Online TestTamil
9th Tamil Part 7 Online Test – New Book
9th Tamil Questions - Part 7
Congratulations - you have completed 9th Tamil Questions - Part 7.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கல், உலோகம், செங்கல், மரம் முதலியவற்றைக் கொண்டு கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உருவங்கள் அமைக்கும் கலை சிற்பக் கலை எனக் கூறும் நூல்
அகராதி நிகண்டு | |
சிந்தாமணி நிகண்டு | |
சூடாமணி நிகண்டு | |
திவாகர நிகண்டு |
Question 2 |
உருவ அமைப்பின் அடிப்படையில் சிற்பங்களின் வகைகள் எத்தனை ?
3 | |
2 | |
4 | |
5 |
Question 2 Explanation:
(விளக்கம் : 1. முழு உருவச் சிற்பங்கள் 2. புடைப்புச் சிற்பங்கள்)
Question 3 |
கோபுரம், தூண்கள், நுழைவாயில்கள், கோவிலின் தரைப்பகுதி, சுவர்களின் வெளிப்புறங்களில் காணப்படும் சிற்பங்கள் ____ .
புடைப்புச் சிற்பங்கள் | |
முழு உருவச் சிற்பங்கள். | |
பிரதிமை | |
தெய்வசிற்பங்கள் |
Question 4 |
உருவத்தின் முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்படும் சிற்பங்கள் _______ எனப்படும் .
புடைப்புச் சிற்பங்கள் | |
முழு உருவச் சிற்பங்கள். | |
பிரதிமை | |
தெய்வசிற்பங்கள் |
Question 5 |
உலோகங்கள் மற்றும் கல்லினால் செய்யப்படும் சிற்பங்கள் எத்தனை நிலைகளில் செய்யப்படுகின்றன .
2 | |
3 | |
4 | |
V |
Question 5 Explanation:
(விளக்கம் : 1. தெய்வ உருவங்கள் 2. இயற்கை உருவங்கள் 3. கற்பனை உருவங்கள் 4. முழுவடிவ (பிரதிமை) உருவங்கள்)
Question 6 |
கீழ்க்கண்டவற்றுள் தமிழர் அழகியலின் வெளிப்பாடு எது ?
கோயில்கள் | |
சிற்பங்கள் | |
நூல்கள் | |
மொழி |
Question 7 |
சிற்ப இலக்கண மரபுப்படி சிற்பங்கள் செய்பவர்கள் _____ எனப்படுவர் .
கற்கவிஞர்கள் | |
சிற்பக் கவிஞர்கள் | |
உருவக் கவிஞர்கள் | |
உலோக கவிஞர்கள் |
Question 8 |
மாளிகைகளில் பல சுதைச் சிற்பங்கள் இருந்ததை கூறும் நூல் ____ .
சிலப்பதிகாரம் | |
தொல்காப்பியம் | |
திவாகர நிகண்டு | |
மணிமேகலை |
Question 9 |
போரில் இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும் என்ற செய்தியை கூறும் நூல்
சிலப்பதிகாரம் | |
தொல்காப்பியம் | |
திவாகர நிகண்டு | |
மணிமேகலை |
Question 10 |
தமிழர்களின் தொடக்கக் காலச் சிற்பக் கலைக்கு சான்று
நடுகல் | |
சுதைச் சிற்பங்கள் | |
புடைப்புச் சிற்பங்கள் | |
கோயில்கள் |
Question 11 |
பல்லவர் கால சிற்பங்கள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- இக்காலத்தில் சுதையினாலும் கருங்கற்களினாலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன.
- மாமல்லபுரச் சிற்பங்கள் பல்லவர்காலச் சிற்பக்கலைக்கு சிறந்த சான்று .
- காஞ்சி வைகுந்த பெருமாள் கோவில் சுற்றுச்சுவர் சிற்பங்களின் கலைக்கூடமாக திகழ்கிறது .
- பல்லவர் கால குடைவரைக் கோவில்களின் நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பது போன்று சிற்பங்கள் உள்ளன .
அனைத்தும் சரி | |
1, 3 தவறு | |
3 தவறு | |
அனைத்தும் தவறு |
Question 11 Explanation:
(விளக்கம் : 3.காஞ்சி கயிலாசநாதர் கோவில் சுற்றுச்சுவர் (முழுவதும்) சிற்பங்களின் கலைக்கூடமாக திகழ்கிறது .)
Question 12 |
கீழ்க்கண்டவற்றுள் சிற்பக்கலை பற்றிய குறிப்புகள் இடம்பெறாத நூல் எது?
தொல்காப்பியம் | |
திவாகர நிகண்டு | |
மணிமேகலை | |
திருக்குறள் |
Question 13 |
பஞ்ச பாண்டவர் இரதம் அமைந்துள்ள இடம் ____ .
மாமல்லபுரம் | |
காஞ்சி கைலாசநாதர் கோயில் | |
தஞ்சை பெரிய கோவில் | |
மலைக்கோட்டை |
Question 14 |
கீழ்க்கண்டவற்றுள் பாண்டியர் கால சிற்பங்கள் காணப்படாத இடம்
பிள்ளையார்பட்டி | |
திருமயம் | |
கழுகுமலை | |
மலைக்கோட்டை |
Question 14 Explanation:
(விளக்கம் : திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம், கழுகுமலை வெட்டுவான் கோவில் முதலிய இடங்களில் உள்ள கோவில்களில் பாண்டியர் கால சிற்பங்கள் காணப்படுகின்றன)
Question 15 |
தஞ்சை பெரிய கோவிலில் காணப்படும் வாயிற்காவலர் உருவங்களின் உயரம் _____ .
13 அடி | |
15 அடி | |
14 அடி | |
11 அடி |
Question 16 |
சோழர் காலத்தில் விரைவாக வளர்ச்சி பெற்ற கலை எது ?
கற்சிற்பக் கலை | |
உலோக சிற்பக் கலை | |
ஓவியக்கலை | |
சுதை சிற்பக்கலை |
Question 17 |
பொருத்துக .
- 2 ம் குலோத்துங்கன் i) தாராசுரம் ஐராவதீசுவரர் கோவில்
- 2 ம் இராசராசன் ii) தீரிபுவன வீரேசுவரம் கோயில்
- முதலாம் இராசேந்திரன் iii) தஞ்சை பெரிய கோவில்
- முதலாம் இராசராசன் iv) கங்கைகொண்ட சோழபுரம்
i ii iii iv | |
ii i iv iii | |
ii i iii iv | |
i ii iv iii |
Question 18 |
நடன முத்திரைகளுடன் கூடிய சோழர் கால சிற்பங்கள் காணப்படும் இடம்
தஞ்சாவூர் | |
நார்த்தாமலை | |
சிதம்பரம் | |
கும்பகோணம் |
Question 19 |
ஒரே கல்லில் அமைந்த நவக்கிரக சி லை அமைந்துள்ள இடம்
மாமல்லபுரம் | |
கங்கை கொண்ட சோழபுரம் | |
தாராசுரம் | |
தஞ்சை பெரிய கோவில் |
Question 20 |
2 ம் பராந்தகச் சோழனால் கட்டப்பட்ட மூவர் கோயில் அமைந்துள்ள இடம்
நார்த்தாமலை – புதுக்கோட்டை | |
சீனிவாசநல்லூர் – திருச்சி | |
கொடும்பாளூர் – புதுக்கோட்டை | |
திருவரங்கம் – திருச்சி |
Question 21 |
குரங்கநாதர் கோவில் சிற்பங்கள் அமைந்துள்ள இடம்
நார்த்தாமலை – புதுக்கோட்டை | |
சீனிவாசநல்லூர் – திருச்சி | |
கொடும்பாளூர் – புதுக்கோட்டை | |
திருவரங்கம் – திருச்சி |
Question 22 |
கீழ்க்கண்டவற்றுள் பல்லவர் கால சிற்பங்கள் காணப்படும் இடம் எது ?
குன்றக்குடி | |
பிள்ளையார்பட்டி | |
காஞ்சிபுரம் | |
திருப்பரங்குன்றம் |
Question 23 |
பின்வரும் கூற்றுகளை ஆராய்க .
- பாண்டியர் கால குகைக் கோவில்கள் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கவை .
- திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் இவற்றை காணலாம் .
- கோவில்பட்டிக்கு கிழக்கே கழுகுமலை வெட்டுவான் கோவிலிலும் இவர்களது சிற்பங்கள் உள்ளன.
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
1, 2 சரி | |
1, 3 சரி |
Question 23 Explanation:
(விளக்கம் : 3 . கோவில்பட்டிக்கு மேற்கே கழுகுமலை வெட்டுவான் கோவிலிலும் இவர்களது சிற்பங்கள் உள்ளன.)
Question 24 |
சுண்ணாம்புக் கலவையால் செய்யப்படும் சிற்பங்கள் ______ எனப்படும் .
புடைப்பு சிற்பங்கள் | |
முழு உருவச் சிற்பங்கள் | |
சுதைச் சிற்பங்கள் | |
சுண்ணாம்பு சிற்பங்கள் |
Question 25 |
தெலுங்கு, கன்னடப் பகுதிகளின் சிற்பக் கலை தாக்கம் தமிழக சிற்பக் கலையில் யாருடைய காலத்தில் ஏற்பட்டது .
சோழர்கள் காலம் | |
பாண்டியர்கள் காலம் | |
நாயக்கர் காலம் | |
விஜயநகர மன்னர் காலம் |
Question 26 |
பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைக் கற்றூண்களை அமைத்தவர்கள் யார்?
சோழர்கள் | |
பாண்டியர்கள் | |
நாயக்கர்கள் | |
விஜயநகர மன்னர்கள் |
Question 27 |
பின்வரும் கூற்றுகளை கவனி .
- விஜயநகர மன்னர்கள் காலத்தில் மிக உயர்ந்த கோபுரங்கள் கோவில்களில் அமைக்கப்பட்டன .
- வீரர்கள் அமர்ந்த நிலையில் குதிரைகள் முன் கால்களை தூக்கி நிற்பது போன்ற சிற்பங்களை தூண்களில் அமைத்தனர் .
- கோயில் மண்டபங்களில் சுதைகளாலான சிற்பங்கள் இருந்தன.
- கோயில் மண்டபங்களில் சிற்பத் தூண்கள் மிகுதியாக இருந்தன.
1, 2, 3 சரி | |
1, 2,4 சரி | |
1, 2 சரி | |
1 மட்டும் சரி |
Question 27 Explanation:
(விளக்கம் : கோபுரங்களில் சுதைகளாலான சிற்பங்கள் மிகுதியாக இருந்தன.)
Question 28 |
ஆடை, அணிகலன்கள் அணிந்த நிலையில் உள்ள உருவங்களை சிறபங்களாக உருவாக்கியவர்கள் யார் ?
சோழர்கள் | |
பாண்டியர்கள் | |
நாயக்கர்கள் | |
விஜயநகர மன்னர்கள் |
Question 29 |
காண்போரை ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ள குறவன், குறத்தி, இரதிதேவி சிலைகள் அமைந்துள்ள இடம் எது?
கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில் | |
பிள்ளையார்பட்டி கோயில் | |
திருச்சி மலைக்கோட்டை | |
நார்த்தாமலை |
Question 30 |
நாயக்கர் கால சிற்பக் கலை நுட்பத்தின் உச்சநிலைப்படைப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பங்கள் | |
கிருஷ்ணாபுரம் கோவில் சிற்பங்கள் | |
இராமேஸ்வரம் பெருங்கோவில் சிற்பங்கள் | |
கோயம்புத்தூர் பேரூர் சிவன் கோவில் சிற்பங்கள் |
Question 31 |
விழியோட்டம், புருவ நெளிவு, நக அமைப்பு என நுட்பமான கலை நயத்துடன் கூடிய சிற்பங்கள் காணப்படும் இடம் எது ?
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் | |
கோயம்புத்தூர் பேரூர் சிவன் கோவில் . | |
புதுக்கோட்டை பேரூர் சிவன் கோவில் | |
கிருஷ்ணாபுரம் வேங்கடாசலபதி கோவில் |
Question 32 |
இறந்த மைந்தனை கையில் ஏந்தியபடி நிற்கும் சந்திரமதி சிலை அமைந்துள்ள இடம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் | |
கோயம்புத்தூர் பேரூர் சிவன் கோவில் . | |
புதுக்கோட்டை பேரூர் சிவன் கோவில் | |
கிருஷ்ணாபுரம் வேங்கடாசலபதி கோவில் |
Question 32 Explanation:
( விளக்கம் : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபத் தூண்களில் கண்ணப்பர், குறவன், குறத்தி போன்ற சிற்பங்கள் உள்ளன.)
Question 33 |
ஆயிரங்கால் மண்டபங்கள் யாருடைய காலத்தில் அதிக இடங்களில் அமைக்கப்பட்டன .
விஜய நகர மன்னர்கள் | |
சோழர்கள் | |
நாயக்கர்கள் | |
பல்லவர்கள் |
Question 34 |
குதிரையின் உருவங்களை சிற்பங்களில் இடம்பெற செய்தவர்கள் யார் ?
விஜய நகர மன்னர்கள் | |
சோழர்கள் | |
நாயக்கர்கள் | |
பல்லவர்கள் |
Question 35 |
கீழ்க்கண்டவற்றுள் சோழர் கால சிற்பக்கலை நுட்பத்திற்கு மிகச் சிறந்த சான்று எது ?
நார்த்தாமலை | |
திருவரங்க கோவில் | |
குரங்கநாதர் கோவில் | |
பேரூர் சிவன் கோவில் |
Question 36 |
புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளுரில் மூவர் கோவில் சிற்பங்களை அமைத்தவர் யார் ?
2ம் இராசராசன் | |
2ம் குலோத்துங்கன் | |
முதலாம் இராசேந்திரன் | |
2ம் பராந்தகச் சோழன் . |
Question 37 |
அளவுக்கு மீறிய உயரமும், பருமனும் உடைய சிற்பங்கள் எந்த மதத்தில் உள்ளன .
பெளத்த மதம் | |
சமண மதம் | |
இந்து மதம் | |
வைணவம் |
Question 38 |
அருக கடவுளின் உருவத்தையும், 24 தீர்த்தங்கரர் உருவத்தையும் சிற்பங்களாக்கியவர்கள் யார்?
விஜயநகர மன்னர்கள் | |
பெளத்தர்கள் | |
சமணர்கள் | |
பல்லவர்கள் |
Question 39 |
ஒரு பாறையில் 24 தீர்த்தங்கரர் உருவங்கள் புடைப்பு சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ள இடம்
மதுரை | |
திருநாதர்குன்று | |
திருப்பரங்குன்றம் | |
வேலூர் |
Question 40 |
சிமெண்ட் என்பதன் தமிழ்ச் சொல் _____ .
களிமண் | |
பைஞ்சுதை | |
கட்டிட சுதை | |
பெருஞ்சுதை |
Question 41 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க .
- கூற்று : சிற்பக் கலையை போற்றி பாதுகாப்பது நமது கடமை .
- காரணம் : சிற்பங்கள் மனித அறிவு வளர்ச்சியின் முதிர்ச்சி மற்றும் வரலாற்று பதிவுகள் .
கூற்று சரி காரணம் தவறு . | |
கூற்று காரணம் இரண்டும் சரி, சரியான விளக்கமல்ல | |
கூற்று காரணம் இரண்டும் சரி, சரியான விளக்கம் | |
கூற்று காரணம் இரண்டும் தவறு . |
Question 42 |
தமிழ்நாடு அரசு சிற்பக் கல்லூரி அமைந்துள்ள இடம்
மதுரை | |
சென்னை | |
தஞ்சாவூர் | |
மாமல்லபுரம் |
Question 43 |
உலோகப் படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள இடங்களில் பொருந்தாதது எது ?
சுவாமிமலை | |
மாமல்லபுரம் | |
மதுரை | |
கும்பகோணம் |
Question 44 |
"சிற்பச்செந்நூல் “ என்ற நூலை வெளியிடும் அமைப்பு எது ?
தமிழ்நாடு சிற்பக்கலை இயக்ககம். | |
தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் | |
இந்திய தொழில்நுட்பக்கல்வி இயக்ககம். | |
தமிழ்நாடு கல்வி அமைச்சகம் |
Question 45 |
நாயக்கர் கால சிற்பங்கள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- நாயக்கர்கள் ஆயிரங்கால் மண்டபங்களை அமைத்தனர் .
- பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசை கற்றுண்களை அமைத்தனர் .
- ஆடை, அணிகலன்கள் அணிந்த நிலையில் உருவங்களை சிற்பங்கள் ஆக்கினர் .
- பேரூர் சிவன் கோவில் சிற்பங்கள் இவர்களது உச்சநிலைப் படைப்பு
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
1,4 சரி | |
அனைத்தும் தவறு |
Question 46 |
பொருத்துக .
- பல்லவர்கள் i) தாடிக்கொம்பு
- பாண்டியர்கள் ii) தாராசுரம்
- சோழர்கள் iii) பிள்ளையார்பட்டி
- நாயக்கர்கள் iv) மாமல்லபுரம்
- சமணர்கள் v) திருநாதர்குன்று
iv iii ii i v | |
iii iv ii i v | |
iii iv i v ii | |
iv ii iii i v |
Question 47 |
- “ கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும்
- - - - - - - - - - - - - - -
- பத்தே சிற்பத் தொழிற்குஉறுப் பாவன "
- என்னும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது ?
மணிமேகலை | |
திவாகர நிகண்டு | |
சிலப்பதிகாரம் | |
தொல்காப்பியம் |
Question 48 |
கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்கள் யாருடைய காலத்தவை
பல்லவர்கள் | |
பாண்டியர்கள் | |
சோழர்கள் | |
நாயக்கர்கள் |
Question 49 |
திரிபுவன வீரேசுவரம் கோயிலை அமைத்தவர் யார் ?
2ம் குலோத்துங்கன் | |
முதலாம் குலோத்துங்கன் | |
2ம் இராசராசன் | |
2ம் பராந்தகன் |
Question 50 |
கண்ணகிக்கு சிலை வடித்த செய்தி இடம்பெற்றுள்ள நூல் எது ?
மணிமேகலை | |
சிலப்பதிகாரம் | |
சிற்பச்செந்நூல் | |
திவாகர நிகண்டு |
Question 51 |
- “ ஓவிய விதானத்து, உரைபெறு நித்திலத்து
- மாலைத்தாமம் வளையுடன் நாற்றி,
- விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கம்"
- என்ற அடிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன
மணிமேகலை | |
சிலப்பதிகாரம் | |
சிற்பச்செந்நூல் | |
திவாகர நிகண்டு |
Question 52 |
"துருப்பிடு மைவனச் சோற்றின் நாற்றமும் " இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
பூக்களை உடைய வனம் | |
சந்தனம் | |
இறகு | |
மலை நெல் |
Question 53 |
அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி " இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
குறிஞ்சிப்பறை | |
சந்தனம் | |
இறகு | |
மலைநெல் |
Question 54 |
அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி " இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
குறிஞ்சிப்பறை | |
சந்தனம் | |
மலைநெல் | |
இறகு |
Question 55 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு
சிறை, சாந்தம்
அறை, பூக்கள் | |
இறகு, சந்தனம்
| |
இறகு, பூக்கள் | |
அறை, சந்தனம்
|
Question 56 |
" அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினை " இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
பூக்களை உடைய வனம் | |
மயில் | |
இறகு | |
சந்தனம் |
Question 57 |
" மடுப்படு காந்தளின் மணமுந் தோய்தலாற்
கடைப்படு பொருளெலாம் கமழும் குன்றமே "
இவ்வரிகள் எந்நிலத்தின் வளத்தை பற்றிக் கூறுகின்றன ?
குறிஞ்சி | |
முல்லை | |
மருதம் | |
நெய்தல் |
Question 58 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு
பொலம், பொலி
காடு, அழகு | |
அழகு, அழகு | |
அழகு, தானியக்குவியல் | |
காடு, தானியக்குவியல்
|
Question 59 |
பாஇசை பாடமுப் பழமும் தேனும்தந்
தேஇசை பெறும்கடறு இடையர் முக்குழல்"
இதில் குறிப்பிடப்படும் முக்குழல் எவற்றால் ஆனது ?
- கொன்றை 2. மூங்கில் 3. வேம்பு 4. ஆம்பல்
1, 2 | |
1, 2, 3 | |
1, 2, 4 | |
2, 3, 4
|
Question 60 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு
கடறு, உழை
மேடு, யானை | |
பள்ளம், புலி
| |
காடு, யானை | |
காடு, ஒரு வகை மான்
|
Question 61 |
பூவையும் குயில்களும் பொலங்கை வண்டரும் "
இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
பூஞ்சோலை | |
காகம் | |
நாகணவாய்ப் பறவை | |
வண்டுகள் |
Question 62 |
முதிரையும் சாமையும் வரகும் பொய்மணிக்
குதிரைவாலி யும்களம் குவித்துக் குன்றுஎனப்
பொதுவர்கள் பொலிஉறப் போர்அ டித்திடும் "
இவ்வரிகள் எந்நிலத்தின் வளத்தை பற்றிக் கூறுகின்றன ?
குறிஞ்சி | |
முல்லை | |
மருதம் | |
நெய்தல் |
Question 63 |
" மன்னிய முதுவெயில் வளைப்ப வாய்வெரீஇ "
இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
துன்புறுதல் | |
கொம்பு | |
சோர்வால் வாய் குழறுதல் | |
வருந்துதல் |
Question 64 |
"இன்னிளம் குருளை மிகு இனைந்து வெம்பிட " இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
யானை | |
மான் | |
குரங்கு | |
குட்டி |
Question 65 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு .
- இனைந்து, உயங்குதல்
சேர்ந்து, உரங்குதல் | |
துன்புறுதல், உரங்குதல் | |
துன்புறுதல், வருந்துதல் | |
சேர்ந்து, வருந்துதல் |
Question 66 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
- படிக்குஉற, கோடு
வருந்துதல், கொம்பு | |
நிலத்தில்விழ, கொம்பு | |
வருந்துதல், மலை | |
கூறுதல், மலை |
Question 67 |
- " தன்னிழல் தங்கவே தாய்மை மீதுற
- நன்னரில் வலியசெந் நாய்உய ங்குமே "
- இவ்வரிகள் எந்நிலத்தில் நிகழும் நிகழ்ச்சியை உணர்த்துகின்றன ?
குறிஞ்சி | |
முல்லை | |
மருதம் | |
பாலை |
Question 68 |
"கல்லிடைப் பிறந்த ஆறும் " இதில் 'கல்’ என்பதன் பொருள் ?
அருவி | |
மலை | |
பாறை | |
மழை |
Question 69 |
"முருகுகான் யாறு பாயும் " இதில் முருகு என்பதன் பொருள் என்ன ?
- தேன் 2. மணம் 3. அழகு 4. காடு
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 2 | |
3, 4 |
Question 70 |
"மல்லல்அம் செறுவில் காஞ்சி " இதில் செறு என்பதன் பொருள்
செறுக்கு | |
சோலை | |
காடு | |
வயல் |
Question 71 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு – மல்லல், விசும்பு
குற்றம், வருத்தம் | |
வளம், வருத்தம் | |
வளம், வானம் | |
குற்றம், வானம் |
Question 72 |
"நீண்ட பொரு கரிக்குருத்து அளந்து "
- இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
சிறு செடி | |
யானைத் தந்தம் | |
வயல் | |
சோலை |
Question 73 |
- "குரைகழல் சிறுவர் போரில்
- குலுங்கியே தெங்கின் காயைப் “
- இதில் குறிப்பிடப்படும் ' போர் ‘ என்பதன் பொருள்
போர்க்களம் | |
வைக்கோற்போர் | |
விவாதம் | |
யானை |
Question 74 |
- "புரைதபப் பறித்துக் காஞ்சிப்
- புனைநிழல் அருந்து வாரே “
- இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
குற்றம் | |
கனிகள் | |
குற்றமின்றி | |
தேன் |
Question 75 |
- " நெல்லினைக் கரும்பு காக்கும்
- நீரினைக் கால்வாய் தேக்கும் "
- இவ்வரிகள் எந்நிலத்தின் வளத்தை பற்றிக் கூறுகின்றன ?
குறிஞ்சி | |
முல்லை | |
மருதம் | |
நெய்தல் |
Question 76 |
- “ மலையெனத் துவரை நன்னீர் "
- இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
ஒரு வகை தானியம் | |
நிலவு | |
வானம் | |
பவளம் |
Question 77 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு
- தும்பி, மரை
ஒரு வகை வண்ணத்துப்பூச்சி, மான் | |
ஒரு வகை வண்டு, தாமரை மலர் | |
ஒரு வகை வண்ணத்துப்பூச்சி, தாமரை மலர் | |
ஒரு வகை வண்டு, மலை |
Question 78 |
" இளமைதீர் மதியம் தன்னை "
- இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
சூரியன் | |
நிலவு | |
மலர் | |
கடல் |
Question 79 |
- " வசிபட முதுநீர் புக்கு
- மலையெனத் துவரை நன்னீர் "
- இவ்வடிகள் எந்நிலத்தின் இயல்பைக் கூறுகின்றன
குறிஞ்சி | |
முல்லை | |
மருதம் | |
நெய்தல் |
Question 80 |
" இராவண காவியம் காலத்தின் விளைவு . ஆராய்ச்சியின் அறிகுறி .புரட்சிப் பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல் " என்று கூறியவர் யார் ?
காமராசர் | |
அண்ணா | |
பெரியார் | |
வைரமுத்து |
Question 81 |
- இலக்கணக் குறிப்புத் தருக .
- இடிகுரல், மரைமுகம்
உவமைத் தொகை | |
வினைத் தொகை | |
2ம் வேற்றுமைத் தொகை | |
பண்புத்தொகை |
Question 81 Explanation:
(விளக்கம் : பொருளுக்கும் உவமைக்குமிடையே போன்ற,போல,அன்ன,நிகர போன்ற உவம உருபுகள் மறைந்து வருமாயின் அவை உவமைத்தொகை எனப்படும்.
இடி போன்ற குரல் – இடிகுரல்
மரை போன்ற முகம் – மரைமுகம்)
Question 82 |
- இலக்கணக் குறிப்புத் தருக .
- இன்னுயிர், பைங்கிளி
உவமைத் தொகை | |
வினைத் தொகை | |
2ம் வேற்றுமைத் தொகை | |
பண்புத்தொகை |
Question 82 Explanation:
(விளக்கம் : இரு சொற்களுக்கிடையில் 'மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும் .
இனிமை + உயிர் – இன்னுயிர்
பசுமை + கிளி – பைங்கிளி)
Question 83 |
- இலக்கணக் குறிப்புத் தருக .
- பிடிபசி, அதிர்குரல்
உவமைத் தொகை, வினைத்தொகை | |
வேற்றுமைத் தொகை, வினைத் தொகை | |
வினைத் தொகை, உவமைத்தொகை | |
பண்புத்தொகை, வினைத் தொகை |
Question 83 Explanation:
(விளக்கம் : வினைத் தொகை என்பது மூன்று கால வினைகளையும் தொகுத்து ஒரு சேரக் குறிக்குமாறு வரும் பெயர்ச்சொல் ஆகும். இச்சொல் முக்காலத்தையும் உணர்த்தும் .
அதிர்குரல் - அதிர்ந்த குரல், அதிர்கின்ற குரல்,அதிரும் குரல் என மூன்று காலத்தையும் உணர்த்துகிறது.)
Question 84 |
இலக்கணக் குறிப்புத் தருக .
- பூவையும் குயில்களும், முதிரையும், சாமையும், வரகும்
உவமைத் தொகை | |
வினைத் தொகை | |
உம்மைத் தொகை | |
எண்ணும்மை |
Question 84 Explanation:
( விளக்கம் : கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணும்மை எனப்படும்.)
Question 85 |
- இலக்கணக் குறிப்புத் தருக .
- பெருங்கடல், இன்னிளங்குருளை
உவமைத் தொகை | |
வினைத் தொகை | |
2ம் வேற்றுமைத் தொகை | |
பண்புத்தொகை |
Question 85 Explanation:
(விளக்கம் : இரு சொற்களுக்கிடையில் 'மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும்
பெருங்கடல் - பெருமை + கடல்
இன்னிளங்குருளை – இன்னிளமை + குருளை)
Question 86 |
இலக்கணக் குறிப்புத் தருக .
- மன்னிய, வருமலை
வினையெச்சம், பண்புத்தொகை | |
பெயரெச்சம், வினைத்தொகை | |
பெயரெச்சம், பண்புத்தொகை | |
வினையெச்சம், வினைத் தொகை |
Question 86 Explanation:
(விளக்கம் : பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும்.
மன்னிய முதுவெயில் என பெயர்ச்சொல்லை கொண்டு முடிகிறது.
வருமலை என்பது நிகழ்காலம், இறந்த காலம், எதிர்காலம் என முக்காலத்தையும் உணர்த்துகிறது .)
Question 87 |
இலக்கணக் குறிப்புத் தருக – வெரீஇ
இன்னிசை அளபெடை | |
செய்யுளிசை அளபெடை | |
சொல்லிசை அளபெடை | |
வினைத் தொகை |
Question 87 Explanation:
(விளக்கம் : ஒரு பெயர்ச் சொல்லை வினை எச்சமாக மாற்றுவது சொல்லிசை அளபெடை எனப்படும். செல்லிசை அளபெடையில் பெரும்பாலும் இ என்னும் எழுத்து வரும்.
வெரீஇ – குழறி என்னும் பொருளில் வினை எச்சமாக வந்துள்ளது)
Question 88 |
இலக்கணக் குறிப்புத் தருக – கடிகமழ்
உவமைத் தொகை | |
வினைத் தொகை | |
உரிச்சொற்றொடர் | |
பண்புத்தொகை |
Question 88 Explanation:
( விளக்கம் : ஒன்றை பெரிது படுத்திக் காட்டுவது உரிச்சொற்றொடர் ஆகும்.சால, உறு, தவ, நனி, கூர், கழி, கடி, மா, தட ஆகியவை உரிச்சொற்களாக வரும் .
கடிகமழ் -கடி என்பது உரிச் சொல்லாக வந்துள்னது)
Question 89 |
இலக்கணக் குறிப்புத் தருக – மலர்க்கண்ணி
2 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை | |
3ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை | |
4ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை | |
5ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை |
Question 89 Explanation:
( விளக்கம் : சொற்றொடர்களில் பொருள் நிறைவு பெறும் பொருட்டு வேற்றுமை உருபுடன் வேறு சொல்லும் தொக்கி (மறைந்து) வரலாம். அச்சொற்றொடர்கள் உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும். மலர்க்கண்ணி -மலரால் ஆகிய கண்ணி. இதில் மூன்றாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளதால் 3 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை)
Question 90 |
இலக்கணக் குறிப்புத் தருக – எருத்துக்கோடு
3ம் வேற்றுமைத் தொகை | |
4ம் வேற்றுமைத் தொகை | |
5 ம் வேற்றுமைத் தொகை | |
6 ம் வேற்றுமைத் தொகை |
Question 90 Explanation:
(விளக்கம்:எருத்துக்கோடு - எருதினது கொம்பு. இதில் 6 ம் வேற்றுமை உருபான ‘அது’ மறைந்து வந்துள்ளது)
Question 91 |
இலக்கணக் குறிப்புத் தருக – கரைபொரு
2ம் வேற்றுமைத் தொகை | |
4ம் வேற்றுமைத் தொகை | |
5 ம் வேற்றுமைத் தொகை | |
6 ம் வேற்றுமைத் தொகை |
Question 91 Explanation:
(விளக்கம்: கரைபொரு - கரையை பொரு (கரையை மோதும்). இதில் ‘ஐ’ என்னும் 2ம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது.)
Question 92 |
இலக்கணக் குறிப்புத் தருக – கருமுகில்
உவமைத் தொகை | |
வினைத் தொகை | |
2ம் வேற்றுமைத் தொகை | |
பண்புத்தொகை |
Question 92 Explanation:
(விளக்கம் : இரு சொற்களுக்கிடையில் 'மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும் .
கருமுகில் - கருமை +முகில்)
Question 93 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – பருகிய
பருகு + இய | |
பருகு + ய் + அ | |
பருகு + இன் +ய் + அ | |
பருகு + இன் + அ |
Question 94 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – பூக்கும்
பூ + க் + உம் | |
பூ +க் + க் + உம் | |
பூ + க் + கும் | |
பூக்கு + உம் |
Question 95 |
"பருகிய >> பருகு + இன் +ய் + அ " என்பதில் ‘ அ ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
வினையெச்சவிகுதி | |
பெயரெச்ச விகுதி | |
வினைமுற்று விகுதி | |
முன்னிலை பன்மை வினைமுற்று விகுதி |
Question 95 Explanation:
(விளக்கம் : பெயரெச்ச விகுதிகள் – அ, (உம்)
பருகு – பகுதி, இன் - இறந்த கால இடைநிலை(ன் கெட்டது விகாரம்), ய் - உடம்படு மெய், அ – பெயரெச்சவிகுதி)
Question 96 |
" பூக்கும் >> பூ +க் + க் + உம் “ என்பதில் ‘ க் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
நிகழ்கால இடைநிலை | |
எதிர்கால இடைநிலை | |
இறந்தகால இடைநிலை | |
எதிர்மறை இடைநிலை |
Question 97 |
கோர்வை என்பதன் வேர்ச்சொல் ______.
கோர் | |
கோத்தல் | |
கோ | |
கோவை |
Question 98 |
தனித்தமிழ்ப் பெருங்காப்பியமான இராவண காவியம் எந்நூற்றாண்டில் தோன்றியது?
18 | |
19 | |
20 | |
21 |
Question 99 |
இராவண காவியத்தில் மொத்தம் எத்தனை காண்டங்கள் மற்றும் பாடல்கள் உள்ளன
4,1300 | |
5,3100 | |
5,1300 | |
4,3200 |
Question 100 |
கீழ்க்கண்டவற்றுள் இராவண காவியத்தில் உள்ள காண்டங்கள் எவை ?
- 1.தமிழக காண்டம் 2. இலங்கைக் காண்டம்
- விந்தக் காண்டம் 4. பழிபுரிக்காண்டம்
- போர்க் காண்டம்
அனைத்தும் சரி | |
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 3, 5 |
Question 101 |
இராவண காவியம் என்னும் நூல் யாரால் இயற்றப்பட்டது ?
அண்ணா | |
பெரியார் | |
புலவர் குழந்தை | |
வைரமுத்து |
Question 102 |
புலவர் குழந்தை அவர்கள் யாருடைய வேண்டுகோளுக்கிணங்க திருக்குறளுக்கு உரை எழுதினார்
அண்ணா | |
பெரியார் | |
சுரதா | |
வைரமுத்து |
Question 103 |
புலவர் குழந்தை அவர்கள் யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட ____க்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களை படைந்துள்ளார் .
25 | |
28 | |
30 | |
32 |
Question 104 |
இராமாயணததில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு அமைக்கப்பட்ட நூல் ____ .
இராவண சரித்திரம் | |
இராவண காவியம் | |
இலங்கை காவியம் | |
இலங்கை சரித்திரம் |
Question 105 |
- " கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி
- சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள "
- இவ்வடிகள் இடம்பெறும் நூல்
நான்மாடக்கூடல் | |
இராவண காவியம் | |
நாச்சியார் திருமொழி | |
அழகியல் |
Question 106 |
சரியான இணையைத் தேர்ந்தெடு
- தீபம் – விளக்கு
- சதிர் – வீதி
- தாமம் – தாமதம்
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
1 மட்டும் சரி | |
1, 3 சரி |
Question 107 |
" மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து " இத்தொடர் யாரைக் குறிப்பிடுகிறது ?
ஆண்டாள் | |
கண்ணன் | |
திருமாள் | |
சிவன் |
Question 108 |
சரியான இணையைத் தேர்ந்தெடு
- ஆணின் திருமண வயது – 21
- பெண்ணின் திருமண வயது – 18
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 109 |
இலக்கணக் குறிப்புத் தருக – கொட்ட
பெயரெச்சம் | |
வினைமுற்று | |
வினையெச்சம் | |
பண்புத்தொகை |
Question 109 Explanation:
(விளக்கம் : வினையெச்சம் என்பது ஒரு வினைமுற்றினை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும்.)
Question 110 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – தொட்டு
தொடு + ட் + உ | |
தொடு + ட் + டு | |
தொ + ட் + உ | |
தொடு (தொட்டு) + உ |
Question 111 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – கண்டேன்
கண்டு + ஏன் | |
கண்டு + ட் + ஏன் | |
கண் + ட் + ஏன் | |
காண் (கண்) + ட் + ஏன் |
Question 112 |
"தொட்டு " என்பதன் பகுபத உறுப்புகளில் வரும் ‘ உ’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
பெயரெச்சவிகுதி | |
வினையெச்சவிகுதி | |
தன்மை ஒருமை வினைமுற்று விகுதி | |
தன்மை பன்மை வினைமுற்று விகுதி |
Question 112 Explanation:
(விளக்கம் : வினையெச்சவிகுதி - உ, இ
தொடு – பகுதி, தொட்டு என ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது – விகாரம், உ – வினையெச்சவிகுதி)
Question 113 |
" கண்டேன் “என்பதன் பகுபத உறுப்புகளில் வரும் ‘ ஏன் ' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
பெயரெச்சவிகுதி | |
வினையெச்சவிகுதி | |
தன்மை ஒருமை வினைமுற்று விகுதி | |
தன்மை பன்மை வினைமுற்று விகுதி |
Question 113 Explanation:
(விளக்கம் : தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள் என், ஏன் அல், அன், கு,டு,து, று .
காண் - பகுதி ('கண் ‘ எனக் குறுகியது விகாரம்), ட் - இறந்த கால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி)
Question 114 |
ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு ____ ஆகும் .
தேவாரம் | |
திருவாசகம் | |
நாலாயிர திவ்வியப் பிரபந்தம் | |
திருப்பாவை |
Question 115 |
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் ஆண்டாள் பாடிய தொகுப்புகள் எவை ?
- 1.திருப்பாவை 2. திருவெம்பாவை 3. நாச்சியார் திருமொழி
- தைப்பாவை
1, 2 | |
2, 3 | |
4,3 | |
1, 3 |
Question 116 |
ஆண்டாள் இயற்றிய நாச்சியார் திருமொழி எத்தனை பாடல்களை கொண்டது
130 | |
140 | |
150 | |
160 |
Question 117 |
- " கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி
- சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள "
- என்னும் நாச்சியார் திருமொழி பாடல் எத்தனையாவது திருமொழியில் இடம் பெற்றுள்ளது ?
2 | |
3 | |
4 | |
6 |
Question 118 |
திருமாலை வழிபட்டு சிறப்பு நிலை எய்திய ஆழ்வார்கள் எத்தனை பேர் ?
12 | |
13 | |
18 | |
20 |
Question 119 |
ஆண்டாளை யாருடைய வளர்ப்பு மகள் என கூறுவர் ?
நம்மாழ்வார் | |
பெரியாழ்வார் | |
பூதத்தாழ்வார் | |
திருமழிசை ஆழ்வார் |
Question 120 |
- கூற்று : ஆண்டாள் " சூடிக் கொடுத்த சுடர்க்கொடி " என அழைக்கப்படுகிறார்.
- காரணம் : அவர் இறைவனுக்கு பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த மாலையையும் சூட்டினார்
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம் | |
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கமல்ல | |
கூற்று சரி காரணம் தவறு | |
கூற்று காரணம் இரண்டும் தவறு |
Question 121 |
பன்னிரு ஆழ்வார்களுள் இருந்த ஒரே பெண் யார் ?
ஒளவை | |
ஆண்டாள் | |
பேயாழ்வார் | |
பூதத்தாழ்வார் |
Question 122 |
“அன்பளிப்பு " என்னும் சிறுகதைக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார் ?
தி.ஜானகிராமன் | |
ஆதவன் | |
கு. அழகிரிசாமி | |
அசோகமித்ரன் |
Question 123 |
“ முதலில் இரவு வரும் " என்னும் சிறுகதைக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார் ?
தி.ஜானகிராமன் | |
ஆதவன் | |
கு. அழகிரிசாமி | |
அசோகமித்ரன் |
Question 124 |
"சக்தி வைத்தியம் " என்னும் சிறுகதைக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார் ?
தி.ஜானகிராமன் | |
ஆதவன் | |
கு. அழகிரிசாமி | |
அசோகமித்ரன் |
Question 125 |
கீழ்க்கண்டவற்றுள் சாகித்திய அகாதெமி விருது பெற்ற அசோகமித்ரனின் நூல் எது ?
மின்சாரப்பூ | |
சூடிய பூ சூடற்க | |
ஒரு சிறு இசை | |
அப்பாவின் சிநேகிதர் |
Question 126 |
கீழ்க்கண்டவற்றுள் சாகித்திய அகாதெமி விருது பெற்ற மேலாண்மை பொன்னுசாமியின் நூல் எது ?
மின்சாரப்பூ | |
சூடிய பூ சூடற்க | |
ஒரு சிறு இசை | |
அப்பாவின் சிநேகிதர் |
Question 127 |
கீழ்க்கண்டவற்றுள் சாகித்திய அகாதெமி விருது பெற்ற வண்ணதாசனின் நூல் எது ?
மின்சாரப்பூ | |
சூடிய பூ சூடற்க | |
ஒரு சிறு இசை | |
அப்பாவின் சிநேகிதர் |
Question 128 |
"சூடிய பூ சூடற்க" என்னும் சிறுகதைக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார் ?
நாஞ்சில் நாடன் | |
ஆதவன் | |
கு. அழகிரிசாமி | |
அசோகமித்ரன் |
Question 129 |
சரியான இணையைத் தேர்ந்தெடு (சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் – ஆண்டு)
- சக்தி வைத்தியம் - 1970
- ஒரு சிறு இசை – 2016
- அன்பளிப்பு -1979
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
2 சரி |
Question 130 |
சரியான இணையைத் தேர்ந்தெடு (சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் – ஆண்டு)
- அப்பாவின் சிநேகிதர் – 1996
- முதலில் இரவு வரும் – 1978
- சூடிய பூ சூடற்க – 2010
- மின்சாரப் பூ - 2008
அனைத்தும் சரி | |
1, 2, 3சரி | |
2, 3, 4 சரி | |
1,3, 4 சரி |
Question 130 Explanation:
(விளக்கம் : 2.முதலில் இரவு வரும் – 1987)
Question 131 |
“சிறுகதை என்றால் சிறிய கதை, கொஞ்சப் பக்கங்களில் முடிந்து விடுவது என்பதல்ல; சிறுகதை என்ற பிரிவு இலக்கியத்தில் அதில் எடுத்தாளப்படும் பொருள் பற்றியது " என்று கூறியவர் யார் ?
வண்ணதாசன் | |
நாஞ்சில் நாடன் | |
புதுமைப்பித்தன் | |
ஆதவன் |
Question 132 |
' செய்தி ‘ என்னும் சிறுகதை தொகுப்பை இயற்றியவர் யார் ?
தி.ஜானகிராமன் | |
ஆதவன் | |
கு. அழகிரிசாமி | |
அசோகமித்ரன் |
Question 133 |
தி.ஜானகிராமன் அவர்கள், தனது ஜப்பான் பயண அனுபவங்களை _____ என்னும் தலைப்பில் _____ இதழில் எழுதினார் .
என் சரிதம், சுதேசமித்திரன் | |
உதயசூரியன், சுதேசமித்திரன் | |
கருங்கடலும் கலைக்கடலும், இந்தியா | |
கருங்கடலும் கலைக்கடலும், சுதேசமித்திரன் |
Question 134 |
சுதேசமித்திரன் என்பது எவ்வகை இதழ் ?
மாத இதழ் | |
ஆண்டு இதழ் | |
வார இதழ் | |
தின இதழ் |
Question 135 |
தி. ஜானகிராமன் அவர்களின் ஜப்பான் பயண அனுபவங்கள் நூலாக வெளி வந்த ஆண்டு
1976 | |
1967 | |
1974 | |
1969 |
Question 136 |
தி. ஜானகிராமன் அவர்களின் ரோம், செக்கோஸ்லோவோக்கியா அனுபவங்களை கொண்டுள்ள நூல் ______ .
உதய சூரியன் | |
நடந்தாய் வாழி காவேரி | |
கருங்கடலும் கலைக்கடலும் | |
அடுத்த வீடு ஐம்பது மைல் |
Question 137 |
தி. ஜானகிராமன் அவர்களின் ரோம், செக்கோஸ்லோவோக்கியா பயண அனுபவங்கள் நூலாக வெளி வந்த ஆண்டு
1976 | |
1967 | |
1974 | |
1969 |
Question 138 |
தி. ஜானகிராமன் அவர்களின் காவிரிக்கரை வழியான பயணத்தை கூறும் நூல்
காவேரி பயணம் | |
நடந்தாய் வாழி காவேரி | |
காவேரிக்கரை | |
காவேரி |
Question 138 Explanation:
(குறிப்பு : இவரது மற்றுமொரு பயணக்கட்டுரை அடுத்த வீடு ஐம்பது மைல்)
Question 139 |
"அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை " என்னும் கோட்டைக் கொண்டவர் யார் ?
தி.ஜானகிராமன் | |
ஆதவன் | |
கு. அழகிரிசாமி | |
அசோகமித்ரன் |
Question 140 |
தி.ஜானகிராமன் அவர்களின் கதைகள் கீழ்க்கண்ட எந்த இதழ்களில் வெளிவந்தன .
- 1.மணிக்கொடி 2. கல்கி 3 . கலைமகள்
- கிராம ஊழியன் 5. ஆனந்த விகடன்
அனைத்தும் | |
2, 3, 4 | |
1, 2, 4 | |
1, 3, 4, 5 |
Question 141 |
கீழ்க்கண்ட தி.ஜானகிராமன் குறித்த கூற்றுகளுள் எது தவறானது ?
இவர் தஞ்சை மண்வாசனையுடன் கதைகளை படைத்தவர் | |
உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகவும் வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றியவர் . | |
பிரெஞ்சு மொழி அறிவும் சிறந்த இசையறிவும் கொண்டவர் . | |
தமிழ்க் கதையுலகம் நவீனமயமானதில் இவரது பங்களிப்புப் குறிப்பிடத்தக்கது . |
Question 141 Explanation:
(விளக்கம் : வடமொழி அறிவும் சிறந்த இசையறிவும் கொண்டவர் .)
Question 142 |
தி.ஜானகிராமன் அவர்களின் செய்தி என்னும் சிறுகதை _____ தொகுப்பில் இடம் பெற்றுள்ளது .
கணையாழி | |
நடந்தாய் வாழி காவேரி | |
சிவப்பு ரிக்க்ஷா | |
அடுத்த வீடு ஐம்பது மைல் |
Question 142 Explanation:
(விளக்கம் : மிக உயர்ந்த இசை சிறந்த கலைஞனால் கையாளப்படும் போது சொற்களின் எல்லையைத் தாண்டி இசையின் மூலமாகவே பொருள் கொடுக்கிறது என்பதை இக்கதை உணர்த்துகிறது.)
Question 143 |
தஞ்சாவூர் தமிழுக்கு அளித்த கொடைகளாக கருதப்படுபவர்கள் யார்?
- உ .வே . சாமிநாதர் 2. மெளனி 3. தி.ஜானகிராமன்
- தஞ்சை பிரகாஷ் இராமையா தாஸ்
அனைத்தும் | |
1, 3, 4 | |
3, 4, 5 | |
3, 4 |
Question 144 |
‘சங்கீத இரத்னாகரம் ‘ என்னும் நூல் எந்த நூற்றாண்டை சேர்ந்தது ?
12 | |
13 | |
14 | |
15 |
Question 144 Explanation:
(விளக்கம் : 13 ம் நூற்றாண்டு வரையிலுள்ள எந்த பதிவுகளிலும் நாகசுரம் பற்றி குறிப்பிடப்படவில்லை .)
Question 145 |
நாகசுர இசைக்கருவி _____ காலத்திற்கு பின் ஏற்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.
சங்ககாலம் | |
இடைக்காலம் | |
பல்லவர்கள் காலம் | |
சோழர்கள் காலம் |
Question 146 |
நாகசுர இசைக்கருவி ______மரத்தில் செய்யப்படுகிறது .
ஆலமரம் | |
ஆச்சா | |
மா | |
அரசமரம் |
Question 147 |
நாகசுரத்தின் மேல் பகுதியில் பொருத்தப்படும் சீவாளி என்ற கருவி ____ கொண்டு செய்யப்படுகிறது .
நாணல் | |
ஆச்சா | |
பூவரசு | |
மாமரப் பட்டை |
Question 148 |
நாகசுர இசைக்கருவி _____ ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் வாசிக்கப்பட்டது .
300 | |
400 | |
500 | |
600 |
Question 148 Explanation:
(குறிப்பு : தமிழக பழைமை வாய்ந்த கோவில் சிற்பங்களில் நாகசுர இசைக்கருவி காணப்படவில்லை.)
Question 149 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- தமிழில் இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட சொற்கள் சேர்வது புணர்ச்சி எனப்படும்.
- முதலில் நிற்கும் நிலைமொழியோடு, அதைத் தொடர்ந்து வரும் வருமொழி இணைவது புணர்ச்சி எனப்படும்
- புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதி எழுத்தைப் பொருத்து உயிரீறு, மெய்யீறு எனவும் வருமொழியின் முதல் எழுத்தைப் பொறுத்து உயிர்முதல் மெய்ம் முதல் எனவும் பிரிக்கலாம்
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 150 |
எழுத்து வகையால் சொற்கள் எத்தனை வகைப்படும் ?
2 | |
3 | |
4 | |
5 |
Question 150 Explanation:
(விளக்கம் : 1. உயிரீறு 2. மெய்யீறு 3. உயிர்முதல் 4. மெய்ம்முதல்)
Question 151 |
பொருத்துக .
- கலை + அழகு i) உயிரீறு
- மண் + குடம் ii) மெய்யீறு
- வாழை + இலை iii) உயிர்முதல்
- வாழை + மரம் iv) மெய்ம்முதல்
i ii iii iv | |
ii i iv iii | |
iv iii ii i | |
i ii iv iii |
Question 152 |
புணர்ச்சியில் நிலைமொழி இறுதி எழுத்து, வருமொழி முதல் எழுத்து அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கலாம்
2 | |
3 | |
4 | |
5 |
Question 152 Explanation:
(விளக்கம் : 1. உயிர்முன் உயிர் 2. உயிர்முன் மெய் 3. மெய்ம்முன் உயிர் 4. மெய்ம்முன் மெய்)
Question 153 |
பொருத்துக .
- உயிர்முன் உயிர் i) மரக்கிளை
- உயிர்முன் மெய் ii) ஆலிலை
- மெய்ம்முன் உயிர் iii) பனிக்காற்று
- மெய்ம்முன் மெய் iv) மணியடி
i ii iii iv | |
ii i iv iii | |
iv iii ii i | |
i ii iv iii |
Question 154 |
புணர்ச்சியில் நிலைமொழியும் வருமொழியும் அடையும் மாற்றங்களின் அடிப்படையில் புணர்ச்சி எத்தனை வகைப்படும் ?
2 | |
3 | |
4 | |
5 |
Question 154 Explanation:
( விளக்கம் : 1. இயல்பு புணர்ச்சி 2. விகாரப் புணர்ச்சி)
Question 155 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது ?
புணர்ச்சியின் போது மாற்றங்கள் ஏதுமின்றி இயல்பாகப் புணர்வது இயல்பு புணர்ச்சி எனப்படும் . | |
புணர்ச்சியின் போது ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும் | |
‘புறநானூறு‘ என்பது இயல்பு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு | |
நுழைவுத்தேர்வு என்பது விகாரப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு |
Question 156 |
விகாரப் புணர்சசி எத்தனை வகைப்படும் ?
2 | |
3 | |
4 | |
5 |
Question 156 Explanation:
(விளக்கம் : தோன்றல், திரிதல், கெடுதல் என விகாரப் புணர்ச்சி 3 வகைப்படும்)
Question 157 |
உயிரை ஈறாக உடைய சொற்களின் முன் உயிரை முதலாக உடைய சொற்கள் வந்து சேரும் போது, ஒன்று சேராத உயிரொலிகளை ஒன்று சேர்ப்பதற்கு அங்கு தோன்றும் மெய் ____ என்படும் .
சந்தி | |
இடைநிலை | |
உடம்படுமெய் | |
விகாரம் |
Question 158 |
- " இ ஈ ஐ வழி______ ஏனை
- உயிர்வழி ____ ஏமுனிவ் விருமையும்
- உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும்."
வவ்வும், யவ்வும் | |
யவ்வும், வவ்வும் | |
த்தும், வவ்வும் | |
யவ்வும், த்தும் |
Question 159 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது ?
புணர்ச்சியின் போது மாற்றங்கள் ஏதுமின்றி இயல்பாகப் புணர்வது இயல்பு புணர்ச்சி எனப்படும் . | |
புணர்ச்சியின் போது ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும் | |
‘புறநானூறு‘ என்பது இயல்பு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு | |
நுழைவுத்தேர்வு என்பது விகாரப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு |
Question 160 |
தவறான இணையை தேர்ந்தெடு
பொன்வளை - இயல்பு புணர்ச்சி | |
பூக்கூடை – உடம்படு மெய் | |
கற்சிலை - விகாரப் புணர்ச்சி | |
எனதுயிர் – குற்றியலுகரபுணர்ச்சி |
Question 160 Explanation:
(விளக்கம் : பூக்கூடை – விகாரப் புணர்ச்சி)
Question 161 |
சொல்லின் இறுதியில் நிற்கும் உகரத்தின் முந்தைய எழுத்தை பொறுத்து குற்றியலுகரம் எத்தனை வகைப்படும் ?
2 | |
3 | |
5 | |
6 |
Question 161 Explanation:
( விளக்கம் :
வன்தொடர் குற்றியலுகரம்
மென்தொடர்க் குற்றியலுகரம்
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
நெடில் தொடர்க் குற்றியலுகரம்)
Question 162 |
குற்றியலுகரத்தில் வரும் உகரத்தின் மாத்திரை அளவு ___ .
1 | |
1 ½ | |
½ | |
2 |
Question 163 |
சரியான இணையைத் தேர்ந்தெடு .
- வகுப்பு - வன்த்தொடர்க் குற்றியலுகரம்
- இரும்பு - மென்தொடர்க் குற்றியலுகரம்
- மார்பு - இடைத் தொடர்க் குற்றியலுகரம்
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 164 |
தவறான இணையைத் தேர்ந்தெடு .
- பேசு – உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
- எஃகு – ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
- காது – நெடில் தொடர்க் குற்றியலுகரம்
அனைத்தும் | |
1, 2 | |
1 மட்டும் | |
3 மட்டும் |
Question 164 Explanation:
(விளக்கம் : பேசு – நெடில் குற்றியலுகரம்)
Question 165 |
‘ வரலாறு’ என்பது எவ்வகை குற்றியலுகரம்?
வன்த்தொடர்க் குற்றியலுகரம் | |
மென்தொடர்க் குற்றியலுகரம் | |
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் | |
நெடில்தொடர்க் குற்றியலுகரம் |
Question 166 |
புணர்ச்சியில் இரு சொற்கள் இணையும் போது வருமொழியில் க, ச, த, ப வந்து மீண்டும் அதே எழுத்து தோன்றுவது ____ எனப்படும் .
சந்தி | |
இடைநிலை | |
உடம்படுமெய் | |
வலி மிகுதல் |
Question 167 |
கீழ்க்கண்ட மெய்ம்மயக்கம் தொடர்பான கூற்றுகளில் எது தவறானது ?
' ய ‘ கர ஈற்றுச் சொறகள் முன் மெல்லினம் மிகும் . | |
வேற்று நிலை மெய்ம்மயக்கத்தில் ய, ர, ழ முன்னர் வல்லினம் மிகும் . | |
‘ புளி ‘ என்னும் சுவைப் பெயர் முன்னர் வல்லெழுத்து மட்டுமன்றி மெல்லினமும் மிகும். | |
'பூ' என்னும் பெயர் முன்னர் வல்லினத்தோடு மெல்லினமும் மிகும் . |
Question 167 Explanation:
( விளக்கம் : வேற்று நிலை மெய்ம்மயக்கத்தில் ய, ர, ழ முன்னர் மெல்லினம் மிகும் .(எ-கா) வேய் + குழல் = வேய்ங்குழல்.)
Question 168 |
உயிரெழுத்தை இறுதியில் கொண்ட மரப் பெயர்களுக்கு முன்னர் _____மிகும் .
வல்லினம் | |
மெல்லினம் | |
இடையினம் | |
உயிர் |
Question 169 |
எழுத்து வகை அறிந்து பொருத்துக
- இயல் i) உயிர் முதல் உயிரீறு
- புதிது ii) உயிர் முதல் மெய்யீறு
- ஆணி iii) மெய்ம்முதல் மெய்யீறு
- வரம் iv) மெய்ம்முதல் உயிரீறு
i ii iii iv | |
ii iv i iii | |
iii ii i iv | |
ii iv iii i |
Question 170 |
சரியான இணையைத் தேர்ந்தெடு
- செல்வி + ஆடினாள் – உயிரீறு + உயிர்முதல்
- பாலை + திணை – உயிரீறு + மெய்ம்முதல்
- கோல் + ஆட்டம் – மெய்யீறு + உயிர்முதல்
- மண் + சரிந்தது – மெய்யீறு + மெய்ம்முதல்
அனைத்தும் சரி | |
1, 2, 3 சரி | |
2, 3 சரி | |
1, 3, 4 சரி |
Question 171 |
பல்லவர் காலச் சிற்பங்களுக்குச் சிறந்த சான்று ____ .
மாமல்லபுரம் | |
பிள்ளையார்பட்டி | |
திரிபுவனவீரேசுவரம் | |
தாடிக்கொம்பு |
Question 172 |
' பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்திடும் ‘ நிலப்பகுதி ____ .
குறிஞ்சி | |
நெய்தல் | |
முல்லை | |
பாலை |
Question 173 |
மரவேர் என்பது _____ புணர்ச்சி.
இயல்பு | |
திரிதல் | |
தோன்றல் | |
கெடுதல் |
Question 174 |
' அதிரப் புகுதக் கனாக் கண்டேன் ‘ – யார் கனவில் யார் அதிரப் புகுந்தார் ?
கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள் | |
தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள் | |
ஆண்டாளின் கனவில் தோழி புகுந்தாள் | |
ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான் |
Question 174 Explanation:
(விளக்கம் : இவ்வடிகள் நாச்சியார் திருமொழியில் இடம்பெற்றுள்ளது.)
Question 175 |
திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்ப்பங்களாக உள்ளவை ____ .
விலங்கு உருவங்கள் | |
தீர்த்தங்கரர் உருவங்கள் | |
தெய்வ உருவங்கள் | |
நாட்டியம் ஆடும் உருவங்கள் |
Question 176 |
இலக்கணக் குறிப்புத் தருக
- இடிக்குரல், பெருங்கடல்
வினைத் தொகை, உவமைத்தொகை | |
உவமைத்தொகை, உவமைத்தொகை | |
உவமைத்தொகை, பண்புத்தொகை | |
பண்புத்தொகை, உவமைத்தொகை |
Question 176 Explanation:
(விளக்கம் : உவமைத் தொகை என்பது, இரு சொற்களைக் கொண்ட ஒரு தொகைச்சொல். அதில் முதற்சொல் உவமைச் சொல்லாக இருக்கும்.
இடியை போன்ற குரல் - இடிக்குரல்
இரு சொற்களுக்கிடையில் 'மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும் .
பெருங்கடல் - பெருமை + கடல்)
Question 177 |
- " பித்தேறி மேல்கீழ் என்று
- மக்கள்தாம் பேசல் என்னே! “
- இந்த வரிகள் யாருடையது ?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
புதுமைப்பித்தன் | |
கல்கி |
Question 178 |
மரபுப் பிழையற்ற தொடரை தேர்ந்தெடு
இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர். | |
கயல் பானை செய்யக் கற்றுக் கொண்டாள் | |
நேற்றுத் தென்றல் காற்று அடித்தது . | |
அணில் பழம் தின்றது . |
Question 179 |
பிழையை நீக்கி எழுதுக
- " தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தார் "
தென்னையிலிருந்து நார் எடுத்தார் | |
தென்னை மட்டையிலிருந்து நார் உரித்தார் | |
தென்னையிலிருந்து நார் உரித்தார் | |
தென்னை மட்டையிலிருந்து நார் அறுத்தனர் . |
Question 180 |
- பிழையை நீக்கி எழுதுக
- " கொடியிலுள்ள மலரை எடுத்து வா “
கொடியிலுள்ள மலரை பறித்து வா | |
கொடியிலுள்ள மலரை பரித்து வா | |
கொடியிலுள்ள மலரை கொய்து வா | |
கொடியிலுள்ள மலரை கொண்டு வா |
Question 181 |
- சரியான பொருளைத் தேர்ந்தெடு
- ஏங்கல், பான்மை
ஏங்குதல், குணம் | |
அஞ்சுதல், இறக்கம் | |
அஞ்சுதல், குணம் | |
ஏங்குதல், இறக்கம் |
Question 182 |
சரியான இணையைத் தேர்ந்தெடு
- தாமம் – பூமாலை
- கிடுகு – கடுகு
- பொறி- வலை
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் சரி |
Question 182 Explanation:
(விளக்கம் : 2. கிடுகு – ஒரு வகை பறை
3. பொறி- இயந்திரம்)
Question 183 |
பொருத்துக
- குடைவரைக் கோயில் i) Treasury
- கருவூலம் ii) Cave Temple
- மதிப்புறு முனைவர் iii) Honorary Doctorate
- புணர்ச்சி iv) Combination
- மெல்லிசை v) Melody
i v ii iii iv | |
ii i iii iv v | |
iii ii v i iv | |
ii v iv iii i |
Question 184 |
சரியான இணையை தேர்ந்தெடு
- நட்புக்காலம் - கவிஞர் அறிவுமதி
- திருக்குறள் கதைகள் – கிருபானந்தவாரியார்
- கையா, உலகே ஒரு உயிர் – ஜேம்ஸ் லவ்லாக்
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
1, 3 சரி | |
2, 3 சரி |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 184 questions to complete.
ques no.17
2 ம் குலோத்துங்கன் wrong
3 ம் குலோத்துங்கன் correct