Online TestTamil
9th Tamil Part 8 Online Test – New Book
9th Tamil Questions - Part 8
Congratulations - you have completed 9th Tamil Questions - Part 8.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கீழ்க்கண்டவற்றுள் எவை தமிழர் வழிபாடுகளாக திகழ்ந்தன ?
- 1.இயற்கை வழிபாடு 2. நடுகல் வழிபாடு
- தெய்வ வழிபாடு 4. ஓவிய வழிபாடு
கீழ்க்கண்டவற்றுள் எவை தமிழர் வழிபாடுகளாக திகழ்ந்தன ?
இயற்கை வழிபாடு 2. நடுகல் வழிபாடு
3. தெய்வ வழிபாடு 4. ஓவிய வழிபாடு
| |
1, 2, 3 சரி | |
2, 3, 4 சரி | |
1, 3, 4 சரி |
Question 2 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு.
- 1. குறிஞ்சி – திருமால்
- 2. முல்வை – முருகன்
- 3. மருதம் – இந்திரன்
- 4. தநய்தல் – வருணன்
- 5. பாவை – கொற்றவை
அனைத்தும் சரி | |
1, 2, 3 சரி | |
3, 4, 5 சரி | |
1, 4, 5 சரி |
Question 2 Explanation:
(விளக்கம் : 1. குறிஞ்சி – முருகன்
2. முல்லை – திருமால்)
Question 3 |
பழந்தமிழர்களிடையே வெற்றியைக் கொண்டாட _____ என்னும் தெய்வத்தை வணங்குவது மரபாக இருந்தது.
திருமால் | |
வருணன் | |
கொற்றவை | |
இந்திரன் |
Question 3 Explanation:
(விளக்கம் : கொற்றவை – பெண் தெய்வம்
இயற்கைப் பொருள்களான ஞாயிறு, நிலவு, நெருப்பு முதலானவற்றையும் பழந்தமிழர்கள் வணங்கினர். வீரத்தை உணர்த்த வீரர்களுக்கு ' நடுகல் வழிபாடு ‘ செய்வதும் வழக்கத்தில
ல் இருந்தது.)
Question 4 |
- " நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
- பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
- பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் “
- இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?
தொல்காப்பியம் | |
நன்னூல் | |
அகத்தியம் | |
அகநானூறு |
Question 4 Explanation:
(விளக்கம் : அகநானூறு 67வது பாடல்)
Question 5 |
பழந்தமிழர்கள் தைத்திங்கள் நோன்பு, தை நீராடல், கார்த்திகை திருநாள், திருவாதிரைவிழா, பங்குனி உத்திர விழா, இந்திர விழா, வேலன் வெறியாட்டு விழா, இளவேனில் விழா போன்ற விழாக்களைச் கொண்டாடினர் என கூறும் இலக்கியங்கள் எவை ?
- 1.புறநானூறு 2. அகநானூறு 3. கலித்தொகை
- பரிபாடல்
அனைத்தும் | |
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 3, 4 |
Question 6 |
- " அறுமீன் சேரும் அகலிரு நடுநாள்
- மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி "
- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
தொல்காப்பியம் | |
நன்னூல் | |
அகத்தியம் | |
அகநானூறு |
Question 6 Explanation:
(விளக்கம் : அகநானூறு - 141வது பாடல்)
Question 7 |
- " வெறியறி சிறப்பின் வெவ்வாய்வேலன்
- வெறியாட்டு அயர்ந்த காந்தளும் “
தொல்காப்பியம் | |
நன்னூல் | |
அகத்தியம் | |
அகநானூறு |
Question 7 Explanation:
(விளக்கம் : தொல்காப்பியம் – 63 வது பாடல்)
Question 8 |
கீழ்க்கண்டவற்றுள் தவறானது தொடர் எது ?
சங்க காலத்தில் ஆடவர் இடையில் ஓர் ஆடையும், மேலே ஒரு துண்டும் அணிந்தனர். | |
சங்க காலத்தில் ஆடவர் இடையில் ஓர் ஆடையும், மேலே ஒரு துண்டும் அணிந்தனர். | |
பெண்கள் புடவை அணிந்தனர். | |
துணி தைப்பவர் ' தையல்காரர்’ என அழைக்கப் பட்டார்.
(விளக்கம் : துணி தைப்பவர் ' துன்னக்காரர் ‘ என அழைக்கப்பட்டார்.)
|
Question 9 |
கீழ்க்கண்டவற்றுள் சங்ககாலப் பெண்கள் அணிந்த அணிகளன்கள் எவை?
- சிலம்பு 2. மேகலை 3. குழை
- மோதிரம் 5. கடகம்
அனைத்தும் | |
1, 2, 3 | |
1, 2, 4 | |
1, 3, 5 |
Question 10 |
சங்ககாலத்தில் "ஐம்படைத்தாலி " என்னும் கழுத்தணியை யார் அணிந்தனர்?
பெண்கள் | |
ஆண்கள் | |
சிறுவர் | |
சிறுமியர் |
Question 11 |
- " புகைவிரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ
- ஆவியன்ன அவிர் நூற் கலிங்கம் "
- இவ்வரிகள் இடம்பெறும் நூல்
தொல்காப்பியம் | |
நன்னூல் | |
அகத்தியம் | |
புறநானூறு |
Question 11 Explanation:
(விளக்கம் : இவ்வரிகள் புறநானூற்றில் பெரும்பாணாற்றுப்படையில் (அடி : 469) அமைந்துள்ளது)
Question 12 |
____ நிலத்தில் ஏறுதழுவுதல் ஆண் மகனின் வீரத்தை புலப்படுத்துவதாக இருந்தது.
குறிஞ்சி | |
முல்லை | |
மருதம் | |
நெய்தல் |
Question 12 Explanation:
(விளக்கம் : மற்றொரு சிறந்த வீர விளையாட்டு மற்போரிடல்.)
Question 13 |
கோழிச்சண்டையும் ஆட்டுக்கிடாய்ச் சண்டையும் எங்கு நடைபெற்றதாக சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன ?
கிராமப்புறம் | |
நகர்ப்புறம் | |
தலைநகரம் | |
சந்தை |
Question 13 Explanation:
(விளக்கம் : யானைச் சண்டை நடைபெறுவதும் வழக்கத்தில் இருந்தது)
Question 14 |
கீழ்க்கண்வற்றுள் சங்ககாலப் பெண்கள் ஈடுபட்ட விளையாட்டுகள் எவை ?
- 1.கழங்காடல் 2. அம்மானை
- பந்தாடுதல் 4. ஓரையாடுதல்
அனைத்தும் சரி | |
1, 2, 4 | |
1, 2, 3 | |
2, 3, 4 |
Question 15 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- உயிர் காக்கும் அமுதம் ‘ உணவு ‘ என்பதை அறிந்தோர் பழந்தமிழர்.
- காய்கனி, இறைச்சி என இருவகை உணவையும் உட்கொண்டனர்.
- கடுகு இட்டுத் தாளிக்கும் பழக்கமும் இருந்துள்ளது.
- ஊறுகாய் போடும் பழக்கமும் நடைமுறையில் இருந்தது.
அனைத்தும் சரி | |
2, 3, 4 | |
1, 3, 4 | |
1, 2, 4 |
Question 16 |
- “ அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு
- கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர் "
- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
பெரும்பாணாற்றுப்படை | |
சிறுபாணாற்றுப்படை | |
மலைபடுகடாம் | |
நற்றிணை |
Question 16 Explanation:
(விளக்கம் : சிறுபாணாற்றுப்படை, அடி : 194, 195)
Question 17 |
பழந்தமிழர்களின் அக வாழ்வைப் பாடுவது ______ எனப்பட்டது.
அகத்திணை | |
புறத்திணை | |
அன்பின் ஐந்திணை | |
அகநானூறு |
Question 18 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- பழந்தமிழர் வாழ்வு அகம், புறம் என இருதிறப்பட்டதாக இருந்தது.
- பெண்ணுக்கு மணமகன் பரிசம் அளிப்பது வழக்கத்தில் இருந்தது.
- மண நிகழ்வின்போது மணமக்களை நெல்லும் மலரும் கலந்த நீரால் நீராட்டி, தூய ஆடை அணிகலன்களை அணிவித்தனர்.
- மணமுழவு ஒலிக்க மணமகளைத் தலைவனிடம் தந்து மூத்தோர் வாழ்த்துரை வழங்கினர்.
அனைத்தும் சரி | |
2, 3, 4 | |
1, 3, 4 | |
1, 2, 4 |
Question 19 |
- " சிறுவளை விலையெனப் பெருந்தேர்
- பண்ணிஎம்
- முன்கடை நிறீஇச் சென்றிசி னோனே “
- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
பெரும்பாணாற்றுப்படை | |
சிறுபாணாற்றுப்படை | |
மலைபடுகடாம் | |
நற்றிணை |
Question 19 Explanation:
(விளக்கம் : நற்றிணை 300 வது பாடல்)
Question 20 |
- கூற்று : குடும்ப வாழ்க்கை இல்லறம் என அழைக்கப்பட்டது.
- காரணம் : அறத்தின் வழிப்பட்ட வாழ்க்கையைப் பழந்தமிழர் வாழ்ந்தனர்.
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம் | |
கூற்று சரி காரணம் தவறு | |
கூற்று காரணம் இரண்டும் தவறு. | |
கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கம் அல்ல. |
Question 21 |
கீழ்க்கண்டவற்றுள் எவை இல்லறத்தாரின் கடமைகளாக இருந்தன.
- 1.விருந்தோம்பல் 2. சுற்றம் தழுவல்
- வறியோர் துயர் துடைத்தல் 4. கடவுளை வழிபடுதல்
அனைத்தும் சரி | |
1, 2, 4 சரி | |
1, 3, 4 சரி | |
1, 2, 3 சரி |
Question 22 |
- " இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
- அசையுடன் இருந்தோர்க்கு
- அரும்புணர்வு இன்மென "
- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
பெரும்பாணாற்றுப்படை | |
சிறுபாணாற்றுப்படை | |
மலைபடுகடாம் | |
நற்றிணை |
Question 22 Explanation:
(விளக்கம் : நற்றிணை 214 வது பாடல்)
Question 23 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- தமிழர் தம் இல்வாழ்க்கை அன்பின் வழியது.
- தலைவன் தலைவியர் செம்புல பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம் கலந்தவர்கள்.
- அறிவறிந்த மக்களைப் பெறுவது இல்லறத்தின் நற்பேறு என வாழ்ந்தனர்.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 24 |
கீழ்க்கண்டவற்றுள் இசை நூல்கள் எவை ?
- 1.முதுநாரை 2. முதுகுருகு 3. பெருநாரை
- பெருங்குருகு 5. பஞ்சபாரதீயம்
அனைத்தும் | |
1, 2, 4 | |
3, 4, 5 | |
1, 3, 4 |
Question 25 |
அக்காலக் கல்வியின் சிறப்பை விளக்கும் திருக்குறளின் அதிகாரங்கள் எவை ?
- 1.கல்வி 2. கேள்வி 3. அறிவுடைமை
- ஒழுக்கவியல்
அனைத்தும் | |
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 3, 4 |
Question 26 |
_____ நூல்களில் கல்வியின் சிறப்பு பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.
பதினெண் மேற்கணக்கு | |
பதினெண் கீழ்க்கணக்கு | |
தொல்காப்பியம் | |
அகத்தியம் |
Question 27 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- சங்ககாலத்தில் வானியல், மருத்துவம் போன்றவையும் கற்பிக்கப்பட்டன.
- கல்வி கற்கும் இடங்களாக மரத்தடியும் ஊர் மன்றமும் ஆசிரியர் வீடும் வீட்டுத் திண்ணைகளும் அமைந்திருந்தன.
- பனையோலையில் எழுத்தாணி கொண்டு எழுதும் பழக்கம் இருந்தது.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 28 |
- "பல்கேள்வித் துறை போகிய
- தொல்லாணை நல்லாசிரியர்
- உறழ் குறித் தெடுத்த உருகெழுகொடியும் "
பெரும்பாணாற்றுப்படை | |
சிறுபாணாற்றுப்படை | |
மலைபடுகடாம் | |
பட்டினப்பாலை |
Question 28 Explanation:
(விளக்கம் : பட்டினப்பாலை, அடி : 169 – 171)
Question 29 |
ஊர் ஊராகச் சென்று உப்பு வணிகம் செய்பவர்கள் ___ எனப்பட்டனர்.
பாணர்கள் | |
உமணர்கள் | |
தச்சர்கள் | |
கொல்லர்கள் |
Question 30 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- பழந்தமிழர் சமூகத்தில் தச்சுத் தொழில் மேலோங்கி இருந்தது.
- நெய்தல் தொழில் மேம்பட்டிருந்தது.
- மீன்பிடித் தொழில் பற்றிய குறிப்புகள் மிகுதியாகக் காணப்படுகின்றன.
- உழவுத் தொழில் மிகப்பெரும் தொழிலாக இருந்தது.
அனைத்தும் சரி | |
1, 2, 4 சரி | |
1, 3, 4 சரி | |
1, 2, 3 சரி |
Question 31 |
கீழ்க்கண்டவற்றுள் பழந்தமிழர் சமூகத்தில் செழித்திருந்த கலைகள் எவை?
- 1.இசை 2. நாட்டியம் 3. நாடகம்
- ஓவியம் 5. சிற்பம்
அனைத்தும் | |
1, 2, 4 | |
3, 4, 5 | |
1, 3, 4 |
Question 32 |
சங்க காலத் தமிழர்கள் எவற்றால் ஆன சிற்பங்களை அமைத்தனர்.
- மண் 2. மரம் 3. தந்தம் 4. தங்கம் 5. இரும்பு
அனைத்தும் | |
1, 2, 4 | |
1, 3, 5 | |
1, 2, 3 |
Question 33 |
தமிழர்தம் தொன்மையான ஓவிய மரபிற்கு சான்றாக விளங்குபவை எவை?
சிற்பங்கள் | |
பாறை ஓவியங்கள் | |
குடைவரைக் கோவில் ஓவியங்கள் | |
ஆபரணங்கள் |
Question 34 |
பழந்தமிழர் சமூகத்தில் பாணன், பாடினி என்பது யாரை குறிக்கும் ?
ஓவியர்கள் | |
உப்பு வியாபாரிகள் | |
இசைக் கலைஞர்கள் | |
கொல்லர்கள் |
Question 35 |
சரியான இணையைத் தேர்ந்தெடு.
- உண்பது நாழி உடுப்பவை இரண்டு - எளிய வாழ்க்கை
- செல்விருந்து ஓம்பி வருவிருந்து எதிர்பார்த்தல் – உயர் பண்பு
- கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதுவும் குறைபடாது வாழ்தல் – கொள்கை சிறப்பு
- களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே – வீரம்
- அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை – இல்லறம்
அனைத்தும் சரி | |
1, 2, 4 சரி | |
1, 3, 5 சரி | |
1, 2, 3 சரி |
Question 36 |
பழந்தமிழர் இயற்கையுடன் இயைந்த சமூகமாக வாழ்ந்தனர் என்பதை விளக்குபவை எவை ?
- மரபு 2. தொழில்நுட்பம் 3. தொன்மை
- கலைப் பண்பாட்டுக் கூறுகள்
அனைத்தும் | |
1, 2, 4 | |
3, 4, 5 | |
1, 3, 4 |
Question 37 |
கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானது எது ?
- சங்க இலக்கியங்கள் நிகழ்வுகளில் கருத்தைக் கூறும் தன்னுணர்ச்சிப் பாடல்களாக அமைந்தன.
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஒப்பில்லாத தலைவன் ஒருவனது வாழ்க்கையைப் பாடுவனவாய் இருந்தன.
- காப்பியங்கள் அறக்கருத்துகளை கூறுவனவாக இருந்தன.
அனைத்தும் | |
1, 2 | |
2, 3 | |
1, 3 |
Question 37 Explanation:
(விளக்கம் : 2. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறக்கருத்துகளை கூறுவனவாக இருந்தன.
3. காப்பியங்கள் ஒப்பில்லாத தலைவன் ஒருவனது வாழ்க்கையைப் பாடுவனவாய் இருந்தன.)
Question 38 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- சீவகனைத் தலைவனாகக் கொண்டு தோன்றிய காப்பியம் சீவக சிந்தாமணி.
- இன்பங்களைத் துறந்து துறவு பூணவேண்டும் என்பதே காப்பியத்தின் மையக் கருத்தாகும்.
- ஏமாங்கத நாட்டின் வளத்தைத் திருத்தக்கத்தேவர் வருணிக்கும் பகுதி நாட்டின் சிறப்பை உணர்த்துகிறது.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 39 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு
- தெங்கு, வருக்கை
தேங்காய், பாக்கு மரம் | |
தேனடை, பாக்கு மரம் | |
தேங்காய், பலாப்பழம் | |
தேனடை, பலாப்பழம் |
Question 40 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு
- இசை, நெற்றி
புகழ், தென்னை | |
வன்சொல், பாக்கு மரம் | |
வன்சொல், உச்சி | |
புகழ், உச்சி |
Question 41 |
- " வள்ளல் கைத்தல மாந்தரின் மால்வரை “
- இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
பாய்ந்து | |
குன்று | |
பெரியமலை | |
உச்சி |
Question 42 |
- " கொள்ளை கொண்ட கொழுநிதிக் குப்பையை "
- இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
பெரிய மலை | |
திரண்ட நிதி | |
ஊர் மக்கள் | |
பாய்ந்து |
Question 43 |
- " வெள்ளம் நாடு மடுத்து விரைந்ததே "
- இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அணை | |
ஓங்கிய | |
தேங்கிய | |
பாய்ந்து |
Question 44 |
“ நெறி மருப்பு எருமையின் " இதில் மருப்பு என்பதன் பொருள்
வால் | |
தந்தம் | |
கொம்பு | |
நெற்றி |
Question 45 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு
- வெறி, கழனி
ஆடல், மலை | |
ஆடல், வயல் | |
மணம், மலை | |
மணம், வயல் |
Question 46 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு
- செறி, இரிய
வளைந்த, காத்திருந்து | |
வளைந்த, ஓட | |
சிறந்த, ஓட | |
சிறந்த, காத்திருந்து |
Question 47 |
“ சொல்அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார் “
இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
சீவக சிந்தாமணி | |
வளையாபதி |
Question 48 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு
- மடிவு, வட்டம்
மடிப்பு, எல்லை | |
சோம்பல், எல்லை | |
மடிப்பு, உருவம் | |
பணிவு, எல்லை |
Question 49 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு
- அடிசில், கொடியன்னார்
எல்லை, ஆடவர் | |
சோறு, ஆடவர் | |
சோறு, மகளிர் | |
எல்லை, சிறுமியர் |
Question 50 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு
- நற்றவம், வெற்றம்
கொடியதவம், காலியான | |
பெருந்தவம், வெற்றி | |
கொடியதவம், வெற்றி | |
பெருந்தவம், செறுக்கு |
Question 51 |
" நற்றவம் செய்வார்க்கு இடம்தவம் செய்வார்க்கும் அஃது இடம்
நற்பொருள் செய்வார்க்கு இடம்பொருள் அஃது இடம் "
இவ்வளிகள் அந்நாட்டின் சிறப்பைக் கூறுகின்றன ?
புகார் | |
மதுரை | |
கும்பகோணம் | |
ஏமாங்கத நாடு |
Question 52 |
இலக்கணக் குறிப்புத் தருக
- தேமாங்கனி, செந்நெல், தண்கடல், நற்றவம்
வினைத்தொகை | |
உவமைத்தொகை | |
பண்புத்தொகை | |
உம்மைத் தொகை |
Question 53 |
இலக்கணக் குறிப்புத் தருக – விளைக
பெயரெச்சம் | |
வியங்கோள் வினைமுற்று | |
வினையெச்சம் | |
வினைத்தொகை |
Question 53 Explanation:
(விளக்கம் : வியங்கோள் வினை பெரும்பாலும் நான்கு பொருள்களில் பயன்படுத்தப்பெறுகிறது. அவை வாழ்த்தல், வைதல், வேண்டல், விதித்தல் ஆகியவையாம். இச்சொல் இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் உரியதாகப் பயன்படுத்தப்பெறுகிறது.)
Question 54 |
இலக்கணக் குறிப்புத் தருக – செய்கோலம்
வினைத்தொகை | |
உவமைத்தொகை | |
பண்புத்தொகை | |
உம்மைத் தொகை |
Question 54 Explanation:
(விளக்கம் : வினைத் தொகை என்பது மூன்று கால வினைகளையும் தொகுத்து ஒரு சேரக் குறிக்குமாறு வரும் பெயர்ச்சொல் ஆகும். இச்சொல் முக்காலத்தையும் உணர்த்தும்.
செய் கோலம் – செய்த கோலம், செய்கின்ற கோலம், செய்யும் கோலம்)
Question 55 |
பழந்தமிழர் சமூகத்தில் மன்னருக்குரிய கூத்து ______ என்றும் மற்றவர்க்குரியவை_____ என்றும் அழைக்கப்பட்டன.
பொதுவியல், வேத்தியல் | |
வேத்தியல், பொதுவியல் | |
பொதுவியல், கூத்தியல் | |
கூத்தியல், பொதுவியல் |
Question 56 |
இலக்கணக் குறிப்புத் தருக – தேர்ந்த
பெயரெச்சம் | |
வியங்கோள் வினைமுற்று | |
வினையெச்சம் | |
வினைத்தொகை |
Question 56 Explanation:
(விளக்கம் : பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். காலம் காட்டுவதில்லை. முக்காலத்திற்கும் பொதுவானதாக அமையும்.
தேர்ந்த → (எ – கா) தேர்ந்த பையன். பையன் என்பது பெயர்ச்சொல்லைக் குறிக்கிறது)
Question 57 |
இலக்கணக் குறிப்புத் தருக – இறைஞ்சி
பெயரெச்சம் | |
வியங்கோள் வினைமுற்று | |
வினையெச்சம் | |
வினைத்தொகை |
Question 57 Explanation:
(விளக்கம் : வினையெச்சம் என்பது ஒரு வினை முற்றினை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். இச்சொற்கள் உ, இ என முடிவு பெறும்
இறைஞ்சி என்பது இ என்னும் விகுதியைக் கொண்டு முடிகிறது)
Question 58 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – இறைஞ்சி
இறை + ச் + இ | |
இறைஞ்சு + இ | |
இறை + ஞ் + சி | |
இறை +ஞ் + ச் + இ |
Question 59 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – ஓம்புவார்
ஓம்பு + வார் | |
ஓம்பு +வ் +வ் + ஆர் | |
ஓம்பு + வ் + ஆர் | |
ஓம்பு + வ் + வார் |
Question 60 |
"இறைஞ்சி " என்பதன் பகுபத உறுப்புகளில் ‘ இ ‘ என்பதன் பகுபத ஊறுப்பிலக்கணம்
பெயரெச்சவிகுதி | |
வினையெச்ச விகுதி | |
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி | |
பலவின்பால் வினைமுற்று விகுதி |
Question 60 Explanation:
(விளக்கம் : வினையெச்ச விகுதிகள் – இ, உ
இறைஞ்சு – பகுதி
Question 61 |
ஓம்புவார் → ஓம்பு +வ் + ஆர் “ இதில் ‘ வ் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
இறந்தகால இடைநிலை | |
நிகழ்கால இடைநிலை | |
எதிர்கால இடைநிலை | |
எதிர்மறை இடைநிலை |
Question 61 Explanation:
(விளக்கம் : எதிர்கால இடைநிலைகள் – ப், வ்
ஓம்பு – பகுதி, ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி)
Question 62 |
விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல்காப்பியம் எது ?
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
சீவக சிந்தாமணி | |
வளையாபதி |
Question 62 Explanation:
(விளக்கம் : சீவக சிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.)
Question 63 |
சீவக சிந்தாமணியிலுள்ள இலம்பகங்களின் எண்ணிக்கை எவ்வளவு ?
10 | |
11 | |
12 | |
13 |
Question 63 Explanation:
(விளக்கம் : சீவக சிந்தாமணியில் இலம்பகம் என்ற உட்பிரிவு காணப்படுகிறது.)
Question 64 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- சீவகசிந்தாமணி ‘ மணநூல் ‘ எனவும் அழைக்கப்படுகிறது.
- இன்பச்சுவை மிக்க இலக்கியமும் இயற்ற முடியும் என்று நிறுவும் வகையில் திருத்தக்க தேவர் இக்காப்பியத்தை இயற்றினார்.
- திருத்தக்கதேவரின் காலம் ஆறாம் நூற்றாண்டு.
அனைத்தும் சரி | |
1, 3 சரி | |
1, 3 தவறு | |
3 மட்டும் தவறு |
Question 64 Explanation:
(விளக்கம் : 3. திருத்தக்கதேவரின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு.)
Question 65 |
சீவக சிந்தாமணியை இயற்றிய திருத்தக்கதேவர் எந்த சமயத்தை சார்ந்தவர் ?
பௌத்தம் | |
சமணம் | |
சைவம் | |
வைணவம் |
Question 66 |
சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக ______ என்னும் நூலை திருத்தக்கதேவர் பாடினார்.
வளையாபதி | |
குண்டலகேசி | |
நாமகள் இலம்பகம் | |
நரி விருத்தம் |
Question 67 |
- " அடிசில் வைகல் ஆயிரம் அறப்புறமும் ஆயிரம்
- கொடியனார் செய்கோலமும் வைகல்தோறும் ஆயிரம் “
- இவ்வடிகள் சீவக சிந்தாமணியில் எந்த இலம்பகத்தில் அமைந்துள்ளன ?
குணமாலையார் இலம்பகம் | |
குணமாலையார் இலம்பகம் | |
காந்தருவதத்தையார் இலம்பகம் | |
நாமகள் இலம்பகம் |
Question 67 Explanation:
(விளக்கம் : இப்பாடல் நாமகள் இலம்பகத்தில் நாட்டு வளம் என்னும் பகுதியில் பாடமாக அமைந்துள்ளது.)
Question 68 |
- " அள்ளல் பழனத்து அரக்காம்பல்வாயவிழ
- வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம்
- கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் "
- இவ்வரிகள் எந்நாட்டின் வளத்தைக் கூறுகின்றன ?
சேரநாடு | |
சோழநாடு | |
பாண்டிய நாடு | |
வட நாடு |
Question 69 |
- “ காவல் உழவர் களத்து அகத்துப் போர்ஏறி
- நாவலோஓ என்றழைக்கும் நாளோதை"
- இந்நிகழ்ச்சி எந்நாட்டில் நடைபெறுவதாக முத்தொள்ளாயிரம் கூறுகிறது ?
சேரநாடு | |
சோழநாடு | |
பாண்டிய நாடு | |
வட நாடு |
Question 70 |
- “ நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்
- பந்தர் இளங்கமுகின் பாளையும் – சிந்தித்
- திகழ்முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன்
- நகைமுத்த வெண்குடையான் நாடு "
- இப்பாடல் எந்நாட்டின் வளத்தை கூறுகிறது ?
சேரநாடு | |
சோழநாடு | |
பாண்டிய நாடு | |
வட நாடு |
Question 71 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு
அள்ளல், பழனம்
சேறு, நீர் மிக்க வயல் | |
நீர் மிக்க வயல், சேறு | |
துன்பம், சேறு | |
துன்பம், நீர் மிக்க வயல் |
Question 72 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு
- வெரீஇ, பார்ப்பு
வெறுமை, பயந்து | |
அஞ்சி, பார்த்தல் | |
அஞ்சி, குஞ்சு | |
வெறுமை, குஞ்சு |
Question 73 |
சரியான இணையைத் தேர்ந்தெடு
-
- நாவலோ - நாள் வாழ்க என்பது போன்ற வாழ்த்து
- இசைத்தால் - ஆரவாரத்தோடு கூவுதல்
- கமுகு – நாணல்
- நந்து -நொந்து
அனைத்தும் சரி | |
1, 3 சரி
| |
2, 3 சரி | |
1, 2 சரி
|
Question 73 Explanation:
(விளக்கம் : 3. கமுகு – பாக்கு
4. நந்து – சங்கு)
Question 74 |
அள்ளல் பழனத்து அரக்காம்பல்வாயவிழ
வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம்
கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேல் கோக்கோதை நாடு "
இப்பாடலில் பயின்று வரும் அணி
உவமையணி | |
எடுத்துக்காட்டுவமையணி | |
தற்குறிப்பேற்ற அணி | |
பிறிது மொழிதல் அணி
|
Question 74 Explanation:
(விளக்கம் : தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவதாகும்.
Question 75 |
“ காவல் உழவர் களத்து அகத்துப் போர்ஏறி
நாவலோஓ என்றழைக்கும் நாளோதை – காவலன்தன்
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே
நல்யானைக்கோக்கிள்ளி நாடு "
இப்பாடலில் பயின்று வரும் அணி
உவமையணி | |
எடுத்துக்காட்டுவமையணி | |
தற்குறிப்பேற்ற அணி | |
பிறிது மொழிதல் அணி
|
Question 75 Explanation:
விளக்கம் : உவமையணி என்பது கூறக் கருதிய பொருளை நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது. ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகு படுத்திக் கூறுவது.)
Question 76 |
“ நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்
பந்தர் இளங்கமுகின் பாளையும் – சிந்தித்
திகழ்முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன்
நகைமுத்த வெண்குடையான் நாடு "
- இப்பாடலில் பயின்று வரும் அணி
உவமையணி | |
எடுத்துக்காட்டுவமையணி | |
தற்குறிப்பேற்ற அணி | |
பிறிது மொழிதல் அணி
|
Question 77 |
இலக்கணக் குறிப்பு தருக – அஞ்சி
பெயரெச்சம் | |
வியங்கோள் வினைமுற்று | |
வினையெச்சம் | |
வினைத்தொகை |
Question 77 Explanation:
(விளக்கம் : பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். காலம் காட்டுவதில்லை. முக்காலத்திற்கும் பொதுவானதாக அமையும்.)
Question 78 |
இலக்கணக் குறிப்பு தருக
- வெண்குடை, இளங்கமுகு
வினைத்தொகைகள் | |
உவமைத்தொகைகள் | |
பண்புத்தொகைகள் | |
உம்மைத் தொகைகள்
|
Question 78 Explanation:
(விளக்கம் : இரு சொற்களுக்கிடையில் 'மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும்.
வெண்குடை – வெண்மை + குடை
இளங்கமுகு - இளமை + கமுகு)
Question 79 |
இலக்கணக் குறிப்பு தருக
- கொல்யானை, குவிமொட்டு
வினைத்தொகைகள் | |
உவமைத்தொகைகள் | |
பண்புத்தொகைகள் | |
உம்மைத் தொகைகள் |
Question 79 Explanation:
(விளக்கம் : வினைத் தொகை என்பது மூன்று கால வினைகளையும் தொகுத்து ஒரு சேரக் குறிக்குமாறு வரும் பெயர்ச்சொல் ஆகும். இச்சொல் முக்காலத்தையும் உணர்த்தும்.
கொல்யானை, குவி மொட்டு ஆகியவை முக்காலத்தையும் உணர்த்துகிறது)
Question 80 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – கொண்ட
கொண் + ட் + அ | |
கொள்(ண்) + ட் + அ
| |
கொள்+ண் + ட | |
கொள் +ண் + ட் + அ
|
Question 81 |
கொண்ட " என்ற சொல்லின் பகுபத உறுப்புகளில் 'அ ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம் யாது ?
பெயரெச்சவிகுதி | |
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி | |
வினையெச்ச விகுதி
| |
பலவின்பால் வினைமுற்று விகுதி |
Question 81 Explanation:
(விளக்கம் : பெயரெச்சவிகுதிகள் – அ, (உம்)
கொள் – பகுதி (ண் ஆனது விகாரம்), ட்- இறந்த கால இடைநிலை)
Question 82 |
முத்தொள்ளாயிரம் எவ்வகை பாவால் எழுதப்பட்ட நூல் ?
ஆசிரியப்பா | |
வெண்பா | |
கலிப்பா | |
வஞ்சிப்பா |
Question 83 |
புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து ____ செய்யுள்கள் கிடைத்துள்ளன.
105 | |
107 | |
108 | |
110 |
Question 83 Explanation:
(விளக்கம் : சேர, சோழ, பாண்டியர்களை பற்றி பாடப்பட்ட 900 பாடல்களை கொண்ட நூல் என்பதால் முத்தொள்ளாயிரம் எனப் பெயர் பெற்றது. நூல் முழுமையாக கிடைக்கவில்லை. கிடைத்த 108 செய்யுள்களும் முத்தொள்ளாயிரம் என்னும் பெயரில் பதிப்பிக்கப்பட்டுள்ளன.)
Question 84 |
முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் ____ நூற்றாண்டை சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்
4 | |
5 | |
6 | |
7 |
Question 84 Explanation:
(விளக்கம் : முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.)
Question 85 |
இந்திய விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பான இந்திய தேசிய இராணுவத்தின் தூண்களாக திகழ்ந்தவர்கள் யார் ?
வட இந்தியர்கள் | |
தமிழர்கள் | |
சீக்கியர்கள் | |
மராத்தியர்கள் |
Question 86 |
இரண்டாம் உலகப்போரின் போது ஆங்கிலேய படைகள் ஜப்பானியர்களிடம் சரணடைந்த நாள்
1941 பிப்ரவரி 15 | |
1942 பிப்ரவரி 15
| |
1941 ஏப்ரல் 15 | |
1942 ஏப்ரல் 15
|
Question 87 |
இரண்டாம் உலகப்போரின் போது ஆங்கிலேய படைகள் ஜப்பானியர்களிடம் சரணடைந்த இடம்
ரஷ்யா | |
மியான்மர் | |
மலேசியா | |
இலங்கை |
Question 88 |
இரண்டாம் உலகப்போரின் போது சரணடைந்த வீரர்களை கொண்டு ஜப்பானியர்கள் யார் தலைமையில் ஐ. என். ஏ என்ற படையை உருவாக்கினர் ?
நேதாஜி | |
தில்லான் | |
மோகன்சிங் | |
முத்துராமலிங்கர் |
Question 88 Explanation:
(விளக்கம் : ஐ. என். ஏ – இந்திய தேசிய இராணுவம்)
Question 89 |
இந்திய தேசிய இராணுவம் தொடங்கப்பட்ட போது தமிழகத்தில் இருந்து எந்தெந்த நாடுகளுக்கு பிழைப்பிற்காகச் சென்ற தமிழர்கள் பலர் அதில் சேர்ந்தனர்.
-
- இலங்கை 2. பர்மா 3. ரஷ்யா 4. மலேசியா
1, 2 | |
2, 3 | |
3, 4 | |
2, 4
|
Question 90 |
ஜப்பானியர்கள் ஐ. என். ஏ வின் ஒற்றர் படையில் இருந்த வீரர்களை, இந்தியாவில் உள்ள ஆங்கிலேய இராணுவத்தை பற்றி ஒற்றிய நீர்மூழ்கிக் கப்பல் மூலம் எங்கு அனுப்பினர் ?
கேரளா, தமிழ்நாடு | |
ஆந்திரா, தமிழ்நாடு | |
கேரளா, குஜராத் | |
குஜராத், தமிழ்நாடு
|
Question 90 Explanation:
(விளக்கம் : சிலரைத் தரைவழியில் பர்மா காடுகள் வழியாக இந்தியாவிற்கு அனுப்பினர்)
Question 91 |
இந்திய இராணுவம், இந்தியாவிற்குள் நுழைந்த ஐ. என். ஏ வின் ஒற்றர் படை வீரர்களை கைது செய்து எந்த சிறைக்கு அனுப்பியது ?
மும்பை | |
கல்கத்தா | |
டெல்லி | |
சென்னை |
Question 92 |
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை ஏற்க ஜெர்மனியிலிருந்து சிங்கப்பூருக்கு எத்தனை நாள்கள் நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்தார் ?
19 | |
91 | |
18 | |
81 |
Question 93 |
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் தலைவராக பதவியேற்ற நாள் ___.
1942 சூன் 9 | |
1943 சூன் 10
| |
1943 சூலை 10 | |
1943 சூலை 9
|
Question 94 |
டெல்லி சலோ “ என்று போர் முழக்கம் செய்தவர் யார் ?
காந்தி | |
நேரு | |
முத்துராமலிங்கர் | |
நேதாஜி |
Question 95 |
நேதாஜியே தமிழ் வீரர்களைப் பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாகப் பிறக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார் “ என்று கூறியவர் யார் ?
தில்லான் | |
பாரதியார் | |
வ. உ. சி | |
முத்துராமலிங்கனார் |
Question 96 |
"இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான் “ என்று கூறியவர் யார் ?
தில்லான் | |
பாரதியார் | |
நேதாஜி | |
முத்துராமலிங்கனார் |
Question 96 Explanation:
(விளக்கம் : தில்லான் என்பவர் இந்திய தேசிய ராணுவத்தின் தலைவராக இருந்தார்.)
Question 97 |
ஐ. என். ஏ வில் இருந்த வீரர்களுக்கு வான்படை தாக்குதலுக்கான சிறப்பு பயிற்சி ஜப்பானில் உள்ள எந்த அகாடமியில் வழங்கப்பட்டது.
டோக்கியோ அகாடமி | |
டோக்கியோ கேடட்ஸ் அகாடமி
| |
ஐ. என். ஏ அகாடமி | |
இம்பீரியல் மிலிட்டரி அகாடமி
|
Question 97 Explanation:
(விளக்கம் : இச்செய்தி பசும்பொன் மடல், மடல் 32, இதழ் 8, ஜனவரி 2018, ப. 14 - 16ல் அமைந்துள்ளது.)
Question 98 |
ஐ. என். ஏ வில் இருந்த வீரர்களுக்கு வான்படை தாக்குதலுக்கான சிறப்பு பயிற்சி ஜப்பானில் உள்ள எந்த அகாடமியில் வழங்கப்பட்டது.
டோக்கியோ அகாடமி | |
டோக்கியோ கேடட்ஸ் அகாடமி | |
ஐ. என். ஏ அகாடமி | |
இம்பீரியல் மிலிட்டரி அகாடமி |
Question 98 Explanation:
விளக்கம் : இச்செய்தி பசும்பொன் மடல், மடல் 32, இதழ் 8, ஜனவரி 2018, ப. 14 - 16ல் அமைந்துள்ளது.)
Question 99 |
வான்படைத் தாக்குதல் சிறப்பு பயிற்சி பெறுவதற்காக ஜப்பானிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பயிற்சிப் பிரிவின் பெயர் ____
மிலிட்டரி கேடட்ஸ் | |
ஐ. என். ஏ கேடட்ஸ்
| |
டோக்கியோ கேடட்ஸ் | |
இம்பீரியல் கேடட்ஸ்
|
Question 99 Explanation:
(விளக்கம் : இச்செய்தி பசும்பொன் மடல், மடல் 32, இதழ் 8, ஜனவரி 2018, ப. 14 - 16ல் அமைந்துள்ளது.)
Question 100 |
ஜப்பானின் ___ தீவில் கடற்படைக்கான பயிற்சிகள் நடைபெற்றன என பசும்பொன் மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேயா | |
இம்பீரியல் | |
கியூசு | |
டோக்கியோ |
Question 100 Explanation:
விளக்கம்: ஐ. என். ஏ வீரர்கள் டோக்கியோ செல்ல பர்மாவில் இருந்து காட்டு வழியாகப் பயணம் செய்து சயாம் மரண ரயில் பாதையைக் கடந்து அங்கிருந்து படகு வழியாக தப்பி சென்று கியூசு தீவை அடைந்தனர்.)
Question 101 |
இந்திய தேசிய இராணுவத்தில் யாருடைய பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது ?
ஜானகி | |
ராஜாமணி | |
டாக்டர் லட்சுமி | |
ஜான்சிராணி |
Question 102 |
ஐ. என். ஏ வின் பெண்கள் படைப்பிரிவின் தலைவராக இருந்தவர் யார்?
இந்திரா | |
முத்துலட்சுமி | |
டாக்டர் லட்சுமி | |
ஜான்சிராணி |
Question 103 |
கீழ்க்கண்டவர்களுள் ஐ. என். ஏ வின் பெண்கள் படைப்பிரிவின் தலை சிறந்த தலைவர்களாக திகழ்ந்த தமிழ்ப் பெண்கள் யார் ?
-
- ஜான்சி 2. ஜானகி 3. இராஜாமணி
- 4. முத்துலெட்சுமி
1, 2 | |
2, 3 | |
3, 4 | |
1, 4
|
Question 104 |
நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் அமைச்சர்களாக இருந்த தமிழர்கள் யார்?
-
- ஜானகி 2. இராஜாமணி 3. லட்சுமி
- சிதம்பரம் லோகநாதன்
1, 2 | |
2, 3 | |
3, 4 | |
1, 4
|
Question 105 |
நேதாஜி டோக்கியோவிற்கு அனுப்பிய 45 இளைஞர்களுள் ஒருவரான கேப்டன் தாசன் என்பவர் சுதந்திர இந்தியாவின் எந்நாட்டு தூதுவராகப் பணியாற்றினார் ?
ரஷ்யா | |
செசல்ஸ் | |
ஜப்பான் | |
சீனா |
Question 106 |
இரண்டாம் உலகப்போரின் போது இந்திய தேசிய இராணுவம் எந்த நாட்டின் இராணுவத்தோடு சேர்ந்து ஆங்கிலேயரோடு போரிட திட்டமிட்டனர்
ரஷ்யா | |
செசல்ஸ் | |
சீனா | |
ஜப்பான் |
Question 107 |
மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது “ என்று கூறியவர் யார் ?
வெல்லஸ்லி | |
சர்ச்சில் | |
வில்லியம் ஜோன்ஸ் | |
காந்தி |
Question 108 |
" அநீதிகளுக்கும் தவறான செயல்களுக்கும் மனம் ஒப்ப இடம் தருதல் மிகப் பெரிய குற்றமாகும். நீங்கள் நல்வாழ்வைத் தந்தே ஆக வேண்டும் என்பதுதான் காலத்தால் மறையாத சட்டமாகும் “ என்பது யாருடைய பொன்மொழி
காந்தி | |
நேரு | |
முத்துராமலிங்கனார் | |
நேதாஜி |
Question 108 Explanation:
விளக்கம் : "எந்த விலை கொடுத்தாவது சமத்துவத்திற்குப் போராடுவதே மிகச் சிறந்த நற்குணமாகும். மனதை மலர வைக்கும் இளங்கதிரவனின் வைகறைப் பொழுது வேண்டுமா ? அப்படியானால் இரவில் இருண்ட நேரங்களில் வாழக் கற்றுக்கொள் " எனவும் நேதாஜி கூறியுள்ளார்)
Question 109 |
விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மனத்திருப்தியும் வேண்டுமா ? அப்படியானால் அதற்கு விலையுண்டு. அவற்றுக்கான விலை துன்பமும் தியாகமும் தான். “ என்று கூறியவர் யார் ?
வ. உ. சி | |
நேரு | |
முத்துராமலிங்கனார் | |
நேதாஜி |
Question 110 |
ஐ. என். ஏ எந்த ஆண்டு ஆங்கிலேயரை வென்று இந்தியாவிற்குள் மணிப்பூர் பகுதியில் ' மொய்ராங் ‘ என்ற இடத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றியது.
1944 மார்ச் 8 | |
1942 மார்ச் 8
| |
1942 மார்ச் 18 | |
1944 மார்ச் 18
|
Question 110 Explanation:
(விளக்கம் : இப்போரில் ஒரு இலட்சம் இந்தியரும் ஜப்பானியரும் வீரமரணம் எய்தினர்.)
Question 111 |
இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த எத்தனை இளைஞர்கள் 1943-45 ஆம் ஆண்டுகளில் சென்னை சிறையில் தூக்கிலிடப்பட்டனர் ?
17 | |
18 | |
19 | |
20 |
Question 112 |
இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த எத்தனை இளைஞர்கள் 1943-45 ஆம் ஆண்டுகளில் சென்னை சிறையில் தூக்கிலிடப்பட்டனர் ?
17 | |
18 | |
19 | |
20 |
Question 113 |
தூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள் இரவு " நான் என் உயிரைக் கொடுப்பதற்குக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. ஏனெனில் நான் கடவுளுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை " என்று கூறிய இளைஞர் யார் ?
அப்துல்காதர் | |
இராமு | |
நேதாஜி | |
வேலன் |
Question 114 |
" வாழ்வின் பொருள் தெரிந்தால் தான் மனிதன் மேல்நிலை அடைவான். நாட்டிற்காக உயிர் நீத்த முழு நில்வினைப் போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்தி தான் " என்று கூறிய இளைஞர் யார் ?
அப்துல்காதர் | |
இராமு | |
நேதாஜி | |
வேலன் |
Question 115 |
“ இந்திய தேசிய இராணுவம் – தமிழர் பங்கு “ என்ற நூலுக்காகத் தமிழக அரசின் பரிசு பெற்றவர் யார் ?
அரவிந்த் குப்தா | |
முத்துராமலிங்கனார் | |
மா. சு. அண்ணாமலை | |
கல்கி |
Question 115 Explanation:
விளக்கம் : இவர் தலைமையில் எடுக்கப்பட்ட குறும்படங்கள் சர்வதேச அளவில் பரிசு பெற்றன)
Question 116 |
____, ____ ஆகியவை மொழியின் அமைப்பையும், பயன்பாட்டையும் கூறுகின்றன.
எழுத்து, இலக்கணம் | |
சொல், இலக்கணம் | |
எழுத்து, சொல் | |
இலக்கணம், யாப்பு
|
Question 117 |
____ தமிழர் வாழ்க்கையிலிருந்து பிறந்த இலக்கியத்தின் கொள்கைகள் பற்றிக் கூறுகின்றது
எழுத்திலக்கணம் | |
சொல்லிலக்கணம் | |
பொருளிலக்கணம் | |
யாப்பிலக்கணம் |
Question 118 |
பொருளிலக்கணம் எத்தனை வகைப்படும் ?
2 | |
3 | |
4 | |
5 |
Question 118 Explanation:
விளக்கம் : வகைகள் - 1. அகப்பொருள் 2. புறப்பொருள்
Question 119 |
கீழ்க்கண்டக் கூற்றுகளை ஆராய்க.
- தலைவனுக்கும், தலைவிக்கும் இடையில் உள்ள அன்பையும், வாழ்க்கை நிகழ்வுகளையும் கூறுவதே அகப்பொருள்.
- அகம் சாராத அறம், பொருள், வீடு, கல்வி, வீரம், கொடை, புகழ் முதலியவற்றைப் பற்றி கூறுவது புறப்பொருள்.
- அகப்பொருள் ஒழக்கத்தைப் பற்றிக் கூறும் இலக்கணம் அகத்திணை எனப்படும்.
- புறப்பொருள் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறும் இலக்கணம் புறத்திணை எனப்படும்.
அனைத்தும் சரி | |
1, 2 சரி
| |
1, 2 தவறு | |
2, 3 தவறு
|
Question 120 |
ஐவகை நிலங்களில் வாழும் மக்களின் அன்பு ஒழுக்கத்தை முதல், கரு, உரி என்னும் முப்பொருள்களின் வழி அகப்பொருள் இலக்கணமாக கூறியவர் யார் ?
அகத்தியர் | |
தொல்காப்பியர் | |
கபிலர் | |
கம்பர் |
Question 121 |
தொல்காப்பியர் காட்டும் அகத்திணைகள் எத்தனை வகைப்படும் ?
2 | |
3 | |
5 | |
7 |
Question 122 |
கீழ்க்கண்டவற்றுள் தொல்காப்பியர் காட்டும் அகத்திணைகளில் அல்லாதது எது ?
- கைக்கிளை
- முல்லை
- குறிஞ்சி
- பாலை
- மருதம்
- நெய்தல்
- பெருந்திணை
எதுவுமில்லை | |
3, 4, 5, 6 | |
3, 4 | |
4, 5, 6 |
Question 123 |
வாழ்வியல் நிகழ்வுகள் நடைபெறுவதற்கு அடிப்படையாய் அமைந்த நிலமும், பொழுதும் ____ எனப்படும்.
முதற்பொருள் | |
உரிப்பொருள் | |
கருப்பொருள் | |
அகப்பொருள் |
Question 124 |
அகப்பாட்டுக்கு உரிய மூன்று பொருள்களுள் முதன்மை வாய்ந்தது எது ?
முதற்பொருள் | |
உரிப்பொருள் | |
கருப்பொருள் | |
எதுவுமில்லை |
Question 125 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- உரிப்பொருள் என்பது அந்தந்த திணைக்குரிய ஒழுக்கம்.
- உரிப்பொருளை உணர்த்துவதற்கு ஒரு பின்னணி தேவைப்படுகிறது.
- இடமும் நேரமும் நிலம், பொழுது என அழைக்கப்படுகின்ற முதற்பொருள்களாகும்.
- நிலமும், பொழுதும் இன்றி செயல்கள் நடைபெறுவதில்லை.
அனைத்தும் சரி | |
1, 2 தவறு
| |
3, 4 தவறு | |
2, 3 சரி
|
Question 126 |
கீழ்க்கண்டவற்றுள் எது தவறானது ?
தலைவனும், தலைவியும் உள்ளத்தால் இணைவது குறிஞ்சித் திணை | |
தலைவன் வருகைக்காகக் காத்திருத்தல் முல்லைத் திணை. | |
தலைவன் தலைவிக்கிடையே ஏற்படும் சிறுபிணக்காகிய ஊடல் பாலைத் திணை
| |
கடலுக்குச் சென்ற தலைவன் பொழுதோடு திரும்பாததற்குத் தலைவி வருந்தியிருத்தல் நெய்தல் திணை |
Question 126 Explanation:
விளக்கம் :
தலைவன் தலைவிக்கிடையே ஏற்படும் சிறுபிணக்காகிய ஊடல் மருதத் திணை.
தலைவன் தலைவியை விட்டுப் பிரிதல் பாலைத் திணை
Question 127 |
சரியான இணையைத் தேர்ந்தெடு.
- புறம் – வெளியே, பக்கம்
- புரம் – நகரம்
அனைத்தும் சரி | |
1 மட்டும் தவறு
| |
2 மட்டும் தவறு | |
இரண்டும் தவறு
|
Question 127 Explanation:
விளக்கம் : புறம் (வெளியே) – புறநானூறு, புறநகர்
புறம் (பக்கம்) – உட்புறம், வெளிப்புறம், வலப்புறம், மேற்புறம்
Question 128 |
தமிழர்கள் காலத்தை எத்தனை வகையாகப் பிரித்தனர் ?
2 | |
3 | |
4 | |
5 |
Question 129 |
ஒரு கவிதை நிகழ்வை உருவாக்கப் பயன்படும் வாழ்வியல் சார்ந்த பின்னணிப் பொருள்கள் ____ ஆகும்.
முதற்பொருள் | |
உரிப்பொருள் | |
கருப்பொருள் | |
பெரும்பொழுது |
Question 129 Explanation:
விளக்கம் : ஒவ்வொரு திணைக்கும் இன்னின்ன கருப்பொருள்கள் அமையலாம் என்பதை தொல்காப்பியர் முதலான இலக்கண நூலார் கூறுகின்றனர். அவை தெய்வம், மக்கள், உணவு, விலங்குகள், மரம், பறவை, பண், பறை, தொழில், யாழ், ஊர், நீர், பூ என்பனவாகும்.)
Question 130 |
தொல்காப்பியர் காட்டும் புறத்த்திணைகள் எத்தனை வகைப்படும்?
2 | |
3 | |
5 | |
7 |
Question 131 |
கீழ்க்கண்டவற்றுள் தொல்காப்பியர் கூறும் புறத்திணைகளில் அல்லாதது எது?
- வஞ்சி 2. பாடாண் 3. பொதுவியல்
1, 2 | |
3, 4 | |
3, 4, 5 | |
எதுவுமில்லை |
Question 131 Explanation:
விளக்கம் : தொல்காப்பியர் கூறும் புறத்திணைகள் – வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்)
Question 132 |
புறத்திணைகளைப் பன்னிரண்டாக வகைப்படுத்தியுள்ள நூல் எது ?
அகத்தியம் | |
தொல்காப்பியம் | |
புறநானூறு | |
புறப்பொருள் வெண்பாமாலை
|
Question 132 Explanation:
விளக்கம் : அவை வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை)
Question 133 |
திணையின் உட்கூறு ____ எனப்படும்.
வெண்பா | |
நிலம் | |
பொழுது | |
துறை |
Question 134 |
மன்னரின் ஆணைப்படி, வீரர்கள் பகை நாட்டுப் பசுக் கூட்டங்களைக் கவர்தலும் கவர்ந்தவற்றை மீட்டலும் _____ திணை.
வெட்சி | |
உழிஞை | |
வஞ்சி | |
தும்பை |
Question 135 |
மண்ணாசை கொண்டு அரசன் போர் தொடுத்தலும் மண்ணாசையுடன் வரும் பகையரசனோடு எதிர்நின்று போரிடுதலும் ___ திணை.
உழிஞை | |
வஞ்சி | |
வெட்சி | |
தும்பை |
Question 136 |
சரியான இணையைத் தேர்ந்தெடு
- வாகை - 18 துறை
- காஞ்சி - 20 துறை
- பாடாண் -10 துறை
அனைத்தும் சரி | |
1, 2 சரி
| |
2, 3 சரி | |
1, 3 சரி
|
Question 137 |
வேறுபட்ட குழுவினைக் கண்டறிக.
சிலம்பு, மேகலை, குழை, கடகம்
| |
ஊசல், கழங்காடல், ஓரையாடல், அம்மானை | |
நோம்பு, நீராடல், திருநாள், விழா
| |
கூத்து, பாடினி, இசை, சிற்பம்
|
Question 138 |
ஒருவர் பெற்ற கல்வி, புகழ், ஈகை போன்ற மேம்பாடுகளைப் போற்றி பாடுதல் ___ திணை
வாகை | |
வெட்சி | |
உழிஞை | |
பாடாண் |
Question 139 |
நிலையாமையை உணர்த்தும் திணை எது ?
வெட்சி | |
காஞ்சி | |
தும்பை | |
வாகை |
Question 139 Explanation:
விளக்கம் : சிறப்புடைய வீட்டின்பம் காரணமாக, பல வழிகளிலும் நிலையற்ற உலகில் பொருந்திய நல்ல நெறியினை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை பற்றிக் கூறுகிறது)
Question 140 |
நக்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு – இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே
பாண்டிய நாடு, சேர நாடு | |
சோழ நாடு, சேர நாடு
| |
சேர நாடு, சோழநாடு | |
சோழநாடு, பாண்டிய நாடு
|
Question 141 |
பாதிரி ஒத்த பூ, செய்கோலம் - இலக்கணக் குறிப்புத் தருக
உருவகத் தொடர், வினைத் தொகை | |
உவமைத் தொடர், வினைத் தொகை
| |
வினைத் தொகை, பண்புத்தொகை | |
வினைத்தொகை, உருவகத் தொடர்
|
Question 142 |
சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?
வருக்கை – இருக்கை | |
புள் – தாவரம்
| |
அள்ளல் – சேறு | |
மடிவு – தொடக்கம்
|
Question 142 Explanation:
விளக்கம் :
வருக்கை – ஒழுங்கு
புள்- பறவை)
Question 143 |
வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே - இவ்வடி உணர்த்தும் பொருள் யாது ?
மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர் | |
வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர். | |
செறிவான வயலில் உழவர் வெள்ளமாய் கூடியிருந்தனர் | |
பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர் |
Question 144 |
" வயலிடைப் புகுந்தாய் மணிக்கதிர் விளைத்தாய்
வளைந்துசெல் கால்களால் ஆறே! “
என்ற வரிகளை இயற்றியவர் யார் ?
கண்ணதாசன் | |
பாரதிதாசன் | |
சுரதா | |
வாணிதாசன் |
Question 145 |
பொருத்துக
- ஈகை i) அரசன்
- புகல் ii) வலிமை
- குறும்பு iii) தொந்தரவு
- மொய்ம்பு iv) அடைக்கலம்
- கோன் v) கொடை
i ii iii iv v | |
ii v iii iv i
| |
iii ii i iv v
| |
v iv iii ii i
|
Question 146 |
பொருத்துக.
- மற்போர் i) Wrestling
- இந்திய தேசிய இராணுவம் ii) Indian National Army
- செம்மொழி இலக்கியம் iii) Classical Literature
- நாட்டுப்புற இலக்கியம் iv) Folk Literature
i ii iii iv
| |
ii iii iv i
| |
iii ii i iv
| |
iv ii iii i
|
Question 147 |
சரியான இணையைத் தேர்ந்தெடு
- தமிழர் உணவு – பத்தவச்சல பாரதி
- ஆகாயத்துக்கு அடுத்த வீடு - மு. மேத்தா
- தமிழ்ப் பழமொழிகள் – ஜெயகாந்தன்
அனைத்தும் சரி | |
1, 2 தவறு
| |
1, 2 சரி | |
1, 3 சரி
|
Question 147 Explanation:
விளக்கம் : தமிழ்ப் பழமொழிகள் - கி. வா. ஜகந்நாதன்
Question 148 |
வேறுபட்ட குழுவினைக் கண்டறிக
சிலம்பு, மேகலை, குழை, கடகம்
| |
நோம்பு, நீராடல், திருநாள், விழா
| |
ஊசல், கழங்காடல், ஓரையாடல், அம்மானை
| |
கூத்து, பாடினி, இசை, சிற்பம் |
Question 149 |
போர்வீரம் மட்டுமல்லாமல் பல்வேறு ஒழுக்கங்களிலும் மற்றவரிலிருந்து மேம்பாடு மிக்கவராக தனித்து நிற்றல் ஆகியவற்றை பாடும் திணை எது ?
வாகை | |
தும்பை | |
உழிஞை | |
வெட்சி |
Question 150 |
தனது வலிமையை நம்பி வந்த மன்னனை, எதிர்த்து வலிமையுடன் போரிடுதல் ____திணை
வெட்சி | |
உழிஞை | |
வஞ்சி | |
தும்பை |
Question 151 |
பகை மன்னனின் கோட்டையை முற்றுகை இடுதலும் கோட்டையின் உள்ளிருக்கும் வேந்தன் காத்தலும் _____ திணை.
வெட்சி | |
உழிஞை | |
வஞ்சி | |
தும்பை |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 151 questions to complete.