7th Tamil Unit 5 Online Test – New Book
7th Tamil Unit 5 Questions - New Book
Quiz-summary
0 of 81 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 81 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- Answered
- Review
-
Question 1 of 81
1. Question
1) “இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால்” என்ற பாடலைப் பாடியவர் யார்?Correct
விளக்கம்: “இன்பத்தமிழ்க் கல்வி” என்னும் தலைப்பின் கீழ் பாரதிதாசன் எழுதிய பாடல் வரிகளே இவையாகும்.
Incorrect
விளக்கம்: “இன்பத்தமிழ்க் கல்வி” என்னும் தலைப்பின் கீழ் பாரதிதாசன் எழுதிய பாடல் வரிகளே இவையாகும்.
-
Question 2 of 81
2. Question
2) பொருத்துக.
அ. எத்தனிக்கும் – 1. சமம்
ஆ. வெற்பு – 2. வயல்
இ. கழனி – 3. மலை
ஈ. நிகர் – 4. முயலும்Correct
விளக்கம்: எத்தனிக்கும் – முயலும்
வெற்பு – மலை
கழனி – வயல்
நிகர் – சமம்Incorrect
விளக்கம்: எத்தனிக்கும் – முயலும்
வெற்பு – மலை
கழனி – வயல்
நிகர் – சமம் -
Question 3 of 81
3. Question
3) பொருத்துக
அ. பரிதி – 1. மழைமேகம்
ஆ. அன்னதோர் – 2. உறங்கியிருந்தார்
இ. கார்முகில் – 3. அப்படி ஒரு
ஈ. துயின்றிருந்தார் – 4. கதிரவன்Correct
விளக்கம்: பரிதி – கதிரவன்
அன்னதோர் – அப்படியொரு
கார்முகில் – மழைமேகம்
துயின்றிருந்தார் – உறங்கியிருந்தார்Incorrect
விளக்கம்: பரிதி – கதிரவன்
அன்னதோர் – அப்படியொரு
கார்முகில் – மழைமேகம்
துயின்றிருந்தார் – உறங்கியிருந்தார் -
Question 4 of 81
4. Question
4) “இன்பத்தமிழ்க் கல்வி” என்னும் பாடலில் பாரதிதாசனின் எண்ணங்களில் பொருந்தாததைத் தேர்க
Correct
Incorrect
-
Question 5 of 81
5. Question
5) பிசிராந்தையார் என்பது எவ்வகை நாடகம்?
Correct
விளக்கம்: பிசிராந்தையார் என்பது நாடகநூல். இதன் ஆசிரியர் பாரதிதாசன்
Incorrect
விளக்கம்: பிசிராந்தையார் என்பது நாடகநூல். இதன் ஆசிரியர் பாரதிதாசன்
-
Question 6 of 81
6. Question
6) பாரதிதாசனின் எந்த நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது?
Correct
விளக்கம்: பாரதிதாசனின் பிசிராந்தையார் என்ற நூலுக்கு சாகித்த அகாடமி விருது அளிக்கப்பட்டது. இவர் கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர்.
Incorrect
விளக்கம்: பாரதிதாசனின் பிசிராந்தையார் என்ற நூலுக்கு சாகித்த அகாடமி விருது அளிக்கப்பட்டது. இவர் கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர்.
-
Question 7 of 81
7. Question
7) பொருந்தாததைத் தேர்க.
Correct
விளக்கம்: மலைக்கள்ளன் என்பது நாமக்கல் கவிஞர் இயற்றிய நூலாகும். பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிக் காப்பியம், பிசிராந்தையார் ஆகியவை பாரதிதாசனின் படைப்புகள் ஆகும்.
Incorrect
விளக்கம்: மலைக்கள்ளன் என்பது நாமக்கல் கவிஞர் இயற்றிய நூலாகும். பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிக் காப்பியம், பிசிராந்தையார் ஆகியவை பாரதிதாசனின் படைப்புகள் ஆகும்.
-
Question 8 of 81
8. Question
8) “இன்பத்தமிழ் கல்வி” என்னும் பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
Correct
விளக்கம்: பாரதிதாசன் கவிதைகள் என்னும் நூல் தொகுப்பிலிருந்து “தமிழ்ப்பேறு” என்னும் தலைப்பின் கீழ் “இன்பத்தமிழ்க் கல்வி” என்னும் பாடல் அமைந்துள்ளது.
Incorrect
விளக்கம்: பாரதிதாசன் கவிதைகள் என்னும் நூல் தொகுப்பிலிருந்து “தமிழ்ப்பேறு” என்னும் தலைப்பின் கீழ் “இன்பத்தமிழ்க் கல்வி” என்னும் பாடல் அமைந்துள்ளது.
-
Question 9 of 81
9. Question
9) பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது?
Correct
விளக்கம்: “ஆடும் மயில் நிகர் பெண்களெல்லாம்” என்னும் வரிகளில் பெண்கள் மயில்களுக்கு நிகர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Incorrect
விளக்கம்: “ஆடும் மயில் நிகர் பெண்களெல்லாம்” என்னும் வரிகளில் பெண்கள் மயில்களுக்கு நிகர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
Question 10 of 81
10. Question
10) ஏடெடுத்தேன்-பிரித்தெழுதுக
Correct
விளக்கம்: ஏடெடுத்தேன் – ஏடு + எடுத்தேன் என்று பிரியும்
Incorrect
விளக்கம்: ஏடெடுத்தேன் – ஏடு + எடுத்தேன் என்று பிரியும்
-
Question 11 of 81
11. Question
11) துயின்றிருந்தார் பிரித்தெழுதுக.
Correct
விளக்கம்: துயின்றிருந்தார் – துயின்று + இருந்தார் எனப் பிரியும்
Incorrect
விளக்கம்: துயின்றிருந்தார் – துயின்று + இருந்தார் எனப் பிரியும்
-
Question 12 of 81
12. Question
12) என்று + உரைக்கும் சேர்த்தெழுதுக.
Correct
விளக்கம்: என்று + உரைக்கும் என்பது என்றுரைக்கும் எனப் புணரும்
Incorrect
விளக்கம்: என்று + உரைக்கும் என்பது என்றுரைக்கும் எனப் புணரும்
-
Question 13 of 81
13. Question
13) சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூல் எது?
Correct
விளக்கம்: சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூல் நாலடியார். இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
Incorrect
விளக்கம்: சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூல் நாலடியார். இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
-
Question 14 of 81
14. Question
14) “வேளாண்மை வேதம்” என்று அழைக்கப்படும் நூல் எது?
Correct
விளக்கம்: நாலடியார் நூலானது வேளாண்வேதம், குட்டித்திருக்குறள் எனவும் அழைக்கப்படும்
Incorrect
விளக்கம்: நாலடியார் நூலானது வேளாண்வேதம், குட்டித்திருக்குறள் எனவும் அழைக்கப்படும்
-
Question 15 of 81
15. Question
15) நாலடியார் எத்தனை வெண்பாக்களால் ஆனது?
Correct
விளக்கம்: நாலடியார் நானூறு வெண்பாக்களால் ஆனது. இதனை நாலடி நானூறு என்றும் அழைப்பர்.
Incorrect
விளக்கம்: நாலடியார் நானூறு வெண்பாக்களால் ஆனது. இதனை நாலடி நானூறு என்றும் அழைப்பர்.
-
Question 16 of 81
16. Question
16) நாலடியார் எத்தனை பகுப்புகளைக் கொண்டது?
Correct
விளக்கம்: நாலடியார் நூலானது அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.
Incorrect
விளக்கம்: நாலடியார் நூலானது அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.
-
Question 17 of 81
17. Question
17) நாலடியார் எந்த நூலுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது?
Correct
விளக்கம்: நாலடியார், திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை “நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்னும் தொடர் மூலம் அறியலாம்.
Incorrect
விளக்கம்: நாலடியார், திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை “நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்னும் தொடர் மூலம் அறியலாம்.
-
Question 18 of 81
18. Question
18) பொருத்துக
அ. வைப்புழி – 1. வாய்க்கும்படி கொடுத்தாலும்
ஆ. கோட்படா – 2. கல்வி
இ. வாய்த்து ஈயில் – 3. பொருள் சேமித்து வைக்குமிடம்
ஈ. விச்சை – 4. ஒருவரால் கொள்ளப்படாதுCorrect
விளக்கம்: வைப்புழி – பொருள் சேமித்து வைக்குமிடம்
கோட்படா – ஒருவரால் கொள்ளப்படாது
வாய்த்து ஈயில் – வாய்க்கும்படி கொடுத்தாலும்
விச்சை – கல்விIncorrect
விளக்கம்: வைப்புழி – பொருள் சேமித்து வைக்குமிடம்
கோட்படா – ஒருவரால் கொள்ளப்படாது
வாய்த்து ஈயில் – வாய்க்கும்படி கொடுத்தாலும்
விச்சை – கல்வி -
Question 19 of 81
19. Question
19) ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் எது?
Correct
விளக்கம்: ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகா.
Incorrect
விளக்கம்: ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகா.
-
Question 20 of 81
20. Question
20) “வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை” என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் எது?
Correct
விளக்கம்: “வைப்பழி கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை
மிகச் சிறப்பின் அரசர் செறின் வல்வார்
எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற்று அல்ல பிற” – நாலடியார்Incorrect
விளக்கம்: “வைப்பழி கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை
மிகச் சிறப்பின் அரசர் செறின் வல்வார்
எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற்று அல்ல பிற” – நாலடியார் -
Question 21 of 81
21. Question
21) கல்வியைப் போல் ________ செல்வம் வேறில்லை
Correct
விளக்கம்: கல்வியைப் போல் கேடில்லாத செல்வம் வேறில்லை என்பதை “வைப்புழி கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை” என்ற வரிகள் மூலம் அறியலாம்.
Incorrect
விளக்கம்: கல்வியைப் போல் கேடில்லாத செல்வம் வேறில்லை என்பதை “வைப்புழி கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை” என்ற வரிகள் மூலம் அறியலாம்.
-
Question 22 of 81
22. Question
22) “வாய்த்தீயின்” பிரித்தெழுதுக
Correct
விளக்கம்: வாய்த்தீயின் – வாய்த்து + ஈயின் எனப் பிரியும்
Incorrect
விளக்கம்: வாய்த்தீயின் – வாய்த்து + ஈயின் எனப் பிரியும்
-
Question 23 of 81
23. Question
23) கேடில்லை-பிரித்தெழுதுக
Correct
விளக்கம்: கேடில்லை – கேடு + இல்லை எனப் பிரியும் .
Incorrect
விளக்கம்: கேடில்லை – கேடு + இல்லை எனப் பிரியும் .
-
Question 24 of 81
24. Question
24) எவன் + ஒருவன்-சேர்த்தெழுதுக.
Correct
விளக்கம்: எவன் + ஒருவன் – எவனொருவன் எனப் புணரும்
Incorrect
விளக்கம்: எவன் + ஒருவன் – எவனொருவன் எனப் புணரும்
-
Question 25 of 81
25. Question
25) “வெள்ளத்தால் அழியாது வெந்தணலால்
வேகாது வேந்த ராலும்______” என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?Correct
விளக்கம்: “வெள்ளத்தால் அழியாது வெந்தணலால்
வேகாது வேந்த ராலும்
கொள்ளத்தான் முடியது கொடுத்தாலும்
நிறைவன்றிக் குறைவு றாது
கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கு
மிகஎளிது கல்வி என்னும்
உள்ளப்பொருள் உள்ளிருக்கப் புறத்தேயோர்
பொருள்தேடி உலகின் றீரே” – தனிப்பாடல் திரட்டுIncorrect
விளக்கம்: “வெள்ளத்தால் அழியாது வெந்தணலால்
வேகாது வேந்த ராலும்
கொள்ளத்தான் முடியது கொடுத்தாலும்
நிறைவன்றிக் குறைவு றாது
கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கு
மிகஎளிது கல்வி என்னும்
உள்ளப்பொருள் உள்ளிருக்கப் புறத்தேயோர்
பொருள்தேடி உலகின் றீரே” – தனிப்பாடல் திரட்டு -
Question 26 of 81
26. Question
26) அழியாத செல்வம் எது?
Correct
விளக்கம்: உலகில் பலவகையான செல்வங்கள் உள்ள. அவற்றுள் அழியாத செல்வம் கல்விச் செல்வம் ஆகும். பிற செல்வங்கள் அனைத்தும் அழியும் தன்மை உடையது.
Incorrect
விளக்கம்: உலகில் பலவகையான செல்வங்கள் உள்ள. அவற்றுள் அழியாத செல்வம் கல்விச் செல்வம் ஆகும். பிற செல்வங்கள் அனைத்தும் அழியும் தன்மை உடையது.
-
Question 27 of 81
27. Question
27) உலகிலுள்ள உயிரினங்களுள் தனித்தன்மை உடையது எது?
Correct
விளக்கம்: உலகிலுள்ள உயிரினங்களுள் தனித்தன்மை உடையது மனிதன் ஆகும். ஏனெனில் மனிதனுக்கு தான் எதிர்காலம் சொல்ல முடியது.
Incorrect
விளக்கம்: உலகிலுள்ள உயிரினங்களுள் தனித்தன்மை உடையது மனிதன் ஆகும். ஏனெனில் மனிதனுக்கு தான் எதிர்காலம் சொல்ல முடியது.
-
Question 28 of 81
28. Question
28) “கேடில் விழுச்செல்வம் _______ ஒருவற்கு”
மாடல்ல மற்ற யவை” – குறளை நிறைவு செய்க.Correct
விளக்கம்: “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்ற யவை” என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது கல்வி, மட்டுமே அழியாச் செல்வம் மற்ற அனைத்து செல்வங்களும் அழிந்துவிடும் என்பது இதன் பொருள்.
Incorrect
விளக்கம்: “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்ற யவை” என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது கல்வி, மட்டுமே அழியாச் செல்வம் மற்ற அனைத்து செல்வங்களும் அழிந்துவிடும் என்பது இதன் பொருள்.
-
Question 29 of 81
29. Question
29) எது ஓர் ஒளிவிளக்கு போன்றது?
Correct
விளக்கம்: கல்வி ஓர் ஒளிவிளக்கு. ஏனெனில், கல்வி, இருக்கும் இடத்தை ஒளிமயமாக ஆக்குவது ஆகும். கல்வி கற்ற ஒருவர். அதை பலருக்கும் கற்றுக் கொடுக்கும் போது கல்வி பலருக்கு ஒளி தருவதாக அமைகிறது.
Incorrect
விளக்கம்: கல்வி ஓர் ஒளிவிளக்கு. ஏனெனில், கல்வி, இருக்கும் இடத்தை ஒளிமயமாக ஆக்குவது ஆகும். கல்வி கற்ற ஒருவர். அதை பலருக்கும் கற்றுக் கொடுக்கும் போது கல்வி பலருக்கு ஒளி தருவதாக அமைகிறது.
-
Question 30 of 81
30. Question
30) விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர் – இப்பாடல் வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன?Correct
விளக்கம்: இது திருக்குறள் ஆகும். இதன் பொருள், கல்வி அறிவு பெறாதவர் விலங்கிற்கு ஒப்பானவர் என்று வள்ளுவர் உரைக்கின்றார்.
Incorrect
விளக்கம்: இது திருக்குறள் ஆகும். இதன் பொருள், கல்வி அறிவு பெறாதவர் விலங்கிற்கு ஒப்பானவர் என்று வள்ளுவர் உரைக்கின்றார்.
-
Question 31 of 81
31. Question
31) “நன்றின்பால் உய்ப்பது அறிவு” என்ற கூறியவர் யார்?
Correct
விளக்கம்: நல்ல செயலை செய்ய, இன்னொருவர் வந்து சொல்ல வேண்டும் என்று காத்திருக்கக் கூடாது என்பதே இதன் பொருளாகும்.
Incorrect
விளக்கம்: நல்ல செயலை செய்ய, இன்னொருவர் வந்து சொல்ல வேண்டும் என்று காத்திருக்கக் கூடாது என்பதே இதன் பொருளாகும்.
-
Question 32 of 81
32. Question
32) இளம்பிள்ளைகளை நல்ல குடிமக்களாக உருவாக்கும் திறன் பெற்றவர்கள் யார்?
Correct
விளக்கம்: இளம்பிள்ளைகளை நல்ல குடிமக்களாக உருவாக்கும் திறன் பெற்றவர்கள் ஆசிரியர்களே.
Incorrect
விளக்கம்: இளம்பிள்ளைகளை நல்ல குடிமக்களாக உருவாக்கும் திறன் பெற்றவர்கள் ஆசிரியர்களே.
-
Question 33 of 81
33. Question
33) “பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்
எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்” இப்பாடல் யாருடையது?Correct
விளக்கம்: நமது எதிர்காலத்தை உருவாக்கும் பள்ளிக்குக் கோயில் என்று பெயர் வைத்தவர் பாரதியார்.
Incorrect
விளக்கம்: நமது எதிர்காலத்தை உருவாக்கும் பள்ளிக்குக் கோயில் என்று பெயர் வைத்தவர் பாரதியார்.
-
Question 34 of 81
34. Question
34) உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
Correct
விளக்கம்: திருக்குறள் வகுப்புகள் நடத்தியும், தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் திருக்குறளார் வீ. முனிசாமி. இவை நகைச்சுவை ததும்பும் தமது பேச்சால் மக்களைக் கவர்ந்தவர்.
Incorrect
விளக்கம்: திருக்குறள் வகுப்புகள் நடத்தியும், தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் திருக்குறளார் வீ. முனிசாமி. இவை நகைச்சுவை ததும்பும் தமது பேச்சால் மக்களைக் கவர்ந்தவர்.
-
Question 35 of 81
35. Question
35) வீ. முனுசாமி-ன் புகழ் பெற்ற நூல் எது?
Correct
விளக்கம்: மேற்கண்ட அனைத்து நூல்களும் வீ. முனுசாமி-ன் நூல்களே. அவற்றுள் பெரும் புகழ் பெற்ற நூல் “உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்” என்பதாகும்.
Incorrect
விளக்கம்: மேற்கண்ட அனைத்து நூல்களும் வீ. முனுசாமி-ன் நூல்களே. அவற்றுள் பெரும் புகழ் பெற்ற நூல் “உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்” என்பதாகும்.
-
Question 36 of 81
36. Question
36) திருக்குறளார் வீ.முனுசாமி-ன் எந்த நூலிலிருந்து “வாழ்விக்கும் கல்வி” என்ற பாடல் தொகுக்கப்பட்டது?
Correct
விளக்கம்: வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை, உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம், சிந்தனைக் களஞ்சியம் ஆகியவை வீ. முனுசாமியின் நூல்கள் ஆகும்.
Incorrect
விளக்கம்: வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை, உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம், சிந்தனைக் களஞ்சியம் ஆகியவை வீ. முனுசாமியின் நூல்கள் ஆகும்.
-
Question 37 of 81
37. Question
37) கல்வியல்லாத நாடு_______வீடு போன்றது.
Correct
விளக்கம்: கல்வியில்லாத நாடு விளக்கில்லாத வீடு போன்றது. விளக்கில்லாத வீட்டில் யாரும் குடியிருக்க மாட்டார்கள். அதேபோல், கல்வியில்லாத குடும்பத்தை யாரும் மதிக்க மாட்டார்கள்.
Incorrect
விளக்கம்: கல்வியில்லாத நாடு விளக்கில்லாத வீடு போன்றது. விளக்கில்லாத வீட்டில் யாரும் குடியிருக்க மாட்டார்கள். அதேபோல், கல்வியில்லாத குடும்பத்தை யாரும் மதிக்க மாட்டார்கள்.
-
Question 38 of 81
38. Question
38) “உயர்வடைவோம்” பிரித்தெழுதுக.
Correct
விளக்கம்: உயர்வடைவோம் – உயர் + அடைவோம் என்றுப் பிரியும்.
Incorrect
விளக்கம்: உயர்வடைவோம் – உயர் + அடைவோம் என்றுப் பிரியும்.
-
Question 39 of 81
39. Question
39) இவை + எல்லாம் – சேர்த்தெழுதுக
Correct
விளக்கம்: இவை + எல்லாம் – என்பது இவையெல்லாமம் என்றுப் புணரும்
Incorrect
விளக்கம்: இவை + எல்லாம் – என்பது இவையெல்லாமம் என்றுப் புணரும்
-
Question 40 of 81
40. Question
40) “இளமையில் கல்” என்று கூறியவர் யார்?
Correct
விளக்கம்: “இளமையில் கல்” என்று கூறியவர் ஒளவையார். இளமைப்பருவம் கல்விக்கே உரியதாகும். இளமையில் கற்கும் கல்வி, ஒருவனை சான்றோனாக்கும்.
Incorrect
விளக்கம்: “இளமையில் கல்” என்று கூறியவர் ஒளவையார். இளமைப்பருவம் கல்விக்கே உரியதாகும். இளமையில் கற்கும் கல்வி, ஒருவனை சான்றோனாக்கும்.
-
Question 41 of 81
41. Question
41) குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துக்களை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதியர் யார்?
Correct
விளக்கம்: குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துக்களை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதியவர் சுப்ரபாரதிமணியன் ஆவார்.
Incorrect
விளக்கம்: குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துக்களை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதியவர் சுப்ரபாரதிமணியன் ஆவார்.
-
Question 42 of 81
42. Question
42) சுப்ரபாரதிமணியன் நடத்தி வருகிற இதழ் எது?
Correct
விளக்கம்: சுப்ரபாரதிமணியன் நடத்தி வரும் இதழ் “கனவு”. மற்றவை அவரது நூல்கள் (பின்னல், வேட்டை, புத்துமண், தண்ணீர் யுத்தம், இதை சொல்லும் கலை).
Incorrect
விளக்கம்: சுப்ரபாரதிமணியன் நடத்தி வரும் இதழ் “கனவு”. மற்றவை அவரது நூல்கள் (பின்னல், வேட்டை, புத்துமண், தண்ணீர் யுத்தம், இதை சொல்லும் கலை).
-
Question 43 of 81
43. Question
43) தமிழில் மொத்தம் எத்தனை ஓரெழுத்து ஒருமொழி உள்ளது?
Correct
விளக்கம்: தமிழில் மொத்தம் 42 ஓரெழுத்து ஒருமொழி உள்ளது. ஓர் எழுத்தே பொரும் தரும் சொல்லாக அமைவதை ஓரெழுத்து ஒரு மொழி என்பர்.
Incorrect
விளக்கம்: தமிழில் மொத்தம் 42 ஓரெழுத்து ஒருமொழி உள்ளது. ஓர் எழுத்தே பொரும் தரும் சொல்லாக அமைவதை ஓரெழுத்து ஒரு மொழி என்பர்.
-
Question 44 of 81
44. Question
44) தமிழில் 42 ஓரெழுத்து ஒருமொழி உள்ளது எனக் கூறியவர் யார்?
Correct
விளக்கம்: “நன்னூல்” என்னும் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர், தமிழில் 42 ஓரெழுத்து ஒரு மொழி உள்ளன எனக் கூறுகிறார்.
Incorrect
விளக்கம்: “நன்னூல்” என்னும் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர், தமிழில் 42 ஓரெழுத்து ஒரு மொழி உள்ளன எனக் கூறுகிறார்.
-
Question 45 of 81
45. Question
45) தமிழில் எத்தனை ஓரெழுத்து ஒருமொழி சொற்கள் நெடில் எழுத்தாக அமைந்துள்ளது?
Correct
விளக்கம்: நொ, ஆகிய இரண்டு சொற்களைத் தவிர ஏனைய 40 சொற்களும் நெடில் எழுத்தாகவே அமைந்துள்ளது.
Incorrect
விளக்கம்: நொ, ஆகிய இரண்டு சொற்களைத் தவிர ஏனைய 40 சொற்களும் நெடில் எழுத்தாகவே அமைந்துள்ளது.
-
Question 46 of 81
46. Question
46) அம்பு” என்று பொருள் தரும் ஓரெழுத்து ஒருமொழி எது?
Correct
விளக்கம்: ஆ- பசு
ஈ – கொடு
ஊ – இறைச்சி
ஏ- அம்புIncorrect
விளக்கம்: ஆ- பசு
ஈ – கொடு
ஊ – இறைச்சி
ஏ- அம்பு -
Question 47 of 81
47. Question
47) “பூமி”-யைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?
Correct
விளக்கம்: ஐ – தலைவன்
ஓ – மதகுநீர் தாங்கும் பலகை
கா – சோலை
கூ – பூமிIncorrect
விளக்கம்: ஐ – தலைவன்
ஓ – மதகுநீர் தாங்கும் பலகை
கா – சோலை
கூ – பூமி -
Question 48 of 81
48. Question
48) “அரசன்” என்பதை குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?
Correct
விளக்கம்: கை – ஒழுக்கம்
கோ – அரசன்
சா – இறந்துபோ
சீ – இகழ்ச்சிIncorrect
விளக்கம்: கை – ஒழுக்கம்
கோ – அரசன்
சா – இறந்துபோ
சீ – இகழ்ச்சி -
Question 49 of 81
49. Question
49) “உயர்வு” என்பதைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?
Correct
விளக்கம்: சே – உயர்வு
சோ – மதில்
தா – கொடு
தீ – நெருப்புIncorrect
விளக்கம்: சே – உயர்வு
சோ – மதில்
தா – கொடு
தீ – நெருப்பு -
Question 50 of 81
50. Question
50) “கடவுள்-யைக் குறிக்கும் ஒரெழுத்து ஒருமொழி எது?
Correct
விளக்கம்: தூ – தூய்மை
தே – தெய்வம்
தை – தைத்தல்
நா – நாவுIncorrect
விளக்கம்: தூ – தூய்மை
தே – தெய்வம்
தை – தைத்தல்
நா – நாவு -
Question 51 of 81
51. Question
51) “வறுமை”-யைக் குறிக்கும் ஒரெழுத்து ஒருமொழி எது?
Correct
விளக்கம்: நீ – முன்னிலை ஒருமை
நே – அன்பு
நை – இழிவு
நோ – வறுமைIncorrect
விளக்கம்: நீ – முன்னிலை ஒருமை
நே – அன்பு
நை – இழிவு
நோ – வறுமை -
Question 52 of 81
52. Question
52) “மேகம்” என்பதைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?
Correct
விளக்கம்: பா- பாடல்
பூ – மலர்
பே – மேகம்
பை – இளமைIncorrect
விளக்கம்: பா- பாடல்
பூ – மலர்
பே – மேகம்
பை – இளமை -
Question 53 of 81
53. Question
53) “வான்” என்பதைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?
Correct
விளக்கம்: போ – செல்
மா – மாமரம்
மீ – வான்
மூ – மூப்புIncorrect
விளக்கம்: போ – செல்
மா – மாமரம்
மீ – வான்
மூ – மூப்பு -
Question 54 of 81
54. Question
54) “அன்பு” என்பதைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?
Correct
விளக்கம்: மே – அன்பு
மை – அஞ்சனம்
மோ – மோத்தல்
யா – அகலம்Incorrect
விளக்கம்: மே – அன்பு
மை – அஞ்சனம்
மோ – மோத்தல்
யா – அகலம் -
Question 55 of 81
55. Question
55) “மலர்” என்பதைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?
Correct
விளக்கம்: வா – அழைத்தல்
வீ – மலர்
வை – புல்
வெள – கவர்Incorrect
விளக்கம்: வா – அழைத்தல்
வீ – மலர்
வை – புல்
வெள – கவர் -
Question 56 of 81
56. Question
56) ‘து’ என்னும் ஓரெழுத்து ஒருமொழி உணர்த்தும் பொருள் என்ன?
Correct
விளக்கம்: து – உண்
நொ – நோய்
ஏ – அம்பு
ஆ – பசுIncorrect
விளக்கம்: து – உண்
நொ – நோய்
ஏ – அம்பு
ஆ – பசு -
Question 57 of 81
57. Question
57) பகுபதம் எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: சிறுசிறு உறுப்புகளாகப் பிரிக்கும் வகையில் அமையும் சொற்கள் பகுபதங்கள் ஆகும். இது பெயர் பகுபதம், வினைப்பகுபதம் என 2 வகைப்படும்.
Incorrect
விளக்கம்: சிறுசிறு உறுப்புகளாகப் பிரிக்கும் வகையில் அமையும் சொற்கள் பகுபதங்கள் ஆகும். இது பெயர் பகுபதம், வினைப்பகுபதம் என 2 வகைப்படும்.
-
Question 58 of 81
58. Question
58) பெயர்பகுபதத்தை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
Correct
விளக்கம்: பகுபதமாக அமையும் பெயர்ச்சொல் பெயர்ப்பகுபதம் ஆகும். இதனை பொருள், இடம், காலம், சினை, குணம்(அல்லது) பண்பு, தொழில் என 6 வகையாகப் பிரிக்கலாம்.
Incorrect
விளக்கம்: பகுபதமாக அமையும் பெயர்ச்சொல் பெயர்ப்பகுபதம் ஆகும். இதனை பொருள், இடம், காலம், சினை, குணம்(அல்லது) பண்பு, தொழில் என 6 வகையாகப் பிரிக்கலாம்.
-
Question 59 of 81
59. Question
59) பொருத்துக.
அ. பொன்னன் – 1. இடம்
ஆ. நாடன் – 2. பொருள்
இ. கண்ணன் – 3. காலம்
ஈ. சித்திரையான் – 4. சினைCorrect
விளக்கம்: (பொன் + அன்) பொன்னன் – பொருள்
(நாடு + அன்) நாடன் – இடம்
(கண் + அன்) கண்ணன் – சினை
(சித்திரை + அன்) சித்திரையான் – காலம்Incorrect
விளக்கம்: (பொன் + அன்) பொன்னன் – பொருள்
(நாடு + அன்) நாடன் – இடம்
(கண் + அன்) கண்ணன் – சினை
(சித்திரை + அன்) சித்திரையான் – காலம் -
Question 60 of 81
60. Question
60) “இனியன்” என்பது என்ன வகை பெயர்பகுபதம்?
Correct
விளக்கம்: இனியன் என்பதை இனிமை + அன் எனப் பிரிக்கலாம். இனிமை என்பது பண்பைக் குறிக்கும்.
Incorrect
விளக்கம்: இனியன் என்பதை இனிமை + அன் எனப் பிரிக்கலாம். இனிமை என்பது பண்பைக் குறிக்கும்.
-
Question 61 of 81
61. Question
61) “உழவன்” என்பது என்ன வகை பெயர்பகுபதம்?
Correct
விளக்கம்: உழவன் என்பதை உழவு + அன் எனப் பிரிக்கலாம். இது ‘உழவு’ என்னும் தொழிலை அடிப்படையாகக் கொண்டது.
Incorrect
விளக்கம்: உழவன் என்பதை உழவு + அன் எனப் பிரிக்கலாம். இது ‘உழவு’ என்னும் தொழிலை அடிப்படையாகக் கொண்டது.
-
Question 62 of 81
62. Question
62) “உண்கின்றான்” என்பது எவ்வகை சொல்?
Correct
விளக்கம்: உண்கின்றான் என்பதை உண் + கின்று + ஆன் எனப் பிரிக்கலாம். மேலும் இது உணவு உண்பதைப் பற்றிய வினையைப் பேசுவதால் இது வினைப்பகுபதம் ஆகும்.
Incorrect
விளக்கம்: உண்கின்றான் என்பதை உண் + கின்று + ஆன் எனப் பிரிக்கலாம். மேலும் இது உணவு உண்பதைப் பற்றிய வினையைப் பேசுவதால் இது வினைப்பகுபதம் ஆகும்.
-
Question 63 of 81
63. Question
63) பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: பகுபத உறுப்புகள் 6 வகைப்படும். அவை பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.
Incorrect
விளக்கம்: பகுபத உறுப்புகள் 6 வகைப்படும். அவை பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.
-
Question 64 of 81
64. Question
64) எப்போதும் கட்டளையாகவே அமையும் பகுபத உறுப்பு எது?
Correct
விளக்கம்: பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது பகுதி ஆகும். இது கட்டளையாகவே அமையும்.
Incorrect
விளக்கம்: பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது பகுதி ஆகும். இது கட்டளையாகவே அமையும்.
-
Question 65 of 81
65. Question
65) பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது எது?
Correct
விளக்கம்: பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது இடைநிலை ஆகும்.
Incorrect
விளக்கம்: பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது இடைநிலை ஆகும்.
-
Question 66 of 81
66. Question
66) பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் அமையும் மெய்யெழுத்து எவ்வாறு அழைக்கப்படும்?
Correct
விளக்கம்: பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து சந்தி எனப்படும்.
Incorrect
விளக்கம்: பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து சந்தி எனப்படும்.
-
Question 67 of 81
67. Question
67) பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் எவ்வாறு அழைக்கப்படும்?
Correct
விளக்கம்: பெரும்பாலும் இடைநிலைக்கும், விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் சாரியை எனப்படும்.
Incorrect
விளக்கம்: பெரும்பாலும் இடைநிலைக்கும், விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் சாரியை எனப்படும்.
-
Question 68 of 81
68. Question
68) பகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படும்
Correct
விளக்கம்: பகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்
Incorrect
விளக்கம்: பகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்
-
Question 69 of 81
69. Question
69) பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை, பால், எண், இடம் அல்லது முற்று, எச்சம் ஆகியவற்றை காட்டுவது எது?
Correct
விளக்கம்: பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை, பால், எண், இடம் ஆகியவற்றையோ, முற்று, எச்சம் ஆகியவற்றையோ காட்டுவது விகுதி ஆகும்.
Incorrect
விளக்கம்: பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை, பால், எண், இடம் ஆகியவற்றையோ, முற்று, எச்சம் ஆகியவற்றையோ காட்டுவது விகுதி ஆகும்.
-
Question 70 of 81
70. Question
70) வந்தான்-இச்சொல்லில் பகுபதத்தின் சாரியை உறுப்பு எது எனக் காண்க?
Correct
விளக்கம்: வந்தான் – வா(வ) + த்(ந்) + த் + அன் + ஆன்
வா – பகுதி. இது வ எனக் குறுகி இருப்பது விகாரம்
த் – சந்தி, இது ‘ந்’ எனத் திரிந்து இருப்பது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதிIncorrect
விளக்கம்: வந்தான் – வா(வ) + த்(ந்) + த் + அன் + ஆன்
வா – பகுதி. இது வ எனக் குறுகி இருப்பது விகாரம்
த் – சந்தி, இது ‘ந்’ எனத் திரிந்து இருப்பது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி -
Question 71 of 81
71. Question
71) சரியான கூற்றைத் தேர்க.
1. பகுபத உறுப்புகளாகப் பிரிக்கமுடியாத சொல் பகாப்பதம் ஆகும். இது எப்போதும் அடிச்சொல் அல்லது வேர்ச்சொல் ஆக அமையும்.
2. இது 6 வகைப்படும்Correct
விளக்கம்: பகுபத உறுப்புகளாகப் பிரிக்க முடியாத சொற்கள் பகாப்பதம் ஆகும். (எ.கா) மரம், கழனி, உண், எழுது. இவை அடிச்சொல் அல்லது வேர்ச்சொல்லாக இருக்கும். இது 4 வகைப்படும்.
Incorrect
விளக்கம்: பகுபத உறுப்புகளாகப் பிரிக்க முடியாத சொற்கள் பகாப்பதம் ஆகும். (எ.கா) மரம், கழனி, உண், எழுது. இவை அடிச்சொல் அல்லது வேர்ச்சொல்லாக இருக்கும். இது 4 வகைப்படும்.
-
Question 72 of 81
72. Question
72) பொருத்துக.
அ. பெயர்ப்பகாப்பதம் – 1. உறு, தவ, நனி, கழி
ஆ. வினைப்பகாப்பதம் – 2. நட, வா, படி, வாழ்
இ. இடைப்பகாப்பதம் – 3. நிலம், நீர், நெருப்பு, காற்று
ஈ. உரிப்பகாபதம் – 4. மன், கொல், தில், போல்Correct
விளக்கம்: உரிப்பகாப்பதம் – உறு, தவ, நனி, கழி
வினைப்பகாப்பதம் – நட, வா, படி, வாழ்
பெயர்ப்பகாப்பதம் – நிலம், நீர், நெருப்பு, காற்று
இடைப்பகாபதம் – மன், கொல், தில், போல்Incorrect
விளக்கம்: உரிப்பகாப்பதம் – உறு, தவ, நனி, கழி
வினைப்பகாப்பதம் – நட, வா, படி, வாழ்
பெயர்ப்பகாப்பதம் – நிலம், நீர், நெருப்பு, காற்று
இடைப்பகாபதம் – மன், கொல், தில், போல் -
Question 73 of 81
73. Question
73) எழுதினான் என்பது_________
Correct
விளக்கம்: எழுதுதால் என்னும் வினையைக் குறிக்கிறது. மேலும், பிரிக்க முடிந்த சொல்லாக அமைந்தால் எழுதினான் என்பது வினைப்பகுபதம் ஆகும்.
Incorrect
விளக்கம்: எழுதுதால் என்னும் வினையைக் குறிக்கிறது. மேலும், பிரிக்க முடிந்த சொல்லாக அமைந்தால் எழுதினான் என்பது வினைப்பகுபதம் ஆகும்.
-
Question 74 of 81
74. Question
74) காலத்தைக் காட்டும் பகுபத உறுப்ப எது?
Correct
விளக்கம்: இடைநிலை என்பது பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவதாகும்.
Incorrect
விளக்கம்: இடைநிலை என்பது பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவதாகும்.
-
Question 75 of 81
75. Question
75) பொருத்துக
அ. பெயர் பகுபதம் – 1. வாழ்ந்தான்
ஆ. வினை பகுபதம் – 2. மன்
இ. இடை பகுபதம் – 3. நனி
ஈ. உரி பகுபதம் – 4. பெரியார்Correct
விளக்கம்: பெயர் பகுபதம் – பெரியார்
வினை பகுபதம் – வாழ்ந்தான்
இடை பகுபதம் – மன்
உரி பகுபதம் – நனிIncorrect
விளக்கம்: பெயர் பகுபதம் – பெரியார்
வினை பகுபதம் – வாழ்ந்தான்
இடை பகுபதம் – மன்
உரி பகுபதம் – நனி -
Question 76 of 81
76. Question
76) இடம் எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: இடம் 3 வகைப்படும். அவை தன்மை, முன்னிலை, படர்க்கை
Incorrect
விளக்கம்: இடம் 3 வகைப்படும். அவை தன்மை, முன்னிலை, படர்க்கை
-
Question 77 of 81
77. Question
77) பொருத்துக
அ. தன்மை – 1. அலை
ஆ. முன்னிலை – 2. நாம்
இ. படர்க்கை – 3. நீங்கள்Correct
விளக்கம்: தன்மை – தன்னைக் குறிப்பது – நான், நாம், நாங்கள், என், எம், எங்கள்
முன்னிலை – முன்னால் இருப்பவரைக் குறிப்பது – நீ, நீங்கள், நீர், நீவிர், உன், உங்கள்
படர்க்கை – தன்னையும், முன்னால் இருப்பவரையும் அல்லாமல் மூன்றாமவரைக் குறிப்பது – அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை, இவன், இவள், இலைIncorrect
விளக்கம்: தன்மை – தன்னைக் குறிப்பது – நான், நாம், நாங்கள், என், எம், எங்கள்
முன்னிலை – முன்னால் இருப்பவரைக் குறிப்பது – நீ, நீங்கள், நீர், நீவிர், உன், உங்கள்
படர்க்கை – தன்னையும், முன்னால் இருப்பவரையும் அல்லாமல் மூன்றாமவரைக் குறிப்பது – அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை, இவன், இவள், இலை -
Question 78 of 81
78. Question
78) பொருத்துக
அ. புல்லை மேய்வது – 1. தீ
ஆ. சுடுவது – 2. ஆ
இ. மணம் வீசுவது – 3. ஏ
ஈ. பறப்பது – 4. வீCorrect
விளக்கம்: புல்லை மேய்வது – ஆ (பசு)
சுடுவது – தீ (நெருப்பு)
மணம் வீசுவது – வீ (மலர்)
ஈ. பறப்பது – ஏ (அம்பு)Incorrect
விளக்கம்: புல்லை மேய்வது – ஆ (பசு)
சுடுவது – தீ (நெருப்பு)
மணம் வீசுவது – வீ (மலர்)
ஈ. பறப்பது – ஏ (அம்பு) -
Question 79 of 81
79. Question
79) பொருத்துக.
அ. கோடை விடுமுறை – 1. Degree
ஆ. குழந்தை தொழிலாளர் – 2. Child Labour
இ. பட்டம் – 3. Summer Vacation
ஈ. கல்வியறிவு – 4. LiteracyCorrect
விளக்கம்: கோடை விடுமுறை – Summer Vacation
குழந்தைத் தொழிலாளர் – Child Labour
பட்டம் – Degree
கல்வியறிவு – LiteracyIncorrect
விளக்கம்: கோடை விடுமுறை – Summer Vacation
குழந்தைத் தொழிலாளர் – Child Labour
பட்டம் – Degree
கல்வியறிவு – Literacy -
Question 80 of 81
80. Question
80) பொருத்தமற்றதைத் தேர்க
Correct
விளக்கம்: வழி – Way
வழிகாட்டுதல் – GuidanceIncorrect
விளக்கம்: வழி – Way
வழிகாட்டுதல் – Guidance -
Question 81 of 81
81. Question
81) காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் எது?
Correct
விளக்கம்: காலமும், நேரமும் போனால் திரும்பி வராது. மேலும் காலத்தின் அருமை என்ன என்பதை உரைக்கும் வகையில் திருவள்ளுர் காலமறிதல் என்னும் ஓர் அதிகாரத்தைப் படைத்துள்ளார்.
Incorrect
விளக்கம்: காலமும், நேரமும் போனால் திரும்பி வராது. மேலும் காலத்தின் அருமை என்ன என்பதை உரைக்கும் வகையில் திருவள்ளுர் காலமறிதல் என்னும் ஓர் அதிகாரத்தைப் படைத்துள்ளார்.
Leaderboard: 7th Tamil Unit 5 Questions - New Book
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
sir question no
24
44
46
75
please cheak it
Answer please denote
You have reached 71 of 81 points, (87.65%)