October 1st Week 2020 Current Affairs Online Test Tamil
October 1st Week 2020 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
AAZZAAZZ
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
1.பரவா நோய்களைக்கட்டுப்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றியமைக்காக, ஐக்கிய நாடுகளின் விருதை வென்ற மாநிலம் எது?
Correct
பரவா நோய்களைக் கட்டுப்படுத்துவதின்மூலம் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில் சிறப்பான பங்களிப்பை செய்தமைக்காக கேரள மாநில அரசு ஐக்கிய நாடுகள் அவையின் விருதை வென்றுள்ளது. இந்த விருதைப் பெறும் உலகெங்கும் உள்ள ஏழு சுகாதார அமைச்சகங்களுள் கேரளாவும் ஒன்றாகும். அம்மாநிலத்தின் பிற திட்டங்களான புற்றுநோய் சிகிச்சை திட்டம், நுரையீரல் நோய் திட்டம் மற்றும் பக்கவாதம் கட்டுப்பாட்டுத் திட்டம் ஆகியவையும் இந்த விருதுக்கு பரிசீலிக்கப்பட்டன.
Incorrect
பரவா நோய்களைக் கட்டுப்படுத்துவதின்மூலம் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில் சிறப்பான பங்களிப்பை செய்தமைக்காக கேரள மாநில அரசு ஐக்கிய நாடுகள் அவையின் விருதை வென்றுள்ளது. இந்த விருதைப் பெறும் உலகெங்கும் உள்ள ஏழு சுகாதார அமைச்சகங்களுள் கேரளாவும் ஒன்றாகும். அம்மாநிலத்தின் பிற திட்டங்களான புற்றுநோய் சிகிச்சை திட்டம், நுரையீரல் நோய் திட்டம் மற்றும் பக்கவாதம் கட்டுப்பாட்டுத் திட்டம் ஆகியவையும் இந்த விருதுக்கு பரிசீலிக்கப்பட்டன.
-
Question 2 of 50
2. Question
2.பல்லுயிர் தொடர்பான வட்டமேசை உரையாடலை நடத்திய நாடு எது?
Correct
“2020ஆம் ஆண்டு’க்கு அப்பால் பல்லுயிர் பற்றிய வட்டமேசை உரையாடல்: புவியில் உள்ள அனைத்து உயிர்களுக்குமான எதிர்காலத்தை உருவாக்குதல்” என்ற தலைப்பிலான உரையாடலை மெய்நிகர் முறையில் சீனா நடத்தியது. இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்த வட்டமேசை உரையாடலில் கலந்துகொண்டார். இது, பல்லுயிர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் உச்சிமாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக நடத்தப்பட்டுள்ளது. பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதையும் இந்த உரையாடல் நோக்கமாகக் கொண்டிருந்தது.
Incorrect
“2020ஆம் ஆண்டு’க்கு அப்பால் பல்லுயிர் பற்றிய வட்டமேசை உரையாடல்: புவியில் உள்ள அனைத்து உயிர்களுக்குமான எதிர்காலத்தை உருவாக்குதல்” என்ற தலைப்பிலான உரையாடலை மெய்நிகர் முறையில் சீனா நடத்தியது. இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்த வட்டமேசை உரையாடலில் கலந்துகொண்டார். இது, பல்லுயிர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் உச்சிமாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக நடத்தப்பட்டுள்ளது. பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதையும் இந்த உரையாடல் நோக்கமாகக் கொண்டிருந்தது.
-
Question 3 of 50
3. Question
‘பன்னாட்டு நீதியரசர்கள் ஆணையத்தின்’ தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
Correct
‘பன்னாட்டு நீதியரசர்கள் ஆணையம்’ என்பது சுவிச்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்ட, சர்வதேய மனிதவுரிமைகள்பற்றி பேசும் ஓர் அரசுசாரா அமைப்பாகும். அண்மையில் இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றிய வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்றுதல்) திருத்த மசோதா, 2020 ஆனது பன்னாட்டுச் சட்டத்திட்டங்களுடன் பொருந்தாது என்று இவ்வமைப்பு அறிவித்ததை அடுத்து அது அண்மைச் செய்திகளில் இடம்பெற்றது. இந்த மசோதாவின் விதிகள் யாவும், மனிதவுரிமை மேம்பாட்டில் தன்னிச்சையான தடைகளை விதிக்கும் என்றும் அது கருத்து தெரிவித்திருந்தது.
Incorrect
‘பன்னாட்டு நீதியரசர்கள் ஆணையம்’ என்பது சுவிச்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்ட, சர்வதேய மனிதவுரிமைகள்பற்றி பேசும் ஓர் அரசுசாரா அமைப்பாகும். அண்மையில் இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றிய வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்றுதல்) திருத்த மசோதா, 2020 ஆனது பன்னாட்டுச் சட்டத்திட்டங்களுடன் பொருந்தாது என்று இவ்வமைப்பு அறிவித்ததை அடுத்து அது அண்மைச் செய்திகளில் இடம்பெற்றது. இந்த மசோதாவின் விதிகள் யாவும், மனிதவுரிமை மேம்பாட்டில் தன்னிச்சையான தடைகளை விதிக்கும் என்றும் அது கருத்து தெரிவித்திருந்தது.
-
Question 4 of 50
4. Question
Dr. கபில வத்சயன் விட்டுச்சென்ற காலியிடத்தை நிரப்புவதற்காக, இந்திய பன்னாட்டு மையத்தின் (IIC) வாழ்நாள் அறங்காவலராக நியமிக்கப்பட்டவர் யார்?
Correct
மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநரான கோபாலகிருஷ்ண காந்தி, புது தில்லியின் இந்திய சர்வதேச மையத்தின் வாழ்நாள் அறங்காவலராக நியமனஞ்செய்யப்பட்டுள்ளார். Dr கபில வத்சயனின் இறப்பால் உருவாக்கப்பட்ட காலியிடத்தை நிரப்ப அவர் தயாராகவுள்ளார். கோபாலகிருஷ்ணா காந்தி, ஓய்வுபெற்ற தூதரும் மகாத்மா காந்தியின் பெயரனும் ஆவார். 2004 முதல் 2009 வரை மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக அவர் பணியாற்றினார்.
Incorrect
மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநரான கோபாலகிருஷ்ண காந்தி, புது தில்லியின் இந்திய சர்வதேச மையத்தின் வாழ்நாள் அறங்காவலராக நியமனஞ்செய்யப்பட்டுள்ளார். Dr கபில வத்சயனின் இறப்பால் உருவாக்கப்பட்ட காலியிடத்தை நிரப்ப அவர் தயாராகவுள்ளார். கோபாலகிருஷ்ணா காந்தி, ஓய்வுபெற்ற தூதரும் மகாத்மா காந்தியின் பெயரனும் ஆவார். 2004 முதல் 2009 வரை மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக அவர் பணியாற்றினார்.
-
Question 5 of 50
5. Question
3.பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) பரிசோதனை செய்யப்பட்ட பிருத்வி-2 என்பது எந்த வகை ஏவுகணையாகும்?
Correct
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது அண்மையில் ஒரு பரப்பிலிருந்து மற்றொரு பரப்புக்கு ஏவக்கூடிய பிருத்வி-2 ஏவுகணையை சோதனை செய்தது. ஒடிசாவின் சண்டிப்பூர் தளத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து இந்திய இராணுவம் இந்தப் பரிசோதனையை மேற்கொண்டது. இந்த பிருத்வி-2 ஏவுகணை, இந்திய ராணுவத்தால் தோராயமாக தெரிவு செய்யப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாகும். DRDO அறிவியலாளர்களின் கண்காணிப்பின்கீழ் இது நடந்தேறியது.
Incorrect
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது அண்மையில் ஒரு பரப்பிலிருந்து மற்றொரு பரப்புக்கு ஏவக்கூடிய பிருத்வி-2 ஏவுகணையை சோதனை செய்தது. ஒடிசாவின் சண்டிப்பூர் தளத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து இந்திய இராணுவம் இந்தப் பரிசோதனையை மேற்கொண்டது. இந்த பிருத்வி-2 ஏவுகணை, இந்திய ராணுவத்தால் தோராயமாக தெரிவு செய்யப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாகும். DRDO அறிவியலாளர்களின் கண்காணிப்பின்கீழ் இது நடந்தேறியது.
-
Question 6 of 50
6. Question
உலக மருந்தாளுநர்கள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
ஒவ்வோர் ஆண்டும் செப்.25 அன்று உலக மருந்தாளுநர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளை பன்னாட்டு மருந்துக் கூட்டமைப்பு (FIP) அனுசரிக்கிறது. இத்தேதியைக் கடைப்பிடிப்பதற்கான முடிவு, கடந்த 2009ஆம் ஆண்டில் இஸ்தான்புல்லில் நடந்த FIP கவுன்சில் கூட்டத்தின்போது எடுக்கப்பட்டது.
உடல்நலத்தை மேம்படுத்துவதில் மருந்தாளுநர்களின் பங்கை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதே இந்நாளின் நோக்கமாகும். “Transforming global health” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.Incorrect
ஒவ்வோர் ஆண்டும் செப்.25 அன்று உலக மருந்தாளுநர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளை பன்னாட்டு மருந்துக் கூட்டமைப்பு (FIP) அனுசரிக்கிறது. இத்தேதியைக் கடைப்பிடிப்பதற்கான முடிவு, கடந்த 2009ஆம் ஆண்டில் இஸ்தான்புல்லில் நடந்த FIP கவுன்சில் கூட்டத்தின்போது எடுக்கப்பட்டது.
உடல்நலத்தை மேம்படுத்துவதில் மருந்தாளுநர்களின் பங்கை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதே இந்நாளின் நோக்கமாகும். “Transforming global health” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். -
Question 7 of 50
7. Question
எந்தத் தேசிய திட்டத்தின்கீழ், நடுவணரசு, சமீபத்தில் மகாராஷ்டிரா, கோவா, குஜராத் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களுக்கு 670 மின்சார பேருந்துகளுக்கு அனுமதி வழங்கியது?
Correct
மின்சார போக்குவரத்துக்கு ஒரு மிகப்பெரிய உந்துதலை அளிக்கும் விதமாக, Faster Adoption and Manufacturing of Electric Vehicle (FAME) இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின்கீழ் மகாராஷ்டிரா, கோவா, குஜராத் மற்றும் சண்டிகரில் 670 மின்சார பேருந்துகளுக்கும், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், கேரளா, குஜராத் மற்றும் போர்ட் பிளேரில் 241 மின்னேற்ற நிலையங்களுக்கும் நடுவணரசு ஒப்புதல் அளித்துள்ளது. FAME திட்டத்தை கனரக தொழிற்சாலைகள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
Incorrect
மின்சார போக்குவரத்துக்கு ஒரு மிகப்பெரிய உந்துதலை அளிக்கும் விதமாக, Faster Adoption and Manufacturing of Electric Vehicle (FAME) இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின்கீழ் மகாராஷ்டிரா, கோவா, குஜராத் மற்றும் சண்டிகரில் 670 மின்சார பேருந்துகளுக்கும், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், கேரளா, குஜராத் மற்றும் போர்ட் பிளேரில் 241 மின்னேற்ற நிலையங்களுக்கும் நடுவணரசு ஒப்புதல் அளித்துள்ளது. FAME திட்டத்தை கனரக தொழிற்சாலைகள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
-
Question 8 of 50
8. Question
சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற “யோகா பிரேக்” நெறிமுறையுடன் தொடர்புடைய அமைச்சகம் எது?
Correct
COVID-19 நெறிமுறைகள் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த, ‘யோகா இடைவேளை’யை ஆயுஷ் அமைச்சகம் மீண்டும் தொடங்கியது. பணியிலிருந்து சிறிது நேரம் விலகி புத்துணர்வுபெற்று மீண்டும் பணியில் கவனஞ்செலுத்துவதே இந்த ஐந்து நிமிட யோகா இடைவேளை திட்டத்தின் நோக்கமாகும். மொரார்ஜி தேசாய் தேசிய யோகா மையத்துடன் இணைந்து இந்த 5 நிமிட, ‘யோகா இடைவேளை’ நெறிமுறைகளை கடந்த 2019ஆம் ஆண்டில் AYUSH அமைச்சகம் உருவாக்கியது.
Incorrect
COVID-19 நெறிமுறைகள் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த, ‘யோகா இடைவேளை’யை ஆயுஷ் அமைச்சகம் மீண்டும் தொடங்கியது. பணியிலிருந்து சிறிது நேரம் விலகி புத்துணர்வுபெற்று மீண்டும் பணியில் கவனஞ்செலுத்துவதே இந்த ஐந்து நிமிட யோகா இடைவேளை திட்டத்தின் நோக்கமாகும். மொரார்ஜி தேசாய் தேசிய யோகா மையத்துடன் இணைந்து இந்த 5 நிமிட, ‘யோகா இடைவேளை’ நெறிமுறைகளை கடந்த 2019ஆம் ஆண்டில் AYUSH அமைச்சகம் உருவாக்கியது.
-
Question 9 of 50
9. Question
பாரத் கொடுப்பனவுகள் இயக்கப்பிரிவு அமைப்பதற்கு, அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கொள்கை அளவிலான ஒப்புதலைப் பெற்ற அமைப்பு எது?
Correct
பாரத் கொடுப்பனவுகள் இயக்கப்பிரிவு (BBPOU) அமைப்பதற்கு, வக்ரங்கீக்கு (Vakrangee), RBI (இந்திய ரிசர்வ் வங்கி) கொள்கை அளவிலான ஒப்புதல் அளித்துள்ளது. கொடுப்பனவு மற்றும் தீர்வை முறைகள் சட்டம், 2007’இல் உள்ள விதிகளின்படி இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் BBPS’இன் கீழ் வரும் கொடுப்பனவுகள் தொடர்பான சேவைகளை வக்ரங்கீயால் தற்போது கையாள முடியும்.
Incorrect
பாரத் கொடுப்பனவுகள் இயக்கப்பிரிவு (BBPOU) அமைப்பதற்கு, வக்ரங்கீக்கு (Vakrangee), RBI (இந்திய ரிசர்வ் வங்கி) கொள்கை அளவிலான ஒப்புதல் அளித்துள்ளது. கொடுப்பனவு மற்றும் தீர்வை முறைகள் சட்டம், 2007’இல் உள்ள விதிகளின்படி இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் BBPS’இன் கீழ் வரும் கொடுப்பனவுகள் தொடர்பான சேவைகளை வக்ரங்கீயால் தற்போது கையாள முடியும்.
-
Question 10 of 50
10. Question
இராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள நகர்ப்புறத் துறை ரீதியான திட்டங்களுக்கு, $570 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனுதவியைச் செய்ய ஒப்புதல் அளித்துள்ள வளர்ச்சி வங்கி எது?
Correct
ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் நகர்ப்புறத் துறை ரீதியிலான திட்டங்களுக்கென 2 கடன்கள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக ஆசிய வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது. ராஜஸ்தான் நகரங்களில் நீர் வழங்கல் மற்றும் நலவாழ்வு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு $300 மில்லியன் அமெரிக்க டாலர் கடனும், மத்திய பிரதேச நகர்ப்புற சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்காக $270 மில்லியன் அமெரிக்க டாலர் கடனையும் வழங்க அவ்வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.________________________________________
Incorrect
ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் நகர்ப்புறத் துறை ரீதியிலான திட்டங்களுக்கென 2 கடன்கள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக ஆசிய வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது. ராஜஸ்தான் நகரங்களில் நீர் வழங்கல் மற்றும் நலவாழ்வு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு $300 மில்லியன் அமெரிக்க டாலர் கடனும், மத்திய பிரதேச நகர்ப்புற சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்காக $270 மில்லியன் அமெரிக்க டாலர் கடனையும் வழங்க அவ்வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.________________________________________
-
Question 11 of 50
11. Question
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மையம் நிறுவப்படவுள்ள நகரம் எது?
Correct
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரத்தில் உலகத்தரம்வாய்ந்த, “மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மையத்திற்கு” அடிக்கல் நாட்டப்பட்டது. `170.99 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள இந்த விளையாட்டு மையத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த 2019 பிப்ரவரி.28 அன்று ஒப்புதல் அளித்தது. இது, நாட்டின் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மையமாக இருக்கும்.
Incorrect
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரத்தில் உலகத்தரம்வாய்ந்த, “மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மையத்திற்கு” அடிக்கல் நாட்டப்பட்டது. `170.99 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள இந்த விளையாட்டு மையத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த 2019 பிப்ரவரி.28 அன்று ஒப்புதல் அளித்தது. இது, நாட்டின் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மையமாக இருக்கும்.
-
Question 12 of 50
12. Question
இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட உரையாடலின் பெயரென்ன?
Correct
Quadrilateral Security Dialogue (QUAD) என்பது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பாடு செய்யப்பட்ட ஓர் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக் களம் ஆகும். அண்மையில், பொதுநல நோக்கில் பிராந்திய பிரச்சனைகள்பற்றி மெய்நிகர் முறையில் இக் கருத்துக்களம் விவாதித்தது. கடைசியாக, கடந்த 2019 செப்டம்பரில் இது நடைபெற்றது. அனைத்தையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை, இந்தக் கருத்துக்களத்தில் பங்கேற்ற மூத்த அதிகாரிகள் அனைவரும் மறுவுறுதிப்படுத்தினர்.
Incorrect
Quadrilateral Security Dialogue (QUAD) என்பது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பாடு செய்யப்பட்ட ஓர் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக் களம் ஆகும். அண்மையில், பொதுநல நோக்கில் பிராந்திய பிரச்சனைகள்பற்றி மெய்நிகர் முறையில் இக் கருத்துக்களம் விவாதித்தது. கடைசியாக, கடந்த 2019 செப்டம்பரில் இது நடைபெற்றது. அனைத்தையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை, இந்தக் கருத்துக்களத்தில் பங்கேற்ற மூத்த அதிகாரிகள் அனைவரும் மறுவுறுதிப்படுத்தினர்.
-
Question 13 of 50
13. Question
எந்த நாட்டுடனான பெளத்த உறவை மேம்படுத்துவதற்காக, இந்தியா, $15 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய மானியத்தை அறிவித்துள்ளது?
Correct
பிரதமர் மோடி மற்றும் இலங்கை பிரதமர் மகிந்த இராஜபக்ஷ இடையேயான முதல் மெய்நிகர் உச்சி மாநாடு அண்மையில் நடைபெற்றது. இலங்கையுடனான பெளத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக, இந்தியா, $15 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய மானியத்தை அறிவித்துள்ளது.
இந்தியப்பெருங்கடலில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, அந்நாட்டோடு பாதுகாப்புக்கூட்டணியை விரிவுபடுத்தவும் இந்தியா அப்போது உறுதி தெரிவித்தது.Incorrect
பிரதமர் மோடி மற்றும் இலங்கை பிரதமர் மகிந்த இராஜபக்ஷ இடையேயான முதல் மெய்நிகர் உச்சி மாநாடு அண்மையில் நடைபெற்றது. இலங்கையுடனான பெளத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக, இந்தியா, $15 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய மானியத்தை அறிவித்துள்ளது.
இந்தியப்பெருங்கடலில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, அந்நாட்டோடு பாதுகாப்புக்கூட்டணியை விரிவுபடுத்தவும் இந்தியா அப்போது உறுதி தெரிவித்தது. -
Question 14 of 50
14. Question
ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களின் பாதுகாப்பு மதிப்பீடு தரநிலைகளை அறிவித்துள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகமானது ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல அடிப்படையிலான வாகனங்களின் பாதுகாப்பு மதிப்பீட்டிற்கான தரங்களை உள்ளடக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலங்களால் இயக்கப்படும் வாகனங்களுக்கான தரங்களைக் குறிப்பிட, மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989’ஐ அமைச்சகம் திருத்தியுள்ளது. இந்தத் தரநிலைகள், தற்போதுள்ள சர்வதேச தரநிலைகளுக்கு இணையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
Incorrect
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகமானது ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல அடிப்படையிலான வாகனங்களின் பாதுகாப்பு மதிப்பீட்டிற்கான தரங்களை உள்ளடக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலங்களால் இயக்கப்படும் வாகனங்களுக்கான தரங்களைக் குறிப்பிட, மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989’ஐ அமைச்சகம் திருத்தியுள்ளது. இந்தத் தரநிலைகள், தற்போதுள்ள சர்வதேச தரநிலைகளுக்கு இணையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
-
Question 15 of 50
15. Question
இந்திய நவநாகரிக உடை வடிவமைப்புக் கவுன்சிலின் தலைவரான சுனில் சேத்தி, கீழ்க்காணும் எந்த அமைப்பின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்?
Correct
Incorrect
-
Question 16 of 50
16. Question
எந்தத் திட்டத்தின் உருவாக்க நாள், “கெளஷல் சே கல் பாட்லெங்கே” எனக் கொண்டாடப்பட்டது?
Correct
தீனதயாள் உபாத்யாய கிராமீன் கெளஷல்யா யோஜனாவின் (DDU-GKY) உருவாக்க நாள், “கெளஷல் சே கல் பாட்லெங்கே” எனக் கொண்டாடப்பட்டுள்ளது. DDU-GKY திட்டத்தின் ஆறாவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், அந்தியோதயா திவாஸின் நிகழ்வில், ஊரக வளர்ச்சி அமைச்சகம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இத்திட்டத்தின்கீழ் சுமார் 10.51 இலட்சம் கிராமப்புற இளையோருக்கு பயிற்சியளிக்கப்பட்டு 6.65 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Incorrect
தீனதயாள் உபாத்யாய கிராமீன் கெளஷல்யா யோஜனாவின் (DDU-GKY) உருவாக்க நாள், “கெளஷல் சே கல் பாட்லெங்கே” எனக் கொண்டாடப்பட்டுள்ளது. DDU-GKY திட்டத்தின் ஆறாவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், அந்தியோதயா திவாஸின் நிகழ்வில், ஊரக வளர்ச்சி அமைச்சகம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இத்திட்டத்தின்கீழ் சுமார் 10.51 இலட்சம் கிராமப்புற இளையோருக்கு பயிற்சியளிக்கப்பட்டு 6.65 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
Question 17 of 50
17. Question
அண்மையில் காலமான திருமிகு S P பாலசுப்பிரமணியத்துடன் தொடர்புடையது எது?
Correct
மூத்த பின்னணிப் பாடகரான திரு S P பாலசுப்பிரமணியம் (74), COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பலனின்றி 2020 செப்.25 அன்று காலமானார். புகழ்பெற்ற பாடகரான இவர், ஒரு பாடகரால் பாடப்பட்ட அதிக எண்ணிக்கையிலான பாடல்களுக்காக கின்னஸ் உலக சாதனை படைத்தார். 1979 முதல் 1996 வரை 6 தேசிய விருதுகளை வென்ற இவர், 2001’இல் ‘பத்மஸ்ரீ’, 2011’இல் ‘பத்ம பூஷண்’ ஆகிய இரண்டு விருதுகளை வென்றுள்ளார்.
Incorrect
மூத்த பின்னணிப் பாடகரான திரு S P பாலசுப்பிரமணியம் (74), COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பலனின்றி 2020 செப்.25 அன்று காலமானார். புகழ்பெற்ற பாடகரான இவர், ஒரு பாடகரால் பாடப்பட்ட அதிக எண்ணிக்கையிலான பாடல்களுக்காக கின்னஸ் உலக சாதனை படைத்தார். 1979 முதல் 1996 வரை 6 தேசிய விருதுகளை வென்ற இவர், 2001’இல் ‘பத்மஸ்ரீ’, 2011’இல் ‘பத்ம பூஷண்’ ஆகிய இரண்டு விருதுகளை வென்றுள்ளார்.
-
Question 18 of 50
18. Question
மாநிலத்தில் வாழும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்க முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?
Correct
மாநிலத்தில் வாழும் 1,000 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்கு கேரள மாநில அரசு முடிவுசெய்துள்ளது. 2020 மார்ச் மாதத்தில் நாடங்கின் முதற்கட்டத்தின்போது மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கிய முதல் இந்திய மாநிலமாக கேரளா திகழ்ந்தது. 3ஆம் பாலினத்தவர்களுக்கு தலா `700 மதிப்புடைய உணவுப்பொருட்களை வழங்குவதற்கு, கேரள மாநில அரசு, தற்போது அனுமதியளித்துள்ளது.
Incorrect
மாநிலத்தில் வாழும் 1,000 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்கு கேரள மாநில அரசு முடிவுசெய்துள்ளது. 2020 மார்ச் மாதத்தில் நாடங்கின் முதற்கட்டத்தின்போது மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கிய முதல் இந்திய மாநிலமாக கேரளா திகழ்ந்தது. 3ஆம் பாலினத்தவர்களுக்கு தலா `700 மதிப்புடைய உணவுப்பொருட்களை வழங்குவதற்கு, கேரள மாநில அரசு, தற்போது அனுமதியளித்துள்ளது.
-
Question 19 of 50
19. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “D-SII” என்பதன் முழு விரிவாக்கம் என்ன?
Correct
ஆயுள் காப்பீட்டுக்கழகம் (LIC), பொதுக் காப்பீட்டுக் கழகம் (GIC) மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் (NIA) ஆகியவற்றை உள்நாட்டு முறைப்படி முக்கிய காப்பீட்டாளர்களாக (D-SII) IRDAI இனங்கண்டுள்ளது.
D-SII ஆனவை பேரளவிளான மற்றும் சந்தை முக்கியத்துவம்வாய்ந்த காப்பீட்டு நிறுவனங்களாகும்; அதன் தோல்வி உள்நாட்டு நிதியியல் அமைப்பில் பெருங்கேட்டை விளைக்கும். D-SII’கள் உயர்மட்ட ஒழுங்குமுறையின் மேற்பார்வைக்கு உட்படுத்தப்படும்.Incorrect
ஆயுள் காப்பீட்டுக்கழகம் (LIC), பொதுக் காப்பீட்டுக் கழகம் (GIC) மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் (NIA) ஆகியவற்றை உள்நாட்டு முறைப்படி முக்கிய காப்பீட்டாளர்களாக (D-SII) IRDAI இனங்கண்டுள்ளது.
D-SII ஆனவை பேரளவிளான மற்றும் சந்தை முக்கியத்துவம்வாய்ந்த காப்பீட்டு நிறுவனங்களாகும்; அதன் தோல்வி உள்நாட்டு நிதியியல் அமைப்பில் பெருங்கேட்டை விளைக்கும். D-SII’கள் உயர்மட்ட ஒழுங்குமுறையின் மேற்பார்வைக்கு உட்படுத்தப்படும். -
Question 20 of 50
20. Question
எந்த நாட்டின் தலைவர், “தலையிடுதல் கூடாது (Non-Interference)” தொடர்பாக ஒப்பந்தம் செய்வதற்கு ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்?
Correct
இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்காவுடனான (USA) ஓர் ஒப்பந்தத்தை முன்மொழிந்துள்ளார். உள்நாட்டு விவகாரங்களில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் “தலையிடுதல் கூடாது” என்பதே அந்த ஒப்பந்தத்தின் சாராம்சமாகும். இந்த ஒப்பந்தம், ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கான (USA) அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு இருக்கும் காலத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
பிற நாடுகளின் தேர்தல் முடிவுகளுக்கு கேட்டை விளைவிக்க இரஷ்யா தனது நிரலாளர்களையும் கேலிச்சித்திரக்கலைஞர்களையும் பயன்படுத்துவதாக மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும், டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க இரஷ்யா முயற்சிப்பதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.Incorrect
இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்காவுடனான (USA) ஓர் ஒப்பந்தத்தை முன்மொழிந்துள்ளார். உள்நாட்டு விவகாரங்களில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் “தலையிடுதல் கூடாது” என்பதே அந்த ஒப்பந்தத்தின் சாராம்சமாகும். இந்த ஒப்பந்தம், ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கான (USA) அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு இருக்கும் காலத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
பிற நாடுகளின் தேர்தல் முடிவுகளுக்கு கேட்டை விளைவிக்க இரஷ்யா தனது நிரலாளர்களையும் கேலிச்சித்திரக்கலைஞர்களையும் பயன்படுத்துவதாக மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும், டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க இரஷ்யா முயற்சிப்பதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. -
Question 21 of 50
21. Question
ஹேகில் உள்ள சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில், இந்தியாவுக்கு எதிரான வழக்கை வென்ற நிறுவனம் எது?
Correct
ஹேக் நகரில் அமைந்துள்ள பன்னாட்டு நடுவர் தீர்ப்பாயத்தில் இந்திய அரசுக்கு எதிராக வோடபோன் நிறுவனம் தொடுத்த வழக்கில் அந்நிறுவனம் வெற்றிபெற்றுள்ளது. வோடபோன் நிறுவனத்தின் மீதான இந்திய அரசின் வரி விதிப்பு, வட்டி மற்றும் அபராதம் உள்ளிட்டவை இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையேயான முதலீட்டு ஒப்பந்தத்தை மீறுவதாக தீர்ப்பாயம் கூறியது. வரி, வட்டி மற்றும் அபராதம் என சுமார் $2 பில்லியன் டாலர் உட்பட மொத்தம் `279 பில்லியனை இந்தியா கோரியது.
Incorrect
ஹேக் நகரில் அமைந்துள்ள பன்னாட்டு நடுவர் தீர்ப்பாயத்தில் இந்திய அரசுக்கு எதிராக வோடபோன் நிறுவனம் தொடுத்த வழக்கில் அந்நிறுவனம் வெற்றிபெற்றுள்ளது. வோடபோன் நிறுவனத்தின் மீதான இந்திய அரசின் வரி விதிப்பு, வட்டி மற்றும் அபராதம் உள்ளிட்டவை இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையேயான முதலீட்டு ஒப்பந்தத்தை மீறுவதாக தீர்ப்பாயம் கூறியது. வரி, வட்டி மற்றும் அபராதம் என சுமார் $2 பில்லியன் டாலர் உட்பட மொத்தம் `279 பில்லியனை இந்தியா கோரியது.
-
Question 22 of 50
22. Question
நடப்பாண்டு (2020) வரும் பன்னாட்டு சைகை மொழிகள் நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
‘பன்னாட்டு சைகை மொழிகள் நாள்’ ஆனது செப்டம்பர்.23 அன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவில், இது சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகத்தின்கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாக இயங்கிவரும் இந்திய சைகை மொழி ஆராய்ச்சி & பயிற்சி மையத்தால் கொண்டாடப்பட்டது. ஐநா அவை, செப்.23’ஐ பன்னாட்டு சைகை மொழிகள் நாளாக அறிவித்தது. சைகை மொழிகள் குறித்த விழிப்புணர்வை அதிகரி -ப்பதற்கும், அனைவருக்கும் அதன் அணுகலை விரிவாக்குவதற்குமாக, “Sign Languages are for Every one” என்பது நடப்பாண்டு (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
Incorrect
‘பன்னாட்டு சைகை மொழிகள் நாள்’ ஆனது செப்டம்பர்.23 அன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவில், இது சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகத்தின்கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாக இயங்கிவரும் இந்திய சைகை மொழி ஆராய்ச்சி & பயிற்சி மையத்தால் கொண்டாடப்பட்டது. ஐநா அவை, செப்.23’ஐ பன்னாட்டு சைகை மொழிகள் நாளாக அறிவித்தது. சைகை மொழிகள் குறித்த விழிப்புணர்வை அதிகரி -ப்பதற்கும், அனைவருக்கும் அதன் அணுகலை விரிவாக்குவதற்குமாக, “Sign Languages are for Every one” என்பது நடப்பாண்டு (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
-
Question 23 of 50
23. Question
உலக கடல்சார் போக்குவரத்து நாள் (World Maritime Day) அனுசரிக்கப்படுகிற தேதி எது
Correct
உலக கடல்சார் போக்குவரத்து நாளானது ஆண்டுதோறும் செப்டம்பர்.24 அன்று பன்னாட்டு கடல்சார் அமைப்பால் கொண்டாடப்படுகிறது. இது, உலக பொருளாதாரத்திற்கு சர்வதேச கடல்சார் தொழில்களின் குறிப்பாக கப்பல் போக்குவரத்து அளிக்கும் பங்களிப்பை குறிக்கின்றது. “Sustainable Shipping for a Sustainable Planet” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
உலக கடல்சார் போக்குவரத்து நாளானது ஆண்டுதோறும் செப்டம்பர்.24 அன்று பன்னாட்டு கடல்சார் அமைப்பால் கொண்டாடப்படுகிறது. இது, உலக பொருளாதாரத்திற்கு சர்வதேச கடல்சார் தொழில்களின் குறிப்பாக கப்பல் போக்குவரத்து அளிக்கும் பங்களிப்பை குறிக்கின்றது. “Sustainable Shipping for a Sustainable Planet” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 24 of 50
24. Question
குண்டர் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) மசோதாவை நிறைவேற்றியுள்ள மாநிலச் சட்டமன்றம் எது?
Correct
குண்டர் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) மசோதாவை 2020 செப்.24 அன்று குஜராத் சட்டமன்றம் நிறைவேற்றியது. இம்மசோதா சமூக விரோத தீயசக்திகள் மற்றும் வன்குற்றம் புரிவோரை மிகக்கண்டிப்புடன் கையாளுவதோடு 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் முற்படுகிறது. 15 நாட்களுக்கு பதிலாக 30 நாள் காவலில் வைக்கவும், தற்போதைய 60 நாட்களுக்கு பதிலாக 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வும் இது காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கிறது.
Incorrect
குண்டர் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) மசோதாவை 2020 செப்.24 அன்று குஜராத் சட்டமன்றம் நிறைவேற்றியது. இம்மசோதா சமூக விரோத தீயசக்திகள் மற்றும் வன்குற்றம் புரிவோரை மிகக்கண்டிப்புடன் கையாளுவதோடு 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் முற்படுகிறது. 15 நாட்களுக்கு பதிலாக 30 நாள் காவலில் வைக்கவும், தற்போதைய 60 நாட்களுக்கு பதிலாக 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வும் இது காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கிறது.
-
Question 25 of 50
25. Question
எந்த அமைச்சகத்தின்கீழ், நாடு முழுவதும் தொகுதி அளவிலான கொத்துக்களை உருவாக்குவதற்கான தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது?
Correct
ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் தொகுதி அளவில் கொத்து நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக இந்திய அரசின் மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் தேசிய கைத்தறி மேம்பாட்டுத்திட்டத்தை (NHDP) செயல்படுத்துகிறது. மாநில அரசிடமிருந்து பெறப்பட்ட சாத்தியக்கூறு நிறைந்த முன்மொழிவுகளின் அடிப்படையில் அவை அனுமதிக்கப்படுகின்றன.
Incorrect
ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் தொகுதி அளவில் கொத்து நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக இந்திய அரசின் மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் தேசிய கைத்தறி மேம்பாட்டுத்திட்டத்தை (NHDP) செயல்படுத்துகிறது. மாநில அரசிடமிருந்து பெறப்பட்ட சாத்தியக்கூறு நிறைந்த முன்மொழிவுகளின் அடிப்படையில் அவை அனுமதிக்கப்படுகின்றன.
-
Question 26 of 50
26. Question
தேசிய ஊட்டச்சத்து ஆய்வை மேற்கொள்ளும் அமைச்சகம் எது?
Correct
அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொண்டு குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலைகுறித்த தகவல்களைச் சேகரிப்பதற்காக மத்திய நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம் தேசிய ஊட்டச்சத்து ஆய்வுகளை மேற்கொள்கிறது. அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு விரிவான தேசிய ஊட்டச்சத்து ஆய்வு (CNSS) (2016-2018), பள்ளிசெல்லும் சிறார்களின் ஊட்டச்சத்து நிலைகுறித்த தரவுகளைச் சேகரித்தது.
Incorrect
அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொண்டு குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலைகுறித்த தகவல்களைச் சேகரிப்பதற்காக மத்திய நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம் தேசிய ஊட்டச்சத்து ஆய்வுகளை மேற்கொள்கிறது. அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு விரிவான தேசிய ஊட்டச்சத்து ஆய்வு (CNSS) (2016-2018), பள்ளிசெல்லும் சிறார்களின் ஊட்டச்சத்து நிலைகுறித்த தரவுகளைச் சேகரித்தது.
-
Question 27 of 50
27. Question
சமீபத்தில், பின்வரும் எந்(தெந்)த தொழிலாளர் குறியீடை(டுகளை) மாநிலங்களவை நிறைவேற்றியது?
Correct
(i) தொழிற்துறை உறவுகள் குறியீடு, 2020 (Industrial Relations Code, 2020) (ii) பணிசார் பாதுகாப்பு, நலவாழ்வு மற்றும் பணிபுரி சூழல்கள் குறியீடு, 2020 (Code on Occupational Safety, Health & Working Conditions Code, 2020) மற்றும் (iii) சமூகப் பாதுகாப்பு குறித்த குறியீடு, 2020 (Social Security Code, 2020) ஆகிய மூன்று தொழிலாளர் குறியீடுகளை மாநிலங்களவை நிறைவேற்றியுள்ளது.
Incorrect
(i) தொழிற்துறை உறவுகள் குறியீடு, 2020 (Industrial Relations Code, 2020) (ii) பணிசார் பாதுகாப்பு, நலவாழ்வு மற்றும் பணிபுரி சூழல்கள் குறியீடு, 2020 (Code on Occupational Safety, Health & Working Conditions Code, 2020) மற்றும் (iii) சமூகப் பாதுகாப்பு குறித்த குறியீடு, 2020 (Social Security Code, 2020) ஆகிய மூன்று தொழிலாளர் குறியீடுகளை மாநிலங்களவை நிறைவேற்றியுள்ளது.
-
Question 28 of 50
28. Question
‘ஏகலைவன் மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள்’ திட்டத்தைச் செயல்படுத்துகிற அமைச்சகம் எது?
Correct
பழங்குடியின (ST) மாணாக்கருக்கு தரமான தொடக்க நிலை, இடைநிலை & மேல்நிலைக் கல்வியை வழங்குவது; கல்வியினூடாக சிறந்த வாய்ப்புகளை அவர்களை அணுகவைப்பது; வழக்கமான நாட்டு மக்களுக்கு இணையாக அவர்களை வளர்த்தெடுப்பது ஆகிய முதன்மை நோக்கங்களுடன், மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சகத்தால், 2019-20 முதல், ‘ஏகலைவன் மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள்’ திட்டம் ஒரு மத்திய துறை திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Incorrect
பழங்குடியின (ST) மாணாக்கருக்கு தரமான தொடக்க நிலை, இடைநிலை & மேல்நிலைக் கல்வியை வழங்குவது; கல்வியினூடாக சிறந்த வாய்ப்புகளை அவர்களை அணுகவைப்பது; வழக்கமான நாட்டு மக்களுக்கு இணையாக அவர்களை வளர்த்தெடுப்பது ஆகிய முதன்மை நோக்கங்களுடன், மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சகத்தால், 2019-20 முதல், ‘ஏகலைவன் மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள்’ திட்டம் ஒரு மத்திய துறை திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
-
Question 29 of 50
29. Question
‘U-Rise’ என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
Correct
மாணாக்கருக்கு தொழில் வாழ்க்கை குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்காக உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ‘U-Rise’ என்ற பெயரிலான ஓர் ஒருங்கிணைந்த தளத்தைத் தொடங்கியுள்ளார். தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியைப் பெறுவதற்கு, மாணாக்கருக்கு உதவிகளை வழங்குவதை இந்தத் தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மின்னணு உள்ளடக்கம், மின்-நூலகம் மற்றும் இணையவழி பாடத்திட்டங்களை உள்ளடக்கியதாகும். மாநிலத்தின் உள்ளகப் பகுதிகளில் வசிக்கும் மாணாக்கருக்கு இவை உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
மாணாக்கருக்கு தொழில் வாழ்க்கை குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்காக உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ‘U-Rise’ என்ற பெயரிலான ஓர் ஒருங்கிணைந்த தளத்தைத் தொடங்கியுள்ளார். தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியைப் பெறுவதற்கு, மாணாக்கருக்கு உதவிகளை வழங்குவதை இந்தத் தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மின்னணு உள்ளடக்கம், மின்-நூலகம் மற்றும் இணையவழி பாடத்திட்டங்களை உள்ளடக்கியதாகும். மாநிலத்தின் உள்ளகப் பகுதிகளில் வசிக்கும் மாணாக்கருக்கு இவை உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 30 of 50
30. Question
பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்காணிப்பதற்காக, ‘ஆபரேஷன் துராச்சாரி’யைத் தொடங்க உள்ள மாநில அரசு எது?
Correct
உத்தர பிரதேச மாநிலமானது பெண்கள் / சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடிவாளம் போடும் விதமாக, விரைவில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சாலைகளின் ஓரத்தில் பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள கொடுங்குற்றவாளிகளின் நிழற்படங்களைத் தாங்கிய பதாகைகளை வைப்பதற்காக, ‘ஆபரேஷன் துராச்சாரி’ என்றவொன்றைத் தொடங்க முடிவுசெய்துள்ளது.________________________________________
Incorrect
உத்தர பிரதேச மாநிலமானது பெண்கள் / சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடிவாளம் போடும் விதமாக, விரைவில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சாலைகளின் ஓரத்தில் பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள கொடுங்குற்றவாளிகளின் நிழற்படங்களைத் தாங்கிய பதாகைகளை வைப்பதற்காக, ‘ஆபரேஷன் துராச்சாரி’ என்றவொன்றைத் தொடங்க முடிவுசெய்துள்ளது.________________________________________
-
Question 31 of 50
31. Question
G20 தலைவர்கள் உச்சிமாநாட்டை மெய்நிகராக நடத்தவுள்ள நாடு எது?
Correct
செளதி அரேபியாவின் அண்மைய அறிவிப்பின்படி, G20 தலைவர்கள் உச்சிமாநாட்டை அந்நாடு வரும் நவ.21-22 ஆகிய தேதிகளில் நடத்தவுள்ளது. COVID-19 தொற்றுநோயால் ஏற்படும் பாதிப்புகளை நிவர்த்தி செய்வதில் இவ்வுச்சிமாநாடு கவனஞ்செலுத்தும் என்றும் அந்நாடு கூறியது. தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக G20 கூட்டமைப்பு, $21 பில்லியன் டாலர்களுக்கு மேல் பங்களிப்பு செய்தது. குறைந்தபட்ச வளர்ச்சிகொண்ட நாடுகளுக்கான கடன் இடைநீக்க முன்னெடுப்பையும் இந்த அமைப்பு தொடங்கியுள்ளது.
Incorrect
செளதி அரேபியாவின் அண்மைய அறிவிப்பின்படி, G20 தலைவர்கள் உச்சிமாநாட்டை அந்நாடு வரும் நவ.21-22 ஆகிய தேதிகளில் நடத்தவுள்ளது. COVID-19 தொற்றுநோயால் ஏற்படும் பாதிப்புகளை நிவர்த்தி செய்வதில் இவ்வுச்சிமாநாடு கவனஞ்செலுத்தும் என்றும் அந்நாடு கூறியது. தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக G20 கூட்டமைப்பு, $21 பில்லியன் டாலர்களுக்கு மேல் பங்களிப்பு செய்தது. குறைந்தபட்ச வளர்ச்சிகொண்ட நாடுகளுக்கான கடன் இடைநீக்க முன்னெடுப்பையும் இந்த அமைப்பு தொடங்கியுள்ளது.
-
Question 32 of 50
32. Question
COVID-19 தடுப்பூசி தளத்தைத் தொடங்கும்போது, மத்திய சுகாதார அமைச்சர், எந்த நிறுவனத்தின் 100 ஆண்டுகால வரலாற்று காலச்சுவடை வெளியிட்டார்?
Correct
மத்திய நலவாழ்வு அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சிங், சமீபத்தில், COVID-19 குறித்த அனைத்து சமீபத்திய தகவல்களையும் உள்ளடக்கிய ஓர் இணையதளத்தை தொடங்கினார். நாட்டில் மேற்கொள்ளப்படும் COVID-19 தடுப்பூசி குறித்த ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் குறித்தவையும் இதில் அடங்கும். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ICMR) நூறாண்டுகால காலச்சுவட்டையும் அமைச்சர் அப்போது தொடங்கிவைத்தார்.
Incorrect
மத்திய நலவாழ்வு அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சிங், சமீபத்தில், COVID-19 குறித்த அனைத்து சமீபத்திய தகவல்களையும் உள்ளடக்கிய ஓர் இணையதளத்தை தொடங்கினார். நாட்டில் மேற்கொள்ளப்படும் COVID-19 தடுப்பூசி குறித்த ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் குறித்தவையும் இதில் அடங்கும். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ICMR) நூறாண்டுகால காலச்சுவட்டையும் அமைச்சர் அப்போது தொடங்கிவைத்தார்.
-
Question 33 of 50
33. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘குல்ஹதுபுஷி’ அமைந்துள்ள நாடு எது?
Correct
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்தின் கொச்சினிலிருந்து மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து சேவையை இந்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தக் கப்பல் சேவையின் தொடக்கமாக, ‘MCP Linz’ என்ற கப்பல் வ உ சிதம்பரனார் துறைமுகத்திலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு கொச்சி துறைமுகத்துக்கு புறப்பட்டுச் சென்றது. அங்கு மேலும், பல்வேறு சரக்குகளை ஏற்றிக்கொண்டு வடக்கு மாலத்தீவில் உள்ள குல்ஹதுபுஷி துறைமுகத்தை அடைந்த பிறகு மாலே துறைமுகத்தை செப்.29ஆம் தேதி சென்றடைந்தது. இந்தக்கப்பல்சேவையை இந்திய கப்பல் கழகம் மாதத்துக்கு மும்முறை இயக்கும்.
Incorrect
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்தின் கொச்சினிலிருந்து மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து சேவையை இந்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தக் கப்பல் சேவையின் தொடக்கமாக, ‘MCP Linz’ என்ற கப்பல் வ உ சிதம்பரனார் துறைமுகத்திலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு கொச்சி துறைமுகத்துக்கு புறப்பட்டுச் சென்றது. அங்கு மேலும், பல்வேறு சரக்குகளை ஏற்றிக்கொண்டு வடக்கு மாலத்தீவில் உள்ள குல்ஹதுபுஷி துறைமுகத்தை அடைந்த பிறகு மாலே துறைமுகத்தை செப்.29ஆம் தேதி சென்றடைந்தது. இந்தக்கப்பல்சேவையை இந்திய கப்பல் கழகம் மாதத்துக்கு மும்முறை இயக்கும்.
-
Question 34 of 50
34. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “Branded Royal” என்பதுடன் தொடர்புடைய உயிரினம் எது?
Correct
“Branded Royal” என்று பெயரிடப்பட்ட ஓர் அரியவகை வண்ணத்துப்பூச்சி, அண்மையில், நீலகிரியின் கோத்தகிரி மலைச்சரிவுகளில் காணப்பட்டது. இந்த வகை வண்ணத்துப்பூச்சியை, 1888ஆம் ஆண்டில், GF ஹாம்ப்சன் என்பவர் ஆவணப்படுத்தியிருந்தார். இந்த வண்ணத்துப்பூச்சிபற்றி இதுபோன்ற ஒரு பதிவுமட்டுமே தமிழ்நாட்டில் உள்ளது. இது (Tajuria melastigma) லைசெனிட் வகையினமாகும்.
Incorrect
“Branded Royal” என்று பெயரிடப்பட்ட ஓர் அரியவகை வண்ணத்துப்பூச்சி, அண்மையில், நீலகிரியின் கோத்தகிரி மலைச்சரிவுகளில் காணப்பட்டது. இந்த வகை வண்ணத்துப்பூச்சியை, 1888ஆம் ஆண்டில், GF ஹாம்ப்சன் என்பவர் ஆவணப்படுத்தியிருந்தார். இந்த வண்ணத்துப்பூச்சிபற்றி இதுபோன்ற ஒரு பதிவுமட்டுமே தமிழ்நாட்டில் உள்ளது. இது (Tajuria melastigma) லைசெனிட் வகையினமாகும்.
-
Question 35 of 50
35. Question
யார் தலைமையின்கீழ், பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை-2020 தயாரிக்கப்பட்டது?
Correct
பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை-2020’ஐ பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் புது தில்லியில் வெளியிட்டார். கடந்த 2002ஆம் ஆண்டு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை, உள்நாட்டு தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கவும், பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பை எட்டவும் அவ்வப்போது திருத்தப்பட்டு வருகிறது. இதனை வடிவமைப்பதற்காக முதன்மை ஆய்வுக்குழு ஒன்றை தலைமை இயக்குநர் (கொள்முதல்) அபூர்வா சந்திரா தலைமையில் 2019 ஆகஸ்டில் பாதுகாப்பு அமைச்சகம் அமைத்தது. 2020 அக்டோபர் 1 அன்று பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை-2020 அமலுக்கு வந்தது.
Incorrect
பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை-2020’ஐ பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் புது தில்லியில் வெளியிட்டார். கடந்த 2002ஆம் ஆண்டு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை, உள்நாட்டு தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கவும், பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பை எட்டவும் அவ்வப்போது திருத்தப்பட்டு வருகிறது. இதனை வடிவமைப்பதற்காக முதன்மை ஆய்வுக்குழு ஒன்றை தலைமை இயக்குநர் (கொள்முதல்) அபூர்வா சந்திரா தலைமையில் 2019 ஆகஸ்டில் பாதுகாப்பு அமைச்சகம் அமைத்தது. 2020 அக்டோபர் 1 அன்று பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை-2020 அமலுக்கு வந்தது.
-
Question 36 of 50
36. Question
Health in India’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
‘Health in India’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வறிக்கையை புள்ளியியல் & திட்ட அமலாக்கம் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை, NSS அட்டவணை 25.0 (குடும்ப நுகர்வு: நலவாழ்வு) ஊடாக சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த அறிக்கையின்படி, சொராஷ்டிரிய மக்கள், வெகு எளிதாக நோயால் பீடிக்கப்படுகின்றனர்.
Incorrect
‘Health in India’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வறிக்கையை புள்ளியியல் & திட்ட அமலாக்கம் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை, NSS அட்டவணை 25.0 (குடும்ப நுகர்வு: நலவாழ்வு) ஊடாக சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த அறிக்கையின்படி, சொராஷ்டிரிய மக்கள், வெகு எளிதாக நோயால் பீடிக்கப்படுகின்றனர்.
-
Question 37 of 50
37. Question
இந்திய தரக்கழகத்துடன் இணைந்து மத்திய சுற்றுலா அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ள செயலியின் (app) பெயர் என்ன?
Correct
உலக சுற்றுலாத் துறையை கருத்தில்கொண்டு இந்திய தரக்கழகத்துடன் இணைந்து SAATHI என்ற செயலியை சுற்றுலா அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. பாதுகாப்பு தரங்கள் மற்றும் செயல்பாடுகளை பராமரிப்பதிலும் விருந்தோம்பல் தொழிற்துறைக்கும் இந்தச் செயலி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஊழியர்களிடையே நம்பிக்கையை வளர்க்கும். வியத்தகு இந்தியா சுற்றுலா வழிநடத்திகள் சான்றழிப்புத் திட்டம் குறித்த ‘Pathik’ என்ற திரைப்படமும் வெளியிடப்பட்டது.
Incorrect
உலக சுற்றுலாத் துறையை கருத்தில்கொண்டு இந்திய தரக்கழகத்துடன் இணைந்து SAATHI என்ற செயலியை சுற்றுலா அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. பாதுகாப்பு தரங்கள் மற்றும் செயல்பாடுகளை பராமரிப்பதிலும் விருந்தோம்பல் தொழிற்துறைக்கும் இந்தச் செயலி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஊழியர்களிடையே நம்பிக்கையை வளர்க்கும். வியத்தகு இந்தியா சுற்றுலா வழிநடத்திகள் சான்றழிப்புத் திட்டம் குறித்த ‘Pathik’ என்ற திரைப்படமும் வெளியிடப்பட்டது.
-
Question 38 of 50
38. Question
அண்மையில், ICT துளிர் நிறுவனங்கள் விருது – 2020’ஐப் பெற்ற இன்டோட் டெக்னாலஜிஸ் சார்ந்த மாநிலம் எது?
Correct
புத்தாக்கத்தின் மூலம் டிஜிட்டல் ஒலிபரப்பு ஏற்பிகள் துறையில் சிறந்து விளங்கியமைக்காக, கேரள மாநிலம் கொச்சியைச் சார்ந்த இன்டோட் டெக்னாலஜிஸ், ICT துளிர் நிறுவனங்கள் விருது-2020’ஐ வென்றுள்ளது. இந்த நிறுவனத்தை கேரள துளிர் நிறுவனங்கள் இயக்கம் (KSUM) ஆதரித்து வருகிறது. இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை சார்ந்த அமைப்புகளின் கூட்டமைப்பு (ASSOCHAM) மத்திய மின்னணு & தகவல் தொழினுட்ப அமைச்சகம் மற்றும் எரிக்சன் இணைந்து இந்நிகழ்வை நடத்தின.
Incorrect
புத்தாக்கத்தின் மூலம் டிஜிட்டல் ஒலிபரப்பு ஏற்பிகள் துறையில் சிறந்து விளங்கியமைக்காக, கேரள மாநிலம் கொச்சியைச் சார்ந்த இன்டோட் டெக்னாலஜிஸ், ICT துளிர் நிறுவனங்கள் விருது-2020’ஐ வென்றுள்ளது. இந்த நிறுவனத்தை கேரள துளிர் நிறுவனங்கள் இயக்கம் (KSUM) ஆதரித்து வருகிறது. இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை சார்ந்த அமைப்புகளின் கூட்டமைப்பு (ASSOCHAM) மத்திய மின்னணு & தகவல் தொழினுட்ப அமைச்சகம் மற்றும் எரிக்சன் இணைந்து இந்நிகழ்வை நடத்தின.
-
Question 39 of 50
39. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘கங்கா அவலோகன்’ என்றால் என்ன?
Correct
நமாமி கங்கை திட்டத்தின்கீழ் ஆறு மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களை உத்தரகண்டில் பிரதமர் மோடி தொடக்கிவைத்தார். கங்கையாற்றைப்பற்றிய பிரத்தியேக அருங்காட்சியகமான ‘கங்கா அவலோகன்’ என்பதையும் அவர் ஹரித்துவாரில் திறந்துவைத்தார். “Rowing Down the Ganges” என்னும் நூலையும் ஜல் ஜீவன் திட்டத்தின் புதிய இலச்சினையையும் அவர் அப்போது வெளியிட்டார். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப்பஞ்சாயத்துகள் மற்றும் நீர்குழுக்களுக்கான வழிகாட்டுதல்களையும் அந்நிகழ்ச்சியின்போது பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
Incorrect
நமாமி கங்கை திட்டத்தின்கீழ் ஆறு மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களை உத்தரகண்டில் பிரதமர் மோடி தொடக்கிவைத்தார். கங்கையாற்றைப்பற்றிய பிரத்தியேக அருங்காட்சியகமான ‘கங்கா அவலோகன்’ என்பதையும் அவர் ஹரித்துவாரில் திறந்துவைத்தார். “Rowing Down the Ganges” என்னும் நூலையும் ஜல் ஜீவன் திட்டத்தின் புதிய இலச்சினையையும் அவர் அப்போது வெளியிட்டார். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப்பஞ்சாயத்துகள் மற்றும் நீர்குழுக்களுக்கான வழிகாட்டுதல்களையும் அந்நிகழ்ச்சியின்போது பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
-
Question 40 of 50
40. Question
எந்த நாட்டோடு ‘பசுமை முக்கியத்துவ பங்களிப்பு’ நிறுவப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது?
Correct
பிரதமர் நரேந்திர மோடி டென்மார்க்கின் பிரதமரான மெட்டே பிரடெரிக்சனுடனான முதல் மெய்நிகர் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார். கூட்டு அறிக்கையின்படி, அரசியல், எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தற்போதுள்ள ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணையத்தின் அடிப்படையில் புதிய ‘பசுமை முக்கியத்துவ பங்களிப்பு – Green Strategic Partnership’ நிறுவப்படும்.________________________________________
Incorrect
பிரதமர் நரேந்திர மோடி டென்மார்க்கின் பிரதமரான மெட்டே பிரடெரிக்சனுடனான முதல் மெய்நிகர் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார். கூட்டு அறிக்கையின்படி, அரசியல், எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தற்போதுள்ள ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணையத்தின் அடிப்படையில் புதிய ‘பசுமை முக்கியத்துவ பங்களிப்பு – Green Strategic Partnership’ நிறுவப்படும்.________________________________________
-
Question 41 of 50
41. Question
சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிப்பதற்காக மும்பை பங்குச்சந்தை (BSE) ஆனது கீழ்க்காணும் எந்த வங்கியுடன் கூட்டிணைந்துள்ளது?
Correct
சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (SME) ஊக்கமளிப்பதற்காக YES வங்கியுடனான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மும்பை பங்குச்சந்தை (BSE) அறிவித்துள்ளது. BSE’இன் கூற்றுப் படி, பட்டியலிடப்பட்டுள்ள SME’களுக்கு விழிப்புணர்வு மற்றும் அறிவுப்பகிர்வு திட்டங்களின் மூலம், ஏற்றுமதி மேம்பாடு மற்றும் வங்கியியல் & நிதியியல் தீர்வுகள் ஆகியவற்றில் அதிகாரமளிப்பதை இந்த ஒப்பந்தம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. பட்டியலிடப்பட்ட SME’களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட சேவைகள் மற்றும் தயாரிப்புகளையும் YES வங்கி வழங்கும்.
Incorrect
சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (SME) ஊக்கமளிப்பதற்காக YES வங்கியுடனான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மும்பை பங்குச்சந்தை (BSE) அறிவித்துள்ளது. BSE’இன் கூற்றுப் படி, பட்டியலிடப்பட்டுள்ள SME’களுக்கு விழிப்புணர்வு மற்றும் அறிவுப்பகிர்வு திட்டங்களின் மூலம், ஏற்றுமதி மேம்பாடு மற்றும் வங்கியியல் & நிதியியல் தீர்வுகள் ஆகியவற்றில் அதிகாரமளிப்பதை இந்த ஒப்பந்தம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. பட்டியலிடப்பட்ட SME’களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட சேவைகள் மற்றும் தயாரிப்புகளையும் YES வங்கி வழங்கும்.
-
Question 42 of 50
42. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘Cat Que’ என்பது எந்த நாட்டில் கண்டறியப்பட்ட நச்சுயிரியாகும்?
Correct
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகத்தின் (ICMR) ஓர் அண்மைய எச்சரிக்கை அறிவிப்பின்படி, சீனாவில் ‘Cat Que’ என்ற ஒரு புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் சீனா & வியட்நாமில் உள்ள கியூலெக்ஸ் கொசுக்கள் மற்றும் பன்றிகளிலிருந்து பரவுகிறது. ICMR’இன் கூற்றுப்படி, இந்த வகை கியூலெக்ஸ் கொசுக்களுக்கேற்ற இனப்பெருக்க காலநிலை இந்தியாவில் நிலவி வருகிறது. இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
Incorrect
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகத்தின் (ICMR) ஓர் அண்மைய எச்சரிக்கை அறிவிப்பின்படி, சீனாவில் ‘Cat Que’ என்ற ஒரு புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் சீனா & வியட்நாமில் உள்ள கியூலெக்ஸ் கொசுக்கள் மற்றும் பன்றிகளிலிருந்து பரவுகிறது. ICMR’இன் கூற்றுப்படி, இந்த வகை கியூலெக்ஸ் கொசுக்களுக்கேற்ற இனப்பெருக்க காலநிலை இந்தியாவில் நிலவி வருகிறது. இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
-
Question 43 of 50
43. Question
மனிதவுரிமைகள் குழுமமான பன்னாட்டு அவை, எந்த நாட்டிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது?
Correct
மனிதவுரிமைகள் குழுமமான பன்னாட்டு பொது மன்னிப்பு அவையானது தான் இந்தியாவில் நடத்தி வரும் அனைத்து பரப்புரை மற்றும் ஆராய்ச்சிப் பணிகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. உரிமை மீறல்கள்குறித்து பேசியதற்காக வங்கிக்கணக்குகளை அரசு முடக்கியுள்ளது என குழு தெரிவித்துள்ளது.
Incorrect
மனிதவுரிமைகள் குழுமமான பன்னாட்டு பொது மன்னிப்பு அவையானது தான் இந்தியாவில் நடத்தி வரும் அனைத்து பரப்புரை மற்றும் ஆராய்ச்சிப் பணிகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. உரிமை மீறல்கள்குறித்து பேசியதற்காக வங்கிக்கணக்குகளை அரசு முடக்கியுள்ளது என குழு தெரிவித்துள்ளது.
-
Question 44 of 50
44. Question
MSF’இன்கீழ் வங்கிகளுக்கான மேம்பட்ட கடன் வசதியை, ரிசர்வ் வங்கி, எதுவரை நீட்டித்துள்ளது?
Correct
இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) வங்கிகளுக்கு வழங்கும் மேம்பட்ட கடன் வசதியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. 2021 மார்ச்.31 வரை பணப்புழக்க பற்றாக்குறையை பூர்த்தி செய்ய, MSF திட்டத்தின்கீழ் கடன் பெறுவதற்கான வசதி இதுவாகும். கடந்த மார்ச் மாதத்தில், RBI, வங்கிகளின் நிகர தேவையின் வரம்பை 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக அதிகரித்திருந்தது.
Incorrect
இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) வங்கிகளுக்கு வழங்கும் மேம்பட்ட கடன் வசதியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. 2021 மார்ச்.31 வரை பணப்புழக்க பற்றாக்குறையை பூர்த்தி செய்ய, MSF திட்டத்தின்கீழ் கடன் பெறுவதற்கான வசதி இதுவாகும். கடந்த மார்ச் மாதத்தில், RBI, வங்கிகளின் நிகர தேவையின் வரம்பை 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக அதிகரித்திருந்தது.
-
Question 45 of 50
45. Question
தனது ஐந்தாண்டுகால விண்மீன்கள் படமாக்கல் பணியை நிறைவுசெய்துள்ள இந்திய விண்வெளி செயற்கைக்கோள் எது?
Correct
இந்தியாவின் முதல் பன்னலைநீள வானியல்சார் செயற்கைக்கோளான “அஸ்ட்ரோஸாட்”, சமீபத்தில் விண்வெளியில் தனது ஐந்தாண்டு கால விண்மீன்கள் படமாக்கல் பணியை நிறைவுசெய்துள்ளது. இந்தச் செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) கடந்த 2015’இல் ஏவியது. இது, எண்ணூறு தனித்துவமான விண்மூலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வுகளை வெற்றிகரமாக மேற்கொண்டது. புவியிலிருந்து சுமார் 10 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு விண்மீன் திரளும் இதைப் பயன்படுத்தி கண்டறியப்பட்டுள்ளது.
Incorrect
இந்தியாவின் முதல் பன்னலைநீள வானியல்சார் செயற்கைக்கோளான “அஸ்ட்ரோஸாட்”, சமீபத்தில் விண்வெளியில் தனது ஐந்தாண்டு கால விண்மீன்கள் படமாக்கல் பணியை நிறைவுசெய்துள்ளது. இந்தச் செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) கடந்த 2015’இல் ஏவியது. இது, எண்ணூறு தனித்துவமான விண்மூலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வுகளை வெற்றிகரமாக மேற்கொண்டது. புவியிலிருந்து சுமார் 10 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு விண்மீன் திரளும் இதைப் பயன்படுத்தி கண்டறியப்பட்டுள்ளது.
-
Question 46 of 50
46. Question
எந்த நடிகருக்கு, UNDP’இன் “SDG சிறந்த மனிதநேயச் செயற்பாட்டாளர்” விருது வழங்எந்த நடிகருக்கு, UNDP’இன் “SDG சிறந்த மனிதநேயச் செயற்பாட்டாளர்” விருது வழங்கப்பட்டுள்ளது?கப்பட்டுள்ளது?
Correct
நடிகர் சோனு சூத் அவர்களுக்கு ஐநா வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) “SDG சிறந்த மனிதநேயச் செயற்பாட்டாளர் விருது” வழங்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்தோர், அயல்நாடுகளில் சிக்கித்தவிக்கும் மாணாக்கரை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான அவரது தன்னலமற்ற உதவிக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்காக மும்பையில் உள்ள தனது உணவகத்தையும் அவர் திறந்து வைத்தார்.
Incorrect
நடிகர் சோனு சூத் அவர்களுக்கு ஐநா வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) “SDG சிறந்த மனிதநேயச் செயற்பாட்டாளர் விருது” வழங்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்தோர், அயல்நாடுகளில் சிக்கித்தவிக்கும் மாணாக்கரை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான அவரது தன்னலமற்ற உதவிக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்காக மும்பையில் உள்ள தனது உணவகத்தையும் அவர் திறந்து வைத்தார்.
-
Question 47 of 50
47. Question
பிளிப்கார்ட் ஆனது எந்தக் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து இணைவழி பணமோசடிகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?
Correct
பிளிப்கார்ட் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து “டிஜிட்டல் சுரக்ஷா குழுமக் காப்பீட்டை” வழங்க முன்வந்துள்ளன. இணையவழித் தாக்குதல்கள், இணையவழி மோசடிகள் (அ) இணையதளங்களில் இதுபோன்ற பிற நடவடிக்கைகள் காரணமாக ஏற்படும் பண இழப்புகளுக்கு எதிராக தங்களை தற்காத்துக்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களை காப்பதை இந்தக் காப்பீட்டுத் திட்டம் நோக்கமாகக்கொண்டுள்ளது. இக்காப்பீட்டுத் திட்டம், இணைவழி மோசடி ஏற்பட்டால், காப்பீடு செய்யப்பட்ட முழுத்தொகையையும் காப்பீடுதாரருக்கு வழங்குகிறது.
Incorrect
பிளிப்கார்ட் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து “டிஜிட்டல் சுரக்ஷா குழுமக் காப்பீட்டை” வழங்க முன்வந்துள்ளன. இணையவழித் தாக்குதல்கள், இணையவழி மோசடிகள் (அ) இணையதளங்களில் இதுபோன்ற பிற நடவடிக்கைகள் காரணமாக ஏற்படும் பண இழப்புகளுக்கு எதிராக தங்களை தற்காத்துக்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களை காப்பதை இந்தக் காப்பீட்டுத் திட்டம் நோக்கமாகக்கொண்டுள்ளது. இக்காப்பீட்டுத் திட்டம், இணைவழி மோசடி ஏற்பட்டால், காப்பீடு செய்யப்பட்ட முழுத்தொகையையும் காப்பீடுதாரருக்கு வழங்குகிறது.
-
Question 48 of 50
48. Question
எந்த நாட்டிலிருந்து 72,000 தாக்குதல் துப்பாக்கிகளை இந்தியா வாங்கவுள்ளது?
Correct
பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கழகம் ஆனது `2290 கோடி மதிப்புள்ள கொள்முதல் திட்டங்களுக்கு ஒப்புதலளித்துள்ளது. இத்திட்டங்களுள் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலிருந்து 72,000 தாக்குதல் துப்பாக்கிகள் பெறுவதும் அடங்கும். உள்நாட்டுத் தொழிலகங்கள் மற்றும் அயல்நாட்டு விற்பனையாளர்களிடமிருந்து இவை கொள்முதல் செய்யப்படும். இது, ‘தற்சார்பு இந்தியா’ கொள்கையுடன் இணக்கமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Incorrect
பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கழகம் ஆனது `2290 கோடி மதிப்புள்ள கொள்முதல் திட்டங்களுக்கு ஒப்புதலளித்துள்ளது. இத்திட்டங்களுள் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலிருந்து 72,000 தாக்குதல் துப்பாக்கிகள் பெறுவதும் அடங்கும். உள்நாட்டுத் தொழிலகங்கள் மற்றும் அயல்நாட்டு விற்பனையாளர்களிடமிருந்து இவை கொள்முதல் செய்யப்படும். இது, ‘தற்சார்பு இந்தியா’ கொள்கையுடன் இணக்கமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Question 49 of 50
49. Question
தமிழ்நாட்டில், புதிய ‘சேமிப்புக்கிடங்கைத்’ தொடங்கியுள்ள மின்னணு வணிக நிறுவனம் எது?
Correct
முதன்மை மின்னணு வணிக நிறுவனமான அமேசான் தனது புதிய சேமிப்பு மையத்தை தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது. இது, அந்நிறுவனத்தின் வலையமைப்பை தமிழ்நாட்டில் வலுப்படுத்துவதை நோக்கம் எனக்கொண்டுள்ளது. இவ்வசதி, தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகளை வழங்கும் மற்றும் பொருளாதாரத்திற்கு ஓர் ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏழு இலட்சம் கன அடி அளவுக்கு சேமிப்பு இடம் கொண்டுள்ள இந்தச்சேமிப்புக்கிடங்கில், இலட்சக்கணக்கான தயாரிப்புகள், உபகரணங்கள் மற்றும் தளவாடங்கள் ஆகியவற்றைச் சேமிக்கவியலும்.
Incorrect
முதன்மை மின்னணு வணிக நிறுவனமான அமேசான் தனது புதிய சேமிப்பு மையத்தை தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது. இது, அந்நிறுவனத்தின் வலையமைப்பை தமிழ்நாட்டில் வலுப்படுத்துவதை நோக்கம் எனக்கொண்டுள்ளது. இவ்வசதி, தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகளை வழங்கும் மற்றும் பொருளாதாரத்திற்கு ஓர் ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏழு இலட்சம் கன அடி அளவுக்கு சேமிப்பு இடம் கொண்டுள்ள இந்தச்சேமிப்புக்கிடங்கில், இலட்சக்கணக்கான தயாரிப்புகள், உபகரணங்கள் மற்றும் தளவாடங்கள் ஆகியவற்றைச் சேமிக்கவியலும்.
-
Question 50 of 50
50. Question
மத்திய எரிசக்தி அமைச்சகத்துடன் கையெழுத்திட்டு, 2020-21ஆம் ஆண்டிற்கான தனது இலக்குகளை நிர்ணயித்துள்ள பொதுத்துறை நிறுவனம் எது?
Correct
மத்திய எரிசக்தி அமைச்சகத்துடனான ஒப்பந்தம் ஒன்றில் அண்மையில் NTPC கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், 2020-21ஆம் நிதியாண்டில் அடைய வேண்டிய இலக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 340 BU மின்னுற்பத்தி, 15 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரி தயாரிப்பு, `21,000 கோடி முதலீட்டு செலவினங்கள் மற்றும் செயல்பாடுகளிலிருந்து `98,000 கோடி வருவாய் ஆகியவை சிறப்புப்பிரிவின் கீழ் 2020-21ஆம் ஆண்டுக்கான முக்கிய இலக்குகளாம். CAPEX உள்ளிட்ட இதர நிதி அளவுகோல்களும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.________________________________________
Incorrect
மத்திய எரிசக்தி அமைச்சகத்துடனான ஒப்பந்தம் ஒன்றில் அண்மையில் NTPC கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், 2020-21ஆம் நிதியாண்டில் அடைய வேண்டிய இலக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 340 BU மின்னுற்பத்தி, 15 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரி தயாரிப்பு, `21,000 கோடி முதலீட்டு செலவினங்கள் மற்றும் செயல்பாடுகளிலிருந்து `98,000 கோடி வருவாய் ஆகியவை சிறப்புப்பிரிவின் கீழ் 2020-21ஆம் ஆண்டுக்கான முக்கிய இலக்குகளாம். CAPEX உள்ளிட்ட இதர நிதி அளவுகோல்களும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.________________________________________
Leaderboard: October 1st Week 2020 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||