்வு தரும் வகையில் கவிமணி இவ்வாறு எழுதியுள்ளார்.
Incorrect
விளக்கம்: உடற்பயிற்சியின் அவசியத்தையும் நோய் பற்றிய வருமுன் காப்போம் என்னும் விழிப்புணர்வு தரும் வகையில் கவிமணி இவ்வாறு எழுதியுள்ளார்.
-
Question 14 of 124
14. Question
14) அருமை உடலின் நலமெல்லாம்
அடையும் வழிகள் அறிவாயே!
வருமுன் நோயைக் காப்பாயே!
வையம் புகழ வாழ்வாயே! – இவ்வரிகளில் குறிப்பிடப்படும் வையம் என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: வையம் என்ற சொல்லின் பொருள் உலகம் என்பதாகும். வருமுன் நோயை காத்தால் உலகம் புகழும்படி வாழலாம் என்று கவிமணி தனது பாடல்கள் மூலம் கூறுகிறார்.
Incorrect
விளக்கம்: வையம் என்ற சொல்லின் பொருள் உலகம் என்பதாகும். வருமுன் நோயை காத்தால் உலகம் புகழும்படி வாழலாம் என்று கவிமணி தனது பாடல்கள் மூலம் கூறுகிறார்.
-
Question 15 of 124
15. Question
15) நீலகேசி பற்றி கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.
- ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று
- இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
- பத்து சருக்கங்களைக் கொண்ட நூல்
- பௌத்த சமய கருத்துக்களை வாதங்களில் அடிப்படையில் விளக்குகிறது
Correct
விளக்கம்: 1. ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஒன்று
- இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
- பத்து சருக்கங்களைக் கொண்ட நூல்
- சமண சமய கருத்துக்களை வாதங்களில் அடிப்படையில் விளக்குகிறது
Incorrect
விளக்கம்: 1. ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஒன்று
- இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
- பத்து சருக்கங்களைக் கொண்ட நூல்
- சமண சமய கருத்துக்களை வாதங்களில் அடிப்படையில் விளக்குகிறது
-
Question 16 of 124
16. Question
16) நோயை ஓட்டி நுறு வயது தரும் என்று கவிமணி கூறும் கருத்துகளில் பொருந்தாதது?
Correct
விளக்கம்: தூய காற்றும் நன்னீரும்,
சுண்டப் பசித்த பின் உணவும்
நோயை ஓட்டி விடும்அப்பா!
நூறு வயதும் தரும்அப்பா! என்பது கவிமணியின் வரிகள். இதில் நோயை ஓட்டும் வழிகளாக கவிமணி கூறுவன,
- தூய கற்று
- நன்னீர்
- சுண்டப்பசித்த பின் உணவு
Incorrect
விளக்கம்: தூய காற்றும் நன்னீரும்,
சுண்டப் பசித்த பின் உணவும்
நோயை ஓட்டி விடும்அப்பா!
நூறு வயதும் தரும்அப்பா! என்பது கவிமணியின் வரிகள். இதில் நோயை ஓட்டும் வழிகளாக கவிமணி கூறுவன,
- தூய கற்று
- நன்னீர்
- சுண்டப்பசித்த பின் உணவு
-
Question 17 of 124
17. Question
17) காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப்போவனே! – இவ்வரிகளில் காலன் என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: காலன் என்ற சொல்லின் பொருள் எமன் என்பதாகும். தினமும் காலை மாலை என்ற இருவேலை உடற்பயிற்சி செய்வோரைக் கண்டு எமன் காலைத் தொட்டு கும்பிட்டு ஓடிப்போவார் என்று உடற்பயிற்சியின் அவசியம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: காலன் என்ற சொல்லின் பொருள் எமன் என்பதாகும். தினமும் காலை மாலை என்ற இருவேலை உடற்பயிற்சி செய்வோரைக் கண்டு எமன் காலைத் தொட்டு கும்பிட்டு ஓடிப்போவார் என்று உடற்பயிற்சியின் அவசியம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
-
Question 18 of 124
18. Question
18) கூழை யேநீ குடித்தாலும்
குளித்த பிறகு குடியப்பா – இவ்வரிகளில் உணர்த்தப்படும் செய்தி?
Correct
விளக்கம்: கூழை குடித்தாலும் குளித்த பிறகே குடிக்க வேண்டும். அதாவது எது உண்டாலும் நாம் அன்றாடம் குளிக்க வேண்டும் என்று தூய்மை பற்றி கவிமணி இப்பாடல் வரிகள் மூலம் குறிப்பிட்டுள்ளார் .
Incorrect
விளக்கம்: கூழை குடித்தாலும் குளித்த பிறகே குடிக்க வேண்டும். அதாவது எது உண்டாலும் நாம் அன்றாடம் குளிக்க வேண்டும் என்று தூய்மை பற்றி கவிமணி இப்பாடல் வரிகள் மூலம் குறிப்பிட்டுள்ளார் .
-
Question 19 of 124
19. Question
19) ஆசியஜோதி என்னும் நூலை எழுதியவர்?
Correct
விளக்கம்: ஆசியஜோதி என்னும் நூலை எழுதியவர் – கவிமணி.
Discovery Of India – ஜவஹர்லால் நேரு
Incorrect
விளக்கம்: ஆசியஜோதி என்னும் நூலை எழுதியவர் – கவிமணி.
Discovery Of India – ஜவஹர்லால் நேரு
-
Question 20 of 124
20. Question
20) ஊர்வனவும் போலாதும் உவசமத்தின் உய்ப்பனவும் – இத்தொடரில் உள்ள உவசமம் என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: நோயின் தன்மை பற்றி விளக்கும் இவ்வரிகள் ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்றாக நீலகேசியில் இடம் பெற்றுள்ளது. உவசமம் என்ற சொல்லின் பொருள் அடங்கி இருத்தல் என்பதாகும்.
Incorrect
விளக்கம்: நோயின் தன்மை பற்றி விளக்கும் இவ்வரிகள் ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்றாக நீலகேசியில் இடம் பெற்றுள்ளது. உவசமம் என்ற சொல்லின் பொருள் அடங்கி இருத்தல் என்பதாகும்.
-
Question 21 of 124
21. Question
21) கவிமணி பிறந்த ஊர்?
Correct
விளக்கம்: கவிமணி தேசிய விநாயகனார் பிறந்த ஊர் தேரூர்.
மருதூர் – இராமலிங்க அடிகள்
எட்டயபுரம் – பாரதியார்
தோரமங்கலம் – பவலரேறு பெருஞ்சித்தனார்
Incorrect
விளக்கம்: கவிமணி தேசிய விநாயகனார் பிறந்த ஊர் தேரூர்.
மருதூர் – இராமலிங்க அடிகள்
எட்டயபுரம் – பாரதியார்
தோரமங்கலம் – பவலரேறு பெருஞ்சித்தனார்
-
Question 22 of 124
22. Question
22) _____________உள்ள இடமெங்கும் சுகமும் உண்டு?
Correct
விளக்கம்: சுத்தம் உள்ள இடமெங்கும்
சுகமும் உண்டு நீயதனை
நித்தம் நித்தம் பேணுவையேல்
நீண்ட ஆயுள் பெறுவாயே! – கவிமணி
சுத்தம் உள்ள இடமே சுகம் உள்ள இடம் என்று கவிமணி கூறுகிறார்.
Incorrect
விளக்கம்: சுத்தம் உள்ள இடமெங்கும்
சுகமும் உண்டு நீயதனை
நித்தம் நித்தம் பேணுவையேல்
நீண்ட ஆயுள் பெறுவாயே! – கவிமணி
சுத்தம் உள்ள இடமே சுகம் உள்ள இடம் என்று கவிமணி கூறுகிறார்.
-
Question 23 of 124
23. Question
23) யார்வினவும் காலும் அவை மூன்று கூற்றவா – இதில் அவை என்று குறிப்பிடப்படுவது?
Correct
விளக்கம்: இவ்வரிகளில் அவை என்று குறிப்பிடப்படுபவை நோய் ஆகும். சமண சமய நூலான நீலகேசி நோய் மூன்று தன்மையுடையன என்று விளக்குகிறது. அவை
- மருந்தினால் நீங்கும் நோய்
- எதனாலும் தீராத தன்மையுடைய நோய்
- அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன
Incorrect
விளக்கம்: இவ்வரிகளில் அவை என்று குறிப்பிடப்படுபவை நோய் ஆகும். சமண சமய நூலான நீலகேசி நோய் மூன்று தன்மையுடையன என்று விளக்குகிறது. அவை
- மருந்தினால் நீங்கும் நோய்
- எதனாலும் தீராத தன்மையுடைய நோய்
- அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன
-
Question 24 of 124
24. Question
24) மருமக்கள் வழி மான்மியம் என்ற நூலின் ஆசிரியர்?
Correct
விளக்கம்: மருமக்கள் வழி மான்மியம் என்ற நூலின் ஆசிரியர் கவிமணி தேசிய விநாயகனார் ஆவார்.
கவியரசு – கண்ணதாசன்
பாவலர் மணி – வாணிதாசன்
புரட்சிக் கவி – பாரதிதாசன்
Incorrect
விளக்கம்: மருமக்கள் வழி மான்மியம் என்ற நூலின் ஆசிரியர் கவிமணி தேசிய விநாயகனார் ஆவார்.
கவியரசு – கண்ணதாசன்
பாவலர் மணி – வாணிதாசன்
புரட்சிக் கவி – பாரதிதாசன்
-
Question 25 of 124
25. Question
25) யார்வினவும் காலும் அவை மூன்று கூற்றவா – இவ்வரிகளில் குறிப்பிடப்படும் கூற்றவா என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: யார்வினவும் காலும் அவைமூன்று கூற்றவா – இதில் குறிப்பிடப்படும் கூற்றவா என்ற சொல்லின் பொருள் பிரிவுகள். அதாவது மூன்று கூற்றவா எனில் மூன்று பிரிகள் என்பது இதன் பொருள்
Incorrect
விளக்கம்: யார்வினவும் காலும் அவைமூன்று கூற்றவா – இதில் குறிப்பிடப்படும் கூற்றவா என்ற சொல்லின் பொருள் பிரிவுகள். அதாவது மூன்று கூற்றவா எனில் மூன்று பிரிகள் என்பது இதன் பொருள்
-
Question 26 of 124
26. Question
26) _________இ_________நோயாளிக்கு
இனிய வாழ்வு தந்திடுமோ?
Correct
விளக்கம்: இடமும் பொருளும் ஒரு போதும் நோயாளிக்கு இனிய வாழ்வு தராது என்பது இப்பாடலின் பொருள் ஆகும். மனிதனுக்கு நல்வாழ்வு அளிப்பது உடற்பயிற்சி, சுகாதார வாழ்வு, நடைபயிற்சி, சரியான உணவு முறைகள் என்று கவிமணி கூறுகிறார் .
Incorrect
விளக்கம்: இடமும் பொருளும் ஒரு போதும் நோயாளிக்கு இனிய வாழ்வு தராது என்பது இப்பாடலின் பொருள் ஆகும். மனிதனுக்கு நல்வாழ்வு அளிப்பது உடற்பயிற்சி, சுகாதார வாழ்வு, நடைபயிற்சி, சரியான உணவு முறைகள் என்று கவிமணி கூறுகிறார் .
-
Question 27 of 124
27. Question
27) காந்தியடிகள்__________போற்ற வாழ்ந்தார்?
Correct
விளக்கம்: காந்தியடிகள் வையம் போற்ற வாழ்ந்தார். இதில் வையம் என்ற சொல்லின் பொருள் உலகம் என்பதாகும்.
Incorrect
விளக்கம்: காந்தியடிகள் வையம் போற்ற வாழ்ந்தார். இதில் வையம் என்ற சொல்லின் பொருள் உலகம் என்பதாகும்.
-
Question 28 of 124
28. Question
28) கவிமணி இயற்றிய மொழிபெயர்ப்பு நூல்?
Correct
விளக்கம்: கவிமணி என்று போற்றப்படும் தேசிய விநாயகனார் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
அவரின் நூல்கள்:
- ஆசியஜோதி
- மருமக்கள் வழி மான்மியம்
- கதர் பிறந்த கதை
- மலரும் மாலையும்
Incorrect
விளக்கம்: கவிமணி என்று போற்றப்படும் தேசிய விநாயகனார் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
அவரின் நூல்கள்:
- ஆசியஜோதி
- மருமக்கள் வழி மான்மியம்
- கதர் பிறந்த கதை
- மலரும் மாலையும்
-
Question 29 of 124
29. Question
29) ஓர்தல் தெளிவோரில் ஒழுக்கம் இவையுண்டார் – இவ்வரிகளில் குறிப்பிடப்படும் ஓர்தல் என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: ஓர்தல் என்ற சொல்லின் பொருள் நல்லறிவு.
ஓர்தல் – நல்லறிவு
தெளிவு – நற்காட்சி
ஒழுக்கம் – நல்லொழுக்கம்
Incorrect
விளக்கம்: ஓர்தல் என்ற சொல்லின் பொருள் நல்லறிவு.
ஓர்தல் – நல்லறிவு
தெளிவு – நற்காட்சி
ஒழுக்கம் – நல்லொழுக்கம்
-
Question 30 of 124
30. Question
30) மட்டுக் குணவை உண்ணாமல்
வாரி வாரித் தின்பாயேல்
திட்டு முட்டுப் பட்டிடுவாய்!
தினமும் பாயில் விழுந்திடுவாய்! – இவ்வரிகளில் உணர்த்தப் படும் செய்தி?
Correct
விளக்கம்: மட்டு என்ற சொல்லின் பொருள் அளவு. எனவே அளவாக உண்டால் ஆரோக்கியமான உடலை பெறமுடியும். அதிகமாக உண்டுவந்தால் நோய் வந்து பாயில் விழ வேண்டும் என்று உணவு உண்ணும் முறை பற்றி கவிமணி கூறியுள்ளார்.
Incorrect
விளக்கம்: மட்டு என்ற சொல்லின் பொருள் அளவு. எனவே அளவாக உண்டால் ஆரோக்கியமான உடலை பெறமுடியும். அதிகமாக உண்டுவந்தால் நோய் வந்து பாயில் விழ வேண்டும் என்று உணவு உண்ணும் முறை பற்றி கவிமணி கூறியுள்ளார்.
-
Question 31 of 124
31. Question
31) நலமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Correct
விளக்கம்: நலமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது நலம் + எல்லாம்
Incorrect
விளக்கம்: நலமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது நலம் + எல்லாம்
-
Question 32 of 124
32. Question
32) இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்__________
Correct
விளக்கம்: இ;டம் + எங்கும் என்னும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் இடமெங்கும். இங்கு நிலைமொழியின் இறுதி எழுத்து ம். வருமொழியின் முதல் எழுத்து எ. உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி ம் + எ=மெ. இடமெங்கும் என எழுதலாம்
Incorrect
விளக்கம்: இ;டம் + எங்கும் என்னும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் இடமெங்கும். இங்கு நிலைமொழியின் இறுதி எழுத்து ம். வருமொழியின் முதல் எழுத்து எ. உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி ம் + எ=மெ. இடமெங்கும் என எழுதலாம்
-
Question 33 of 124
33. Question
33) உடலின் உறுதி உடையவரே – இதில் இடம் பெற்றுள்ள மோனைச் சொற்கள்?
Correct
விளக்கம்: யாப்பிலக்கணத்தில் தொடை என வழங்கப்படும் செய்யுள் உறுப்பு வகைகளில் எதுகை, மோனை முக்கியமானதாகும். வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்கள்(சொற்கள்) -ன் முதல் எழுத்து ஒன்றிவரின் அதனை மோனை என்று கூறுவர்.
Incorrect
விளக்கம்: யாப்பிலக்கணத்தில் தொடை என வழங்கப்படும் செய்யுள் உறுப்பு வகைகளில் எதுகை, மோனை முக்கியமானதாகும். வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்கள்(சொற்கள்) -ன் முதல் எழுத்து ஒன்றிவரின் அதனை மோனை என்று கூறுவர்.
-
Question 34 of 124
34. Question
34) மட்டுக் குணவை உண்ணாமல்
வாரி வாரித் தின்பாயேல் – இதில் வாரி வாரி என்னும் சொல்லின் இலக்கணக்குறிப்பு?
Correct
விளக்கம்: வாரி வாரி என்பது இரண்டு சொல் அடுக்கி வந்துள்ளது. இதனை பிரித்துப் பார்த்தாலும் பொருள் தரும். இதன் இலக்கண குறிப்பு – அடுக்குத் தொடர்
இரட்டைக்கிளவி – சொற்களைப் பிரித்தால் பொருள் தராது(எ.கா) . சல சலஇ மட மட
எண்ணும்மை – உம் என்னும் சொல் வெளிப்படையாக வருவது (எ.கா) நீயும் நானும்
முற்றும்மை – உம் என்னும் சொல் ஒற்றைச் சொல்லின் வெளிப்படையாக வருவது (எ.கா) நானும்
Incorrect
விளக்கம்: வாரி வாரி என்பது இரண்டு சொல் அடுக்கி வந்துள்ளது. இதனை பிரித்துப் பார்த்தாலும் பொருள் தரும். இதன் இலக்கண குறிப்பு – அடுக்குத் தொடர்
இரட்டைக்கிளவி – சொற்களைப் பிரித்தால் பொருள் தராது(எ.கா) . சல சலஇ மட மட
எண்ணும்மை – உம் என்னும் சொல் வெளிப்படையாக வருவது (எ.கா) நீயும் நானும்
முற்றும்மை – உம் என்னும் சொல் ஒற்றைச் சொல்லின் வெளிப்படையாக வருவது (எ.கா) நானும்
-
Question 35 of 124
35. Question
35) கவிமணி பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- இயற்பெயர் தேசிய விநாயகனார்
- குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்
- 36 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்
- மொழிபெயர்ப்பு நூல் – ஆசியஜோதி
- எழுதிய நூல் – மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை, மலரும் மாலையும், ஆசியஜோதி
Correct
விளக்கம்: 1. இயற்பெயர் தேசிய விநாயகனார்
- குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்
- 36 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்
- மொழிபெயர்ப்பு நூல் – உமர்கய்யாம்
- எழுதிய நூல் – மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை, மலரும் மாலையும், ஆசியஜோதி
Incorrect
விளக்கம்: 1. இயற்பெயர் தேசிய விநாயகனார்
- குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்
- 36 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்
- மொழிபெயர்ப்பு நூல் – உமர்கய்யாம்
- எழுதிய நூல் – மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை, மலரும் மாலையும், ஆசியஜோதி
-
Question 36 of 124
36. Question
36) சராசரி மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை கனவுகள் காண்கிறான்?
Correct
விளக்கம்: சராசரி மனிதன் தனது வாழ்நாளில் மூன்று லட்சம் கனவுகள் காண்கிறான்.
Incorrect
விளக்கம்: சராசரி மனிதன் தனது வாழ்நாளில் மூன்று லட்சம் கனவுகள் காண்கிறான்.
-
Question 37 of 124
37. Question
37) சுஜாதாவின் இயற்பெயர்?
Correct
விளக்கம்: சுஜாதா என்பவரின் இயற்பெயர் ரங்கராஜன் என்பதாகும். இவர் மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கியப் பங்காற்றியுள்ளார்
Incorrect
விளக்கம்: சுஜாதா என்பவரின் இயற்பெயர் ரங்கராஜன் என்பதாகும். இவர் மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கியப் பங்காற்றியுள்ளார்
-
Question 38 of 124
38. Question
38) மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் – இக்குறட்பா உணர்த்தும் செய்தி?
Correct
விளக்கம்: அருந்திய உணவு செரித்தபின் உணவு அருந்தினால் மருந்து என்ற ஒன்று தேவைப்படாது என்பது இக்குறட்பாவின் பொருள்.
Incorrect
விளக்கம்: அருந்திய உணவு செரித்தபின் உணவு அருந்தினால் மருந்து என்ற ஒன்று தேவைப்படாது என்பது இக்குறட்பாவின் பொருள்.
-
Question 39 of 124
39. Question
39) நேர்வனவே ஆகும் நிழல்இகழும் பூணாய் – இதில் நிழல்இகழும் என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: நிழல் இகழும் என்ற சொல்லின் பொருள் – ஒளி பொருந்திய என்பதாகும்.
நிழல்இகழும் பூணாய் – ஒளிபொருந்திய அணிகலன்களை அணிந்த பெண்.
Incorrect
விளக்கம்: நிழல் இகழும் என்ற சொல்லின் பொருள் – ஒளி பொருந்திய என்பதாகும்.
நிழல்இகழும் பூணாய் – ஒளிபொருந்திய அணிகலன்களை அணிந்த பெண்.
-
Question 40 of 124
40. Question
40) தூய காற்றும் நன்னீரும் – இதில் இடம்பெற்றுள்ள தொடையின் உறுப்பு?
Correct
விளக்கம்: எதுகை, மோனை, இயைபு ஆகியவை தொடையின் உறுப்பு ஆகும்.
- மோனை – வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்கள்(சொற்கள்) -ன் முதல் எழுத்து ஒன்றி வருவது
- எதுகை – வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்கள்(சொற்கள்) -ன் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது
- இயைபு – வெவ்வேறு அடிகளின் இறுதி சீர் ஒன்றி வருவது
Incorrect
விளக்கம்: எதுகை, மோனை, இயைபு ஆகியவை தொடையின் உறுப்பு ஆகும்.
- மோனை – வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்கள்(சொற்கள்) -ன் முதல் எழுத்து ஒன்றி வருவது
- எதுகை – வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்கள்(சொற்கள்) -ன் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது
- இயைபு – வெவ்வேறு அடிகளின் இறுதி சீர் ஒன்றி வருவது
-
Question 41 of 124
41. Question
41) கூற்று: சித்த மருத்துவம் என்பது மரபுவழி மருத்துவமாகவும் நாட்டு மருத்துவமாகவும் சுருங்கியது. இறுதியில் கிராமம் சார்ந்த மருத்துவமாக மாறிப்போனது.
காரணம்: நவீன மருத்துவத்தில், துரிதமாகச் சிலநோய்களுக்குக் கிடைத்த தீர்வுகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
Correct
விளக்கம்: சித்த மருத்துவம் என்பது மரபுவழி மருத்துவமாகவும் நாட்டு மருத்துவமாகவும் சுருங்கியது. இறுதியில் கிராமம் சார்ந்த மருத்துவமாக மாறிப்போனது. இதற்கான காரணம் நவீன மருத்துவத்தில்இ துரிதமாகச் சிலநோய்களுக்குக் கிடைத்த தீர்வுகள் பெரும் வரவேற்பைப் பெற்றது ஆகும்.
Incorrect
விளக்கம்: சித்த மருத்துவம் என்பது மரபுவழி மருத்துவமாகவும் நாட்டு மருத்துவமாகவும் சுருங்கியது. இறுதியில் கிராமம் சார்ந்த மருத்துவமாக மாறிப்போனது. இதற்கான காரணம் நவீன மருத்துவத்தில்இ துரிதமாகச் சிலநோய்களுக்குக் கிடைத்த தீர்வுகள் பெரும் வரவேற்பைப் பெற்றது ஆகும்.
-
Question 42 of 124
42. Question
42) வேர்பாரு, தழைபாரு, மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே என்றனர் சித்தர்கள். இதில் பற்பசெந்தூரம் என்பது கீழக்கண்ட எதைக் குறிக்கும்.
Correct
விளக்கம்: வேர், தழை ஆகிவற்றால் குணம் அடையாதபோது சில நாட்பட்ட நோய்களுக்கு, தாவரங்கள் மட்டும் அல்லாமல் உலோகங்களையும் பாஷாணங்களையும் சித்த மருந்துகளாக நம் முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அந்த காலத்தில் எப்படி மூலிகைகளை பார்த்தார்களோ அப்படியே தாதுப்பொருட்களையும்இ உலோகத்தையும் பார்த்தார்கள். அவற்றை மருந்துகளாக மாற்றும் வல்லமை சித்தமருத்துவத்தில் இருந்திருக்கிறது.
Incorrect
விளக்கம்: வேர், தழை ஆகிவற்றால் குணம் அடையாதபோது சில நாட்பட்ட நோய்களுக்கு, தாவரங்கள் மட்டும் அல்லாமல் உலோகங்களையும் பாஷாணங்களையும் சித்த மருந்துகளாக நம் முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அந்த காலத்தில் எப்படி மூலிகைகளை பார்த்தார்களோ அப்படியே தாதுப்பொருட்களையும்இ உலோகத்தையும் பார்த்தார்கள். அவற்றை மருந்துகளாக மாற்றும் வல்லமை சித்தமருத்துவத்தில் இருந்திருக்கிறது.
-
Question 43 of 124
43. Question
43) கூற்று: தமிழர் மருத்துவத்தில் பக்கவிளைவுகள் இல்லை
காரணம்: மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருக்கிறது
Correct
விளக்கம்: ஒரு மருந்தை எடுத்துக்கொண்டால் அதற்கு விளைவும் இருக்கும் பக்கவிளைவும் இருக்கும். ஆனால் தமிழர் மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை. அதற்குக் காரணம் மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருக்கிறது.
Incorrect
விளக்கம்: ஒரு மருந்தை எடுத்துக்கொண்டால் அதற்கு விளைவும் இருக்கும் பக்கவிளைவும் இருக்கும். ஆனால் தமிழர் மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை. அதற்குக் காரணம் மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருக்கிறது.
-
Question 44 of 124
44. Question
44) கூற்றுகளை ஆராய்க(சித்த மருத்துவம் பற்றி) :
- சமண, பௌத்த காலத்தில் அந்தந்த மதங்களின் கூறுகள் நம் மருத்துவத்தில் இருந்தன.
- சைவம் ஓங்கிய போது சைவ சித்தாந்தத்தின் கூறுகள் இம்முறையில் கலந்தன
- இறுதியாக ஆங்கிலேயர்களின் வருகையால் அறிவியல் பார்வை மூலம் சித்த மருத்துவம் சுருங்கியது
Correct
விளக்கம்: 1. சமண, பௌத்த காலத்தில் அந்தந்த மதங்களின் கூறுகள் நம் மருத்துவத்தில் இருந்தன.
- சைவம் ஓங்கிய போது சைவ சித்தாந்தத்தின் கூறுகள் இம்முறையில் கலந்தன
- இறுதியாக ஆங்கிலேயர்களின் வருகையால் அறிவியல் பார்வை மூலம் சித்த மருத்துவம் சுருங்கியது
Incorrect
விளக்கம்: 1. சமண, பௌத்த காலத்தில் அந்தந்த மதங்களின் கூறுகள் நம் மருத்துவத்தில் இருந்தன.
- சைவம் ஓங்கிய போது சைவ சித்தாந்தத்தின் கூறுகள் இம்முறையில் கலந்தன
- இறுதியாக ஆங்கிலேயர்களின் வருகையால் அறிவியல் பார்வை மூலம் சித்த மருத்துவம் சுருங்கியது
-
Question 45 of 124
45. Question
45) பேர்த்த பிணியுள் பிறாவர் பெரிதின்பமுற்றே – இதில் குறிப்பிடப்படும் பிணி என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: இச்செய்யுளில் பிணி என்பதன் பொருள் துன்பம் என்னும் பொருள் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வரிகள் நீலகேசி என்றும் நூலில் இருந்து தரப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: இச்செய்யுளில் பிணி என்பதன் பொருள் துன்பம் என்னும் பொருள் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வரிகள் நீலகேசி என்றும் நூலில் இருந்து தரப்பட்டுள்ளது.
-
Question 46 of 124
46. Question
46) காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப்போவனே! – இவ்வரிகள் யார் எழுதியது?
Correct
விளக்கம்: இவ்வரிகளின் ஆசிரியர் கவிமணி ஆவார். காலை மாலை என்று இருவேலையும் நடைபயிற்சி செய்வோர்க்கு நோய் என்பதிலிருந்து விடுதலை என்று கவிமணி எழுதியுள்ளார்.
Incorrect
விளக்கம்: இவ்வரிகளின் ஆசிரியர் கவிமணி ஆவார். காலை மாலை என்று இருவேலையும் நடைபயிற்சி செய்வோர்க்கு நோய் என்பதிலிருந்து விடுதலை என்று கவிமணி எழுதியுள்ளார்.
-
Question 47 of 124
47. Question
47) நோய்நாடி நோய் முதல்நாடி என்று கூறியவர்?
Correct
விளக்கம்: நோய் நாடி நோய் முதல் நாடி என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் திருக்குறள். இதனை எழுதியவர் திருவள்ளுவர். நோய்க்கான சிகிச்சையை மட்டும் சொல்லாமல், நோய் மீண்டும் வராமலிருப்பதற்கான வாழ்வியலையும் சொல்கிறது
Incorrect
விளக்கம்: நோய் நாடி நோய் முதல் நாடி என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் திருக்குறள். இதனை எழுதியவர் திருவள்ளுவர். நோய்க்கான சிகிச்சையை மட்டும் சொல்லாமல், நோய் மீண்டும் வராமலிருப்பதற்கான வாழ்வியலையும் சொல்கிறது
-
Question 48 of 124
48. Question
48) பொருத்துக
அ. தீர்வன – 1. ஒளிபொருந்திய
ஆ. உவசமம் – 2. நீங்குபவை
இ. நிகழ் இகழும் – 3. அடங்கி இருத்தல்
ஈ. பேர்தற்கு – 4. அகற்றுவதற்கு
Correct
விளக்கம்:
தீர்வன – நீங்குபவை
உவசமம் – அடங்கி இருத்தல்
நிகழ் இகழும் – ஒளிபொருந்திய
பேர்தற்கு – அகற்றுவதற்கு
Incorrect
விளக்கம்:
தீர்வன – நீங்குபவை
உவசமம் – அடங்கி இருத்தல்
நிகழ் இகழும் – ஒளிபொருந்திய
பேர்தற்கு – அகற்றுவதற்கு
-
Question 49 of 124
49. Question
49) தொடக்க காத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு_________பயன்படுத்தினர்
Correct
விளக்கம்: தொடக்க காலத்தில் மனிதனுக்கு நோய் வந்தபோது இயற்கையாக வளர்ந்த தாவரங்களை கொண்டும் அவனுக்கு அருகில் கிடைத்த பொருள்களைக் கொண்டும் நோயைத் தீர்க்க முயன்றிருப்பான். தாவரங்களின் வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தியிருப்பான். இவ்வாறு தான் மனிதர்களுக்கும் மருத்துவத்திற்குமான தொடர்பு தொடங்கியது.
Incorrect
விளக்கம்: தொடக்க காலத்தில் மனிதனுக்கு நோய் வந்தபோது இயற்கையாக வளர்ந்த தாவரங்களை கொண்டும் அவனுக்கு அருகில் கிடைத்த பொருள்களைக் கொண்டும் நோயைத் தீர்க்க முயன்றிருப்பான். தாவரங்களின் வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தியிருப்பான். இவ்வாறு தான் மனிதர்களுக்கும் மருத்துவத்திற்குமான தொடர்பு தொடங்கியது.
-
Question 50 of 124
50. Question
50) தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது____________நீட்சியாகவே உள்ளது
Correct
விளக்கம்: ஒரு மருந்தை எடுத்துக்கொண்டால் அதற்கு விளைவும் இருக்கும் பக்கவிளைவும் இருக்கும். ஆனால் தமிழர் மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை. அதற்குக் காரணம் மருந்து என்பதே உணவின் நீட்சி யாக இருக்கிறது
Incorrect
விளக்கம்: ஒரு மருந்தை எடுத்துக்கொண்டால் அதற்கு விளைவும் இருக்கும் பக்கவிளைவும் இருக்கும். ஆனால் தமிழர் மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை. அதற்குக் காரணம் மருந்து என்பதே உணவின் நீட்சி யாக இருக்கிறது
-
Question 51 of 124
51. Question
51) உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று___________
Correct
விளக்கம்: உடல் எடை அதிகரிப்பால் சர்க்கரைநோய், இரத்தக்கொதிப்பு வர வாய்ப்புள்ளது. அழகுக்காக மட்டும் உடல் எடையைக் குறைப்பதும் மிகவும் மெலிவதும் நல்லவையல்ல.
Incorrect
விளக்கம்: உடல் எடை அதிகரிப்பால் சர்க்கரைநோய், இரத்தக்கொதிப்பு வர வாய்ப்புள்ளது. அழகுக்காக மட்டும் உடல் எடையைக் குறைப்பதும் மிகவும் மெலிவதும் நல்லவையல்ல.
-
Question 52 of 124
52. Question
52) சமையலறையில் செலவிடும் நேரம்____________செலவிடும் நேரமாகும்
Correct
விளக்கம்: அவசர யுகம் என்றாலும் உணவு உண்பதில், சில ஒழுக்கங்களைக் கடைப்பிடித்தாக வேண்டும். உணவுக்காகச் சமையலறையில் செலவிடும் நேரத்தை, நலவாழ்விற்காகச் செலவிடும் நேரம் என நினைக்க வேண்டும்.
Incorrect
விளக்கம்: அவசர யுகம் என்றாலும் உணவு உண்பதில், சில ஒழுக்கங்களைக் கடைப்பிடித்தாக வேண்டும். உணவுக்காகச் சமையலறையில் செலவிடும் நேரத்தை, நலவாழ்விற்காகச் செலவிடும் நேரம் என நினைக்க வேண்டும்.
-
Question 53 of 124
53. Question
53) தொற்றுநோய் வராமல் காப்பதிலும், அவசரகாலச் சிகிச்சையிலும் மருத்துவ ஆராய்ச்சியிலும் _______மருத்துவம் முன்னணியில் உள்ளது?
Correct
விளக்கம்: உலகத்தின் அத்தனை மரபுசார்ந்த மருத்துவமுறைகளுக்கும் பலமும் இருக்கிறது. பலவீனமும் இருக்கிறது. தொற்றுநோய் வராமல் காப்பதிலும், அவசரகாலச் சிகிச்சையிலும் மருத்துவ ஆராய்ச்சியிலும் நவீன மருத்துவம் முன்னணியில் உள்ளது. மரபுசார்ந்த மருந்து வேலை செய்யும் விதத்தைப் புரிந்துகொள்வதற்கு நவீன அறிவியல் பயன்படுகிறது. எனவே, எல்லா மருத்துவ முறைகளும் கைகோக்க வேண்டும்.
Incorrect
விளக்கம்: உலகத்தின் அத்தனை மரபுசார்ந்த மருத்துவமுறைகளுக்கும் பலமும் இருக்கிறது. பலவீனமும் இருக்கிறது. தொற்றுநோய் வராமல் காப்பதிலும், அவசரகாலச் சிகிச்சையிலும் மருத்துவ ஆராய்ச்சியிலும் நவீன மருத்துவம் முன்னணியில் உள்ளது. மரபுசார்ந்த மருந்து வேலை செய்யும் விதத்தைப் புரிந்துகொள்வதற்கு நவீன அறிவியல் பயன்படுகிறது. எனவே, எல்லா மருத்துவ முறைகளும் கைகோக்க வேண்டும்.
-
Question 54 of 124
54. Question
54) கூற்று: தமிழர் மருத்துவம் இப்பொழுது மீண்டும் மறுமலர்ச்சி அடைந்து வருவதாகத் தோன்றுகிறது.
காரணம்: சக்ககரை, இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், மாரடைப்பு முதலிய வாழ்வியல் நோய்களை தீர்க்க இராசயன மருந்து மட்டும் போதாது.
Correct
விளக்கம்: பல ஆண்டுகளுக்குப் பின்னால்தான் மரபுசார்ந்த மருத்துவம் மிகப்பெரிய அனுபவத்தின் நீட்சி என்பதும் மிகப்பெரிய பட்டறிவில் ஒரு பெரிய அறிவியல் கண்டுபிடிப்பாக ஒளிந்திருக்கும் என்பதும் புரியத் தொடங்கியது. குறிப்பாகச் சக்கரை, இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், மாரடைப்பு முதலிய வாழ்வியல் நோய்கள் பெருகிய நிலையைச் சொல்லலாம். இவற்றைத் தீரக்க வெறும் இரசாயன மருந்துகள் போதா. கூடவே உணவு, வாழ்வியல், உடற்பயிற்சி, யோகம் இவையும் கூட்டாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
Incorrect
விளக்கம்: பல ஆண்டுகளுக்குப் பின்னால்தான் மரபுசார்ந்த மருத்துவம் மிகப்பெரிய அனுபவத்தின் நீட்சி என்பதும் மிகப்பெரிய பட்டறிவில் ஒரு பெரிய அறிவியல் கண்டுபிடிப்பாக ஒளிந்திருக்கும் என்பதும் புரியத் தொடங்கியது. குறிப்பாகச் சக்கரை, இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், மாரடைப்பு முதலிய வாழ்வியல் நோய்கள் பெருகிய நிலையைச் சொல்லலாம். இவற்றைத் தீரக்க வெறும் இரசாயன மருந்துகள் போதா. கூடவே உணவு, வாழ்வியல், உடற்பயிற்சி, யோகம் இவையும் கூட்டாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
-
Question 55 of 124
55. Question
55) மனித மூளையில் இருக்கும் செல்களின் எண்ணிக்கை?
Correct
விளக்கம்: இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் எதுவென்றால் அது மனித மூளைதான் என்று சொல்கிறார்கள். அதனுள் இருக்கும் செல்களின் எண்ணிக்கை ட்ரில்லியன்.
Incorrect
விளக்கம்: இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் எதுவென்றால் அது மனித மூளைதான் என்று சொல்கிறார்கள். அதனுள் இருக்கும் செல்களின் எண்ணிக்கை ட்ரில்லியன்.
-
Question 56 of 124
56. Question
56) மூளையை எத்தனை பாகங்களாகப் பிரிக்கலாம்?
Correct
விளக்கம்: மூளையை மூன்று பாகங்களாக மேம்போக்காகப் பிரிக்கலாம். அவை
- உள்மூளை
- நடுமூளை
- பின்மூளை
Incorrect
விளக்கம்: மூளையை மூன்று பாகங்களாக மேம்போக்காகப் பிரிக்கலாம். அவை
- உள்மூளை
- நடுமூளை
- பின்மூளை
-
Question 57 of 124
57. Question
57) மூளை குருதி, உயிர்வளி ஆகியவற்றின் மொத்தத் தேவையில் _________ பாகத்தை அபகரித்துக் கொள்கிறது
Correct
விளக்கம்: மூளை குருதி, உயிர்வளி ஆகியவற்றின் மொத்தத் தேவையில் ஐந்தில் ஒரு பாகத்தை அபகரித்துக் கொள்கிறது. காரணம் தனக்கான ஆற்றலைச் சேமித்து வைக்க அதற்கு இடம் இல்லை.
Incorrect
விளக்கம்: மூளை குருதி, உயிர்வளி ஆகியவற்றின் மொத்தத் தேவையில் ஐந்தில் ஒரு பாகத்தை அபகரித்துக் கொள்கிறது. காரணம் தனக்கான ஆற்றலைச் சேமித்து வைக்க அதற்கு இடம் இல்லை.
-
Question 58 of 124
58. Question
58) சூடான பாத்திரத்தை தொட்டல் கையை விலக்கிக் கொள்வது உள்ளிட்ட அவசர கால செயல்படுகளுக்கு எங்கிருந்து சைகை வரும்?
Correct
விளக்கம்: தும்மல், இருமல், சூடான பாத்திரத்தை தொட்டல் கையை விலக்கிக் கொள்வது உள்ளிட்ட அவசர கால செயல்படுகளுக்கு மூளைக்கு சென்று சைகை வரும் வரை காத்திருக்க முடியாது. எனவே இந்த மாதிரி தன்னிச்சையான செயல்களுக்காகத்தான் முதுகுத்தண்டின் குறுக்கு இணைப்புகள் இருக்கின்றன.
Incorrect
விளக்கம்: தும்மல், இருமல், சூடான பாத்திரத்தை தொட்டல் கையை விலக்கிக் கொள்வது உள்ளிட்ட அவசர கால செயல்படுகளுக்கு மூளைக்கு சென்று சைகை வரும் வரை காத்திருக்க முடியாது. எனவே இந்த மாதிரி தன்னிச்சையான செயல்களுக்காகத்தான் முதுகுத்தண்டின் குறுக்கு இணைப்புகள் இருக்கின்றன.
-
Question 59 of 124
59. Question
59) பொருத்துக
அ. திறத்தன – 1. அணிகலன்களை அணிந்தவவே
ஆ. கூற்றவா – 2. தன்மையுடையன
இ. பூணாய் – 3. துன்பம்
ஈ. பிணி – 4. பிரிவுகளாக
Correct
விளக்கம்: திறத்தன – தன்மையுடையன
கூற்றவா – பிரிவுகளாக
பூணாய் – அணிகலன்களை அணிந்தவவே
பிணி – துன்பம்
Incorrect
விளக்கம்: திறத்தன – தன்மையுடையன
கூற்றவா – பிரிவுகளாக
பூணாய் – அணிகலன்களை அணிந்தவவே
பிணி – துன்பம்
-
Question 60 of 124
60. Question
60) மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எத்தனை மி.லி குருதி தேவைப்படுகிறது?
Correct
விளக்கம்: மனித உடலின் எடையில் 50இல் ஒரு பங்கே கொண்டிருக்கும் மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மி.லி இரத்தம் தேவைப்படுகிறது.
Incorrect
விளக்கம்: மனித உடலின் எடையில் 50இல் ஒரு பங்கே கொண்டிருக்கும் மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மி.லி இரத்தம் தேவைப்படுகிறது.
-
Question 61 of 124
61. Question
61) கூற்று: நம்மில் பெரும்பாலானவர்கள் இடதுகைக்காரர்கள்
காரணம்: நம் மூளையின் இடது பகுதி அதிகப்பகுதியான பாதிப்பு அடைந்துள்ளது
Correct
விளக்கம்: மூளைக்குச் செல்லும் நரம்புகளில் இட-வல மாற்றம் ஒன்று நிகழ்கிறது.. அதாவது வலப்பக்கச் செய்திகள் மூளையின் இடப்பக்கப் பகுதிக்கும், இடப்பக்கச் செய்திகள் வலப்பக்கப்பகுதிக்கும் செல்கின்றன. நம்மில் பெரும்பாலானவர்கள் வலதுகைகக்காரர்களாக இருப்பதற்குக் காரணம் நம் மூளையின் இடது பகுதி அதிகப்படியன பாதிப்பினால்தான் என்று சொல்கிறார்கள்.
Incorrect
விளக்கம்: மூளைக்குச் செல்லும் நரம்புகளில் இட-வல மாற்றம் ஒன்று நிகழ்கிறது.. அதாவது வலப்பக்கச் செய்திகள் மூளையின் இடப்பக்கப் பகுதிக்கும், இடப்பக்கச் செய்திகள் வலப்பக்கப்பகுதிக்கும் செல்கின்றன. நம்மில் பெரும்பாலானவர்கள் வலதுகைகக்காரர்களாக இருப்பதற்குக் காரணம் நம் மூளையின் இடது பகுதி அதிகப்படியன பாதிப்பினால்தான் என்று சொல்கிறார்கள்.
-
Question 62 of 124
62. Question
62) கூற்றுகளை ஆராய்க
- நமது மூளை வடபகுதி-இடபகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- இந்த உலகத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் எதுவென்றால் அது மனித இதயம் தான்
- மூளை முதுகுத் தண்டிலிருந்து முளைக்கிறது.
- முளையின் அமைப்பு முட்டைகோஸ் அல்லது வெங்காய தோல் தோல் மடிப்பு மடிப்பாக இருக்கும்
Correct
விளக்கம்: 1. நமது மூளை வடபகுதி-இடபகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- இந்த உலகத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் எதுவென்றால் அது மனித மூளை தான்
- மூளை முதுகுத் தண்டிலிருந்து முளைக்கிறது.
- முளையின் அமைப்பு முட்டைகோஸ் அல்லது வெங்காய தோல் தோல் மடிப்பு மடிப்பாக இருக்கும்
Incorrect
விளக்கம்: 1. நமது மூளை வடபகுதி-இடபகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- இந்த உலகத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் எதுவென்றால் அது மனித மூளை தான்
- மூளை முதுகுத் தண்டிலிருந்து முளைக்கிறது.
- முளையின் அமைப்பு முட்டைகோஸ் அல்லது வெங்காய தோல் தோல் மடிப்பு மடிப்பாக இருக்கும்
-
Question 63 of 124
63. Question
63) எவ்வளவு நேர உறக்கம் தேவை?
Correct
விளக்கம்: தினமும் 7 மணி நேர உறக்கம் அவசியம். அதனையும் சரியான நேரத்தில் உறங்கச் செல்ல வேண்டும். அதிகாலையில் எழ வேண்டும்.
Incorrect
விளக்கம்: தினமும் 7 மணி நேர உறக்கம் அவசியம். அதனையும் சரியான நேரத்தில் உறங்கச் செல்ல வேண்டும். அதிகாலையில் எழ வேண்டும்.
-
Question 64 of 124
64. Question
64) மிகவும் குருதி பசி கொண்ட மனித உடலின் பாகம்?
Correct
விளக்கம்: மனித உடலில் ரொம்ப பசி உள்ள பாகம் மூளை. அதாவது உயிர்வளிப் பசி. உயிர்வளி எனில் ஆக்ஸிஜன் மற்றும் குருதி. மனித உடலின் எடையில் 50ல் ஒரு பங்கே இருந்தாலும் அத குருதி, உயிர்வளி ஆகியவற்றின் மொத்தத் தேவையில் ஐந்தில் ஒரு பாகத்தை அபகரித்துக் கொள்கிறது.
Incorrect
விளக்கம்: மனித உடலில் ரொம்ப பசி உள்ள பாகம் மூளை. அதாவது உயிர்வளிப் பசி. உயிர்வளி எனில் ஆக்ஸிஜன் மற்றும் குருதி. மனித உடலின் எடையில் 50ல் ஒரு பங்கே இருந்தாலும் அத குருதி, உயிர்வளி ஆகியவற்றின் மொத்தத் தேவையில் ஐந்தில் ஒரு பாகத்தை அபகரித்துக் கொள்கிறது.
-
Question 65 of 124
65. Question
65) பேசி எழுத, கணக்கிட, தர்க்கரீதியில் சிந்திக்க உதவும் மூளையின் பாகம்?
Correct
விளக்கம்: நமது மூளை வடபகுதி-இடபகுதி என்ற இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பேச, எழுத, கணக்கிட, தர்க்கரீதியில் சிந்திக்க உதவும் மூளையின் பாகம் இடது பாதி தான்
Incorrect
விளக்கம்: நமது மூளை வடபகுதி-இடபகுதி என்ற இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பேச, எழுத, கணக்கிட, தர்க்கரீதியில் சிந்திக்க உதவும் மூளையின் பாகம் இடது பாதி தான்
-
Question 66 of 124
66. Question
66) மூளைக்கு செல்லும் நரம்புகளில்____________மாற்றம் ஒன்று நிகழ்கிறது?
Correct
விளக்கம்: மூளைக்குச் செல்லும் நரம்புகளில் இட-வல மாற்றம் ஒன்று நிகழ்கிறது
Incorrect
விளக்கம்: மூளைக்குச் செல்லும் நரம்புகளில் இட-வல மாற்றம் ஒன்று நிகழ்கிறது
-
Question 67 of 124
67. Question
67) நோயற்ற வாழ்வை வாழ தினமும் எத்தனை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்?
Correct
விளக்கம்: தினமும் 3 லிட்டர் தண்ணீர் என்பது அவசியம். ஏனெனில் நீர் நமது உடலை தூய்மைப் படுத்தும். அதிகப்படியாக நமது உடம்பில் உப்பு தேங்காமல் தடுக்கும்.
Incorrect
விளக்கம்: தினமும் 3 லிட்டர் தண்ணீர் என்பது அவசியம். ஏனெனில் நீர் நமது உடலை தூய்மைப் படுத்தும். அதிகப்படியாக நமது உடம்பில் உப்பு தேங்காமல் தடுக்கும்.
-
Question 68 of 124
68. Question
68) மூளை__________லிருந்து முளைக்கிறது?
Correct
விளக்கம்: மூளை, முதுகுத் தண்டிலிருந்து முளைக்கிறது. தண்டிலிருந்து மடிப்பு மடிப்பாக முட்டைகோஸ் இலைகள் வருவது போல அல்லது வெங்காயம் போல உள்ளது.
Incorrect
விளக்கம்: மூளை, முதுகுத் தண்டிலிருந்து முளைக்கிறது. தண்டிலிருந்து மடிப்பு மடிப்பாக முட்டைகோஸ் இலைகள் வருவது போல அல்லது வெங்காயம் போல உள்ளது.
-
Question 69 of 124
69. Question
69) உடம்பிலுள்ள ____________தான் நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளையும் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது?
Correct
விளக்கம்: உடம்பிலுள்ள சிறுமூளைதான் நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளையும் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.
Incorrect
விளக்கம்: உடம்பிலுள்ள சிறுமூளைதான் நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளையும் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.
-
Question 70 of 124
70. Question
70) காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப்போவனே! – என்ற வரிகள் இடம்பெற்ற கவிமணியின் நூல்?
Correct
விளக்கம்: இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் மலரும் மாலையும்.
கவிமணியின் பிற நூலகள்:
- மருமக்கள் வழி மான்மியம்
- ஆசியஜோதி
- கதர் பிறந்த கதை
மொழிபெயர்ப்பு நூல் – உமர்கய்யாம் பாடல்கள்
Incorrect
விளக்கம்: இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் மலரும் மாலையும்.
கவிமணியின் பிற நூலகள்:
- மருமக்கள் வழி மான்மியம்
- ஆசியஜோதி
- கதர் பிறந்த கதை
மொழிபெயர்ப்பு நூல் – உமர்கய்யாம் பாடல்கள்
-
Question 71 of 124
71. Question
71) பிறவித் துன்பத்திலிருந்து நீக்கும் மருந்துகளில் பொருந்தாது?
Correct
விளக்கம்: அகற்றுவதற்கு அரியவை பிறவித் துன்பங்கள். இவற்றைத் தீரக்க திரியோக மருநதுகள் உதவுகின்றன. நற்காட்சி, நல்லறிவு, நல்லொழுக்கம் ஆகியவை திரியோக மருந்து ஆகும். நற்செயல் என்பது திரியோக மருந்துகளில் குறிப்பிடப்படவில்லை.
Incorrect
விளக்கம்: அகற்றுவதற்கு அரியவை பிறவித் துன்பங்கள். இவற்றைத் தீரக்க திரியோக மருநதுகள் உதவுகின்றன. நற்காட்சி, நல்லறிவு, நல்லொழுக்கம் ஆகியவை திரியோக மருந்து ஆகும். நற்செயல் என்பது திரியோக மருந்துகளில் குறிப்பிடப்படவில்லை.
-
Question 72 of 124
72. Question
72) மூளையின் வலது பாதிக்கு பொருத்தமில்லாத செயல் எது?
Correct
விளக்கம்: மூளையின் வலது பாதி பேச, எழுத, கணக்கிட, தர்க்கரீதியில் சிந்திக்க உதவுகிறது. சதுரங்கம் போன்ற விளையாட்டுகள் விளையாடுவது இடதுபாதி மூளையே. ஆனால் கவிதை எழுதுதல் வலது பாதி மூளையின் செயல்பாடாகும்.
Incorrect
விளக்கம்: மூளையின் வலது பாதி பேச, எழுத, கணக்கிட, தர்க்கரீதியில் சிந்திக்க உதவுகிறது. சதுரங்கம் போன்ற விளையாட்டுகள் விளையாடுவது இடதுபாதி மூளையே. ஆனால் கவிதை எழுதுதல் வலது பாதி மூளையின் செயல்பாடாகும்.
-
Question 73 of 124
73. Question
73) மனிதனின் புத்திசாலித்தனத்திற்கு காரணம்?
Correct
விளக்கம்: மனித மூளையில் நூறு பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி நியூரான்கள் உள்ளன. இந்த நியூரான்களின் வலைப்பின்னல்தான் புத்திசாலித்தனம், படைப்பு, உணர்ச்சி, ஞாபகம், தன்னுணர்வு ஆகியன எல்லாம்.
Incorrect
விளக்கம்: மனித மூளையில் நூறு பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி நியூரான்கள் உள்ளன. இந்த நியூரான்களின் வலைப்பின்னல்தான் புத்திசாலித்தனம், படைப்பு, உணர்ச்சி, ஞாபகம், தன்னுணர்வு ஆகியன எல்லாம்.
-
Question 74 of 124
74. Question
74) மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கிய பங்கு ஆற்றியவர்?
Correct
விளக்கம்: சுஜாதா என்று அறியப்படும் ரங்கராஜன் என்பவர் மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கியப் பங்கு ஆற்றியுள்ளார்.
சிவன் என்பவர் இஸ்ரோவின் தலைவர்.
Incorrect
விளக்கம்: சுஜாதா என்று அறியப்படும் ரங்கராஜன் என்பவர் மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கியப் பங்கு ஆற்றியுள்ளார்.
சிவன் என்பவர் இஸ்ரோவின் தலைவர்.
-
Question 75 of 124
75. Question
75) கூற்றுகளை ஆராய்க.
- தலையின் பகுதியில் நடைபெறும் சில தன்னிச்சையான செயல்களான வெளிச்சத்திற்கு ஏற்றபடி கண்களைத் திறப்பது, தலையைத் திருப்பும்போது கண்களை நிலைநிறுத்துவது ஆகியவற்றை எல்லாம் பார்த்துக்கொள்வது – மூளை
- ஏப்பம் விடுவது, இருமல், தும்மல், கொட்டாவி, வாந்தி ஆகியவற்றுக்கெல்லாம் மூளையே முக்கிய காரணம்.
Correct
விளக்கம்: 1. தலையின் பகுதியில் நடைபெறும் சில தன்னிச்சையான செயல்களான வெளிச்சத்திற்கு ஏற்றபடி கண்களைத் திறப்பது, தலையைத் திருப்பும்போது கண்களை நிலைநிறுத்துவது ஆகியவற்றை எல்லாம் பார்த்துக்கொள்வது – மூளை
- ஏப்பம் விடுவது, இருமல், தும்மல், கொட்டாவி, வாந்தி ஆகியவற்றுக்கெல்லாம் மூளைக்குப் பதிலாக முதுகெலும்பு இருந்தாலே போதும்.
Incorrect
விளக்கம்: 1. தலையின் பகுதியில் நடைபெறும் சில தன்னிச்சையான செயல்களான வெளிச்சத்திற்கு ஏற்றபடி கண்களைத் திறப்பது, தலையைத் திருப்பும்போது கண்களை நிலைநிறுத்துவது ஆகியவற்றை எல்லாம் பார்த்துக்கொள்வது – மூளை
- ஏப்பம் விடுவது, இருமல், தும்மல், கொட்டாவி, வாந்தி ஆகியவற்றுக்கெல்லாம் மூளைக்குப் பதிலாக முதுகெலும்பு இருந்தாலே போதும்.
-
Question 76 of 124
76. Question
76) நடைமுறையில் உள்ள மருத்துவ முறைகளுள் பொருந்தாதது எது?
Correct
விளக்கம்: நடைமுறையில் உள்ள மருத்துமுறைகள்:
1.. சித்த மருத்துவம்
- ஆயுர்வேத மருத்துவம்
- யுனானி மருத்துவம்
- அலோபதி மருத்துவம்
Incorrect
விளக்கம்: நடைமுறையில் உள்ள மருத்துமுறைகள்:
1.. சித்த மருத்துவம்
- ஆயுர்வேத மருத்துவம்
- யுனானி மருத்துவம்
- அலோபதி மருத்துவம்
-
Question 77 of 124
77. Question
78) கூற்று: இன்று நோய்கள் பெருகிவிட்டன.
காரணம்: உணவு, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் ஆகியவை
Correct
விளக்கம்: இன்று நோய்கள் பெருகி இருப்பதற்கு மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மைக் காரணம். மாறிப்போன உணவு, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க காரணங்கள். சுற்றுச்சூழல் மாசு மற்றொரு காரணம்.
Incorrect
விளக்கம்: இன்று நோய்கள் பெருகி இருப்பதற்கு மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மைக் காரணம். மாறிப்போன உணவு, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க காரணங்கள். சுற்றுச்சூழல் மாசு மற்றொரு காரணம்.
-
Question 78 of 124
78. Question
79) மனித உடலின் எடையில் மூளையின் எடை?
Correct
விளக்கம்: மனித உடலின் எடையில் மூளையின் எடை 50-ல் ஒரு பங்கு ஆகும்.
Incorrect
விளக்கம்: மனித உடலின் எடையில் மூளையின் எடை 50-ல் ஒரு பங்கு ஆகும்.
-
Question 79 of 124
79. Question
80) கூற்று: உயர்வாக இருந்த தமிழர் மருத்துவமுறை பின்தங்கி போயிற்று
காரணம்:நம் நாட்டின் மீது நடந்த படையெடுப்புகள்
Correct
விளக்கம்: உயர்வாக இருந்த தமிழர் மருத்துவமுறை பிறகு பின்தங்கிப் போனதற்குக் காரணம் நிறைய காரணங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று நம் நாட்டின் மீது நடத்தப்பட்ட அன்னிய படையெடுப்பு.
Incorrect
விளக்கம்: உயர்வாக இருந்த தமிழர் மருத்துவமுறை பிறகு பின்தங்கிப் போனதற்குக் காரணம் நிறைய காரணங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று நம் நாட்டின் மீது நடத்தப்பட்ட அன்னிய படையெடுப்பு.
-
Question 80 of 124
80. Question
77) நோய்நாடி நோய் முதல்நாடி என்ற திருக்குறளில் முதல் என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: நோய்நாடி நோய் முதல்நாடி என்ற திருக்குறளில் முதல் என்ற சொல்லின் பொருள் காரணம் என்பதாகும். அதாவது நோயை மட்டுமின்றி, அதன் காரணிகளையும் கண்டறிந்து ஒருவரை நோயில்லாத மனிதராக்குகிறது.
Incorrect
விளக்கம்: நோய்நாடி நோய் முதல்நாடி என்ற திருக்குறளில் முதல் என்ற சொல்லின் பொருள் காரணம் என்பதாகும். அதாவது நோயை மட்டுமின்றி, அதன் காரணிகளையும் கண்டறிந்து ஒருவரை நோயில்லாத மனிதராக்குகிறது.
-
Question 81 of 124
81. Question
81) மூளையில் இடது பாதிக்கு பொருத்தமில்லாத செயல் எது?
Correct
விளக்கம்: நமது மூளையின் இடது பாதி பேசுதல், எழுதுதல், கணக்கிடுதல், தர்க்கரீதியில் சிந்தித்து செயல்படுதல் போன்ற செயல்களுக்கும், பிரச்சினைகளை அலசுதல் போன்றவற்றிற்கும் உதவுகிறது ஆனால் படம்போடுவது(படம் வரைதல்) மூளையின் வலது பாதியின் வேலையாகும்.
Incorrect
விளக்கம்: நமது மூளையின் இடது பாதி பேசுதல், எழுதுதல், கணக்கிடுதல், தர்க்கரீதியில் சிந்தித்து செயல்படுதல் போன்ற செயல்களுக்கும், பிரச்சினைகளை அலசுதல் போன்றவற்றிற்கும் உதவுகிறது ஆனால் படம்போடுவது(படம் வரைதல்) மூளையின் வலது பாதியின் வேலையாகும்.
-
Question 82 of 124
82. Question
82) எந்த மூளைப் பகுதி சரியில்லை என்றால் வீட்டுக்குப் போக திண்டாடுவோம்?
Correct
விளக்கம்: மூளையின் வலது பாதி சரியில்லையெனில் வீட்டுக்குப்போக வழி தெரியாமல் திண்டாடுவோம்.
Incorrect
விளக்கம்: மூளையின் வலது பாதி சரியில்லையெனில் வீட்டுக்குப்போக வழி தெரியாமல் திண்டாடுவோம்.
-
Question 83 of 124
83. Question
83) சுஜாதாவின் நூல்களில் பொருந்தாதது?
Correct
விளக்கம்: ரங்கராஜன் என்னும் இயற்பெயர் சுஜாதாவின் நூல்கள்:
- என் இனிய எந்திரா
- மீண்டும் ஜீனோ
- ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்
- தூண்டில் கதைகள்
Incorrect
விளக்கம்: ரங்கராஜன் என்னும் இயற்பெயர் சுஜாதாவின் நூல்கள்:
- என் இனிய எந்திரா
- மீண்டும் ஜீனோ
- ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்
- தூண்டில் கதைகள்
-
Question 84 of 124
84. Question
84) நோயில்லா வாழ்வைப் பெற தினமும் 45 நிமிடத்தில் எவ்வளவு தூரம் நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும்?
Correct
விளக்கம்: தினமும் 45 நிமிடத்தில் மூன்று கி.மீ நடைப்பயணம். 15 நிமிடம் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி செய்தல் அவசியம்.
Incorrect
விளக்கம்: தினமும் 45 நிமிடத்தில் மூன்று கி.மீ நடைப்பயணம். 15 நிமிடம் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி செய்தல் அவசியம்.
-
Question 85 of 124
85. Question
85) முழுவதும் விழித்துக்கொண்டிருக்கும் போது நாம் எத்தனை வகையான மனதுடன் இயங்குகிறோம்?
Correct
விளக்கம்: முழுவதும் விழித்துக்கொண்டிருக்கும்போதே இரண்டு விதமான மனம் இயங்குவதை நீங்கள் கவனிக்கலாம். மகிழுந்து அல்லது இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஒரு மனம் வேறு சிந்தனையில் இருக்க, மற்றது கியர் மாற்றுவது, சாலை விதிகளுக்குப் பணிவது என்று மற்றொரு தளத்தில் இயங்கும்.
Incorrect
விளக்கம்: முழுவதும் விழித்துக்கொண்டிருக்கும்போதே இரண்டு விதமான மனம் இயங்குவதை நீங்கள் கவனிக்கலாம். மகிழுந்து அல்லது இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஒரு மனம் வேறு சிந்தனையில் இருக்க, மற்றது கியர் மாற்றுவது, சாலை விதிகளுக்குப் பணிவது என்று மற்றொரு தளத்தில் இயங்கும்.
-
Question 86 of 124
86. Question
86) எத்தனை நிமிடங்களுக்கு ஒரு நாம் எல்லோரும் மனநிலை மாறுகிறோம்?
Correct
விளக்கம்: சுமார் 96 நிமிடங்களுக்கு ஒருமுறை நாம் எல்லோரும் மனநிலை மாறுகிறோம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். கொஞ்ச நேரம் சுறுசுறுப்பு, கொஞ்ச நேரம் பகல்கனா, இப்படித்தான் நாம் மாறி மாறி வாழ்கிறோம். பகலிலும் சரிஇ இரவிலும் சரி இந்நிலை தொடரும்.
Incorrect
விளக்கம்: சுமார் 96 நிமிடங்களுக்கு ஒருமுறை நாம் எல்லோரும் மனநிலை மாறுகிறோம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். கொஞ்ச நேரம் சுறுசுறுப்பு, கொஞ்ச நேரம் பகல்கனா, இப்படித்தான் நாம் மாறி மாறி வாழ்கிறோம். பகலிலும் சரிஇ இரவிலும் சரி இந்நிலை தொடரும்.
-
Question 87 of 124
87. Question
87) கூற்று: கடந்த காலத்தை விட இன்று நோய்கள் அதிகமாகிவிட்டன.
காரணம்: மருத்துவமுறைகள் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளன.
Correct
விளக்கம்: இன்றைக்கு நோய்கள் பெருகி விட்டன. இதற்கு காரணம் மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மைக் காரணம்.
Incorrect
விளக்கம்: இன்றைக்கு நோய்கள் பெருகி விட்டன. இதற்கு காரணம் மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மைக் காரணம்.
-
Question 88 of 124
88. Question
88) பொருள் முற்று பெறாமல் எஞ்சி நிற்கும் சொல்__________எனப்படும்
Correct
விளக்கம்: பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும். (எ.கா) . படித்த, எழுதிய
Incorrect
விளக்கம்: பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும். (எ.கா) . படித்த, எழுதிய
-
Question 89 of 124
89. Question
89) கூற்றுகளை ஆராய்க.
- சராசரி மனிதன் தன் வாழ்நாளில் 30 வருடம் தூங்குகிறான்
- மூன்று லட்சம் கனவுகள் காண்கிறான்
Correct
விளக்கம்: 1. சராசரி மனிதன் தன் வாழ்நாளில் 20 வருடம் தூங்குகிறான். மூன்று லட்சம் கனவுகள் காண்கிறான். கனவு என்பது மனதில் உள்ள நினைவலைகளில் அன்றைய அல்லது சமீபத்திய நினைவுகளை வகைப்படுத்தி வரிசைப்படுத்தும் செயல் என்கின்றனர். கனவுகள் அலமாரியில் உள்ள பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துத் திருப்பி வைப்பது போன்றது என்கிறார்கள்.
Incorrect
விளக்கம்: 1. சராசரி மனிதன் தன் வாழ்நாளில் 20 வருடம் தூங்குகிறான். மூன்று லட்சம் கனவுகள் காண்கிறான். கனவு என்பது மனதில் உள்ள நினைவலைகளில் அன்றைய அல்லது சமீபத்திய நினைவுகளை வகைப்படுத்தி வரிசைப்படுத்தும் செயல் என்கின்றனர். கனவுகள் அலமாரியில் உள்ள பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துத் திருப்பி வைப்பது போன்றது என்கிறார்கள்.
-
Question 90 of 124
90. Question
90) எச்சம் எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: எச்சம் 2 வகைப்படும்.
- பெயரெச்சம்
- வினையெச்சம்
Incorrect
விளக்கம்: எச்சம் 2 வகைப்படும்.
- பெயரெச்சம்
- வினையெச்சம்
-
Question 91 of 124
91. Question
91) மனித மூளையில் இருக்கும் நியூரான்களின் எண்ணிக்கை?
Correct
விளக்கம்: இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் எதுவென்றால் அது மனித மூளைதான் என்று சொல்கிறார்கள். அதனுள் இருக்கும் நியூரான்களின் எண்ணிக்கை நூறு பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி நியூரான்கள் உள்ளன.
Incorrect
விளக்கம்: இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் எதுவென்றால் அது மனித மூளைதான் என்று சொல்கிறார்கள். அதனுள் இருக்கும் நியூரான்களின் எண்ணிக்கை நூறு பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி நியூரான்கள் உள்ளன.
-
Question 92 of 124
92. Question
92) _________விலங்குக்கு மன்றாடிச் சொல்லிக் கொடுத்தும் இலக்கண விதிப்படி பேசும் திறமை வரவில்லை?
Correct
விளக்கம்: மொழியை இலக்கண விதிகளின்படி பேசுவது மனிதனுக்கு உண்டான தனிப்பட்ட திறமை. சிம்பன்சி போன்ற குரங்குகளுக்கு மன்றாடிச் சொல்லிக் கொடுத்தும் இந்தத் திறமை வரவில்லை.
Incorrect
விளக்கம்: மொழியை இலக்கண விதிகளின்படி பேசுவது மனிதனுக்கு உண்டான தனிப்பட்ட திறமை. சிம்பன்சி போன்ற குரங்குகளுக்கு மன்றாடிச் சொல்லிக் கொடுத்தும் இந்தத் திறமை வரவில்லை.
-
Question 93 of 124
93. Question
93) பெயரெச்சம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- பெயரைக் கொண்டு முடியும் எச்சம்
- மூன்று காலத்தையும் காட்டாது
Correct
விளக்கம்: பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் எனப்படும். இது இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலத்தையும் காட்டும்.
Incorrect
விளக்கம்: பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் எனப்படும். இது இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலத்தையும் காட்டும்.
-
Question 94 of 124
94. Question
94) கூற்று: குருதி, உயிர்வளி ஆகியவற்றின் மொத்தத் தேவையில் ஐந்தில் ஒரு பாகத்தை அபகரித்துக் கொள்கிறது.
காரணம்: தனக்கான ஆற்றலைச் சேமித்து வைக்க அதற்கு இடம் இல்லை.
Correct
விளக்கம்: மனித உடலின் மொத்த எடையில் 50ல் 1 பங்கு மட்டுமே எடைகொண்ட மூளை குருதி, உயிர்வளி ஆகியவற்றின் மொத்தத் தேவையில் ஐந்தில் ஒரு பாகத்தை அபகரித்துக் கொள்கிறது. காரணம் தனக்கான ஆற்றலைச் சேமித்து வைக்க அதற்கு இடம் இல்லை.
Incorrect
விளக்கம்: மனித உடலின் மொத்த எடையில் 50ல் 1 பங்கு மட்டுமே எடைகொண்ட மூளை குருதி, உயிர்வளி ஆகியவற்றின் மொத்தத் தேவையில் ஐந்தில் ஒரு பாகத்தை அபகரித்துக் கொள்கிறது. காரணம் தனக்கான ஆற்றலைச் சேமித்து வைக்க அதற்கு இடம் இல்லை.
-
Question 95 of 124
95. Question
95) தலைமைச் செயலகம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
Correct
விளக்கம்: தலைமைச் செயலகம் என்ற நூலை எழுதியவர் ரங்கராஜன் என்னும் இயற்பெயர் கொண்ட சுஜாதா ஆவார். இவர் இந்நூலில் மனித மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை பற்றி விளக்கியுள்ளார்.
Incorrect
விளக்கம்: தலைமைச் செயலகம் என்ற நூலை எழுதியவர் ரங்கராஜன் என்னும் இயற்பெயர் கொண்ட சுஜாதா ஆவார். இவர் இந்நூலில் மனித மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை பற்றி விளக்கியுள்ளார்.
-
Question 96 of 124
96. Question
96) கூற்று: தமிழர் மருத்துவம் இப்பொழுது மீண்டும் மறுமலர்ச்சி அடைந்து வருகிறது.
காரணம்: ஆங்கில மருத்துவ முறையில் பக்கவிளைவுகள் அதிகம்.
- A) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
- B) கூற்று தவறு, காரணம் சரி
- C) கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
- D) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
விளக்கம்: தொடர் சிகிச்சைக்குப் பிறகு பக்கவிளைவுகள் இல்லா மருந்துகளின் தேவை அவசியமாயிற்று. அதன் பிறகுதான் எல்லா நாடுகளிலும் இருக்கும் மரபுசார்ந்த மருத்துவ முறைகளின் மீது, நவீன அறிவியல் பார்வை விழத் தொடங்கியது. அதனால், சித்த மருத்துவத்தின் தொன்மையும் தமிழர் மருத்துவத்தின் தொன்மையும் புரிய தொடங்கியது.
96) கூற்று: தமிழர் மருத்துவம் இப்பொழுது மீண்டும் மறுமலர்ச்சி அடைந்து வருகிறது.
காரணம்: ஆங்கில மருத்துவ முறையில் பக்கவிளைவுகள் அதிகம்.
Correct
விளக்கம்: தொடர் சிகிச்சைக்குப் பிறகு பக்கவிளைவுகள் இல்லா மருந்துகளின் தேவை அவசியமாயிற்று. அதன் பிறகுதான் எல்லா நாடுகளிலும் இருக்கும் மரபுசார்ந்த மருத்துவ முறைகளின் மீது, நவீன அறிவியல் பார்வை விழத் தொடங்கியது. அதனால், சித்த மருத்துவத்தின் தொன்மையும் தமிழர் மருத்துவத்தின் தொன்மையும் புரிய தொடங்கியது.
Incorrect
விளக்கம்: தொடர் சிகிச்சைக்குப் பிறகு பக்கவிளைவுகள் இல்லா மருந்துகளின் தேவை அவசியமாயிற்று. அதன் பிறகுதான் எல்லா நாடுகளிலும் இருக்கும் மரபுசார்ந்த மருத்துவ முறைகளின் மீது, நவீன அறிவியல் பார்வை விழத் தொடங்கியது. அதனால், சித்த மருத்துவத்தின் தொன்மையும் தமிழர் மருத்துவத்தின் தொன்மையும் புரிய தொடங்கியது.
-
Question 97 of 124
97. Question
97) நான் ஒரு நடிகன் எனில் மூளையின் எந்த பாகம் எனக்கு உதவி புரியும்?
Correct
விளக்கம்: நடிப்பது போன்ற கலை தொடர்பானவை எல்லாம் மூளையின் வலது பாதியின் தான்.
Incorrect
விளக்கம்: நடிப்பது போன்ற கலை தொடர்பானவை எல்லாம் மூளையின் வலது பாதியின் தான்.
-
Question 98 of 124
98. Question
98) கூற்றுகளை ஆராய்க (மூளையின் பகுதி)
- வலது பகுதி – பட்டயக் கணக்கர், கணக்கு ஆசிரியர்கள், இந்திய ஆட்சிப் பணிக்குப் படித்தவர்கள்
- இடது பகுதி – நடிகர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், இசைக்கருவிகளைக் கையாளுபவர்கள்
Correct
விளக்கம்: இடது பகுதி – பட்டயக் கணக்கர், கணக்கு ஆசிரியர்கள், இந்திய ஆட்சிப் பணிக்குப் படித்தவர்கள்
வலது பகுதி – நடிகர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், இசைக்கருவிகளைக் கையாளுபவர்கள்
Incorrect
விளக்கம்: இடது பகுதி – பட்டயக் கணக்கர், கணக்கு ஆசிரியர்கள், இந்திய ஆட்சிப் பணிக்குப் படித்தவர்கள்
வலது பகுதி – நடிகர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், இசைக்கருவிகளைக் கையாளுபவர்கள்
-
Question 99 of 124
99. Question
99) கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம்____________
Correct
விளக்கம்: மேற்க்கண்டவற்றில் பார்த்த என்பது மட்டுமே பெயரெச்சம்.
படித்து, எழுதி, வந்து – வினையெச்சங்கள்
Incorrect
விளக்கம்: மேற்க்கண்டவற்றில் பார்த்த என்பது மட்டுமே பெயரெச்சம்.
படித்து, எழுதி, வந்து – வினையெச்சங்கள்
-
Question 100 of 124
100. Question
100) குறிப்பு வினையெச்சம்_________வெளிப்படையாகக் காட்டாது.
Correct
விளக்கம்: செயலையோ, காலத்தையோ தெளிவாக காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.
Incorrect
விளக்கம்: செயலையோ, காலத்தையோ தெளிவாக காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.
-
Question 101 of 124
101. Question
101) __________மூளையில் மூக்கு, கண் இவற்றின் முடிவுகள் உள்ளன.
Correct
விளக்கம்: முன் மூளையில் மூக்கு, கண் இவற்றின் முடிவுகள் உள்ளன. சிறு மூளைதான் நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.
Incorrect
விளக்கம்: முன் மூளையில் மூக்கு, கண் இவற்றின் முடிவுகள் உள்ளன. சிறு மூளைதான் நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.
-
Question 102 of 124
102. Question
102) பெயரெச்சம் எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: பெயரெச்சம் 2 வகைப்படும்.
- தெரிநிலை பெயரெச்சம்
- குறிப்புப் பெயரெச்சம்
Incorrect
விளக்கம்: பெயரெச்சம் 2 வகைப்படும்.
- தெரிநிலை பெயரெச்சம்
- குறிப்புப் பெயரெச்சம்
-
Question 103 of 124
103. Question
103) மொழி அறிவுடன் தொடர்புடைய மூளையின் பகுதி எது?
Correct
விளக்கம்: மொழி அறிவு மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றுடன் தொடர்புடைய மூளையின் பாகம் இடது பகுதியாகும்.
Incorrect
விளக்கம்: மொழி அறிவு மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றுடன் தொடர்புடைய மூளையின் பாகம் இடது பகுதியாகும்.
-
Question 104 of 124
104. Question
104) செயலையும் காலத்தையும் வெளிப்படையாக காட்டும் பெயரெச்சம்?
Correct
விளக்கம்: செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம். (எ.கா) எழுதிய கடிதம்
எழுதிய – எழுதுதல் என்னும் செயல் மற்றும் இறந்த காலம்
Incorrect
விளக்கம்: செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம். (எ.கா) எழுதிய கடிதம்
எழுதிய – எழுதுதல் என்னும் செயல் மற்றும் இறந்த காலம்
-
Question 105 of 124
105. Question
105) அமுக்குவான் என்றால் என்ன?
Correct
விளக்கம்: தூக்கதிலிருந்து எழுந்திருக்கும்போது நாம் இதன்(தன்னுணர்வு) பல நிலைகளை சந்திக்கிறோம். சிலருக்கு மதியநேரத் தூக்கம் இருந்து எழுந்திருக்கும்பொழுது ‘அமுக்குவான்’ வரும். அதாவது நினைவு திரும்புதல். ஆனால், கைகால் அசைக்கும் திறமை சிறிது நேரத்திற்குப் பிறகே வரும்.
Incorrect
விளக்கம்: தூக்கதிலிருந்து எழுந்திருக்கும்போது நாம் இதன்(தன்னுணர்வு) பல நிலைகளை சந்திக்கிறோம். சிலருக்கு மதியநேரத் தூக்கம் இருந்து எழுந்திருக்கும்பொழுது ‘அமுக்குவான்’ வரும். அதாவது நினைவு திரும்புதல். ஆனால், கைகால் அசைக்கும் திறமை சிறிது நேரத்திற்குப் பிறகே வரும்.
-
Question 106 of 124
106. Question
106) ஒரு வினைமுற்று எச்சப் பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது__________
Correct
விளக்கம்: ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும். (எ.கா) வள்ளி படித்தனள். இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்தாள் என்னும் வினைமுற்றுப் பொருளைத் தருகிறது.
Incorrect
விளக்கம்: ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும். (எ.கா) வள்ளி படித்தனள். இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்தாள் என்னும் வினைமுற்றுப் பொருளைத் தருகிறது.
-
Question 107 of 124
107. Question
107) பாடும் பாடல் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பைக் காண்க
Correct
விளக்கம்: பாடும் பாடல் என்ற சொல்லின் பொருள் தெரிநிலை பெயரெச்சம்.
- முற்று பெறாத வினைச்சொல் எச்சம் எனப்படும். இங்கு முற்று பெறாத சொல் பாடும்.
- பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம். இங்கு பாடல் என்பது பெயர் சொல்.
- காலம் மற்றும் செயலை உணர்த்துவது தெரிநிலை பெயரெச்சம். இங்கு பாடுதல் என்ற செயலும்இ எதிர்காலமும் வந்துள்ளது.
Incorrect
விளக்கம்: பாடும் பாடல் என்ற சொல்லின் பொருள் தெரிநிலை பெயரெச்சம்.
- முற்று பெறாத வினைச்சொல் எச்சம் எனப்படும். இங்கு முற்று பெறாத சொல் பாடும்.
- பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம். இங்கு பாடல் என்பது பெயர் சொல்.
- காலம் மற்றும் செயலை உணர்த்துவது தெரிநிலை பெயரெச்சம். இங்கு பாடுதல் என்ற செயலும்இ எதிர்காலமும் வந்துள்ளது.
-
Question 108 of 124
108. Question
108) கூற்றுகளை ஆராய்க:
- உணர்ச்சிகளின் பிறப்பிடம் – மூளை
- மூளை-உடல் இரண்டும் இணைந்து செயல்படுவதால் வெளிப்படுபவைதான் உணர்ச்சிகள்
Correct
விளக்கம்: 1. உணர்ச்சிகளின் பிறப்பிடம் – மூளை
- மூளை-உடல் இரண்டும் இணைந்து செயல்படுவதால் வெளிப்படுபவைதான் உணர்ச்சிகள்
Incorrect
விளக்கம்: 1. உணர்ச்சிகளின் பிறப்பிடம் – மூளை
- மூளை-உடல் இரண்டும் இணைந்து செயல்படுவதால் வெளிப்படுபவைதான் உணர்ச்சிகள்
-
Question 109 of 124
109. Question
109) வலது பாதி மூளைக்கு பொருத்தமில்லாத செயல் ஒன்றை தெரிவு செய்க.
Correct
விளக்கம்: நமது மூளை வலது பாதி, இடது பாதி என இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கவிதை எழுதுவது, படம் வரைதல், நடனம் ஆடுவது போன்றவை வலதுபாதி மூளையின் செயல்களாகும். ஆனால் சதுரங்கம் விளையாடுவதற்கு உதவுவது இடது பாதி ஆகும்.
Incorrect
விளக்கம்: நமது மூளை வலது பாதி, இடது பாதி என இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கவிதை எழுதுவது, படம் வரைதல், நடனம் ஆடுவது போன்றவை வலதுபாதி மூளையின் செயல்களாகும். ஆனால் சதுரங்கம் விளையாடுவதற்கு உதவுவது இடது பாதி ஆகும்.
-
Question 110 of 124
110. Question
110) செயலையோ காலத்தையோ வெளிப்படையாக அறியமுடியாத பெயரெச்சம்?
Correct
விளக்கம்: செயலையோ, காலத்தையோ அறிய முடியாத பெயரெச்சம் குறிப்பு பெயரெச்சம். (எ.கா) சிறிய கடிதம். இதில் செயல் மற்றும் காலத்தை வெளிப்படையாக அறியமுடியவில்லை. இதில் பண்பை வெளிப்படையாக உணரலாம். பண்பு என்பது வடிவம், அளவு, நிறம், சுவை ஆகிய நான்கனுள் ஒன்றைக் குறிப்பதாகும். இங்கு சிறிய என்பது அளவைக் குறிக்கிறது. எனவே இது குறிப்பு பெயரெச்சம் என அறியலாம்.
Incorrect
விளக்கம்: செயலையோ, காலத்தையோ அறிய முடியாத பெயரெச்சம் குறிப்பு பெயரெச்சம். (எ.கா) சிறிய கடிதம். இதில் செயல் மற்றும் காலத்தை வெளிப்படையாக அறியமுடியவில்லை. இதில் பண்பை வெளிப்படையாக உணரலாம். பண்பு என்பது வடிவம், அளவு, நிறம், சுவை ஆகிய நான்கனுள் ஒன்றைக் குறிப்பதாகும். இங்கு சிறிய என்பது அளவைக் குறிக்கிறது. எனவே இது குறிப்பு பெயரெச்சம் என அறியலாம்.
-
Question 111 of 124
111. Question
111) கூற்றுகளை ஆராய்க.
- முற்றுபெறாத வினைச்சொல் எச்சம்
- தெரிநிலை பெயரெச்சம், தெரிநிலை வினையெச்சம் – காலத்தையும், செயலையும் உணர்த்தும்
- குறிப்பு பெயரெச்சம், குறிப்பு வினையெச்சம் – காலத்தையும், செயலையும் வெளிப்படையாக உணர்த்துவதோடு பண்பையும் உணர்த்தும்
- முற்றெச்சம் – ஒரு வினைமுற்று எச்சப் பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது
Correct
விளக்கம்: 1. முற்றுபெறாத வினைச்சொல் எச்சம்
- தெரிநிலை பெயரெச்சம், தெரிநிலை வினையெச்சம் – காலத்தையும், செயலையும் உணர்த்தும்
- குறிப்பு பெயரெச்சம், குறிப்பு வினையெச்சம் – காலத்தையும், செயலையும் வெளிப்படையாக உணர்த்தாது. பண்பை மட்டுமே உணர்த்தும்
- முற்றெச்சம் – ஒரு வினைமுற்று எச்சப் பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது
Incorrect
விளக்கம்: 1. முற்றுபெறாத வினைச்சொல் எச்சம்
- தெரிநிலை பெயரெச்சம், தெரிநிலை வினையெச்சம் – காலத்தையும், செயலையும் உணர்த்தும்
- குறிப்பு பெயரெச்சம், குறிப்பு வினையெச்சம் – காலத்தையும், செயலையும் வெளிப்படையாக உணர்த்தாது. பண்பை மட்டுமே உணர்த்தும்
- முற்றெச்சம் – ஒரு வினைமுற்று எச்சப் பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது
-
Question 112 of 124
112. Question
112) கூற்றுகளை ஆராய்க.
- நாம் பதின்ம வரை மட்டுமே கற்கிறோம்
- கற்க கற்க நம் நியூரான்களின் இணைப்புச் சிக்கல்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.
- கற்க கற்க நம் மூளையின் எடை கூடுகிறது.
- அதிகமாக கற்க கற்க புரோட்டீன் அளவு அதிகரிக்கிறது
Correct
விளக்கம்: 1. நாம் தினமும் கற்கிறோம்.
- கற்க கற்க நம் நியூரான்களின் இணைப்புச் சிக்கல்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.
- கற்க கற்க நம் மூளையின் எடை கூடுகிறது.
- அதிகமாக கற்க கற்க புரோட்டீன் அளவு அதிகரிக்கிறது.
Incorrect
விளக்கம்: 1. நாம் தினமும் கற்கிறோம்.
- கற்க கற்க நம் நியூரான்களின் இணைப்புச் சிக்கல்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.
- கற்க கற்க நம் மூளையின் எடை கூடுகிறது.
- அதிகமாக கற்க கற்க புரோட்டீன் அளவு அதிகரிக்கிறது.
-
Question 113 of 124
113. Question
113) சிறிய கடிதம் என்ற சொல்லின் இலக்கண குறிப்பு?
Correct
விளக்கம்: சிறிய கடிதம் – குறிப்பு பெயரெச்சம். சிறிய என்னும் முற்று பெறாத வினைச்சொல் கடிதம் என்னும் பெயர் சொல்லை கொண்டு முடிந்துள்ளது. இவ்வாறு செயலையோ காலத்தையோ வெளிப்படையாக காட்டாமல் குறிப்பால் உணர்த்தி பண்பை மட்டும் குறிப்பால் உணர்த்துவது குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.
Incorrect
விளக்கம்: சிறிய கடிதம் – குறிப்பு பெயரெச்சம். சிறிய என்னும் முற்று பெறாத வினைச்சொல் கடிதம் என்னும் பெயர் சொல்லை கொண்டு முடிந்துள்ளது. இவ்வாறு செயலையோ காலத்தையோ வெளிப்படையாக காட்டாமல் குறிப்பால் உணர்த்தி பண்பை மட்டும் குறிப்பால் உணர்த்துவது குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.
-
Question 114 of 124
114. Question
114) சுஜாதா பற்றிய கூற்றுகளை ஆராய்க
- இயற்பெயர் – ராகுராம் ராஜன்
- அறிவியல் புனைவுக் கதைகள், திரைப்படக் கதை வசனம் எழுதியுள்ளார்
- மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் இவர் முக்கியப் பங்கு ஆற்றியுள்ளார்.
- என் இனிய எந்திரா என்னும் நூலில் மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் பற்றி விளக்கியுள்ளார்.
Correct
விளக்கம்: 1. இயற்பெயர் – ரங்கராஜன்
- அறிவியல் புனைவுக் கதைகள், திரைப்படக் கதை வசனம் எழுதியுள்ளார்.
- மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் இவர் முக்கியப் பங்கு ஆற்றியுள்ளார்.
- தலைமைச் செயலகம் என்னும் நூலில் மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் பற்றி விளக்கியுள்ளார்.
Incorrect
விளக்கம்: 1. இயற்பெயர் – ரங்கராஜன்
- அறிவியல் புனைவுக் கதைகள், திரைப்படக் கதை வசனம் எழுதியுள்ளார்.
- மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் இவர் முக்கியப் பங்கு ஆற்றியுள்ளார்.
- தலைமைச் செயலகம் என்னும் நூலில் மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் பற்றி விளக்கியுள்ளார்.
-
Question 115 of 124
115. Question
115) பொருத்துக
அ. நடந்து – 1. முற்றெச்சம்
ஆ. பேசிய – 2. குறிப்புப் பெயரெச்சம்
இ. எடுத்தனன் உண்டான் – 3. பெயரெச்சம்
ஈ. பெரிய – 4. வினையெச்சம்
Correct
விளக்கம்: நடந்து – வினையெச்சம்
பேசிய – பெயரெச்சம்
எடுத்தனன் உண்டான் – முற்றெச்சம்
பெரிய – குறிப்புப் பெயரெச்சம்
Incorrect
விளக்கம்: நடந்து – வினையெச்சம்
பேசிய – பெயரெச்சம்
எடுத்தனன் உண்டான் – முற்றெச்சம்
பெரிய – குறிப்புப் பெயரெச்சம்
-
Question 116 of 124
116. Question
116) பசுமரத்தாணி போல என்னும் சொல்லின் உவமைப் பொருள்?
Correct
விளக்கம்: பசுமரத்தாணி போல என்னும் சொல்லின் உவமை எளிதில் பதிதல் ஆகும். அதாவது பச்சை மரத்தில் ஆணி அடிப்பது எளிது என்பது இங்கு உவமையாக காட்டப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: பசுமரத்தாணி போல என்னும் சொல்லின் உவமை எளிதில் பதிதல் ஆகும். அதாவது பச்சை மரத்தில் ஆணி அடிப்பது எளிது என்பது இங்கு உவமையாக காட்டப்பட்டுள்ளது.
-
Question 117 of 124
117. Question
117) கலைகள் தொடர்பான மூளையின் பகுதி எது?
Correct
விளக்கம்: வலது பகுதி ஆக்கரமிப்பு அதிகமாக இருப்பவர்கள் கலைகளில் சிறந்து விளங்குவார்கள்.
- நடிகர்கள்
- பாடகர்கள்
- கலைஞர்கள்
- இசைக்கருவிகளை கையாளுபவர்கள் போன்றோர் வலது பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளவர்கள்
Incorrect
விளக்கம்: வலது பகுதி ஆக்கரமிப்பு அதிகமாக இருப்பவர்கள் கலைகளில் சிறந்து விளங்குவார்கள்.
- நடிகர்கள்
- பாடகர்கள்
- கலைஞர்கள்
- இசைக்கருவிகளை கையாளுபவர்கள் போன்றோர் வலது பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளவர்கள்
-
Question 118 of 124
118. Question
118) உள்ளங்கை நெல்லிக்கனி போல – என்னும் சொற்றொடரில் உள்ள உவமை?
Correct
விளக்கம்: உள்ளங்கை நெல்லிக்கனி போல என்ற சொல்லின் உவமை – வெளிப்படைத்தன்மை ஆகும்.
Incorrect
விளக்கம்: உள்ளங்கை நெல்லிக்கனி போல என்ற சொல்லின் உவமை – வெளிப்படைத்தன்மை ஆகும்.
-
Question 119 of 124
119. Question
119) பொருத்துக.
அ. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல – 1. ஒற்றுமையின்மை
ஆ. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – 2. பயனற்ற செயல்
இ. பசு மரத்து ஆணி போல – 3. தற்செயல் நிகழ்வு
ஈ. விழலுக்கு இறைத்த நீர் போல – 4. எதிர்பாரா நிகழ்வு
உ. நெல்லிக்காய மூட்டையைக் கொட்டினாற் போல – 5. எளிதில் மனத்தில் பதிதல்
Correct
விளக்கம்: காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல – தற்செயல் நிகழ்வு
கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – எதிர்பாரா நிகழ்வு
பசு மரத்து ஆணி போல – எளிதில் மனத்தில் பதிதல்
விழலுக்கு இறைத்த நீர் போல – பயனற்ற செயல்
நெல்லிக்காய மூட்டையைக் கொட்டினாற் போல – ஒற்றுமையின்மை
Incorrect
விளக்கம்: காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல – தற்செயல் நிகழ்வு
கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – எதிர்பாரா நிகழ்வு
பசு மரத்து ஆணி போல – எளிதில் மனத்தில் பதிதல்
விழலுக்கு இறைத்த நீர் போல – பயனற்ற செயல்
நெல்லிக்காய மூட்டையைக் கொட்டினாற் போல – ஒற்றுமையின்மை
-
Question 120 of 124
120. Question
120) மூளை பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- நமது மூளைக்கு செய்திகளை வழங்குவது கண், காது, தொண்டை போன்ற புலன்கள்
- சில செய்திகளை தேர்ந்தெடுத்து தற்காலிகமாக மூளை குறுகிய கால நினைவாக வைத்துக்கொள்கிறது
- பழைய செய்திகள் தற்காலிக செய்திகளால் இடம் மாற்றப்படுகின்றன.
- நிலையான நினைவுகள் – திரும்ப திரும்ப நினைத்துப் பார்ப்பதன் மூலம் நினைவுக்கு கொண்டு வரப்படுகின்றன.
Correct
விளக்கம்: 1. நமது மூளைக்கு செய்திகளை வழங்குவது கண், காது, தொண்டை போன்ற புலன்கள்
- சில செய்திகளை தேர்ந்தெடுத்து தற்காலிகமாக மூளை குறுகிய கால நினைவாக வைத்துக்கொள்கிறது
- பழைய செய்திகள் தற்காலிக செய்திகளால் இடம் மாற்றப்படுகின்றன.
- நிலையான நினைவுகள் – திரும்ப திரும்ப நினைத்துப் பார்ப்பதன் மூலம் நினைவுக்கு கொண்டு வரப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: 1. நமது மூளைக்கு செய்திகளை வழங்குவது கண், காது, தொண்டை போன்ற புலன்கள்
- சில செய்திகளை தேர்ந்தெடுத்து தற்காலிகமாக மூளை குறுகிய கால நினைவாக வைத்துக்கொள்கிறது
- பழைய செய்திகள் தற்காலிக செய்திகளால் இடம் மாற்றப்படுகின்றன.
- நிலையான நினைவுகள் – திரும்ப திரும்ப நினைத்துப் பார்ப்பதன் மூலம் நினைவுக்கு கொண்டு வரப்படுகின்றன.
-
Question 121 of 124
121. Question
121) பெருத்துக.
அ. நோய் – 1. Herbs
ஆ. மூலிகை – 2. Millets
இ. சிறுதானியங்கள் – 3. Auditor
ஈ. பட்டக்கணக்கர் – 4. Disease
Correct
விளக்கம்: நோய் – Disease
மூலிகை – Herbs
சிறுதானியங்கள் – Millets
பட்டக்கணக்கர் – Auditor
Incorrect
விளக்கம்: நோய் – Disease
மூலிகை – Herbs
சிறுதானியங்கள் – Millets
பட்டக்கணக்கர் – Auditor
-
Question 122 of 124
122. Question
122) பொருத்துக
அ. பக்கவிளைவு – 1. Gene
ஆ. நுண்ணுயிர் முறி – 2. Allergy
இ. மரபணு – 3. Side Effect
ஈ. ஒவ்வாமை – 4. Antibiotic
Correct
விளக்கம்: பக்கவிளைவு – Side Effect
நுண்ணுயிர் முறி – Antibiotic
மரபணு – Gene
ஒவ்வாமை – Allergy
Incorrect
விளக்கம்: பக்கவிளைவு – Side Effect
நுண்ணுயிர் முறி – Antibiotic
மரபணு – Gene
ஒவ்வாமை – Allergy
-
Question 123 of 124
123. Question
123) மடை திறந்த வெள்ளம் போல – என்ற உவமையின் பொருள்
Correct
விளக்கம்: மடை திறந்த வெள்ளம் போல் என்ற சொல்லின் உவமை தடையின்றி மிகுதியாக என்பதாகும்.
Incorrect
விளக்கம்: மடை திறந்த வெள்ளம் போல் என்ற சொல்லின் உவமை தடையின்றி மிகுதியாக என்பதாகும்.
-
Question 124 of 124
124. Question
124) கல்வி அறிவு தொடர்பான மூளையின் பகுதி எது?
Correct
விளக்கம்: மூளையின் இடது பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் இருப்பவர்கள்,
- பட்டயக் கணக்கர்கள்
- கணக்கு ஆசிரியர்கள்
- இந்திய ஆட்சிப் பணிக்குப் படித்தவர்கள்
Incorrect
விளக்கம்: மூளையின் இடது பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் இருப்பவர்கள்,
- பட்டயக் கணக்கர்கள்
- கணக்கு ஆசிரியர்கள்
- இந்திய ஆட்சிப் பணிக்குப் படித்தவர்கள்
Leaderboard: 8th Tamil Unit 3 Questions - New Book
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||