December 2020 Monthly Current Affairs Online Test Tamil
December 2020 Monthly Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
AAZZAAZZ
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |  | 
| Your score |  | 
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- 
                        Question 1 of 1001. Question1.மோட்டார் வாகன திருத்தச் சட்டம், 2019’இல், கீழ்க்காணும் எப்புதிய வரையறை சேர்க்கப்பட்டுள்ளது? Correct
 • மோட்டார் வாகன (திருத்த) சட்டம், 2019’இன் தேவைகள் மற்றும் விதிகளின்படியும், மோட்டார் வாகன சட்டம் 1988’இன் திருத்தப்பட்ட பிரிவு 93’இன்படியும், மோட்டார் வாகன சேவை அளிக்கும் நிறுவனங்க -ளுக்கான வழிகாட்டுதல்கள் 2020’ஐ மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.• போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசு ஆகியவற்றைக் குறைப்பதற்காகவும், வாகனங்களைப் பகிர்ந்து கொள்வதை முறைப்படுத்துவதற்காகவும் இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மோட்டார் வாகன சேவை அளிக்கும் நிறுவனங்கள் தங்கள் தொழிலை நடத்துவதற்கு மாநில அரசின் உரிமம்பெறுவது கட்டாயமாகும். இத்தொழிலில் இருப்பவர்களை ஒழுங்குபடுத்துவதற்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் பின்பற்றலாம். Incorrect
 • மோட்டார் வாகன (திருத்த) சட்டம், 2019’இன் தேவைகள் மற்றும் விதிகளின்படியும், மோட்டார் வாகன சட்டம் 1988’இன் திருத்தப்பட்ட பிரிவு 93’இன்படியும், மோட்டார் வாகன சேவை அளிக்கும் நிறுவனங்க -ளுக்கான வழிகாட்டுதல்கள் 2020’ஐ மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.• போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசு ஆகியவற்றைக் குறைப்பதற்காகவும், வாகனங்களைப் பகிர்ந்து கொள்வதை முறைப்படுத்துவதற்காகவும் இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மோட்டார் வாகன சேவை அளிக்கும் நிறுவனங்கள் தங்கள் தொழிலை நடத்துவதற்கு மாநில அரசின் உரிமம்பெறுவது கட்டாயமாகும். இத்தொழிலில் இருப்பவர்களை ஒழுங்குபடுத்துவதற்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் பின்பற்றலாம். 
- 
                        Question 2 of 1002. Question3. ‘தில்லி சலோ’ என்பது இந்தியாவில் எந்த வகை மக்களால் நடத்தப்படும் போராட்டத்தின் பெயராகும்? Correct
 • நடுவணரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சீர்திருத்த சட்டங்களை இரத்துசெய்யக்கோரி பஞ்சாப், ஹரியானா மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சார்ந்த உழவர்கள் குழுக்கள், ‘தில்லி சலோ’ என்ற பெயரில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. வடமேற்கு தில்லியில் உள்ள நிரங்கரி மைதானத்தில், அமைதியான போராட்டங்களை நடத்த உழவர் மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. உழவர்களைப் பொறுத்தவரை, இந்தப் புதிய வேளாண் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை நீக்கும். Incorrect
 • நடுவணரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சீர்திருத்த சட்டங்களை இரத்துசெய்யக்கோரி பஞ்சாப், ஹரியானா மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சார்ந்த உழவர்கள் குழுக்கள், ‘தில்லி சலோ’ என்ற பெயரில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. வடமேற்கு தில்லியில் உள்ள நிரங்கரி மைதானத்தில், அமைதியான போராட்டங்களை நடத்த உழவர் மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. உழவர்களைப் பொறுத்தவரை, இந்தப் புதிய வேளாண் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை நீக்கும். 
- 
                        Question 3 of 1003. Question5. “உணவு மற்றும் வேளாண்மையின் நிலை – 2020” என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிடுகிற அமைப்பு எது? Correct
 • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது (FAO) “உணவு மற்றும் வேளாண்மையின் நிலைமை – 2020” என்ற தலைப்பிலான அறிக்கையை, “வேளாண்மையில் உள்ள நீர்சார்ந்த சவால்களை சமாளித்தல்” என்ற பொருளின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது. உலகெங்கும் சுமார் 1.2 பில்லியன் மக்கள் அதிக அளவு நீர்ப்பற்றாக்குறையில் உள்ளனர் என இவ்வறிக்கை கூறுகிறது. அதாவது உலகில் வாழும் அறுவருள் ஒருவர் கடும் நீர்ப்பற்றாக்குறையையோ அல்லது வேளாண் பற்றாக்குறையையோ எதிர்கொள்கிறார். அந்த 1.2 பில்லியன் மக்களுள் சுமார் 50% பேர் தெற்காசியாவிலும், 460 மில்லியன் மக்கள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும் உள்ளனர். Incorrect
 • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது (FAO) “உணவு மற்றும் வேளாண்மையின் நிலைமை – 2020” என்ற தலைப்பிலான அறிக்கையை, “வேளாண்மையில் உள்ள நீர்சார்ந்த சவால்களை சமாளித்தல்” என்ற பொருளின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது. உலகெங்கும் சுமார் 1.2 பில்லியன் மக்கள் அதிக அளவு நீர்ப்பற்றாக்குறையில் உள்ளனர் என இவ்வறிக்கை கூறுகிறது. அதாவது உலகில் வாழும் அறுவருள் ஒருவர் கடும் நீர்ப்பற்றாக்குறையையோ அல்லது வேளாண் பற்றாக்குறையையோ எதிர்கொள்கிறார். அந்த 1.2 பில்லியன் மக்களுள் சுமார் 50% பேர் தெற்காசியாவிலும், 460 மில்லியன் மக்கள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும் உள்ளனர். 
- 
                        Question 4 of 1004. Question7.பன்னாட்டு அடிமை முறை ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படும் தேதி எது? Correct
 • பன்னாட்டு அடிமை முறை ஒழிப்பு நாள் (International Day for the Abolition of Slavery) ஐநா பொது அவையால் அறிவிக்கப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்.2 அன்று கடைப்பிடிக்கப்படும் நாளாகும். இந்த நாள் முதன்முதலில், கடந்த 1986ஆம் ஆண்டு கடைப்பிடிக்கப்பட்டது. Incorrect
 • பன்னாட்டு அடிமை முறை ஒழிப்பு நாள் (International Day for the Abolition of Slavery) ஐநா பொது அவையால் அறிவிக்கப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்.2 அன்று கடைப்பிடிக்கப்படும் நாளாகும். இந்த நாள் முதன்முதலில், கடந்த 1986ஆம் ஆண்டு கடைப்பிடிக்கப்பட்டது. 
- 
                        Question 5 of 1005. Question9.அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, ஜெயண்ட் மீட்டர்-அலை ரேடியோ தொலைநோக்கி அமைந்துள்ள மாநிலம் எது? Correct
 • GMRT (Giant Metre-wave Radio Telescope) என்பது மகாராஷ்டிராவின் புனேவில் அமைந்துள்ள ஓர் ஆய்வகமாகும். இது TATA அடிப்படை ஆராய்ச்சி மையம்-தேசிய ரேடியோ வானியற்பியல் மையத்தால் இயக்கப்படுகிறது. அமெரிக்காவைச் சார்ந்த தொழில்நுட்ப அமைப்பான இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியர்ஸ் (IEEE) ஆனது இந்த ஆய்வகத்திற்கு, ‘Milestone’ என்ற தகுதியை வழங்கியுள்ளது. சர் C V இராமன் & சர் J C போஸ் ஆகியோரின் ஆய்வகங்களுக்குப் பிறகு இந்தியாவில், ‘Milestone’ அந்தஸ்தைப் பெறும் மூன்றாவது ஆய்வகம் இதுவாகும். Incorrect
 • GMRT (Giant Metre-wave Radio Telescope) என்பது மகாராஷ்டிராவின் புனேவில் அமைந்துள்ள ஓர் ஆய்வகமாகும். இது TATA அடிப்படை ஆராய்ச்சி மையம்-தேசிய ரேடியோ வானியற்பியல் மையத்தால் இயக்கப்படுகிறது. அமெரிக்காவைச் சார்ந்த தொழில்நுட்ப அமைப்பான இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியர்ஸ் (IEEE) ஆனது இந்த ஆய்வகத்திற்கு, ‘Milestone’ என்ற தகுதியை வழங்கியுள்ளது. சர் C V இராமன் & சர் J C போஸ் ஆகியோரின் ஆய்வகங்களுக்குப் பிறகு இந்தியாவில், ‘Milestone’ அந்தஸ்தைப் பெறும் மூன்றாவது ஆய்வகம் இதுவாகும். 
- 
                        Question 6 of 1006. Question1.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சீ கார்டியன் டிரோன்கள், எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டன? Correct
 • இந்திய கடற்படையானது ஓர் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனத்திடமிருந்து இரு MQ-9B சீ கார்டியன் டிரோன்களை ஓராண்டு குத்தகைக்கு எடுத்துள்ளது. அமெரிக்க நிறுவனமான ஜெனரல் அடாமிகக்சால் தயாரிக்கப்பட்ட அந்த ஆளில்லா வானூர்திகள், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கண்காணிப்பை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும். இந்த வானூர்திகள் அனைத்தும் தமிழ்நாட்டின் கடற்படை வானூர்தி நிலையமான INS இராஜாளிக்கு வந்தடைந்தன. Incorrect
 • இந்திய கடற்படையானது ஓர் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனத்திடமிருந்து இரு MQ-9B சீ கார்டியன் டிரோன்களை ஓராண்டு குத்தகைக்கு எடுத்துள்ளது. அமெரிக்க நிறுவனமான ஜெனரல் அடாமிகக்சால் தயாரிக்கப்பட்ட அந்த ஆளில்லா வானூர்திகள், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கண்காணிப்பை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும். இந்த வானூர்திகள் அனைத்தும் தமிழ்நாட்டின் கடற்படை வானூர்தி நிலையமான INS இராஜாளிக்கு வந்தடைந்தன. 
- 
                        Question 7 of 1007. Question3. CPCB மற்றும் IIT தில்லி ஆகியவற்றின் அண்மைய ஆய்வின்படி, இந்தியாவின் எந்தப் பகுதி, நாட்டில் அதிக மாசுபாடுடன் காணப்படுகிறது? Correct
 • சமீபத்தில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் IIT தில்லியும் நடத்திய ஆய்வின்படி, இந்தோ-கங்கை சமவெளிகள் PM 2.5 அளவுடன், நாட்டின் மிக மாசுபட்ட பிராந்தியமாகத் தொடர்கின்றன. 2000 மற்றும் 2019’க்கு இடையில், தெற்கு மற்றும் கிழக்கிந்தியாவின் மாசு அளவு அதிகரிப்பதற்கான விகிதம் இந்தோ-கங்கை சமவெளிகளை விட அதிகமாக உள்ளது என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 
 • நாட்டின் கிராமப்புறங்களில் காற்று மாசு நகர்ப்புறங்களைப் போலவே அதிகரித்துள்ளது என்பதையும் இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.Incorrect
 • சமீபத்தில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் IIT தில்லியும் நடத்திய ஆய்வின்படி, இந்தோ-கங்கை சமவெளிகள் PM 2.5 அளவுடன், நாட்டின் மிக மாசுபட்ட பிராந்தியமாகத் தொடர்கின்றன. 2000 மற்றும் 2019’க்கு இடையில், தெற்கு மற்றும் கிழக்கிந்தியாவின் மாசு அளவு அதிகரிப்பதற்கான விகிதம் இந்தோ-கங்கை சமவெளிகளை விட அதிகமாக உள்ளது என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 
 • நாட்டின் கிராமப்புறங்களில் காற்று மாசு நகர்ப்புறங்களைப் போலவே அதிகரித்துள்ளது என்பதையும் இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
- 
                        Question 8 of 1008. Question5. பன்னாட்டு வானூர்தி போக்குவரத்து சங்கத்தின் கூற்றுப்படி, கீழ்க்காணும் எந்த நகரம், வான்வழிப் போக்குவரத்தால் மிகவதிகமாக இணைக்கப்பட்டுள்ளது? Correct
 • பன்னாட்டு வானூர்தி போக்குவரத்து சங்கத்தின் அண்மைய அறிக்கையின்படி, சீனாவின் ஷாங்காய் நகரம் வான்வழிப் போக்குவரத்தால் மிகவதிகமாக இணைக்கப்பட்டுள்ள நகரமாக மாறியுள்ளது. இதற்கு முன், இலண்டன் முதலிடத்திலிருந்தது. IATA’இன் கூற்றுப்படி, இலண்டன் தற்போதுள்ள COVID-19 தொற்றுநோய்ப்பரவலால் வான்வழிப் போக்குவரத்தில் 67% வீழ்ச்சியைக் கண்டுள்ளது. ஷாங்காய் முதலிடத்தைப் பிடித்ததை அடுத்து, மொத்தம் 4 சீன நகரங்கள் இப்பட்டியலில் உள்ளன. Incorrect
 • பன்னாட்டு வானூர்தி போக்குவரத்து சங்கத்தின் அண்மைய அறிக்கையின்படி, சீனாவின் ஷாங்காய் நகரம் வான்வழிப் போக்குவரத்தால் மிகவதிகமாக இணைக்கப்பட்டுள்ள நகரமாக மாறியுள்ளது. இதற்கு முன், இலண்டன் முதலிடத்திலிருந்தது. IATA’இன் கூற்றுப்படி, இலண்டன் தற்போதுள்ள COVID-19 தொற்றுநோய்ப்பரவலால் வான்வழிப் போக்குவரத்தில் 67% வீழ்ச்சியைக் கண்டுள்ளது. ஷாங்காய் முதலிடத்தைப் பிடித்ததை அடுத்து, மொத்தம் 4 சீன நகரங்கள் இப்பட்டியலில் உள்ளன. 
- 
                        Question 9 of 1009. Question7. மெரியம்-வெப்ஸ்டரால் நடப்பாண்டின் (2020) சிறந்த சொல்லாக தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் எது? Correct
 • அமெரிக்காவைச் சார்ந்த மெரியம்-வெப்ஸ்டர் அதன் அகராதிகளுக்கு பெயர்பெற்றது. அண்மையில், ‘Pandemic’ என்ற சொல்லை அதன் நடப்பாண்டின் (2020) சிறந்த சொல்லாக அறிவித்துள்ளது. மார்ச்.11 அன்று உலக நலவாழ்வு அமைப்பு, COVID-19 பரவலை உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்ததை அடுத்து, ‘Pandemic’ என்ற சொல்குறித்த தேடல்கள் பெருமளவில் உயர்ந்தன. இச்சொல்லுக்கு இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் வேர்கள் உள்ளன. Incorrect
 • அமெரிக்காவைச் சார்ந்த மெரியம்-வெப்ஸ்டர் அதன் அகராதிகளுக்கு பெயர்பெற்றது. அண்மையில், ‘Pandemic’ என்ற சொல்லை அதன் நடப்பாண்டின் (2020) சிறந்த சொல்லாக அறிவித்துள்ளது. மார்ச்.11 அன்று உலக நலவாழ்வு அமைப்பு, COVID-19 பரவலை உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்ததை அடுத்து, ‘Pandemic’ என்ற சொல்குறித்த தேடல்கள் பெருமளவில் உயர்ந்தன. இச்சொல்லுக்கு இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் வேர்கள் உள்ளன. 
- 
                        Question 10 of 10010. Question9.கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான நான்காவது இந்தியா – இலங்கை – மாலத்தீவு முத்தரப்பு கூட்டத்தை நடத்திய நாடு எது? Correct
 • இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான நான்காவது முத்தரப்பு கூட்டத்தை இலங்கை நடத்தியது. இது கொழும்பில் நடைபெற்றது. இந்தியாவை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பிரதிநிதித்துவப்படுத்தினார். முன்னதாக, இதுபோன்ற கூட்டங்கள் மாலத்தீவு (2011), இலங்கை (2013) மற்றும் இந்தியாவில் (2014) நடைபெற்றன. Incorrect
 • இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான நான்காவது முத்தரப்பு கூட்டத்தை இலங்கை நடத்தியது. இது கொழும்பில் நடைபெற்றது. இந்தியாவை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பிரதிநிதித்துவப்படுத்தினார். முன்னதாக, இதுபோன்ற கூட்டங்கள் மாலத்தீவு (2011), இலங்கை (2013) மற்றும் இந்தியாவில் (2014) நடைபெற்றன. 
- 
                        Question 11 of 10011. Question1.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ஹயாபுசா 2 என்பது கீழ்க்காணும் எந்த நாட்டின் விண்கலமாகும்? Correct
 • ஜப்பானின் ‘ஹயாபுசா 2’ என்ற விண்கலமானது புவியிலிருந்து சுமார் 300 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரியுகு என்ற சிறுகோளிலிருந்து ஓராண்டுகால பயணத்திற்குப் பிறகு தற்போது புவியை நோக்கி நெருங்கிவருகிறது. ஜப்பானிய விண்வெளி ஆய்வு முகமையின்படி, இவ்விண்கலம் மண் மாதிரிகள் மற்றும் தரவுகளை பூமிக்கு கொண்டுவரும். அது சூரிய குடும்பத்தின் தோற்றம் மற்றும் பூமியில் உள்ள உயிர்களின் தோற்றம் குறித்த தடயங்களை வழங்கும். மண் மாதிரிகள் அடங்கிய பொதியை தெற்கு ஆஸ்திரேலியாவில் அந்நிறுவனம் தரையிறக்கும். Incorrect
 • ஜப்பானின் ‘ஹயாபுசா 2’ என்ற விண்கலமானது புவியிலிருந்து சுமார் 300 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரியுகு என்ற சிறுகோளிலிருந்து ஓராண்டுகால பயணத்திற்குப் பிறகு தற்போது புவியை நோக்கி நெருங்கிவருகிறது. ஜப்பானிய விண்வெளி ஆய்வு முகமையின்படி, இவ்விண்கலம் மண் மாதிரிகள் மற்றும் தரவுகளை பூமிக்கு கொண்டுவரும். அது சூரிய குடும்பத்தின் தோற்றம் மற்றும் பூமியில் உள்ள உயிர்களின் தோற்றம் குறித்த தடயங்களை வழங்கும். மண் மாதிரிகள் அடங்கிய பொதியை தெற்கு ஆஸ்திரேலியாவில் அந்நிறுவனம் தரையிறக்கும். 
- 
                        Question 12 of 10012. Question3. WHO’இன் ஓர் அண்மைய அறிக்கையின்படி, தென்கிழக்கு ஆசியாவில், குறைவான மலேரியா நோய்த் தாக்குதலைப் பதிவுசெய்த நாடு எது? Correct
 • WHO’இன் ஓர் அண்மைய அறிக்கையின்படி, தென்கிழக்காசிய பிராந்தியத்தில் குறைவான மலேரியா நோய்த்தாக்குதலைப் பதிவுசெய்த நாடு இந்தியா ஆகும். ‘உலக மலேரியா அறிக்கை – 2020’இன்படி, இந்தியாவில், 2000ஆம் ஆண்டில் 20 மில்லியனாக இருந்த மலேரியா நோய்த்தாக்குதல் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டில் சுமார் 5.6 மில்லியனாகக் குறைந்துள்ளது. மலேரியாவால் இறப்பவர்களின் எண்ணி -க்கையும் இந்தியாவில் குறைந்துள்ளது. உலகளவில் கடந்த 2019ஆம் ஆண்டில் மலேரியாவால் 229 பேர் பாதிக்கப்பட்டனர். Incorrect
 • WHO’இன் ஓர் அண்மைய அறிக்கையின்படி, தென்கிழக்காசிய பிராந்தியத்தில் குறைவான மலேரியா நோய்த்தாக்குதலைப் பதிவுசெய்த நாடு இந்தியா ஆகும். ‘உலக மலேரியா அறிக்கை – 2020’இன்படி, இந்தியாவில், 2000ஆம் ஆண்டில் 20 மில்லியனாக இருந்த மலேரியா நோய்த்தாக்குதல் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டில் சுமார் 5.6 மில்லியனாகக் குறைந்துள்ளது. மலேரியாவால் இறப்பவர்களின் எண்ணி -க்கையும் இந்தியாவில் குறைந்துள்ளது. உலகளவில் கடந்த 2019ஆம் ஆண்டில் மலேரியாவால் 229 பேர் பாதிக்கப்பட்டனர். 
- 
                        Question 13 of 10013. Question7. ‘துவாரே சர்க்கார்’ என்ற பரப்புரைத் திட்டத்தை அறிவித்துள்ள மாநில அரசு எது? Correct
 • மேற்கு வங்க மாநில அரசு சமீபத்தில் “துவாரே சர்க்கார்” அல்லது “உங்கள் வீட்டு வாசலில் அரசாங்கம்” என்ற பெயரில் ஒரு பெரிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத்திட்டத்தின்கீழ், கன்யாஸ்ரீ, காத்யா சதி, சிக்ஷாஸ்ரீ உள்ளிட்ட மாநிலத்தின் 11’க்கும் மேற்பட்ட திட்டங்களின் பயனை மக்கள் பெறமுடியும். மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக மாநிலத்தில், “துவாரே சர்க்கார்” முகாம்கள் அமைக்கப்படும் என மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்கனவே அறிவித்திருந்தார். Incorrect
 • மேற்கு வங்க மாநில அரசு சமீபத்தில் “துவாரே சர்க்கார்” அல்லது “உங்கள் வீட்டு வாசலில் அரசாங்கம்” என்ற பெயரில் ஒரு பெரிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத்திட்டத்தின்கீழ், கன்யாஸ்ரீ, காத்யா சதி, சிக்ஷாஸ்ரீ உள்ளிட்ட மாநிலத்தின் 11’க்கும் மேற்பட்ட திட்டங்களின் பயனை மக்கள் பெறமுடியும். மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக மாநிலத்தில், “துவாரே சர்க்கார்” முகாம்கள் அமைக்கப்படும் என மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்கனவே அறிவித்திருந்தார். 
- 
                        Question 14 of 10014. Question9.வளர்ந்துவரும் இளந்திறமையாளர்களை கெளரவிக்கும் BAFTA அமைப்பின் புதிய முன்னெடுப்புக்கு தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? Correct
 • வளர்ந்துவரும் இளந்திறமையாளர்களை கெளரவிக்கும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிக் கலைகளுக்கான பிரிட்டிஷ் அகாடமியின் (BAFTA) புதிய முன்னெடுப்புக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் இரகுமான் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ‘Breakthrough’ என்பது அந்த முன்னெடுப்பின் பெயராகும். ‘நெட்பிளிக்ஸ்’ ஆதரவுடன் இந்தப் புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. Incorrect
 • வளர்ந்துவரும் இளந்திறமையாளர்களை கெளரவிக்கும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிக் கலைகளுக்கான பிரிட்டிஷ் அகாடமியின் (BAFTA) புதிய முன்னெடுப்புக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் இரகுமான் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ‘Breakthrough’ என்பது அந்த முன்னெடுப்பின் பெயராகும். ‘நெட்பிளிக்ஸ்’ ஆதரவுடன் இந்தப் புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. 
- 
                        Question 15 of 10015. Question1.பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்பது இரஷ்யாவின் மஷினோஸ்ட்ரோயினியா மற்றும் கீழ்க்காணும் எந்த இந்திய நிறுவனத்தால் அமைக்கப்பட்ட ஒரு கூட்டு நிறுவனமாகும்? Correct
 • ‘பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்’ என்பது இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் இரஷ்யாவின் மஷினோஸ்ட்ரோயினியா ஆகியோரால் அமைக்கப்பட்ட ஒரு கூட்டு நிறுவனமாகும். அண்மையில், கப்பல்களைத் தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, இந்திய கடற்படையால் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. இந்த பிரம்மோஸ் ஏவுகணை, சவாலான போர்க்களங்களில் இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன்பெற்றது. பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரம்மோஸ் ஏவுகணை, இந்தியாவின் முப்படைகளிலும் இணைக்கப்பட்டுள்ளது. Incorrect
 • ‘பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்’ என்பது இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் இரஷ்யாவின் மஷினோஸ்ட்ரோயினியா ஆகியோரால் அமைக்கப்பட்ட ஒரு கூட்டு நிறுவனமாகும். அண்மையில், கப்பல்களைத் தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, இந்திய கடற்படையால் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. இந்த பிரம்மோஸ் ஏவுகணை, சவாலான போர்க்களங்களில் இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன்பெற்றது. பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரம்மோஸ் ஏவுகணை, இந்தியாவின் முப்படைகளிலும் இணைக்கப்பட்டுள்ளது. 
- 
                        Question 16 of 10016. Question5.நாட்டின் முதல் 100 ஆக்டேன் பெட்ரோலை அறிமுகப்படுத்தியுள்ள இந்திய பொதுத்துறை நிறுவனம் எது? Correct
 • இந்திய எண்ணெய் நிறுவனமானது (IOCL) அண்மையில் நாட்டின் முதல் ‘100 ஆக்டேன்’ பெட்ரோலை அறிமுகப்படுத்தியது. இந்த பெட்ரோலை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிமுகப்படுத்தினார். ‘XP 100 பிரீமியம் பெட்ரோல்’ என்றும் அழைக்கப்படும் ‘100-ஆக்டேன்’ பெட்ரோலானது தொடக்கத்தில் 10 நகரங்களில் IOC’இன் தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படும். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள IOC’இன் மதுரா சுத்திகரிப்பு நிலையத்தில் இந்த எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. Incorrect
 • இந்திய எண்ணெய் நிறுவனமானது (IOCL) அண்மையில் நாட்டின் முதல் ‘100 ஆக்டேன்’ பெட்ரோலை அறிமுகப்படுத்தியது. இந்த பெட்ரோலை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிமுகப்படுத்தினார். ‘XP 100 பிரீமியம் பெட்ரோல்’ என்றும் அழைக்கப்படும் ‘100-ஆக்டேன்’ பெட்ரோலானது தொடக்கத்தில் 10 நகரங்களில் IOC’இன் தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படும். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள IOC’இன் மதுரா சுத்திகரிப்பு நிலையத்தில் இந்த எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. 
- 
                        Question 17 of 10017. Question7. ‘Defence Geo Informatics Research Establishment’ என்பது கீழ்க்காணும் எந்த அமைப்பின் ஒரு புதிய ஆய்வகமாகும்? Correct
 • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (DROD) பாதுகாப்பு புவித்தகவலியல் ஆராய்ச்சி நிறுவனம் என்றவொரு புதிய ஆய்வகத்தை உருவாக்கியுள்ளது. மணாலியித் தலைமையிடமாகக் கொண்ட பனி மற்றும் பனிச்சரிவு ஆய்வுகள் நிறுவனம் (SASE) மற்றும் தில்லியைச் சார்ந்த இராணுவ நிலப்பரப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய இரு ஆய்வகங்களை இணைத்து இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்புதிய ஆய்வகமானது சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைகளில் உள்ள நிலப்பரப்பு குறித்த ஆராய்ச்சியில் தனது முழு கவனத்தைச் செலுத்தும். Incorrect
 • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (DROD) பாதுகாப்பு புவித்தகவலியல் ஆராய்ச்சி நிறுவனம் என்றவொரு புதிய ஆய்வகத்தை உருவாக்கியுள்ளது. மணாலியித் தலைமையிடமாகக் கொண்ட பனி மற்றும் பனிச்சரிவு ஆய்வுகள் நிறுவனம் (SASE) மற்றும் தில்லியைச் சார்ந்த இராணுவ நிலப்பரப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய இரு ஆய்வகங்களை இணைத்து இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்புதிய ஆய்வகமானது சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைகளில் உள்ள நிலப்பரப்பு குறித்த ஆராய்ச்சியில் தனது முழு கவனத்தைச் செலுத்தும். 
- 
                        Question 18 of 10018. Question9.இலையுதிர்வு நோயால் அண்மையில் எந்த நாட்டின் இரப்பர் தோட்டங்கள் பாதிக்கப்பட்டன? Correct
 • அண்மையில், தாய்லாந்தின் இரப்பர் தோட்டங்கள் இலையுதிர்வு நோயால் பாதிக்கப்பட்டன. நவம்பர் மாதத்தில் அதன் மொத்த பாதிப்பு 90,000 ஹெக்டேராக இருந்தது. இதன் காரணாமக 1.30 இலட்சம் டன் இரப்பர் உற்பத்தி இழப்பு ஏற்பட்டது. இந்நோய், இந்தியாவுக்கு பரவக்கூடிய சாத்தியம் இருப்பதாக ரப்பர் வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். Incorrect
 • அண்மையில், தாய்லாந்தின் இரப்பர் தோட்டங்கள் இலையுதிர்வு நோயால் பாதிக்கப்பட்டன. நவம்பர் மாதத்தில் அதன் மொத்த பாதிப்பு 90,000 ஹெக்டேராக இருந்தது. இதன் காரணாமக 1.30 இலட்சம் டன் இரப்பர் உற்பத்தி இழப்பு ஏற்பட்டது. இந்நோய், இந்தியாவுக்கு பரவக்கூடிய சாத்தியம் இருப்பதாக ரப்பர் வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். 
- 
                        Question 19 of 10019. Question3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘737 மேக்ஸ்’ என்பது கீழ்க்காணும் எந்தப் பிரபல நிறுவனத்தின் வானூர்தியாகும்? Correct
 3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘737 மேக்ஸ்’ என்பது கீழ்க்காணும் எந்தப் பிரபல நிறுவனத்தின் வானூர்தியாகும்? 
 • ‘737 மேக்ஸ்’ என்பது அமெரிக்காவைச் சார்ந்த வான்வெளிப்போக்குவரத்து நிறுவனமான போயிங்கின் அதிகம் விற்பனையாகும் வானூர்தியாகும். ஐந்து மாத காலத்திற்குள் இருவேறு வான்விபத்துகளை இவ்வகை வானூர்திகள் ஏற்படுத்தியதில் மொத்தம் 346 பேர் மரணித்ததை அடுத்து கடந்த 2019 மார்ச் மாதத்தில் இவ்வகை விமானங்கள் அனைத்தும் தரையிறக்கப்பட்டன.Incorrect
 3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘737 மேக்ஸ்’ என்பது கீழ்க்காணும் எந்தப் பிரபல நிறுவனத்தின் வானூர்தியாகும்? 
 • ‘737 மேக்ஸ்’ என்பது அமெரிக்காவைச் சார்ந்த வான்வெளிப்போக்குவரத்து நிறுவனமான போயிங்கின் அதிகம் விற்பனையாகும் வானூர்தியாகும். ஐந்து மாத காலத்திற்குள் இருவேறு வான்விபத்துகளை இவ்வகை வானூர்திகள் ஏற்படுத்தியதில் மொத்தம் 346 பேர் மரணித்ததை அடுத்து கடந்த 2019 மார்ச் மாதத்தில் இவ்வகை விமானங்கள் அனைத்தும் தரையிறக்கப்பட்டன.
- 
                        Question 20 of 10020. Question5. இந்தியா-சுரிநாம் கூட்டு ஆணையக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. சுரிநாம் அமைந்துள்ள இடம் எது? Correct
 • சுரிநாம் (அதிகாரப்பூர்வமாக சுரிநாம் குடியரசு) என்பது தென்னமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடாகும். இது முன்பு ‘டச்சு கயானா’ என்று அழைக்கப்பட்டது. 7ஆம் இந்தியா- சுரிநாம் கூட்டு ஆணையக்கூட்டமானது (JCM) அண்மையில் மெய்நிகராக நடந்தது. இந்த ஆணையக் கூட்டத்திற்கு வெளியுறவு இணையமைச்சர் வி முரளீதரன் & சுரிநாமின் வெளியுறவு இணையமைச்சர் ஆகியோர் இணைந்து தலைமைதாங்கினர். Incorrect
 • சுரிநாம் (அதிகாரப்பூர்வமாக சுரிநாம் குடியரசு) என்பது தென்னமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடாகும். இது முன்பு ‘டச்சு கயானா’ என்று அழைக்கப்பட்டது. 7ஆம் இந்தியா- சுரிநாம் கூட்டு ஆணையக்கூட்டமானது (JCM) அண்மையில் மெய்நிகராக நடந்தது. இந்த ஆணையக் கூட்டத்திற்கு வெளியுறவு இணையமைச்சர் வி முரளீதரன் & சுரிநாமின் வெளியுறவு இணையமைச்சர் ஆகியோர் இணைந்து தலைமைதாங்கினர். 
- 
                        Question 21 of 10021. Question9. 2020 டிசம்பரில் நடந்த ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கைக் குழு கூட்டத்திற்குப் பிறகு புதிய ரெப்போ விகிதம் என்ன? Correct
 • 2020 டிச.4 அன்று நடைபெற்ற இந்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கைக் குழு, வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க முடிவுசெய்தது. ரெப்போ வீதத்தை 4% எனவும் தலைகீழ் ரெப்போ வீதத்தை 3.35% எனவும் அக்குழு முடிவு செய்துள்ளது. நிதியாண்டு 21’இல் மெய்யான மொத்த உள்நாட்டு உற்பத்தி -7.5% ஆக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கும் என்றும் அக்குழு எதிர்பார்க்கிறது. Incorrect
 • 2020 டிச.4 அன்று நடைபெற்ற இந்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கைக் குழு, வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க முடிவுசெய்தது. ரெப்போ வீதத்தை 4% எனவும் தலைகீழ் ரெப்போ வீதத்தை 3.35% எனவும் அக்குழு முடிவு செய்துள்ளது. நிதியாண்டு 21’இல் மெய்யான மொத்த உள்நாட்டு உற்பத்தி -7.5% ஆக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கும் என்றும் அக்குழு எதிர்பார்க்கிறது. 
- 
                        Question 22 of 10022. Question10.CLMV நாடுகள் என்பவை கீழ்க்காணும் எந்தப் பிராந்திய அமைப்பிலும் உள்ளன? Correct
 • CLMV நாடுகள் என்பவை கம்போடியா (C), லாவோஸ் (L), மியான்மர் (M) மற்றும் வியட்நாம் (V) ஆகிய நாடுகளாகும். அவை, தென்கிழக்காசிய நாடுகள் சங்கத்தின் (ASEAN) உறுப்பினர்களாகவும் உள்ளன. ஆறாவது இந்தியா–CLMV வர்த்தக மாநாட்டின் தொடக்க அமர்வின்போது, இந்தியா, CLMV நாடுகளை பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணி மற்றும் இந்தியாவின் நெகிழ்திறன் விநியோக சங்கிலி முயற்சியில் இணைவதற்கு அழைப்பு விடுத்தது. Incorrect
 • CLMV நாடுகள் என்பவை கம்போடியா (C), லாவோஸ் (L), மியான்மர் (M) மற்றும் வியட்நாம் (V) ஆகிய நாடுகளாகும். அவை, தென்கிழக்காசிய நாடுகள் சங்கத்தின் (ASEAN) உறுப்பினர்களாகவும் உள்ளன. ஆறாவது இந்தியா–CLMV வர்த்தக மாநாட்டின் தொடக்க அமர்வின்போது, இந்தியா, CLMV நாடுகளை பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணி மற்றும் இந்தியாவின் நெகிழ்திறன் விநியோக சங்கிலி முயற்சியில் இணைவதற்கு அழைப்பு விடுத்தது. 
- 
                        Question 23 of 10023. Question1. இந்திய ரிசர்வ் வங்கியின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, தொடுதலற்ற அட்டையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கான புதிய வரம்பு என்ன? Correct
 • தொடுதலற்ற அட்டையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைக்கான வரம்பை 2021 ஜனவரி.1 முதல் 2,000 ரூபாயிலிருந்து 5,000 ஆக உயர்த்தி இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, ரிசர்வ் வங்கியின் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கைகள் குறித்த அறிக்கையின் ஒரு பகுதியாகும். அட்டைகள் மற்றும் UPI ஆகியவற்றைப் பயன்படுத்தி தொடர்ச்சியான பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான வரம்பும் `5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. Incorrect
 • தொடுதலற்ற அட்டையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைக்கான வரம்பை 2021 ஜனவரி.1 முதல் 2,000 ரூபாயிலிருந்து 5,000 ஆக உயர்த்தி இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, ரிசர்வ் வங்கியின் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கைகள் குறித்த அறிக்கையின் ஒரு பகுதியாகும். அட்டைகள் மற்றும் UPI ஆகியவற்றைப் பயன்படுத்தி தொடர்ச்சியான பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான வரம்பும் `5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
- 
                        Question 24 of 10024. Question4. DCOAS (உத்தி) என்பது கீழ்க்காணும் எந்த இந்திய ஆயுதப்படையில் உருவாக்கப்படவுள்ள புதிய பதவியாகும்? Correct
 • இராணுவத்தில் கட்டமைப்பு சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்காக நடுவணரசு இராணுவப் பணியாளர்களின் துணைத்தலைவர் அல்லது DCOAS (உத்தி) என்ற புதிய பதவியை அறிவித்துள்ளது. இந்தப்பதவியை உருவாக்குவதற்கான திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் (DGMO) மற்றும் இராணுவ புலனாய்வுக்கான தலைமை இயக்குநர் (DGMI) ஆகியோரின் பணிகளை DCOAS மேற்பார்வையிட்டு, துணை தலைமை இராணுவ தலைவருக்கு அறிக்கையளிப்பார். Incorrect
 • இராணுவத்தில் கட்டமைப்பு சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்காக நடுவணரசு இராணுவப் பணியாளர்களின் துணைத்தலைவர் அல்லது DCOAS (உத்தி) என்ற புதிய பதவியை அறிவித்துள்ளது. இந்தப்பதவியை உருவாக்குவதற்கான திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் (DGMO) மற்றும் இராணுவ புலனாய்வுக்கான தலைமை இயக்குநர் (DGMI) ஆகியோரின் பணிகளை DCOAS மேற்பார்வையிட்டு, துணை தலைமை இராணுவ தலைவருக்கு அறிக்கையளிப்பார். 
- 
                        Question 25 of 10025. Question6. தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம் அமைந்துள்ள இடம் எது? Correct
 • தேசிய இயற்கை மருத்துவ நிறுவனமானது (NIN) புனே நகரில் அமைந்துள்ளது. NIN’இன் தற்போதைய கட்டடம், “பாபு பவன்” என அழைக்கப்படுகிறது. காந்திஜி இங்கு தங்கியிருந்தபோது பல்வேறு இயற்கை மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார். மேலும் பல்வேறு தேசிய மற்றும் பன்னாட்டு நிகழ்வுக -ளுக்கும் ஏற்பாடு செய்தார். AYUSH அமைச்சகம், புனேவின் தேசிய இயற்கை மருத்துவ நிறுவனத்தின் வரவிருக்கும் புதிய வளாகத்திற்கு, “நிசர்க் கிராம்” என்று பெயரிட பரிந்துரைத்துள்ளது. Incorrect
 • தேசிய இயற்கை மருத்துவ நிறுவனமானது (NIN) புனே நகரில் அமைந்துள்ளது. NIN’இன் தற்போதைய கட்டடம், “பாபு பவன்” என அழைக்கப்படுகிறது. காந்திஜி இங்கு தங்கியிருந்தபோது பல்வேறு இயற்கை மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார். மேலும் பல்வேறு தேசிய மற்றும் பன்னாட்டு நிகழ்வுக -ளுக்கும் ஏற்பாடு செய்தார். AYUSH அமைச்சகம், புனேவின் தேசிய இயற்கை மருத்துவ நிறுவனத்தின் வரவிருக்கும் புதிய வளாகத்திற்கு, “நிசர்க் கிராம்” என்று பெயரிட பரிந்துரைத்துள்ளது. 
- 
                        Question 26 of 10026. Question8.இந்திய விலங்கியல் ஆய்வுமையத்தின் ஓர் அண்மைய ஆய்வின்படி, கீழ்க்காணும் எந்த வகை அணில் அழிவின் விளிம்பில் உள்ளது? Correct
 • மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின்கீழ், இந்திய விலங்கியல் ஆய்வு மையம் மேற்கொண்ட இத்தகைய முதலாம் ஆய்வில், பெரிய மலாயன் அணில்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. 2050ஆம் ஆண்டில் இந்தியாவில் பெரிய மலாயன் அணில்களின் எண்ணிக்கை 90 சதவீத அளவுக்கு குறையக்கூடும் என அது கணித்துள்ளது. அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இவ்வகை இனங்கள் இந்தியாவிலிருந்து முற்றிலுமாக அழிந்துபோகக்கூடும். Incorrect
 • மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின்கீழ், இந்திய விலங்கியல் ஆய்வு மையம் மேற்கொண்ட இத்தகைய முதலாம் ஆய்வில், பெரிய மலாயன் அணில்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. 2050ஆம் ஆண்டில் இந்தியாவில் பெரிய மலாயன் அணில்களின் எண்ணிக்கை 90 சதவீத அளவுக்கு குறையக்கூடும் என அது கணித்துள்ளது. அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இவ்வகை இனங்கள் இந்தியாவிலிருந்து முற்றிலுமாக அழிந்துபோகக்கூடும். 
- 
                        Question 27 of 10027. Question10. NITI ஆயோக்கின் முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கான, 2020 அக்டோபர் மாத தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த மாமித் மாவட்டம் அமைந்துள்ள மாநிலம் எது? Correct
 • மிசோரம் மாநிலத்தின் மாமித் மாவட்டம், NITI ஆயோக்கின் முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கான, 2020 அக்டோபர் மாத தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது. பீகார் மாநிலத்தின் பாங்கா மற்றும் ஒடிசா மாநிலத்தின் தெங்கனல் ஆகியன முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன. ஆறு வளர்ச்சிக்கூறுகளில் 112’க்கும் மேற்பட்ட முன்னேற விரும்பும் மாவட்டங்கள் மேற் 
 -கொண்ட முன்னேற்றத்தை NITI ஆயோக் மதிப்பிட்டுள்ளது.Incorrect
 • மிசோரம் மாநிலத்தின் மாமித் மாவட்டம், NITI ஆயோக்கின் முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கான, 2020 அக்டோபர் மாத தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது. பீகார் மாநிலத்தின் பாங்கா மற்றும் ஒடிசா மாநிலத்தின் தெங்கனல் ஆகியன முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன. ஆறு வளர்ச்சிக்கூறுகளில் 112’க்கும் மேற்பட்ட முன்னேற விரும்பும் மாவட்டங்கள் மேற் 
 -கொண்ட முன்னேற்றத்தை NITI ஆயோக் மதிப்பிட்டுள்ளது.
- 
                        Question 28 of 10028. Question2.இந்தியாவின் தனியார் தொலையுணரி செயற்கைக்கோளை ஏவுவதற்காக நியூஸ்பேஸ் இந்தியா லிட் உடன் கூட்டு சேர்ந்துள்ள துளிர் நிறுவனம் எது? Correct
 • நாட்டின் முதல் தனியார் தொலையுணரி செயற்கைக்கோளை ஏவுவதற்காக விண்வெளித் துறையில் முன்னணியில் இருக்கும் துளிர் நிறுவனமான பிக்செல், நியூஸ்பேஸ் இந்தியா லிட் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தச் செயற்கைக்கோளை எதிர்வரும் 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ISRO, PSLV ஏவுகலத்தின் மூலமாக செலுத்தப்படவுள்ளது. முன்னதாக, விண்வெளித்துறையின்கீழ் ‘IN-SPACe’ எனப்படும் ஒழுங்குமுறை அமைப்பு, இந்தியாவில் விண்வெளிசார் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக தனியார் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் நிறுவப்பட்டது. Incorrect
 • நாட்டின் முதல் தனியார் தொலையுணரி செயற்கைக்கோளை ஏவுவதற்காக விண்வெளித் துறையில் முன்னணியில் இருக்கும் துளிர் நிறுவனமான பிக்செல், நியூஸ்பேஸ் இந்தியா லிட் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தச் செயற்கைக்கோளை எதிர்வரும் 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ISRO, PSLV ஏவுகலத்தின் மூலமாக செலுத்தப்படவுள்ளது. முன்னதாக, விண்வெளித்துறையின்கீழ் ‘IN-SPACe’ எனப்படும் ஒழுங்குமுறை அமைப்பு, இந்தியாவில் விண்வெளிசார் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக தனியார் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் நிறுவப்பட்டது. 
- 
                        Question 29 of 10029. Question4.வக்ஃப் வாரியங்களும் வக்ஃப் கவுன்சிலும் எந்த அமைச்சகத்தின்கீழ் நிர்வகிக்கப்படுகின்றன? Correct
 • வக்ஃப் வாரியங்கள் மற்றும் வக்ஃப் கவுன்சில் ஆகியன சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தின்கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் விரைவில் வக்ஃப் வாரியங்கள் அமைக்கப்படும் என்று மத்திய வக்ஃப் கவுன்சில் முடிவுசெய்துள்ளது. இந்தியாவின் J & K மற்றும் லே-கார்கில் பகுதிகளில் வக்ஃப் வாரியங்கள் நிறுவப்படுவது இதுவே முதல்முறையாகும். Incorrect
 • வக்ஃப் வாரியங்கள் மற்றும் வக்ஃப் கவுன்சில் ஆகியன சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தின்கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் விரைவில் வக்ஃப் வாரியங்கள் அமைக்கப்படும் என்று மத்திய வக்ஃப் கவுன்சில் முடிவுசெய்துள்ளது. இந்தியாவின் J & K மற்றும் லே-கார்கில் பகுதிகளில் வக்ஃப் வாரியங்கள் நிறுவப்படுவது இதுவே முதல்முறையாகும். 
- 
                        Question 30 of 10030. Question6. முதன்முதலாக விண்வெளியில் முள்ளங்கியை வளர்த்து அறுவடை செய்துள்ள அமைப்பு எது? Correct
 • NASA விண்வெளி வீரர் கேட் ரூபின்ஸ் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் முதன்முறையாக முள்ளங்கியை அறுவடை செய்துள்ளார். இது, NASA’இன் Plant Habitat-02 (PH-02) என்ற கோள் பரிசோதனையின் ஒருபகுதியாகும். 
 • இந்தப் பரிசோதனை நுண்ணீர்ப்பு நிலைகளில் தாவர வளர்ச்சியைப் புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 27 நாட்களில் முள்ளங்கிப்பயிர் அறுவடை செய்யப்பட்டுள்ளது.Incorrect
 • NASA விண்வெளி வீரர் கேட் ரூபின்ஸ் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் முதன்முறையாக முள்ளங்கியை அறுவடை செய்துள்ளார். இது, NASA’இன் Plant Habitat-02 (PH-02) என்ற கோள் பரிசோதனையின் ஒருபகுதியாகும். 
 • இந்தப் பரிசோதனை நுண்ணீர்ப்பு நிலைகளில் தாவர வளர்ச்சியைப் புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 27 நாட்களில் முள்ளங்கிப்பயிர் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
- 
                        Question 31 of 10031. Question10. UNESCO’இன் உலக பாரம்பரிய தளமான ஹம்பி தேர் அமைந்துள்ள மாநிலம் எது? Correct
 • UNESCO உலக பாரம்பரிய தளமான ஹம்பியின் விஜய விட்டலா கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ள புகழ்பெற்ற கல் தேர், இந்திய தொல்லியல் ஆய்வுமையத்தால் (ASI) ஒரு பாதுகாப்பு வளையம் கொண்டு மூடப்பட்டுள்ளது. இத்தேர், இந்தியாவில் அமைந்துள்ள மூன்று பிரபலமான கல் தேர்களுள் ஒன்றாகும். தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள ஒரு கல் தேரும், ஒடிசா மாநிலத்தின் கொனார்க்கில் அமைந்துள்ள ஒரு கல் தேரும் பிற இரு தேர்களாகும். ஹம்பி தேர், பொ ஆ 14 முதல் 17ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த விஜயநகர ஆட்சியாளர்களால் கட்டப்பட்டதாகும். Incorrect
 • UNESCO உலக பாரம்பரிய தளமான ஹம்பியின் விஜய விட்டலா கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ள புகழ்பெற்ற கல் தேர், இந்திய தொல்லியல் ஆய்வுமையத்தால் (ASI) ஒரு பாதுகாப்பு வளையம் கொண்டு மூடப்பட்டுள்ளது. இத்தேர், இந்தியாவில் அமைந்துள்ள மூன்று பிரபலமான கல் தேர்களுள் ஒன்றாகும். தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள ஒரு கல் தேரும், ஒடிசா மாநிலத்தின் கொனார்க்கில் அமைந்துள்ள ஒரு கல் தேரும் பிற இரு தேர்களாகும். ஹம்பி தேர், பொ ஆ 14 முதல் 17ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த விஜயநகர ஆட்சியாளர்களால் கட்டப்பட்டதாகும். 
- 
                        Question 32 of 10032. Question2. மேம்பட்ட இழுவை பீரங்கி துப்பாக்கி அமைப்பை (ATAGS) உருவாக்கியுள்ள அமைப்பு எது? Correct
 • இராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது மேம்பட்ட இழுவை பீரங்கி துப்பாக்கி அமைப்பை (Advanced Towed Artillery Gun System) உருவாக்கியுள்ளது. ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இப்பீரங்கிகள், தற்போது மகாராட்டிராவில் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. DRDO’இன் கூற்றுப்படி, 18-24 மாதங்களுக்குள் இதுபோன்ற இருநூறு துப்பாக்கிகள் இராணுவத்திற்கு வழங்கப்படவுள்ளன. Incorrect
 • இராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது மேம்பட்ட இழுவை பீரங்கி துப்பாக்கி அமைப்பை (Advanced Towed Artillery Gun System) உருவாக்கியுள்ளது. ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இப்பீரங்கிகள், தற்போது மகாராட்டிராவில் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. DRDO’இன் கூற்றுப்படி, 18-24 மாதங்களுக்குள் இதுபோன்ற இருநூறு துப்பாக்கிகள் இராணுவத்திற்கு வழங்கப்படவுள்ளன. 
- 
                        Question 33 of 10033. Question4. நடப்பாண்டில் (2020) முதன்முறையாக ‘புலம்பெயர்ந்த பறவைகள் திருவிழா’வை ஏற்பாடு செய்துள்ள மாநிலம் எது? Correct
 • பீகார் மாநிலமானது இவ்வாண்டில் முதன்முறையாக புலம்பெயர்ந்த பறவைகள் திருவிழாவை ஏற்பாடு செய்யவுள்ளது. மூன்று நாள் நீடிக்கும் இத்திருவிழா, பொதுமக்களிடையே புலம்பெயர்ந்த பறவைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விழாவை பாகல்பூர் வனப் பிரிவு, பம்பாய் இயற்கை வரலாற்றுச்சங்கம் மற்றும் பீகார் மந்தர் இயற்கை சங்கம் இணைந்து நடத்தும். Incorrect
 • பீகார் மாநிலமானது இவ்வாண்டில் முதன்முறையாக புலம்பெயர்ந்த பறவைகள் திருவிழாவை ஏற்பாடு செய்யவுள்ளது. மூன்று நாள் நீடிக்கும் இத்திருவிழா, பொதுமக்களிடையே புலம்பெயர்ந்த பறவைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விழாவை பாகல்பூர் வனப் பிரிவு, பம்பாய் இயற்கை வரலாற்றுச்சங்கம் மற்றும் பீகார் மந்தர் இயற்கை சங்கம் இணைந்து நடத்தும். 
- 
                        Question 34 of 10034. Question6. உலக பொருளாதார மன்றத்தின் 2021ஆம் ஆண்டு கூட்டத்திற்கான தொகுப்பாளராக தேர்ந்தெடுக்கப்ப -ட்டுள்ள நாடு எது? Correct
 • உலக பொருளாதார மன்றம் தனது வழமையான இடமான சுவிச்சர்லாந்தின் தாவோசுக்கு பதிலாக சிங்கப்பூரில் வரும் 2021ஆம் ஆண்டுக்கான கூட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளது. சுவிச்சர்லாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், நிகழ்விடம் மாற்றப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டின் வருடாந்திர கூட்டம், மீண்டும் சுவிச்சர்லாந்திலேயே நடத்தப்படும். Incorrect
 • உலக பொருளாதார மன்றம் தனது வழமையான இடமான சுவிச்சர்லாந்தின் தாவோசுக்கு பதிலாக சிங்கப்பூரில் வரும் 2021ஆம் ஆண்டுக்கான கூட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளது. சுவிச்சர்லாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், நிகழ்விடம் மாற்றப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டின் வருடாந்திர கூட்டம், மீண்டும் சுவிச்சர்லாந்திலேயே நடத்தப்படும். 
- 
                        Question 35 of 10035. Question8.2020 டிசம்பர் மாத பிட்ச் மதிப்பீடுகளின்படி, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி என்னவாக இருக்கும்? Correct
 • ஃபிட்ச் மதிப்பீடுகள் அதன் உலகளாவிய பொருளாதார பார்வையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணிப்பை -9.4 சதவீதமாக உயர்த்தியுள்ளது. முன்னதாக, நடப்பு 2020-21 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 10.5% ஆக சுருங்கும் என்று பிட்ச் மதிப்பிட்டிருந்தது. தற்போது, வரும் 2021ஆம் ஆண்டில் தடுப்பூசிகள் எதிர்பார்க்கப்படுவதால், கண்ணோட்டம் பிரகாசமாக இருப்பதாக அந்நிறுவனம் கூறுகிறது. Incorrect
 • ஃபிட்ச் மதிப்பீடுகள் அதன் உலகளாவிய பொருளாதார பார்வையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணிப்பை -9.4 சதவீதமாக உயர்த்தியுள்ளது. முன்னதாக, நடப்பு 2020-21 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 10.5% ஆக சுருங்கும் என்று பிட்ச் மதிப்பிட்டிருந்தது. தற்போது, வரும் 2021ஆம் ஆண்டில் தடுப்பூசிகள் எதிர்பார்க்கப்படுவதால், கண்ணோட்டம் பிரகாசமாக இருப்பதாக அந்நிறுவனம் கூறுகிறது. 
- 
                        Question 36 of 10036. Question10.ஐக்கிய அரபு அமீரகம் & சவுதி அரேபியாவுக்கு விஜயம் செய்யும் முதல் இந்திய இராணுவத் தலைவர் யார்? Correct
 • இந்தியாவின் இராணுவத் தளபதி (COAS) மனோஜ் முகுந்த் நரவனே ஐக்கிய அரபு அமீரகம் (UAE) & சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு ‘வரலாற்று’ச்சிறப்புவாய்ந்த 6 நாள் பயணத்தை மேற்கொண்டுள் -ளார். இரு வளைகுடா நாடுகளுக்கும் இந்திய இராணுவத்தலைவர் ஒருவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். இந்த விஜயம், இருநாடுகளுக்கும் இடையிலான உத்தி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சவுதி அரேபியா, இந்தியாவின் நான்காவது பெரிய வர்த்தக பங்காளராகும். Incorrect
 • இந்தியாவின் இராணுவத் தளபதி (COAS) மனோஜ் முகுந்த் நரவனே ஐக்கிய அரபு அமீரகம் (UAE) & சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு ‘வரலாற்று’ச்சிறப்புவாய்ந்த 6 நாள் பயணத்தை மேற்கொண்டுள் -ளார். இரு வளைகுடா நாடுகளுக்கும் இந்திய இராணுவத்தலைவர் ஒருவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். இந்த விஜயம், இருநாடுகளுக்கும் இடையிலான உத்தி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சவுதி அரேபியா, இந்தியாவின் நான்காவது பெரிய வர்த்தக பங்காளராகும். 
- 
                        Question 37 of 10037. Question2.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘வாழ்வுக்கலை’ முறையுடன் தொடர்புடைய மாநிலம் எது? Correct
 • இராஜஸ்தான் மாநில சுற்றுலாத்துறையானது UNESCO’உடன் கூட்டிணைந்து, ‘வாழ்வுக்கலை’ என்ற முறையை பின்பற்றி ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. ஜெய்சால்மர், ஜோத்பூர், பிகானேர் மற்றும் பார்மர் மாவட்டங்களில் சுமார் பத்து கலாச்சார சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படுகின்றன. மேடைக் கலைஞர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களை கலை மற்றும் கலாச்சாரத்தின் அபிமானிகளுடன் இணைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். Incorrect
 • இராஜஸ்தான் மாநில சுற்றுலாத்துறையானது UNESCO’உடன் கூட்டிணைந்து, ‘வாழ்வுக்கலை’ என்ற முறையை பின்பற்றி ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. ஜெய்சால்மர், ஜோத்பூர், பிகானேர் மற்றும் பார்மர் மாவட்டங்களில் சுமார் பத்து கலாச்சார சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படுகின்றன. மேடைக் கலைஞர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களை கலை மற்றும் கலாச்சாரத்தின் அபிமானிகளுடன் இணைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். 
- 
                        Question 38 of 10038. Question4.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஸ்டார்ஷிப்’ என்பது கீழ்க்காணும் எந்த விண்வெளி நிறுவனம் / அமைப்பின் ஏவுகலமாகும்? Correct
 • ‘ஸ்டார்ஷிப்’ என்பது எலன் மஸ்கிற்கு சொந்தமான தனியார் விண்வெளி நிறுவனமான ‘Space X’இன் எதிர்கால திட்டத்துக்குரிய விண்வெளி ஓடமாகும். இது செவ்வாய் கோளுக்கு மக்களை கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடத்தப்பட்ட ‘ஸ்டார்ஷிப்’பின் முதல் சோதனை தானியங்கி எந்திரத்தின் கோளாறு காரணமாக கடைசி வினாடியில் நிறுத்தப்பட்டது. இதற்கு முன்னர் இந்நிறுவனம், ஐந்து ‘ஸ்டார்ஷிப்’ விண்வெளி ஓடங்களை சோதித்துள்ளது. Incorrect
 • ‘ஸ்டார்ஷிப்’ என்பது எலன் மஸ்கிற்கு சொந்தமான தனியார் விண்வெளி நிறுவனமான ‘Space X’இன் எதிர்கால திட்டத்துக்குரிய விண்வெளி ஓடமாகும். இது செவ்வாய் கோளுக்கு மக்களை கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடத்தப்பட்ட ‘ஸ்டார்ஷிப்’பின் முதல் சோதனை தானியங்கி எந்திரத்தின் கோளாறு காரணமாக கடைசி வினாடியில் நிறுத்தப்பட்டது. இதற்கு முன்னர் இந்நிறுவனம், ஐந்து ‘ஸ்டார்ஷிப்’ விண்வெளி ஓடங்களை சோதித்துள்ளது. 
- 
                        Question 39 of 10039. Question6.அண்மைய SIPRI அறிக்கையின்படி, கீழ்க்காணும் எவ்விரு நாடுகளின் நிறுவனங்கள் உலகளாவிய ஆயுத சந்தையில் முன்னணியில் உள்ளன? Correct
 • ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) அளித்த அறிக்கையின்படி, அமெரிக்க மற்றும் சீனா நிறுவனங்கள், 2019ஆம் ஆண்டில், உலக ஆயுத சந்தையில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. 25 முன்னணி ஆயுத உற்பத்தியாளர்களின் விற்பனையில் கிட்டத்தட்ட 61 சதவீதத்தை அமெரிக்க நிறுவனங்களும், 15.7 சதவீதத்தை சீன நிறுவனங்களும் வாங்கியுள்ளன. Incorrect
 • ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) அளித்த அறிக்கையின்படி, அமெரிக்க மற்றும் சீனா நிறுவனங்கள், 2019ஆம் ஆண்டில், உலக ஆயுத சந்தையில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. 25 முன்னணி ஆயுத உற்பத்தியாளர்களின் விற்பனையில் கிட்டத்தட்ட 61 சதவீதத்தை அமெரிக்க நிறுவனங்களும், 15.7 சதவீதத்தை சீன நிறுவனங்களும் வாங்கியுள்ளன. 
- 
                        Question 40 of 10040. Question8.நடப்பாண்டின் (2020) நகர்ப்புற நிர்வாக குறியீட்டில் முதலிடம் பிடித்த மாநிலம் எது? Correct
 • மும்பையைச் சார்ந்த ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான பிரஜா அறக்கட்டளை, நடப்பாண்டின் (2020) நகர்ப்புற நிர்வாக குறியீட்டை வெளியிட்டது. இக்குறியீட்டின்படி, நகர்ப்புற நிர்வாகத்தில், மாநிலங்கள் அளவில் ஒடிசா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை அடுத்தடுத்த இடங்கில் உள்ளன. இந்த ஆய்வு, 28 மாநிலங்களில் உள்ள நாற்பது நகரங்கள் மற்றும் தில்லி தேசிய தலைநகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. Incorrect
 • மும்பையைச் சார்ந்த ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான பிரஜா அறக்கட்டளை, நடப்பாண்டின் (2020) நகர்ப்புற நிர்வாக குறியீட்டை வெளியிட்டது. இக்குறியீட்டின்படி, நகர்ப்புற நிர்வாகத்தில், மாநிலங்கள் அளவில் ஒடிசா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை அடுத்தடுத்த இடங்கில் உள்ளன. இந்த ஆய்வு, 28 மாநிலங்களில் உள்ள நாற்பது நகரங்கள் மற்றும் தில்லி தேசிய தலைநகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. 
- 
                        Question 41 of 10041. Question10.உலகின் முதல் COVID-19 தடுப்பூசியை உருவாக்கியுள்ள நாடு எது? Correct
 • COVID-19 தடுப்பூசியைப் பயன்படுத்தத் தொடங்கிய உலகின் முதல் நாடாக ஐக்கியப் பேரரசு ஆனது. பைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசிக்கு ஒழுங்காற்றுநர்கள் ஒப்புதல் அளித்தனர். • நாடு முழுவதுமுள்ள பல்வேறு மையங்களில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. இந்தத் தடுப்பூசி, 21 நாட்கள் இடைவெளியில் 2 ஊசி மருந்தாக வழங்கப்படுகிறது. இரண்டாவது முறைக்கு 7 நாட்களுக்குப் பிறகு முழுமையான நோயெதிர்ப்பு ஆற்றல் எட்டப்படும் எனக் கூறப்படுகிறது. Incorrect
 • COVID-19 தடுப்பூசியைப் பயன்படுத்தத் தொடங்கிய உலகின் முதல் நாடாக ஐக்கியப் பேரரசு ஆனது. பைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசிக்கு ஒழுங்காற்றுநர்கள் ஒப்புதல் அளித்தனர். • நாடு முழுவதுமுள்ள பல்வேறு மையங்களில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. இந்தத் தடுப்பூசி, 21 நாட்கள் இடைவெளியில் 2 ஊசி மருந்தாக வழங்கப்படுகிறது. இரண்டாவது முறைக்கு 7 நாட்களுக்குப் பிறகு முழுமையான நோயெதிர்ப்பு ஆற்றல் எட்டப்படும் எனக் கூறப்படுகிறது. 
- 
                        Question 42 of 10042. Question2.இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் (ICCR) என்பது கீழ்க்காணும் எந்த அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்? Correct
 • இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் என்பது வெளியுறவு அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும். அது, 1950’இல் மெளலானா அபுல் கலாம் ஆசாத் என்பவரால் நிறுவப்பட்டது. ICCR தலைவர் வினய் சகஸ்ரபுத்தேயின் கூற்றுப்படி, இந்தியாவைப் பற்றி உலகளவில் என்ன கற்பிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்காக, இருநூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் பள்ளிகளின் பாடநூல்களை, “Global Understanding of India Project – இந்தியா பற்றிய உலகளாவிய புரிதல்” திட்டத்தின்கீழ் அது ஆய்வு செய்து வருகிறது. Incorrect
 • இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் என்பது வெளியுறவு அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும். அது, 1950’இல் மெளலானா அபுல் கலாம் ஆசாத் என்பவரால் நிறுவப்பட்டது. ICCR தலைவர் வினய் சகஸ்ரபுத்தேயின் கூற்றுப்படி, இந்தியாவைப் பற்றி உலகளவில் என்ன கற்பிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்காக, இருநூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் பள்ளிகளின் பாடநூல்களை, “Global Understanding of India Project – இந்தியா பற்றிய உலகளாவிய புரிதல்” திட்டத்தின்கீழ் அது ஆய்வு செய்து வருகிறது. 
- 
                        Question 43 of 10043. Question4.2020-2023ஆம் ஆண்டு வரையிலும் கடைப்பிடிக்கப்படுகிற அனைத்துலக உள்நாட்டு வான்போக்குவ -ரத்து நாளுக்கான கருப்பொருள் என்ன? Correct
 • 1996ஆம் ஆண்டில், ஐநா அவையின் பொது அவை, டிச.7’ஐ அனைத்துலக சிவில் வான்போக்குவரத்து நாள் என அறிவித்தது. அனைத்துலக உள்நாட்டு வான் போக்குவரத்து மாநாட்டில் கையெழுத்திட்டதன் ஐம்பதாமாண்டு நிறைவுநாளான 1994 டிச.7ஆம் தேதி முதல் பன்னாட்டு உள்நாட்டு வான்போக்குவரத்து அமைப்பால் இந்த நாள் கொண்டாடப்பட்டுவருகிறது. உலகின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வானூர்தியின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதே இந்நாளின் நோக்கமாகும். Incorrect
 • 1996ஆம் ஆண்டில், ஐநா அவையின் பொது அவை, டிச.7’ஐ அனைத்துலக சிவில் வான்போக்குவரத்து நாள் என அறிவித்தது. அனைத்துலக உள்நாட்டு வான் போக்குவரத்து மாநாட்டில் கையெழுத்திட்டதன் ஐம்பதாமாண்டு நிறைவுநாளான 1994 டிச.7ஆம் தேதி முதல் பன்னாட்டு உள்நாட்டு வான்போக்குவரத்து அமைப்பால் இந்த நாள் கொண்டாடப்பட்டுவருகிறது. உலகின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வானூர்தியின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதே இந்நாளின் நோக்கமாகும். 
- 
                        Question 44 of 10044. Question6.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ஷாஹீத் அஷ்பாக் உல்லா கான் பிரணி உதயன் அமைந்துள்ள மாநிலம் எது? Correct
 • அண்மையில், மத்திய சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையிலான மத்திய வனவுயிரி பூங்காக்கள் ஆணையத்தின் கூட்டத்தில், இரு புதிய உயிரியல் பூங்காக்கள் அமைப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அவை, பீகார் மாநிலம் நாளந்தாவில் உள்ள இராஜ்கீர் வனவுயிரி பூங்கா பயணமும் உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஷாஹீத் அஷ்பாக் உல்லா கான் பிரணி உதயன் ஆகியனவாகும். இதன்மூலம், உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள உயிரியல் பூங்காக்களின் எண்ணிக்கை 9 ஆனது. Incorrect
 • அண்மையில், மத்திய சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையிலான மத்திய வனவுயிரி பூங்காக்கள் ஆணையத்தின் கூட்டத்தில், இரு புதிய உயிரியல் பூங்காக்கள் அமைப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அவை, பீகார் மாநிலம் நாளந்தாவில் உள்ள இராஜ்கீர் வனவுயிரி பூங்கா பயணமும் உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஷாஹீத் அஷ்பாக் உல்லா கான் பிரணி உதயன் ஆகியனவாகும். இதன்மூலம், உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள உயிரியல் பூங்காக்களின் எண்ணிக்கை 9 ஆனது. 
- 
                        Question 45 of 10045. Question8. ’Recover Better – Stand Up for Human Rights’ என்ற கருப்பொருளுடன் டிச.10 அன்று அனுசரிக்கப்பட்ட சிறப்பு நாள் எது? Correct
 • மனிதவுரிமைகள் நாளானது ஆண்டுதோறும் டிச.10 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நாள், கடந்த 1948’இல், ஐநா பொதுச்சபை, மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட நாளை நினைவுகூர்கிறது. “Recover Better – Stand Up for Human Rights: சிறந்த முறையில் மீள்வோம் – மனிதவுரிமைகளுக்காக நிற்போம்” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். Incorrect
 • மனிதவுரிமைகள் நாளானது ஆண்டுதோறும் டிச.10 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நாள், கடந்த 1948’இல், ஐநா பொதுச்சபை, மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட நாளை நினைவுகூர்கிறது. “Recover Better – Stand Up for Human Rights: சிறந்த முறையில் மீள்வோம் – மனிதவுரிமைகளுக்காக நிற்போம்” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். 
- 
                        Question 46 of 10046. Question10.இந்திய கரும்புலி இறால்களுக்கான இறக்குமதி ஆய்வுக்கு விலக்கு அளித்துள்ள நாடு எது? Correct
 • அண்மையில், இந்திய கரும்புலி இறால்களுக்கான இறக்குமதி ஆய்வுக்கு ஜப்பான் விலக்களித்துள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்திய கரும்புலி இறால்களுக்கான இரண்டாவது பெரிய சந்தையாக ஜப்பான் உள்ளது. ஏற்றுமதிப்பண்டங்களில் செயற்கை பாக்டீரியா எதிர்ப்புமருந்தான ‘புராசோலிடோன்’ முற்றிலும் இல்லாததையடுத்து இம்முடிவை அந்த நாடு எடுத்துள்ளது. இம்முடிவானது, மேற்கு வங்கம் & கேரளாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இறால் வேளாண்மை மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்தும். Incorrect
 • அண்மையில், இந்திய கரும்புலி இறால்களுக்கான இறக்குமதி ஆய்வுக்கு ஜப்பான் விலக்களித்துள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்திய கரும்புலி இறால்களுக்கான இரண்டாவது பெரிய சந்தையாக ஜப்பான் உள்ளது. ஏற்றுமதிப்பண்டங்களில் செயற்கை பாக்டீரியா எதிர்ப்புமருந்தான ‘புராசோலிடோன்’ முற்றிலும் இல்லாததையடுத்து இம்முடிவை அந்த நாடு எடுத்துள்ளது. இம்முடிவானது, மேற்கு வங்கம் & கேரளாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இறால் வேளாண்மை மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்தும். 
- 
                        Question 47 of 10047. Question1.எந்த நாடு அதன் ‘தரவு ஒலிப்படுத்துதல் – Data Sonification’ திட்டத்தின்கீழ், அண்டத்தின் முக்கியமான நிகழ்வுகளின் ஒலியை பிரித்தெடுத்துள்ளது? Correct
 • பேச்சு அல்லாத தரவை ஒலியாக மொழிபெயர்ப்பதற்காக, ‘Data Sonification’ என்றவொரு திட்டத்தை NASA செயல்படுத்தி வருகிறது. அண்மையில், சந்திரா X கதிர் மையத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், அண்டத்தின் மூன்று முக்கிய நிகழ்வுகளைப்பயன்படுத்தினர். மேலும், ஒளியின் அதிர்வெண்களை வெவ்வேறு ஒலியின் சுருதிக்கு மொழிபெயர்த்துள்ளனர். நண்டுவடிவ நெபுலா, புல்லட் கிளஸ்டர் மற்றும் சூப்பர் நோவா ஆகிய மூன்றும் அம்முக்கிய நிகழ்வுகளாம். Incorrect
 • பேச்சு அல்லாத தரவை ஒலியாக மொழிபெயர்ப்பதற்காக, ‘Data Sonification’ என்றவொரு திட்டத்தை NASA செயல்படுத்தி வருகிறது. அண்மையில், சந்திரா X கதிர் மையத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், அண்டத்தின் மூன்று முக்கிய நிகழ்வுகளைப்பயன்படுத்தினர். மேலும், ஒளியின் அதிர்வெண்களை வெவ்வேறு ஒலியின் சுருதிக்கு மொழிபெயர்த்துள்ளனர். நண்டுவடிவ நெபுலா, புல்லட் கிளஸ்டர் மற்றும் சூப்பர் நோவா ஆகிய மூன்றும் அம்முக்கிய நிகழ்வுகளாம். 
- 
                        Question 48 of 10048. Question3.எந்த நாகரிகத்தின் குடியிருப்புகளின் எச்சங்களில் கால்நடை இறைச்சி கண்டறியப்பட்டுள்ளது? Correct
 • சமீபத்தில், சிந்து சமவெளி நாகரிகத்தின் குடியிருப்புகளின் எச்சங்களில் பன்றி, எருமை, செம்மறியாடு & ஆடு போன்ற கால்நடைகளின் இறைச்சிகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள இந்நாகரிகத்தின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற குடியிருப்புகளில் காணப்பட்ட பீங்கான் பாத்திரங்களில் மேற்கொள்ளப்பட்ட கொழுப்புமீத பகுப்பாய்வில் இருந்து இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Incorrect
 • சமீபத்தில், சிந்து சமவெளி நாகரிகத்தின் குடியிருப்புகளின் எச்சங்களில் பன்றி, எருமை, செம்மறியாடு & ஆடு போன்ற கால்நடைகளின் இறைச்சிகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள இந்நாகரிகத்தின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற குடியிருப்புகளில் காணப்பட்ட பீங்கான் பாத்திரங்களில் மேற்கொள்ளப்பட்ட கொழுப்புமீத பகுப்பாய்வில் இருந்து இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
- 
                        Question 49 of 10049. Question5.ஒவ்வோர் ஆண்டும் உலகளாவிய சுகாதார காப்பீடு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது? Correct
 • ஒவ்வோர் ஆண்டும் டிச.12 அன்று உலக நலவாழ்வு அமைப்பால் உலகளாவிய நலவாழ்வுக் காப்பீடு நாளாக அனுசரிக்கப்படுகிறது. எந்தவொரு பண நெருக்கடியும் இல்லாமல் அனைத்து மக்களும் தரமான நலவாழ்வுச் சேவைகளைப் பெறுவதை இந்நாள் உறுதிசெய்கிறது. உலகளாவிய நலவாழ்வுக்காப்பீடை ஐநா அவையால் நீடித்த வளர்ச்சி இலக்குகளாக சேர்க்கப்பட்டுள்ளது. “Health for All: Protect Everyone” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். Incorrect
 • ஒவ்வோர் ஆண்டும் டிச.12 அன்று உலக நலவாழ்வு அமைப்பால் உலகளாவிய நலவாழ்வுக் காப்பீடு நாளாக அனுசரிக்கப்படுகிறது. எந்தவொரு பண நெருக்கடியும் இல்லாமல் அனைத்து மக்களும் தரமான நலவாழ்வுச் சேவைகளைப் பெறுவதை இந்நாள் உறுதிசெய்கிறது. உலகளாவிய நலவாழ்வுக்காப்பீடை ஐநா அவையால் நீடித்த வளர்ச்சி இலக்குகளாக சேர்க்கப்பட்டுள்ளது. “Health for All: Protect Everyone” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். 
- 
                        Question 50 of 10050. Question7.தேசிய தூய்மை கங்கை திட்டம் ஏற்பாடு செய்துள்ள தேசிய அளவிலான உச்சிமாநாட்டின் பெயர் என்ன? Correct
 • ஐந்தாவது இந்திய நீர்தாக்க உச்சிமாநாடானது (India Water Impact Summit) அண்மையில் ஆர்த் கங்கா -நதி பாதுகாப்பு ஒத்திசைக்கப்பட்ட வளர்ச்சியை மையமாகக்கொண்டு தொடங்கப்பட்டது. ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் விரிவான பகுப்பாய்வு மற்றும் முழுமையான மேலாண்மை என்பது இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருளாகும். இந்த உச்சிமாநாட்டை தேசிய தூய்மை கங்கை திட்டமும் கங்கை நதிப் படுகை மேலாண்மை மற்றும் ஆய்வுகள் மையமும் (Cகங்கா) ஏற்பாடு செய்துள்ளன. Incorrect
 • ஐந்தாவது இந்திய நீர்தாக்க உச்சிமாநாடானது (India Water Impact Summit) அண்மையில் ஆர்த் கங்கா -நதி பாதுகாப்பு ஒத்திசைக்கப்பட்ட வளர்ச்சியை மையமாகக்கொண்டு தொடங்கப்பட்டது. ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் விரிவான பகுப்பாய்வு மற்றும் முழுமையான மேலாண்மை என்பது இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருளாகும். இந்த உச்சிமாநாட்டை தேசிய தூய்மை கங்கை திட்டமும் கங்கை நதிப் படுகை மேலாண்மை மற்றும் ஆய்வுகள் மையமும் (Cகங்கா) ஏற்பாடு செய்துள்ளன. 
- 
                        Question 51 of 10051. Question9.இந்தியாவின் எந்தப் பரப்புரையை அண்மையில் உலக நலவாழ்வு அமைப்பு (WHO) பாராட்டியது? Correct
 • இந்தியாவின், ‘பிட்னஸ் கா டோஸ், ஆதா காந்தா ரோஸ்’ என்ற முயற்சியை உலக நலவாழ்வு அமைப்பு (WHO) சமீபத்தில் பாராட்டியுள்ளது. உடற்பயிற்சிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட இந்தப் பரப்புரை, நாடு தழுவிய ‘கட்டுடல் இந்தியா’ இயக்கத்தின் ஒருபகுதியாக தொடங்கப்பட்டது. • ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சி நடவடிக்கைகளை அனைத்து இந்தியர்களும் பின்பற்ற வேண்டும் என்று அது கேட்டுக்கொள்கிறது. Incorrect
 • இந்தியாவின், ‘பிட்னஸ் கா டோஸ், ஆதா காந்தா ரோஸ்’ என்ற முயற்சியை உலக நலவாழ்வு அமைப்பு (WHO) சமீபத்தில் பாராட்டியுள்ளது. உடற்பயிற்சிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட இந்தப் பரப்புரை, நாடு தழுவிய ‘கட்டுடல் இந்தியா’ இயக்கத்தின் ஒருபகுதியாக தொடங்கப்பட்டது. • ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சி நடவடிக்கைகளை அனைத்து இந்தியர்களும் பின்பற்ற வேண்டும் என்று அது கேட்டுக்கொள்கிறது. 
- 
                        Question 52 of 10052. Question1.இந்திய முரைனா புற்களின் புதிய இனங்கள் கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் காணப்படுகின்றன? Correct
 • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான புனேவின் அகர்கர் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய வகை முரைனா புல்லைக் கண்டறிந்துள்ளது. ‘இஸ்கேமம்’ என்னும் புல் வகையினத்தைச் சார்ந்த இது, வெப்பமண்டல மற்றும் துணைவெப்பமண்டல பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. இது பொதுவாக ‘முரைனா புல்’ என்று அழைக்கப்படுகிறது. Incorrect
 • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான புனேவின் அகர்கர் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய வகை முரைனா புல்லைக் கண்டறிந்துள்ளது. ‘இஸ்கேமம்’ என்னும் புல் வகையினத்தைச் சார்ந்த இது, வெப்பமண்டல மற்றும் துணைவெப்பமண்டல பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. இது பொதுவாக ‘முரைனா புல்’ என்று அழைக்கப்படுகிறது. 
- 
                        Question 53 of 10053. Question3. HIMS – மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பை தொடங்கியுள்ள அமைப்பு எது? Correct
 • இந்திய இரயில்வே, மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பு சோதனைத் திட்டத்தை, தெற்கு மத்திய இரயில்வே மண்டலத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இரயில்வே ஊழியர்களின் நலனுக்காக, மற்றொரு தகவல் தொழில்நுட்ப நடவடிக்கையாக, மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பை இந்திய இரயில்வே தொடங்கியுள்ளது. இந்தப் புதிய அமைப்பானது நலவாழ்வுச் சேவைகளின் தரத்தை மேம்படுத்தும், மருத்துவ வசதிகளை வெளிப்படையாகப் பயன்படுத்த உதவும். Incorrect
 • இந்திய இரயில்வே, மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பு சோதனைத் திட்டத்தை, தெற்கு மத்திய இரயில்வே மண்டலத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இரயில்வே ஊழியர்களின் நலனுக்காக, மற்றொரு தகவல் தொழில்நுட்ப நடவடிக்கையாக, மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பை இந்திய இரயில்வே தொடங்கியுள்ளது. இந்தப் புதிய அமைப்பானது நலவாழ்வுச் சேவைகளின் தரத்தை மேம்படுத்தும், மருத்துவ வசதிகளை வெளிப்படையாகப் பயன்படுத்த உதவும். 
- 
                        Question 54 of 10054. Question5. டிசம்பர்.9 அன்று, எந்தக் கருப்பொருளின்கீழ் பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்பட்டது? Correct
 • ஊழல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், எவ்வாறு அதை எதிர்த்துப் போராடுவது என்பது குறித்தும் பரப்புவதற்காக, ஒவ்வோர் ஆண்டும் டிச.9 அன்று பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2003ஆம் ஆண்டில் மெக்ஸிகோவில் கையெழுத்திடப்பட்ட ஊழலுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தின் அங்கிகாரத்திற்காகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. “Recover with Integrity” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். Incorrect
 • ஊழல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், எவ்வாறு அதை எதிர்த்துப் போராடுவது என்பது குறித்தும் பரப்புவதற்காக, ஒவ்வோர் ஆண்டும் டிச.9 அன்று பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2003ஆம் ஆண்டில் மெக்ஸிகோவில் கையெழுத்திடப்பட்ட ஊழலுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தின் அங்கிகாரத்திற்காகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. “Recover with Integrity” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். 
- 
                        Question 55 of 10055. Question7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “The Presidential Years” என்பது கீழ்க்காணும் எந்த இந்தியக் குடியரசுத்தலைவரின் நினைவுக்குறிப்பு ஆகும்? Correct
 • “The Presidential Years” என்பது இந்தியாவின் காலஞ்சென்ற முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி எழுதிய வரவிருக்கும் நூலாகும். இந்த நினைவுக்குறிப்பு, வரும் 2021 ஜனவரியில் உலகளவில் வெளியிடப்படும் நினைவுக்குறிப்புகளின் நான்காவது தொகுதியாகும். 2017ஆம் ஆண்டில், “The Coalition Years — 1996-2012” என்ற சுயசரிதையின் மூன்றாவது தொகுதி வெளியானது. Incorrect
 • “The Presidential Years” என்பது இந்தியாவின் காலஞ்சென்ற முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி எழுதிய வரவிருக்கும் நூலாகும். இந்த நினைவுக்குறிப்பு, வரும் 2021 ஜனவரியில் உலகளவில் வெளியிடப்படும் நினைவுக்குறிப்புகளின் நான்காவது தொகுதியாகும். 2017ஆம் ஆண்டில், “The Coalition Years — 1996-2012” என்ற சுயசரிதையின் மூன்றாவது தொகுதி வெளியானது. 
- 
                        Question 56 of 10056. Question9. நீடித்த மலை மேம்பாட்டுக்கான உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்துள்ள அமைப்பு எது? Correct
 • இந்திய மலைகள் முன்னெடுப்பானது டேராடூனில் 9ஆவது நீடித்த மலைகள் மேம்பாட்டுக்கான உச்சி மாநாட்டை நடத்தியது. COVID-19 தொற்றுநோயைக் கருத்தில்கொண்டு இவ்வுச்சிமாநாடு மெய்நிகராக நடத்தப்பட்டுள்ளது. நான்கு நாள் நடைபெற்ற இவ்வுச்சிமாநாடு இடம்பெயர்வு, நீர் பாதுகாப்பு, காலநிலை நெகிழ்திறன்போன்ற தலைப்புகளில் கவனம் செலுத்தியது. Incorrect
 • இந்திய மலைகள் முன்னெடுப்பானது டேராடூனில் 9ஆவது நீடித்த மலைகள் மேம்பாட்டுக்கான உச்சி மாநாட்டை நடத்தியது. COVID-19 தொற்றுநோயைக் கருத்தில்கொண்டு இவ்வுச்சிமாநாடு மெய்நிகராக நடத்தப்பட்டுள்ளது. நான்கு நாள் நடைபெற்ற இவ்வுச்சிமாநாடு இடம்பெயர்வு, நீர் பாதுகாப்பு, காலநிலை நெகிழ்திறன்போன்ற தலைப்புகளில் கவனம் செலுத்தியது. 
- 
                        Question 57 of 10057. Question1. EXIM வங்கியானது எந்நாட்டின் உட்கட்டமைப்பு திட்டங்களுக்காக $448 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனை வழங்கவுள்ளது? Correct
 • ஏற்றுமதி-இறக்குமதி வங்கியானது (EXIM வங்கி) அண்மையில் உஸ்பெகிஸ்தான் நாட்டின் பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களுக்காக $448 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் தவணையை நீட்டித்துள்ளது. இந்திய அரசின் சார்பாக நீட்டிக்கப்பட்ட இந்தக் கடன் தவணை, நாட்டின் போக்குவரத்து, நீர் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் பல்வேறு திட்டங்களில் பயன்படுத்தப்படும். EXIM வங்கி இதுவரை 266 கடன் தவணைகளை பல்வேறு நாடுகளுக்கு நீட்டித்துள்ளது. Incorrect
 • ஏற்றுமதி-இறக்குமதி வங்கியானது (EXIM வங்கி) அண்மையில் உஸ்பெகிஸ்தான் நாட்டின் பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களுக்காக $448 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் தவணையை நீட்டித்துள்ளது. இந்திய அரசின் சார்பாக நீட்டிக்கப்பட்ட இந்தக் கடன் தவணை, நாட்டின் போக்குவரத்து, நீர் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் பல்வேறு திட்டங்களில் பயன்படுத்தப்படும். EXIM வங்கி இதுவரை 266 கடன் தவணைகளை பல்வேறு நாடுகளுக்கு நீட்டித்துள்ளது. 
- 
                        Question 58 of 10058. Question4. FAO’இன் கூற்றுப்படி, 2021’ஆம் ஆண்டில் கீழ்க்காணும் எந்த நாட்டின் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பசிக்கு ஆளாக நேரிடும்? Correct
 • ஐநா அவையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது (FAO) 2021ஆம் ஆண்டில் ஏமனில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பட்டினியை நோக்கிச் செல்வார்கள் எனக் கூறியுள்ளது. மேலும், அந்நாட்டில் உள்ள 50,000’க்கும் மேற்பட்ட மக்கள் அடுத்த ஆண்டுக்குள் பஞ்ச நிலைக்குச்செல்வார்கள் எனவும் FAO மதிப்பிட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போரில் ஏமன் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக அதன் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. Incorrect
 • ஐநா அவையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது (FAO) 2021ஆம் ஆண்டில் ஏமனில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பட்டினியை நோக்கிச் செல்வார்கள் எனக் கூறியுள்ளது. மேலும், அந்நாட்டில் உள்ள 50,000’க்கும் மேற்பட்ட மக்கள் அடுத்த ஆண்டுக்குள் பஞ்ச நிலைக்குச்செல்வார்கள் எனவும் FAO மதிப்பிட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போரில் ஏமன் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக அதன் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 
- 
                        Question 59 of 10059. Question6.கீழ்க்காணும் எந்த அமைப்பு, “ஆபரேஷன் ஆலிவா” என்றவொன்றைத் தொடங்கியுள்ளது? Correct
 • இந்தியக் கடலோரக் காவல்படையானது அண்மையில் “ஆபரேஷன் ஆலிவா” என்ற பெயரில் ஒரு நடவடிக்கையை தொடங்கியது. இந்த நடவடிக்கை, ஒடிசா கடற்கரையின் ஆலிவ் ரிட்லி ஆமைகளை பாதுகாப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது. மீன்பிடிக் கப்பல்கள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில், கடலோரக்காவல்படை, ஆலிவ் ரிட்லிகள் கூடு கட்டும் இடங்களுக்கு அருகே 2 கப்பல்களை ஏவியுள்ளது. இதன் ஒருபகுதியாக கடலோர காவல்படையின் வானூர்திகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. Incorrect
 • இந்தியக் கடலோரக் காவல்படையானது அண்மையில் “ஆபரேஷன் ஆலிவா” என்ற பெயரில் ஒரு நடவடிக்கையை தொடங்கியது. இந்த நடவடிக்கை, ஒடிசா கடற்கரையின் ஆலிவ் ரிட்லி ஆமைகளை பாதுகாப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது. மீன்பிடிக் கப்பல்கள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில், கடலோரக்காவல்படை, ஆலிவ் ரிட்லிகள் கூடு கட்டும் இடங்களுக்கு அருகே 2 கப்பல்களை ஏவியுள்ளது. இதன் ஒருபகுதியாக கடலோர காவல்படையின் வானூர்திகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 
- 
                        Question 60 of 10060. Question8.இந்தியாவின் குடியரசு நாள் அணிவகுப்பில் முதன்மை விருந்தினராக கலந்துகொள்ளவுள்ள நாட்டின் பிரதமர் யார்? Correct
 • புதுதில்லியில் 2021 ஜன.26 அன்று நடைபெறவுள்ள இந்தியாவின் குடியரசு நாள் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடியின் பிரதம விருந்தினராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்துகொள்ளவுள்ளார். இதன்மூலம், 1993’இல் ஜான் மேஜருக்குப் பிறகு கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட இரண்டாவது இங்கிலாந்து பிரதமரானார் போரிஸ் ஜான்சன். மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடத்தப்படும் G7 உச்சிமாநாட்டில் பங்கேற்குமாறும் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளார். Incorrect
 • புதுதில்லியில் 2021 ஜன.26 அன்று நடைபெறவுள்ள இந்தியாவின் குடியரசு நாள் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடியின் பிரதம விருந்தினராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்துகொள்ளவுள்ளார். இதன்மூலம், 1993’இல் ஜான் மேஜருக்குப் பிறகு கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட இரண்டாவது இங்கிலாந்து பிரதமரானார் போரிஸ் ஜான்சன். மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடத்தப்படும் G7 உச்சிமாநாட்டில் பங்கேற்குமாறும் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளார். 
- 
                        Question 61 of 10061. Question1.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சான் இசிட்ரோ இயக்கத்துடன் தொடர்புடைய நாடு எது? Correct
 • கடந்த 2018ஆம் ஆண்டில், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் கியூபாவின் சான் இசிட்ரோ பிராந்தியத்தில் கூடி, கலாச்சார செயற்பாடுகளை தணிக்கை செய்வது குறித்த அந்த நாட்டின் விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். எனவே, இது மொவிமியான்டோ சான் ஐசிட்ரோ அல்லது சான் இசிட்ரோ இயக்கம் (MSI) என்று அறியப்பட்டது. Incorrect
 • கடந்த 2018ஆம் ஆண்டில், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் கியூபாவின் சான் இசிட்ரோ பிராந்தியத்தில் கூடி, கலாச்சார செயற்பாடுகளை தணிக்கை செய்வது குறித்த அந்த நாட்டின் விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். எனவே, இது மொவிமியான்டோ சான் ஐசிட்ரோ அல்லது சான் இசிட்ரோ இயக்கம் (MSI) என்று அறியப்பட்டது. 
- 
                        Question 62 of 10062. Question3.ஏழை மக்களுக்கு அடிப்படை மருத்துவ சிகிச்சையை வழங்குவதற்காக 2000 மினி கிளினிக்குகள் அமைக்கும் திட்டத்தை தொடங்கியுள்ள அரசு எது? Correct
 • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி க பழனிசாமி சமீபத்தில் மாநிலம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் அமைக்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் நினைவில் அவை ‘அம்மா மினி கிளினிக்குகள்’ என அழைக்கப்படும். கிளினிக்குகள், ஏழை மற்றும் நலிவடைந்தோருக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இங்கு சிறு சிறு வியாதிகளுக்கு சிகிச்சையளிக்கப்படும். இந்த நடவடிக்கையின்மூலம் அரசு மருத்துவமனைகளின் சுமை ஓரளவுக்குக் குறையும். Incorrect
 • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி க பழனிசாமி சமீபத்தில் மாநிலம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் அமைக்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் நினைவில் அவை ‘அம்மா மினி கிளினிக்குகள்’ என அழைக்கப்படும். கிளினிக்குகள், ஏழை மற்றும் நலிவடைந்தோருக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இங்கு சிறு சிறு வியாதிகளுக்கு சிகிச்சையளிக்கப்படும். இந்த நடவடிக்கையின்மூலம் அரசு மருத்துவமனைகளின் சுமை ஓரளவுக்குக் குறையும். 
- 
                        Question 63 of 10063. Question5. வங்காள விரிகுடா முழுவதும் கீழ்க்காணும் எந்த வகை அலை நகர்ந்து தமிழ்நாடு மற்றும் கேரளாவை குறிவைத்து மழைபொழிகிறது? Correct
 • இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, பரவலான மழை அல்லது இடியுடன் கூடிய மழை அல்லது இடியுடன் கூடிய மழையானது தமிழ்நாடு, கேரளா மற்றும் தெற்கு தீபகற்பத்தில் உள்ள பகுதிகளில் மீண்டும் பொழியவுள்ளது. வங்காள விரிகுடா முழுவதும் வெகுவேகமாக நகரும் கீழ்த்திசை அலைகள் பொதுவாக தெற்கு தீபகற்ப பகுதியை குறிவைக்கின்றன. வெப்பமண்டல அலை அல்லது வெப்பமண்டல கீழ்த்திசை அலை என்றும் அழைக்கப்படுகின்ற இது, ஒப்பீட்டளவில் குறைந்த காற்றழுத்தத்தின் ஒருபகுதியாகும். இது, வெப்பமண்டலத்தின் குறுக்கே கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து மேகமூட்டம் மற்றும் இடியுடன் கூடிய கனமழையை ஏற்படுத்துகிறது. Incorrect
 • இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, பரவலான மழை அல்லது இடியுடன் கூடிய மழை அல்லது இடியுடன் கூடிய மழையானது தமிழ்நாடு, கேரளா மற்றும் தெற்கு தீபகற்பத்தில் உள்ள பகுதிகளில் மீண்டும் பொழியவுள்ளது. வங்காள விரிகுடா முழுவதும் வெகுவேகமாக நகரும் கீழ்த்திசை அலைகள் பொதுவாக தெற்கு தீபகற்ப பகுதியை குறிவைக்கின்றன. வெப்பமண்டல அலை அல்லது வெப்பமண்டல கீழ்த்திசை அலை என்றும் அழைக்கப்படுகின்ற இது, ஒப்பீட்டளவில் குறைந்த காற்றழுத்தத்தின் ஒருபகுதியாகும். இது, வெப்பமண்டலத்தின் குறுக்கே கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து மேகமூட்டம் மற்றும் இடியுடன் கூடிய கனமழையை ஏற்படுத்துகிறது. 
- 
                        Question 64 of 10064. Question7.கீழ்க்காணும் எம்மாநிலத்தில் அமையவுள்ள நாட்டின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூங்காவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அடிக்கல் நாட்டினார்? Correct
 • பிரதமர் நரேந்திர மோடி குஜராத்திற்கு விஜயம் செய்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கட்ச் மாவட்டத்தில் அமையவுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவானது கட்டி முடிக்கப்பட் -டவுடன் நாட்டின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி பூங்காவாக இருக்கும். ஒரு முழுமையான தானியங்கி பால் பதப்படுத்துதல் மற்றும் பொதி ஆலை மற்றும் கச்சின் மாண்ட்வியில் ஒரு கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைக்கும் அவர் அப்போது அடிக்கல் நாட்டினார். Incorrect
 • பிரதமர் நரேந்திர மோடி குஜராத்திற்கு விஜயம் செய்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கட்ச் மாவட்டத்தில் அமையவுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவானது கட்டி முடிக்கப்பட் -டவுடன் நாட்டின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி பூங்காவாக இருக்கும். ஒரு முழுமையான தானியங்கி பால் பதப்படுத்துதல் மற்றும் பொதி ஆலை மற்றும் கச்சின் மாண்ட்வியில் ஒரு கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைக்கும் அவர் அப்போது அடிக்கல் நாட்டினார். 
- 
                        Question 65 of 10065. Question9.இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி தொடங்கியுள்ள புதிய கட்டணஞ்செலுத்த பயன்படும் செயலியின் பெயர் என்ன? Correct
 • அஞ்சல் துறை மற்றும் இந்திய அஞ்சல் துறை வங்கி, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த ‘டாக் பே’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவையை அளிக்கும் முயற்சியின் ஒருபகுதியாக, இந்த ‘டாக் பே’ செயலி தொடங்கப்பட்டுள்ளது. ‘டாக் பே’ செயலி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் சேவையை மட்டும் வழங்கவில்லை, நாடு முழுவதுமுள்ள தபால் துறை நெட்வொர்க் மூலம் இந்திய அஞ்சல் வங்கியின் டிஜிட்டல் வங்கி சேவைகளையும் வழங்குகிறது. Incorrect
 • அஞ்சல் துறை மற்றும் இந்திய அஞ்சல் துறை வங்கி, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த ‘டாக் பே’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவையை அளிக்கும் முயற்சியின் ஒருபகுதியாக, இந்த ‘டாக் பே’ செயலி தொடங்கப்பட்டுள்ளது. ‘டாக் பே’ செயலி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் சேவையை மட்டும் வழங்கவில்லை, நாடு முழுவதுமுள்ள தபால் துறை நெட்வொர்க் மூலம் இந்திய அஞ்சல் வங்கியின் டிஜிட்டல் வங்கி சேவைகளையும் வழங்குகிறது. 
- 
                        Question 66 of 10066. Question1.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, T-பைபர் திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது? Correct
 • T-பைபர், தெலுங்கானா பைபர் வலையமைப்புத் திட்டம் என்பது மாநில அளவிலான திட்டமாகும்; அது, ஒளியிழை வலையமைப்பை நிறுவுவதையும், தெலுங்கானாவில் அதிவேக பிராட்பேண்ட் சேவையை வழங்குவதையும் நோக்கமாகக்கொண்டுள்ளது. அண்மையில், தெலுங்கானா மாநில அரசு, T-பைபர் திட்டத்தை, ‘முக்கிய பொது நோக்கமுடைய திட்டம்’ என்று அறிவித்தது. இதன்பொருள், இந்தத்திட்டத்தை செயல்படுத்த மாநிலத்தின் பல்வேறு துறைகளிடமிருந்து அனுமதிபெறவேண்டியதில்லை. Incorrect
 • T-பைபர், தெலுங்கானா பைபர் வலையமைப்புத் திட்டம் என்பது மாநில அளவிலான திட்டமாகும்; அது, ஒளியிழை வலையமைப்பை நிறுவுவதையும், தெலுங்கானாவில் அதிவேக பிராட்பேண்ட் சேவையை வழங்குவதையும் நோக்கமாகக்கொண்டுள்ளது. அண்மையில், தெலுங்கானா மாநில அரசு, T-பைபர் திட்டத்தை, ‘முக்கிய பொது நோக்கமுடைய திட்டம்’ என்று அறிவித்தது. இதன்பொருள், இந்தத்திட்டத்தை செயல்படுத்த மாநிலத்தின் பல்வேறு துறைகளிடமிருந்து அனுமதிபெறவேண்டியதில்லை. 
- 
                        Question 67 of 10067. Question4.நாட்டின் கரும்பு விவசாயிகளுக்கு எவ்வளவு நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது? Correct
 • கரும்பு விவசாயிகளுக்கு `3500 கோடி நிதியுதவி வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் தற்போது, ஐந்து கோடி கரும்பு விவசாயிகளும், அவர்களைச்சார்ந்தவர்களும் உள்ளனர். இந்நிதி, சர்க்கரை ஆலைகள் சார்பில், கரும்பு உழவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். நடுவணரசின் இம்முடிவு, 5 கோடி கரும்பு உழவர்கட்கும், அவர்களைச்சார்ந்துள்ளவர்களுக்கும், சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கும் பயனளிக்கும். Incorrect
 • கரும்பு விவசாயிகளுக்கு `3500 கோடி நிதியுதவி வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் தற்போது, ஐந்து கோடி கரும்பு விவசாயிகளும், அவர்களைச்சார்ந்தவர்களும் உள்ளனர். இந்நிதி, சர்க்கரை ஆலைகள் சார்பில், கரும்பு உழவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். நடுவணரசின் இம்முடிவு, 5 கோடி கரும்பு உழவர்கட்கும், அவர்களைச்சார்ந்துள்ளவர்களுக்கும், சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கும் பயனளிக்கும். 
- 
                        Question 68 of 10068. Question6. 2020 மனிதவள மேம்பாட்டு குறியீட்டில் கீழ்க்காணும் எந்தப்புதிய அளவுரு இணைக்கப்பட்டுள்ளது? Correct
 • நடப்பாண்டின் (2020) மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டை ஐநா வளர்ச்சித்திட்டம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 189 நாடுகளில் இந்தியா 131ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு, இந்தியா 130ஆவது இடத்திலிருந்தது. ஆயுட்காலம், கல்வி மற்றும் தனிநபர் வருமானம் ஆகிய மூன்று அளவுருக்களைக் கொண்டு இந்தக் குறியீடு அளவிடப்படுகிறது. Incorrect
 • நடப்பாண்டின் (2020) மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டை ஐநா வளர்ச்சித்திட்டம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 189 நாடுகளில் இந்தியா 131ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு, இந்தியா 130ஆவது இடத்திலிருந்தது. ஆயுட்காலம், கல்வி மற்றும் தனிநபர் வருமானம் ஆகிய மூன்று அளவுருக்களைக் கொண்டு இந்தக் குறியீடு அளவிடப்படுகிறது. 
- 
                        Question 69 of 10069. Question8. கீழ்க்காணும் எந்த அமைப்பால், “Young Champions of the Earth” பரிசு வழங்கப்படுகிறது? Correct
 • “புவியின் இளம் சாம்பியன்கள்” பரிசானது ஒவ்வோர் ஆண்டும் ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தால் (UNEP), நீடித்த சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான யோசனைகளை வழங்கும் 7 அறிவியலாளர்கள், தொழில்முனை -வோர், பொறியாளர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு வழங்கப்படுகிறது. பரிசுபெறும் ஒவ்வொருவருக்கும் அவர்களின் யோசனைகளின் வளர்ச்சிக்கான தொடக்க நிதியாக $10,000 பரிசுத்தொகை கிடைக்கும். Incorrect
 • “புவியின் இளம் சாம்பியன்கள்” பரிசானது ஒவ்வோர் ஆண்டும் ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தால் (UNEP), நீடித்த சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான யோசனைகளை வழங்கும் 7 அறிவியலாளர்கள், தொழில்முனை -வோர், பொறியாளர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு வழங்கப்படுகிறது. பரிசுபெறும் ஒவ்வொருவருக்கும் அவர்களின் யோசனைகளின் வளர்ச்சிக்கான தொடக்க நிதியாக $10,000 பரிசுத்தொகை கிடைக்கும். 
- 
                        Question 70 of 10070. Question10. FIFA சிறந்த வீரர் விருதை வென்ற இராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி சார்ந்த நாடு எது? Correct
 • போலந்து தேசிய கால்பந்து அணியின் அணித் தலைவரான இராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி, FIFA’இன் நடப்பாண்டுக்கான (2020) சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார். முந்தைய வெற்றியாளர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோரை வீழ்த்தி அவர் இவ்விருதைப் பெற்றுள்ளார். கடந்த அக்டோபரில், 2019-20’க்கான UEFA ஆண்டின் சிறந்த வீரராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த வீராங்கனை விருதை ஆங்கில வீராங்கனை லூசி பிரான்ஸ் வென்றார். Incorrect
 • போலந்து தேசிய கால்பந்து அணியின் அணித் தலைவரான இராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி, FIFA’இன் நடப்பாண்டுக்கான (2020) சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார். முந்தைய வெற்றியாளர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோரை வீழ்த்தி அவர் இவ்விருதைப் பெற்றுள்ளார். கடந்த அக்டோபரில், 2019-20’க்கான UEFA ஆண்டின் சிறந்த வீரராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த வீராங்கனை விருதை ஆங்கில வீராங்கனை லூசி பிரான்ஸ் வென்றார். 
- 
                        Question 71 of 10071. Question3. ISO சான்றிதழ்பெற்ற முதல் இந்திய விலங்கியல் பூங்கா எது? Correct
 • இங்கிலாந்தைச் சார்ந்த அங்கீகார அமைப்பான ASCB’இன் மதீப்பிட்டைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் அமைந்துள்ள நேரு விலங்கியல் பூங்காவுக்கு அண்மையில் ISO சான்றிதழ் வழங்கப்பட்டது. ISO 9001: 2015 தர மேலாண்மை தரச் சான்றிதழைப் பெற்ற இந்தியாவின் முதல் விலங்கியல் பூங்காவாக இந்தப் பூங்கா அமைந்துள்ளது. சுகாதாரம், உணவுப்பதப்படுத்துதல், விலங்கு இனப்பெருக்கம் போன்றவற்றில் பின்பற்றப்பட்ட தரநிலைகள் மதிப்பீடு செய்யப்பட்டன. Incorrect
 • இங்கிலாந்தைச் சார்ந்த அங்கீகார அமைப்பான ASCB’இன் மதீப்பிட்டைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் அமைந்துள்ள நேரு விலங்கியல் பூங்காவுக்கு அண்மையில் ISO சான்றிதழ் வழங்கப்பட்டது. ISO 9001: 2015 தர மேலாண்மை தரச் சான்றிதழைப் பெற்ற இந்தியாவின் முதல் விலங்கியல் பூங்காவாக இந்தப் பூங்கா அமைந்துள்ளது. சுகாதாரம், உணவுப்பதப்படுத்துதல், விலங்கு இனப்பெருக்கம் போன்றவற்றில் பின்பற்றப்பட்ட தரநிலைகள் மதிப்பீடு செய்யப்பட்டன. 
- 
                        Question 72 of 10072. Question6. 2020 மனித சுதந்திரக் குறியீட்டில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன? Correct
 • நடப்பாண்டின் (2020) மனித சுதந்திரக் குறியீடை அமெரிக்காவின் கேடோ நிறுவனமும் கனடாவின் பிரேசர் நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ளன. இது உலகின் மனித சுதந்திரத்தின் நிலையை அளவிடுகிறது. இந்தக் குறியீட்டில் இடம்பெற்ற 162 நாடுகளில், இந்தியா 111ஆவது இடத்தில் உள்ளது. தனிப்பட்ட சுதந்திரத்தின் அடிப்படையில் 110ஆவது இடத்திலும், பொருளாதார சுதந்திரத்தில் 105ஆவது இடத்திலும் இந்தியா உள்ளது. ஒட்டுமொத்த சராசரி மதிப்பெண்ணான பத்துக்கு 6.43 இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. உலகின் சராசரி மதிப்பெண் 6.93 ஆகும். Incorrect
 • நடப்பாண்டின் (2020) மனித சுதந்திரக் குறியீடை அமெரிக்காவின் கேடோ நிறுவனமும் கனடாவின் பிரேசர் நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ளன. இது உலகின் மனித சுதந்திரத்தின் நிலையை அளவிடுகிறது. இந்தக் குறியீட்டில் இடம்பெற்ற 162 நாடுகளில், இந்தியா 111ஆவது இடத்தில் உள்ளது. தனிப்பட்ட சுதந்திரத்தின் அடிப்படையில் 110ஆவது இடத்திலும், பொருளாதார சுதந்திரத்தில் 105ஆவது இடத்திலும் இந்தியா உள்ளது. ஒட்டுமொத்த சராசரி மதிப்பெண்ணான பத்துக்கு 6.43 இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. உலகின் சராசரி மதிப்பெண் 6.93 ஆகும். 
- 
                        Question 73 of 10073. Question8.சீன விண்கலமான சாங் 5 புவிக்குத் திரும்பியுள்ளது. அது, கீழ்க்காணும் எந்த வானியல் பொருளில் இருந்து மாதிரிகளை எடுத்து வந்துள்ளது? Correct
 • சீனத்து விண்கலமான சாங் 5, நிலவிலிருந்து பாறை மற்றும் குப்பைகளின் மாதிரிகளுடன் புவிக்குத் திரும்பியுள்ளது. இந்த விண்கலம் திங்களில் தரையிறங்கி திங்களின் மேற்பரப்பை துளையிட்டு சுமார் 2 கிலோகிராம் மாதிரிகளைச்சேகரித்தது. 1976’இல் சோவியத் யூனியனின் லூனா 24 ரோபோவின் ஆய்வுக்குப்பிறகு, நிலவுப் பாறைகளின் புதிய மாதிரிகளைக் கொண்டு வந்தது இந்த விண்கலந்தான். Incorrect
 • சீனத்து விண்கலமான சாங் 5, நிலவிலிருந்து பாறை மற்றும் குப்பைகளின் மாதிரிகளுடன் புவிக்குத் திரும்பியுள்ளது. இந்த விண்கலம் திங்களில் தரையிறங்கி திங்களின் மேற்பரப்பை துளையிட்டு சுமார் 2 கிலோகிராம் மாதிரிகளைச்சேகரித்தது. 1976’இல் சோவியத் யூனியனின் லூனா 24 ரோபோவின் ஆய்வுக்குப்பிறகு, நிலவுப் பாறைகளின் புதிய மாதிரிகளைக் கொண்டு வந்தது இந்த விண்கலந்தான். 
- 
                        Question 74 of 10074. Question9.யோகாசனாவுக்கு விளையாட்டுப்போட்டி என்ற அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கிய நாடு எது? Correct
 • யோகாசனத்தை விளையாட்டுப்போட்டியாக அரசு முறையாக அங்கீகரித்திருப்பதாக மத்திய AYUSH அமைச்சகமும் இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகமும் அறிவித்துள்ளன. அண்மையில், யோகாவை ஒரு விளையாட்டுப்போட்டியாக வளர்த்தெடுப்பதற்காக இந்தியா தேசிய யோகாசனா விளையாட்டு கூட்டமைப்பை நிறுவியது. Incorrect
 • யோகாசனத்தை விளையாட்டுப்போட்டியாக அரசு முறையாக அங்கீகரித்திருப்பதாக மத்திய AYUSH அமைச்சகமும் இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகமும் அறிவித்துள்ளன. அண்மையில், யோகாவை ஒரு விளையாட்டுப்போட்டியாக வளர்த்தெடுப்பதற்காக இந்தியா தேசிய யோகாசனா விளையாட்டு கூட்டமைப்பை நிறுவியது. 
- 
                        Question 75 of 10075. Question10.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘Great Astronomical Conjunction’ என்பது கீழ்க்காணும் எவ்விரு கோள்களின் நெருக்கமான ஒருங்கமைவாகும்? Correct
 • புவியின் பார்வைப்புலத்திலிருந்து, 2 மிகப்பெரிய வாயுக்கோள்களான வியாழன் & சனி ஆகியவற்றின் பெரும் ஒருங்கமைவு 2020 டிச.21 அன்று நிகழ்ந்தது. இக்கோள்கள் ஒன்றுக்கொன்று மிகநெருக்கமாக தோன்றும்போது, அவை வானத்தில் ஒரு பிரகாசமான புள்ளிபோன்று தோற்றமளிக்கும். இருப்பினும், அவற்றின் மெய்யான தொலைவு 735 மில்லியன் கிமீ ஆகும். 1623ஆம் ஆண்டில் இந்தக் கோள்கள் இவ்வாறு மிகநெருக்கமாக தோன்றின. Incorrect
 • புவியின் பார்வைப்புலத்திலிருந்து, 2 மிகப்பெரிய வாயுக்கோள்களான வியாழன் & சனி ஆகியவற்றின் பெரும் ஒருங்கமைவு 2020 டிச.21 அன்று நிகழ்ந்தது. இக்கோள்கள் ஒன்றுக்கொன்று மிகநெருக்கமாக தோன்றும்போது, அவை வானத்தில் ஒரு பிரகாசமான புள்ளிபோன்று தோற்றமளிக்கும். இருப்பினும், அவற்றின் மெய்யான தொலைவு 735 மில்லியன் கிமீ ஆகும். 1623ஆம் ஆண்டில் இந்தக் கோள்கள் இவ்வாறு மிகநெருக்கமாக தோன்றின. 
- 
                        Question 76 of 10076. Question2.அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, ‘பெங்களூரு மிஷன் 2022’ என்பதுடன் தொடர்புடையது எது? Correct
 • விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் வகையில் அடுத்த ஈராண்டுகளில் பெங்களூரு நகரத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கர்நாடக முதலமைச்சர் B S எடியூரப்பா, ‘பெங்களூரு மிஷன் 2022’ஐ தொடங்கியுள்ளார். பெங்களூரு நகரத்துக்கான உட்கட்டமைப்பு புனரமைப்பில் கவனம் செலுத்தும் பகுதிகள் விரைவான பயணம், பசுமை நகரம், சேவைகளுக்கான அணுகல் மற்றும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வழங்கும். மின்சார வாகனங்கள், புறநகர் ரயில், மரப்பூங்காக்களுக்கான வசதிகளும் அதில் திட்டமிடப்பட்டுள்ளன. Incorrect
 • விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் வகையில் அடுத்த ஈராண்டுகளில் பெங்களூரு நகரத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கர்நாடக முதலமைச்சர் B S எடியூரப்பா, ‘பெங்களூரு மிஷன் 2022’ஐ தொடங்கியுள்ளார். பெங்களூரு நகரத்துக்கான உட்கட்டமைப்பு புனரமைப்பில் கவனம் செலுத்தும் பகுதிகள் விரைவான பயணம், பசுமை நகரம், சேவைகளுக்கான அணுகல் மற்றும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வழங்கும். மின்சார வாகனங்கள், புறநகர் ரயில், மரப்பூங்காக்களுக்கான வசதிகளும் அதில் திட்டமிடப்பட்டுள்ளன. 
- 
                        Question 77 of 10077. Question5.ஆண்டுதோறும் பன்னாட்டு புலம்பெயர்ந்தோர் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது? Correct
 • ஆண்டுதோறும் டிச.18ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் அவை, பன்னாட்டு புலம்பெயர்ந்தோர் நாளாகக் கொண்டாடுகிறது. உலகெங்கும் பேரளவில் அதிகரித்துவரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு, 2000ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை இந்த முடிவை எடுத்தது. “Reimagining Human Mobility” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். Incorrect
 • ஆண்டுதோறும் டிச.18ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் அவை, பன்னாட்டு புலம்பெயர்ந்தோர் நாளாகக் கொண்டாடுகிறது. உலகெங்கும் பேரளவில் அதிகரித்துவரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு, 2000ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை இந்த முடிவை எடுத்தது. “Reimagining Human Mobility” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். 
- 
                        Question 78 of 10078. Question7.நடப்பாண்டுக்கான (2020) எளிதாக தொழில்புரிவது குறித்த உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையில் இந்தியாவின் தரநிலை என்ன? Correct
 • நடப்பாண்டுக்கான (2020) எளிதாக தொழில்புரிவது குறித்த உலகவங்கியின் சமீபத்திய அறிக்கையின் படி, 190 நாடுகளில் இந்தியா 63ஆவது இடத்தில் உள்ளது. இந்த அறிக்கையின்படி, உலக வங்கியானது தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக இந்தியாவை முன்னேறி வரும் முதல் பத்து நாடுகளுள் ஒன்றாக அங்கீகரித்துள்ளது. நொடித்துமீள்வதன்கீழ், இந்தியாவின் மீட்பு விகிதம் 26.5%-71.6% வரை கணிசமாக முன்னேறியுள்ளது. Incorrect
 • நடப்பாண்டுக்கான (2020) எளிதாக தொழில்புரிவது குறித்த உலகவங்கியின் சமீபத்திய அறிக்கையின் படி, 190 நாடுகளில் இந்தியா 63ஆவது இடத்தில் உள்ளது. இந்த அறிக்கையின்படி, உலக வங்கியானது தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக இந்தியாவை முன்னேறி வரும் முதல் பத்து நாடுகளுள் ஒன்றாக அங்கீகரித்துள்ளது. நொடித்துமீள்வதன்கீழ், இந்தியாவின் மீட்பு விகிதம் 26.5%-71.6% வரை கணிசமாக முன்னேறியுள்ளது. 
- 
                        Question 79 of 10079. Question8.ஆயுதப்படைகளிடம் ஒப்படைக்கப்பட்ட ASTRA Mk-I ஏவுகணை, IMSAS மற்றும் BOSS அமைப்பு ஆகியவை கீழ்க்காணும் எந்த அமைப்பால் உருவாக்கப்பட்டவையாகும்? Correct
 • இராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (DRDO) தயாரித்த 3 கருவிகளை, முப்படைத்தளபதிகளிடம், பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் வழங்கினார். இதில், இந்திய கடல்சார் கண்காணிப்புக் கருவியை (IMSAS) கடற்படைத்தளபதி கரம்பீர் சிங்கிடமும், ASTRA Mk-I இரக ஏவுகணையை வான் படைத்தளபதி இராகேஷ் குமார் சிங் பதாரியாவிடமும், எல்லைக் கண்காணிப்புக் கருவியை (BOSS), தரைப்படைத்தளபதி MM நரவானேவிடமும் பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் வழங்கினார். Incorrect
 • இராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (DRDO) தயாரித்த 3 கருவிகளை, முப்படைத்தளபதிகளிடம், பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் வழங்கினார். இதில், இந்திய கடல்சார் கண்காணிப்புக் கருவியை (IMSAS) கடற்படைத்தளபதி கரம்பீர் சிங்கிடமும், ASTRA Mk-I இரக ஏவுகணையை வான் படைத்தளபதி இராகேஷ் குமார் சிங் பதாரியாவிடமும், எல்லைக் கண்காணிப்புக் கருவியை (BOSS), தரைப்படைத்தளபதி MM நரவானேவிடமும் பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் வழங்கினார். 
- 
                        Question 80 of 10080. Question5. 20% எத்தனாலும் 80% பெட்ரோலுங்கொண்ட ஆட்டோமொபைல் எரிபொருளின் பெயரென்ன? Correct
 • இந்திய வாகனங்களில் E20 எரிபொருளை பயன்படுத்தும் திட்டத்தை இந்திய அரசாங்கம் சமீபத்தில் முன்மொழிந்தது. E20 எரிபொருள் என்பது 20% எத்தனாலும் 80% பெட்ரோலுங்கொண்ட ஒரு கலவை ஆகும். இந்நடவடிக்கை வாகன உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட அதே வேளையில் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. Incorrect
 • இந்திய வாகனங்களில் E20 எரிபொருளை பயன்படுத்தும் திட்டத்தை இந்திய அரசாங்கம் சமீபத்தில் முன்மொழிந்தது. E20 எரிபொருள் என்பது 20% எத்தனாலும் 80% பெட்ரோலுங்கொண்ட ஒரு கலவை ஆகும். இந்நடவடிக்கை வாகன உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட அதே வேளையில் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 
- 
                        Question 81 of 10081. Question7. அண்மையில், நொய்டா பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் புதிய சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உத்தரபிரதேச மாநிலத்தின் மாநிலப்பறவை எது? Correct
 • உத்தரபிரதேச மாநிலத்தின் ஜேவரில் கட்டப்பட்டுவரும் புதிய கிரீன் பீல்டு வானூர்தி நிலையத்திற்கு நொய்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த வானூர்தி நிலையத்தின் புதிய இலச்சினையில் ஒரு சாரசு கொக்கு இடம்பெற்றுள்ளது. அப்பறவை உத்தரபிரதேச மாநிலப்பறவை ஆகும். இவ்வானூர்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் சூரிச் வானூர்தி நிலைய நிறுவன -த்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வானூர்தி நிலையத்தின் முதற்கட்டம் 2024’க்குள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Incorrect
 • உத்தரபிரதேச மாநிலத்தின் ஜேவரில் கட்டப்பட்டுவரும் புதிய கிரீன் பீல்டு வானூர்தி நிலையத்திற்கு நொய்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த வானூர்தி நிலையத்தின் புதிய இலச்சினையில் ஒரு சாரசு கொக்கு இடம்பெற்றுள்ளது. அப்பறவை உத்தரபிரதேச மாநிலப்பறவை ஆகும். இவ்வானூர்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் சூரிச் வானூர்தி நிலைய நிறுவன -த்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வானூர்தி நிலையத்தின் முதற்கட்டம் 2024’க்குள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
- 
                        Question 82 of 10082. Question9.உழவர்களுக்காக, ‘Farmer Registration and Unified Beneficiary Information System (FRUITS)’ என்ற வலைத்தளத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது? Correct
 • உழவர்களுக்கான மின்னாளுகை வலைத்தளமான ‘உழவர் பதிவு மற்றும் ஒருங்கிணைந்த பயனாளி தகவலமைப்பை (FRUITS) கர்நாடக மாநில அரசு தொடங்கிவைத்துள்ளது. இது, மாநிலத்தின் அனைத்து உழவர்களின் வேளாண் நிலங்கள் மற்றும் வேளாண் கடன்களின் அனைத்து விவரங்களின் ஒற்றை களஞ்சியத்தை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. Incorrect
 • உழவர்களுக்கான மின்னாளுகை வலைத்தளமான ‘உழவர் பதிவு மற்றும் ஒருங்கிணைந்த பயனாளி தகவலமைப்பை (FRUITS) கர்நாடக மாநில அரசு தொடங்கிவைத்துள்ளது. இது, மாநிலத்தின் அனைத்து உழவர்களின் வேளாண் நிலங்கள் மற்றும் வேளாண் கடன்களின் அனைத்து விவரங்களின் ஒற்றை களஞ்சியத்தை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. 
- 
                        Question 83 of 10083. Question3. கீழ்க்காணும் யாருக்கு, ‘ASSOCHAM Enterprise of the Century’ விருது வழங்கப்பட்டுள்ளது? Correct
 • பிரதமர் நரேந்திர மோடி ASSOCHAM அறக்கட்டளை வாரம்–2020’இல் காணொளிவழி மாநாட்டின் மூலம் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வின்போது, டாடா குழுமத்தின் சார்பாக விருதைப் பெற்ற ரத்தன் டாடாவுக்கு, ‘ASSOCHAM Enterprise of the Century’ விருதினை பிரதமர் வழங்கினார். ரத்தன் டாடா அவர்கள், டாடா சன்ஸ் மற்றும் டாடா குழுமத்தின் தலைவராக பணியாற்றியுள்ளார். அவர் இப்போது, அக்குழுமத்தின் பல்வேறு தொண்டு அறக்கட்டளைகளுக்கு தலைமைதாங்கிவருகிறார். Incorrect
 • பிரதமர் நரேந்திர மோடி ASSOCHAM அறக்கட்டளை வாரம்–2020’இல் காணொளிவழி மாநாட்டின் மூலம் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வின்போது, டாடா குழுமத்தின் சார்பாக விருதைப் பெற்ற ரத்தன் டாடாவுக்கு, ‘ASSOCHAM Enterprise of the Century’ விருதினை பிரதமர் வழங்கினார். ரத்தன் டாடா அவர்கள், டாடா சன்ஸ் மற்றும் டாடா குழுமத்தின் தலைவராக பணியாற்றியுள்ளார். அவர் இப்போது, அக்குழுமத்தின் பல்வேறு தொண்டு அறக்கட்டளைகளுக்கு தலைமைதாங்கிவருகிறார். 
- 
                        Question 84 of 10084. Question4. IUCN’இன் அண்மைய மதிப்பீட்டின்படி, இந்திய EEZ’இல் உள்ள கீழ்க்காணும் எவ்வினங்கள் மிகவும் அருக்கிவிட்ட இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன? Correct
 • இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தின் (IUCN) சுறா வல்லுநர்கள் குழு, இந்திய பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் (EZZ) சுறாக்கள் (Shark), திருக்கைகள் (Sting Ray) மற்றும் கலப்புச்சுறாக்கள் (Chimaera) பற்றிய மதிப்பீட்டை நடத்தியது. அம்மதிப்பீட்டின்படி, இந்தியப்பெருங்கடல்களில் காணப்படும் 170 இனங்களுள் 19 இனங்கள் (அதாவது 11%) மிகவும் அருக்கிவிட்ட இனங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் அவை அழிந்துபோகும் நிலையில் உள்ளன. Incorrect
 • இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தின் (IUCN) சுறா வல்லுநர்கள் குழு, இந்திய பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் (EZZ) சுறாக்கள் (Shark), திருக்கைகள் (Sting Ray) மற்றும் கலப்புச்சுறாக்கள் (Chimaera) பற்றிய மதிப்பீட்டை நடத்தியது. அம்மதிப்பீட்டின்படி, இந்தியப்பெருங்கடல்களில் காணப்படும் 170 இனங்களுள் 19 இனங்கள் (அதாவது 11%) மிகவும் அருக்கிவிட்ட இனங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் அவை அழிந்துபோகும் நிலையில் உள்ளன. 
- 
                        Question 85 of 10085. Question2.தனிப்பயனாக்கப்பட்ட வங்கிச்சேவைகளை வழங்குவதற்காக பாதுகாப்புப்படைகளுடன் கூட்டிணைந் -துள்ள இந்திய வங்கி எது? Correct
 • இந்தியக்கடற்படை மற்றும் இந்தியக்கடலோரக்காவல்படையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பரோடா வங்கி கையெழுத்திட்டுள்ளது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ், கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு வசதிகளுடன் தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை அவ்வங்கி வழங்கவுள்ளது. ‘பரோடா ராணுவ ஊதிய தொகுப்பு’மூலம் தனிப்பயனாக்கப்பட்ட வங்கிச்சேவைகளை வழங்குவதற்காக இந்திய இராணுவத்துடனான தனது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரோடா வங்கி புதுப்பித்துள்ளது. Incorrect
 • இந்தியக்கடற்படை மற்றும் இந்தியக்கடலோரக்காவல்படையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பரோடா வங்கி கையெழுத்திட்டுள்ளது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ், கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு வசதிகளுடன் தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை அவ்வங்கி வழங்கவுள்ளது. ‘பரோடா ராணுவ ஊதிய தொகுப்பு’மூலம் தனிப்பயனாக்கப்பட்ட வங்கிச்சேவைகளை வழங்குவதற்காக இந்திய இராணுவத்துடனான தனது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரோடா வங்கி புதுப்பித்துள்ளது. 
- 
                        Question 86 of 10086. Question4. இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு, ‘லெஜியன் ஆப் மெரிட்’ விருதை வழங்கிய நாடு எது? Correct
 • ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (US) ‘லெஜியன் ஆப் மெரிட்’ விருது இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க விருது, ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்திய-அமெரிக்கக் கூட்டணி தொடர்பாக இருநாடுகளில் நிலவும் ஒருமித்த கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவதற்காக இந்திய மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்த விருது அங்கீகரிக்கிறது. Incorrect
 • ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (US) ‘லெஜியன் ஆப் மெரிட்’ விருது இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க விருது, ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்திய-அமெரிக்கக் கூட்டணி தொடர்பாக இருநாடுகளில் நிலவும் ஒருமித்த கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவதற்காக இந்திய மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்த விருது அங்கீகரிக்கிறது. 
- 
                        Question 87 of 10087. Question6. “தேசிய நல்லாட்சி நாள்” அனுசரிக்கப்படுகிற தேதி எது? Correct
 • ஆண்டுதோறும் டிசம்பர்.25 அன்று, “நல்லாட்சி நாள்” அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாயை கெளரவிக்கும் பொருட்டு, கடந்த 2014ஆம் ஆண்டில் இச்சிறப்புநாள் உருவாக்கப்பட்டது. அரசின் பொறுப்பு மற்றும் நிர்வாகம்குறித்து குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தச் சிறப்புநாளின் நோக்கமாகும். Incorrect
 • ஆண்டுதோறும் டிசம்பர்.25 அன்று, “நல்லாட்சி நாள்” அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாயை கெளரவிக்கும் பொருட்டு, கடந்த 2014ஆம் ஆண்டில் இச்சிறப்புநாள் உருவாக்கப்பட்டது. அரசின் பொறுப்பு மற்றும் நிர்வாகம்குறித்து குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தச் சிறப்புநாளின் நோக்கமாகும். 
- 
                        Question 88 of 10088. Question9.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘தெள பூட்ஸ்’ என்றால் என்ன? Correct
 • பன்னாட்டு அறிவியலாளர்கள் குழுமமானது சமீபத்தில் நமது சூரிய மண்டலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கோளிலிருந்து முதல் வானொலி சமிக்ஞையை சேகரித்துள்ளது. சுமார் 51 ஒளியாண்டு தொலைவில் உள்ள இந்தப் புறக்கோள், ‘தெள பூட்ஸ்’ விண்மீன் அமைப்பில் காணப்படுகின்றது. நெதர்லாந்தில் உள்ள வானொலி தொலைநோக்கியான தாழ் அதிர்வெண் வரிசையைப்பயன்படுத்தி (LOFAR) இவ்வானொலி சமிக்ஞை சேகரிக்கப்பட்டுள்ளது. Incorrect
 • பன்னாட்டு அறிவியலாளர்கள் குழுமமானது சமீபத்தில் நமது சூரிய மண்டலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கோளிலிருந்து முதல் வானொலி சமிக்ஞையை சேகரித்துள்ளது. சுமார் 51 ஒளியாண்டு தொலைவில் உள்ள இந்தப் புறக்கோள், ‘தெள பூட்ஸ்’ விண்மீன் அமைப்பில் காணப்படுகின்றது. நெதர்லாந்தில் உள்ள வானொலி தொலைநோக்கியான தாழ் அதிர்வெண் வரிசையைப்பயன்படுத்தி (LOFAR) இவ்வானொலி சமிக்ஞை சேகரிக்கப்பட்டுள்ளது. 
- 
                        Question 89 of 10089. Question2.லான்செட் அறிக்கையின்படி, இந்தியாவில் நிகழ்ந்த 1.7 மில்லியன் இறப்புகளுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட 1.4% பொருளாதார இழப்புக்கும் காரணமானது எது? Correct
 • லான்செட் இதழில் வெளியிடப்பட்ட, ‘இந்திய மாநிலங்களில் சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தில் காற்று மாசு ஏற்படுத்திய தாக்கம்’ குறித்த அண்மைய ஆய்வின்படி, இந்தியாவில், 2019ஆம் ஆண்டில் காற்று மாசுபாடு காரணமாக 1.7 மில்லியன் இறப்புகள் நிகழ்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை நாட்டின் மொத்த இறப்புகளில் 18% ஆகும். உற்பத்தியின்மை காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4% ஆக உள்ளது. அது `260,000 கோடிக்கு சமம். இந்த ஆய்வுக்கு UNEP., பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் ICMR ஆகியவை உதவியுள்ளன. Incorrect
 • லான்செட் இதழில் வெளியிடப்பட்ட, ‘இந்திய மாநிலங்களில் சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தில் காற்று மாசு ஏற்படுத்திய தாக்கம்’ குறித்த அண்மைய ஆய்வின்படி, இந்தியாவில், 2019ஆம் ஆண்டில் காற்று மாசுபாடு காரணமாக 1.7 மில்லியன் இறப்புகள் நிகழ்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை நாட்டின் மொத்த இறப்புகளில் 18% ஆகும். உற்பத்தியின்மை காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4% ஆக உள்ளது. அது `260,000 கோடிக்கு சமம். இந்த ஆய்வுக்கு UNEP., பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் ICMR ஆகியவை உதவியுள்ளன. 
- 
                        Question 90 of 10090. Question4.இந்தியாவின் முதலாவது பிரம்மாண்ட தோல் பூங்கா நிறுவப்படவுள்ள இடம் எது? Correct
 • உத்தர பிரதேச மாநில அரசானது இந்தியாவின் முதலாவது பிரம்மாண்ட தோல் பூங்காவை கான்பூரில் நிறுவவுள்ளது. இத்திட்டத்திற்கு, மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் தனது ஒப்புதலை அளித்துள்ளது. கான்பூரின் இராமாய்பூர் சிற்றூரில், `5850 கோடி செலவில், 235 ஏக்கர் பரப்பளவில் இந்தப் பூங்கா அமைக்கப்படவுள்ளது. Incorrect
 • உத்தர பிரதேச மாநில அரசானது இந்தியாவின் முதலாவது பிரம்மாண்ட தோல் பூங்காவை கான்பூரில் நிறுவவுள்ளது. இத்திட்டத்திற்கு, மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் தனது ஒப்புதலை அளித்துள்ளது. கான்பூரின் இராமாய்பூர் சிற்றூரில், `5850 கோடி செலவில், 235 ஏக்கர் பரப்பளவில் இந்தப் பூங்கா அமைக்கப்படவுள்ளது. 
- 
                        Question 91 of 10091. Question6. போடோவை அதன் இணை-அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொண்ட மாநில அரசு எது? Correct
 • 2020 டிச.22 அன்று அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான அஸ்ஸாம் அமைச்சரவை, ‘போரோ’ என்றும் அழைக்கப்படுகிற போடோ (தேவநாகரி எழுத்துவடிவம்) மொழியை மாநிலத்தின் இணை-அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றுவதற்கான ‘அஸ்ஸாம் அதிகாரபூர்வ மொழித்திருத்த மசோதா’வுக்கு தனது ஒப்புதலை அளித்தது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அஸ்ஸாமில் ஏறக்குறைய 14.16 இலட்சம் போடோ மொழி பேசுபவர்களாக உள்ளனர்.• அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்ட 22 மொழிகளுள் இதுவும் ஒன்றாகும். அது அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மேகாலயா & மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பரவலாக பேசப்படுகிறது. Incorrect
 • 2020 டிச.22 அன்று அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான அஸ்ஸாம் அமைச்சரவை, ‘போரோ’ என்றும் அழைக்கப்படுகிற போடோ (தேவநாகரி எழுத்துவடிவம்) மொழியை மாநிலத்தின் இணை-அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றுவதற்கான ‘அஸ்ஸாம் அதிகாரபூர்வ மொழித்திருத்த மசோதா’வுக்கு தனது ஒப்புதலை அளித்தது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அஸ்ஸாமில் ஏறக்குறைய 14.16 இலட்சம் போடோ மொழி பேசுபவர்களாக உள்ளனர்.• அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்ட 22 மொழிகளுள் இதுவும் ஒன்றாகும். அது அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மேகாலயா & மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பரவலாக பேசப்படுகிறது. 
- 
                        Question 92 of 10092. Question8.நீர்மூழ்கிக்கப்பல்கள் நாள் (Submarine Day) கொண்டாடப்படுகிற தேதி எது? Correct
 • கடந்த 1967ஆம் ஆண்டு இதேநாளில் இந்தியக் கடற்படையில் INS கல்வாரி என்னும் முதல் நீர்மூழ்கிக் கப்பல் பணிக்கு சேர்க்கப்பட்டது. இதனை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர்.8 அன்று நீர்மூழ்கிக்கப்பல்கள் நாள் கொண்டாடப்படுகிறது. பாக்ஸ்டிராட் வகையிலான இந்தக்கப்பல், 29 ஆண்டு சேவைக்குப்பின் 1996 மே 31 அன்று சேவையிலிருந்து நீக்கப்பட்டது. Incorrect
 • கடந்த 1967ஆம் ஆண்டு இதேநாளில் இந்தியக் கடற்படையில் INS கல்வாரி என்னும் முதல் நீர்மூழ்கிக் கப்பல் பணிக்கு சேர்க்கப்பட்டது. இதனை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர்.8 அன்று நீர்மூழ்கிக்கப்பல்கள் நாள் கொண்டாடப்படுகிறது. பாக்ஸ்டிராட் வகையிலான இந்தக்கப்பல், 29 ஆண்டு சேவைக்குப்பின் 1996 மே 31 அன்று சேவையிலிருந்து நீக்கப்பட்டது. 
- 
                        Question 93 of 10093. Question10.தேசிய கணித நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது? Correct
 • இந்தியாவின் புகழ்பெற்ற கணிதவியலாளரான ஸ்ரீநிவாச இராமானுஜன் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் டிச.22 அன்று தேசிய கணித நாள் கொண்டாடப்படுகிறது. இராமானுஜத்தின் 125ஆவது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கால் இராமானுஜத்தின் பிறந்தநாள், ‘தேசிய கணித நாள்’ என நிறுவப்பட்டது. மேலும், கடந்த 2012ஆம் ஆண்டு ‘தேசிய கணித ஆண்டு’ எனவும் அறிவிக்கப்பட்டது. Incorrect
 • இந்தியாவின் புகழ்பெற்ற கணிதவியலாளரான ஸ்ரீநிவாச இராமானுஜன் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் டிச.22 அன்று தேசிய கணித நாள் கொண்டாடப்படுகிறது. இராமானுஜத்தின் 125ஆவது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கால் இராமானுஜத்தின் பிறந்தநாள், ‘தேசிய கணித நாள்’ என நிறுவப்பட்டது. மேலும், கடந்த 2012ஆம் ஆண்டு ‘தேசிய கணித ஆண்டு’ எனவும் அறிவிக்கப்பட்டது. 
- 
                        Question 94 of 10094. Question3.இந்திய விண்வெளி ஆய்வுமையமானது (ISRO) கீழ்க்காணும் எந்த நிறுவனத்தில், விண்வெளிக்கான பிராந்திய கல்வி மையத்தை (RAC–S) நிறுவவுள்ளது? Correct
 • இந்திய விண்வெளி ஆய்வுமையமானது இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (BHU) ஒரு பிராந்திய கல்வி மையத்தை நிறுவவுள்ளது. மாணவர்களிடையே ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி எண்ண ஓட்டத்தை மேம்படுத்துவதற்காக, இந்தக் கல்விமையம் அமைக்கப்படும். மாநாடுகள், கண்காட்சிகள் போன்ற திறன் மேம்பாட்டு திட்டங்களும் ஏற்பாடு செய்யப்படும். Incorrect
 • இந்திய விண்வெளி ஆய்வுமையமானது இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (BHU) ஒரு பிராந்திய கல்வி மையத்தை நிறுவவுள்ளது. மாணவர்களிடையே ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி எண்ண ஓட்டத்தை மேம்படுத்துவதற்காக, இந்தக் கல்விமையம் அமைக்கப்படும். மாநாடுகள், கண்காட்சிகள் போன்ற திறன் மேம்பாட்டு திட்டங்களும் ஏற்பாடு செய்யப்படும். 
- 
                        Question 95 of 10095. Question7.தேசிய துளிர் நிறுவனங்கள் விருதுகளானவை முதன்முதலில் எந்த ஆண்டில் வழங்கப்பட்டன? Correct
 • வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழியங்கும் தொழிலகம் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையானது 2019’ஆம் ஆண்டு முதல் தேசிய துளிர் நிறுவனங்கள் விருதுகளை வழங்கி வருகிறது. புதுமையான தயாரிப்புகள் அல்லது தீர்வுகளை உருவாக்கி சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த துளிர் நிறுவனங்களுக்கு வெகுமதி அளிப்பதை இவ்விருது நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்த விருதின் 2021ஆம் ஆண்டுக்கான பதிப்பு அண்மையில் தொடங்கப்பட்டது. 15 பரந்த துறைகளாக வகைப்படுத்தப்பட்ட 49 பகுதிகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. Incorrect
 • வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழியங்கும் தொழிலகம் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையானது 2019’ஆம் ஆண்டு முதல் தேசிய துளிர் நிறுவனங்கள் விருதுகளை வழங்கி வருகிறது. புதுமையான தயாரிப்புகள் அல்லது தீர்வுகளை உருவாக்கி சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த துளிர் நிறுவனங்களுக்கு வெகுமதி அளிப்பதை இவ்விருது நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்த விருதின் 2021ஆம் ஆண்டுக்கான பதிப்பு அண்மையில் தொடங்கப்பட்டது. 15 பரந்த துறைகளாக வகைப்படுத்தப்பட்ட 49 பகுதிகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. 
- 
                        Question 96 of 10096. Question9.எங்கு இயங்கும் இந்தியாவின் முதல் ஓட்டுநரில்லா இரயிலை பிரதமர் மோடி தொடங்கிவைத்துள்ளார்? Correct
 • இந்தியாவில் முதன்முறையாக ஓட்டுநரில்லாமல் இயக்கப்படும் ரயில் சேவையை தில்லி மெட்ரோவின் மஜந்தா மார்க்கத்திலும் (மேற்கு ஜனக்புரி – தாவரவியல் பூங்கா), வானூர்தி நிலைய மார்க்கத்தில் முழுவதுமாக இயங்கக்கூடிய தேசிய பொதுப்போக்குவரத்து அட்டை சேவையையும் பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தார். Incorrect
 • இந்தியாவில் முதன்முறையாக ஓட்டுநரில்லாமல் இயக்கப்படும் ரயில் சேவையை தில்லி மெட்ரோவின் மஜந்தா மார்க்கத்திலும் (மேற்கு ஜனக்புரி – தாவரவியல் பூங்கா), வானூர்தி நிலைய மார்க்கத்தில் முழுவதுமாக இயங்கக்கூடிய தேசிய பொதுப்போக்குவரத்து அட்டை சேவையையும் பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தார். 
- 
                        Question 97 of 10097. Question3. `10,000 கோடி மதிப்புள்ள வளர்ச்சித்திட்டங்கள் 100 நாட்களில் முடிக்கப்படும் என்று அறிவித்துள்ள இந்திய மாநிலம் எது? Correct
 கேரள மாநில அரசானது `10,000 கோடி மதிப்புள்ள வளர்ச்சித்திட்டங்கள் அடுத்த நூறு நாட்களுக்குள் முடிக்கப்படும் அல்லது தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது. பாலக்காட்டில் உள்ள இராணுவப்பூங்கா உள்ளிட்ட 9 புதிய தொழிற்துறை பிரிவுகளும் திறக்கப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். ‘குடும்பஸ்ரீ’ என்ற வறுமை ஒழிப்புத்திட்டத்தின்மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் அம்மாநில அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. Incorrect
 கேரள மாநில அரசானது `10,000 கோடி மதிப்புள்ள வளர்ச்சித்திட்டங்கள் அடுத்த நூறு நாட்களுக்குள் முடிக்கப்படும் அல்லது தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது. பாலக்காட்டில் உள்ள இராணுவப்பூங்கா உள்ளிட்ட 9 புதிய தொழிற்துறை பிரிவுகளும் திறக்கப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். ‘குடும்பஸ்ரீ’ என்ற வறுமை ஒழிப்புத்திட்டத்தின்மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் அம்மாநில அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 
- 
                        Question 98 of 10098. Question7.மத்திய தரைக்கடல் & கருங்கடல் மீன்வள நிலை குறித்த அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது? Correct
 மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடல் மீன்வளத்தின் நிலை – 2020 (SoMFi 2020)’ஐ உணவு மற்றும் உழவு அமைப்பின் மத்திய தரைக்கடலுக்கான பொது மீன்வள ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடல் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் 75 சதவீத மீன்வளங்கள் அதிகப்படியான மீன்பிடிக்கு ஆளாகியுள்ளன. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல்முறையாக இதுபோன்ற அதிகப்படியான மீன்பிடிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. Incorrect
 மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடல் மீன்வளத்தின் நிலை – 2020 (SoMFi 2020)’ஐ உணவு மற்றும் உழவு அமைப்பின் மத்திய தரைக்கடலுக்கான பொது மீன்வள ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடல் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் 75 சதவீத மீன்வளங்கள் அதிகப்படியான மீன்பிடிக்கு ஆளாகியுள்ளன. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல்முறையாக இதுபோன்ற அதிகப்படியான மீன்பிடிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 
- 
                        Question 99 of 10099. Question9.இந்தியாவின் நூறாவது கிசான் இரயிலானது, மகாராஷ்டிர மாநிலத்திற்கும் கீழ்க்காணும் வேறெந்த மாநிலத்திற்கும் இடையே பயணப்படுகிறது? Correct
 மகாராஷ்டிராவில் உள்ள சங்கோலாவிலிருந்து மேற்கு வங்கத்தில் உள்ள ஷாலிமார் வரையிலான நூறாவது ‘விவசாயிகள் இரயிலை’ காணொலி மூலம் பிரதமர் மோடி தொடக்கிவைத்தார். காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் மீன் உள்ளிட்ட விரைவில் அழுகும் பொருள்களை முழு பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான நடமாடும் குளிர்பதன சேமிப்பு வசதிதான் ‘விவசாயிகள் இரயில்’. 
 காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுசெல்வதற்கான கட்டணத்தில் 50% மானியத்தையும் இந்திய அரசு வழங்குகிறது. இந்த ‘விவசாயிகள் ரயில்’ விவசாயிகள் தங்கள் விவசாய விளைபொருட்களை நாடு முழுவதும் கொண்டுசெல்ல உதவுகிறது.Incorrect
 மகாராஷ்டிராவில் உள்ள சங்கோலாவிலிருந்து மேற்கு வங்கத்தில் உள்ள ஷாலிமார் வரையிலான நூறாவது ‘விவசாயிகள் இரயிலை’ காணொலி மூலம் பிரதமர் மோடி தொடக்கிவைத்தார். காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் மீன் உள்ளிட்ட விரைவில் அழுகும் பொருள்களை முழு பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான நடமாடும் குளிர்பதன சேமிப்பு வசதிதான் ‘விவசாயிகள் இரயில்’. 
 காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுசெல்வதற்கான கட்டணத்தில் 50% மானியத்தையும் இந்திய அரசு வழங்குகிறது. இந்த ‘விவசாயிகள் ரயில்’ விவசாயிகள் தங்கள் விவசாய விளைபொருட்களை நாடு முழுவதும் கொண்டுசெல்ல உதவுகிறது.
- 
                        Question 100 of 100100. Question1.சுகாதாரமற்ற கழிப்பறைகள், மனிதக்கழிவுகளை அகற்றுவோர் குறித்த தகவல்களை அரசுக்கு தெரிவிப் -பதற்காக ‘ஸ்வச்சதா அபியான்’ என்ற திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அமைச்சகம் எது? Correct
 மத்திய சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகமானது, ‘ஸ்வச்சதா அபியான்’ என்னும் திறன்பேசிச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. சுகாதாரமற்ற கழிப்பறைகள் குறித்த நம்பகத்தன்மையான தகவ 
 -லை தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தோடு இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
 சுகாதாரமற்ற கழிப்பறைகள் மற்றும் மனிதக்கழிவுகளை அகற்றுவோர் குறித்து இச்செயலியின்மூலம் தகவல்கள் தெரிவிக்கலாம். அதன்மூலம் சுகாதாரமான கழிவறை பொருத்தப்பட்டு, மனிதக்கழிவுகளை அகற்றுவோருக்கு மறுவாழ்வு அளித்து, கண்ணியமான வாழ்க்கையை அவர்களால் வாழவியலும்.Incorrect
 மத்திய சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகமானது, ‘ஸ்வச்சதா அபியான்’ என்னும் திறன்பேசிச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. சுகாதாரமற்ற கழிப்பறைகள் குறித்த நம்பகத்தன்மையான தகவ 
 -லை தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தோடு இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
 சுகாதாரமற்ற கழிப்பறைகள் மற்றும் மனிதக்கழிவுகளை அகற்றுவோர் குறித்து இச்செயலியின்மூலம் தகவல்கள் தெரிவிக்கலாம். அதன்மூலம் சுகாதாரமான கழிவறை பொருத்தப்பட்டு, மனிதக்கழிவுகளை அகற்றுவோருக்கு மறுவாழ்வு அளித்து, கண்ணியமான வாழ்க்கையை அவர்களால் வாழவியலும்.
Leaderboard: December 2020 Monthly Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
Hai