Online TestTamil
		
	
	
9th Tamil Part 5 Online Test – New Book
9th Tamil Questions - Part 5
Congratulations - you have completed 9th Tamil Questions - Part 5.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
சமண மதமும் புத்த மதமும் வளர்ந்த காலத்தில் கல்வி கற்ற பெண்ணாக திகழ்ந்தவர்
| மாதவி | |
| கண்ணகி | |
| மணிமேகலை | |
| காரைக்கால் அம்மையார்
 | 
| Question 2 | 
இறைவனுக்கு பாமாலை சூட்டிய பெண்கள் யார் ?
| ஒளவையார், ஆண்டாள் | |
| ஆண்டாள், காரைக்கால் அம்மையார் | |
| நக்கண்ணையார், ஆண்டாள்     | |
| நப்பசலையர், ஒளவையார் | 
| Question 3 | 
மகளிருக்கெதிரான கொடுமைகளை மாண்புடனே எதிர்த்த பெண்மணி யார் ?
| மூவலூர் இராமாமிர்தம் | |
| முத்துலெட்சுமி | |
| பண்டித ரமாபாய்       | |
| சாவித்திரிபாய் பூலே
 | 
| Question 4 | 
மனித குலத்தின் மாணிக்கமாய் மக்கள் மனங்களில் நிறைந்த பெண் யார்?
| முத்துலெட்சுமி | |
| மூவலூர் இராமாமிர்தம்
 | |
| பண்டித ரமாபாய்      | |
| சாவித்திரிபாய் | 
| Question 5 | 
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார் ?
| முத்துலெட்சுமி | |
| மூவலூர் இராமாமிர்தம்
 | |
| பண்டித ரமாபாய்      | |
| சாவித்திரிபாய் | 
| Question 6 | 
சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
| மூவலூர் இராமாமிர்தம் | |
| முத்துலெட்சுமி | |
| பண்டித ரமாபாய்           | |
| சாவித்திரிபாய் பூலே
 | 
| Question 7 | 
சமூக சேவகியாக இருந்து பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் யார்?
| மூவலூர் இராமாமிர்தம் | |
| முத்துலெட்சுமி | |
| பண்டித ரமாபாய் | |
| சாவித்திரிபாய் பூலே
 | 
| Question 8 | 
இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் யார்?
| முத்துலெட்சுமி | |
| மூவலூர் இராமாமிர்தம்
 | |
| பண்டித ரமாபாய்      | |
| சாவித்திரிபாய் | 
| Question 9 | 
சட்ட மேலவைக்கு தேர்தெடுக்குப்பட்ட முதல் பெண்மணி யார் ?
| முத்துலெட்சுமி | |
| மூவலூர் இராமாமிர்தம்
 | |
| பண்டித ரமாபாய்      | |
| சாவித்திரிபாய் | 
| Question 10 | 
அடையாற்றில் அவ்வை இல்லம் தோற்று விக்கப்பட்ட ஆண்டு
| 1940 | |
| 1950 | |
| 1930 | |
| 1952 | 
| Question 11 | 
முத்துலெட்சுமி ரெட்டியால் புற்றுநோய் மருத்துவமனை நிறுவப்பட்ட ஆண்டு
| 1952 | |
| 1954 | |
| 1930 | |
| 1968 | 
| Question 12 | 
முத்துலெட்சுமி ரெட்டி வாழ்ந்த காலம் ___ .
| 1886-1968 | |
| 1858 – 1922 
 | |
| 1883 – 1962     | |
| 1870 – 1960 | 
| Question 13 | 
முடியாது பெண்ணாலே என்கின்ற மாயையினை முடக்க எழுந்தவர்
| பாரதி | |
| பாரதிதாசன் | |
| பெரியார் | |
| ஒளவை | 
| Question 14 | 
பெண்ணடிமை தீரும்வரை மண்ணடிமை தீருமோவென இடி முழக்கம் செய்தவர் யார் ?
| பாரதி | |
| பாரதிதாசன் | |
| நாமக்கல் கவிஞர் | |
|  ஈ.வெ.ரா
 | 
| Question 15 | 
விடியாது பெண்ணாலே என்கின்ற கேலியினை மிதித்துத் துவைத்தவர் யார் ?
| பாரதி | |
| பாரதிதாசன் | |
| நாமக்கல் கவிஞர் | |
|  ஈ.வெ.ரா
 | 
| Question 16 | 
பெண் கல்வியை முதன்முதலில் பரிந்துரை செய்த குழு ____
| கோத்தாரி குழு      | |
| ஹண்டர் குழு 
 | |
| சர்க்காரியா குழு      | |
| தேசிய பெண் கல்வி குழு
 | 
| Question 17 | 
முதல் பெண்களுக்கான பள்ளியை மராட்டிய மாநிலத்தில் தொடங்கியவர்கள் யார் ?
| ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே     | |
| முத்துலெட்சுமி, பண்டித ரமாபாய் | |
| பெரியார், பண்டித ரமாபாய் | |
| இராமாமிர்தம், பண்டித ரமாபாய்
 | 
Question 17 Explanation: 
 விளக்கம் : முதல் பெண்களுக்கான பள்ளியை ஜோதிராவ் பூலே, சுவித்திரிபாய் பூலே மராட்டியத்தில் தொடங்கினர்.)
| Question 18 | 
மூவலூர் இராமாமிர்தம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை பெற தேவையான கல்வி தகுதி
| 10ம் வகுப்பு | |
| 8ம் வகுப்பு | |
| 12ம் வகுப்பு      | |
| குறிப்பிட்ட கல்வி தகுதி இல்லை.
 | 
| Question 19 | 
மூவலூர் இராமாமிர்தம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை பெற தேவையான கல்வி தகுதி
| 10ம் வகுப்பு | |
| 8ம் வகுப்பு | |
| 12ம் வகுப்பு      | |
| குறிப்பிட்ட கல்வி தகுதி இல்லை.
 | 
| Question 20 | 
முத்துலெட்சுமி அவர்கள் பின்வரும் எந்தெந்த சட்டங்கள் நிறைவேற காரணமாக இருந்தார்
- 
- குழந்தை திருமணத் தடைச் சட்டம்
- இருதாரத் தடைச்சட்டம்
- தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம்
- பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம்
 
| 1, 3 மட்டும்  | |
| 2, 3, 4 	 | |
| 3 மட்டும் 	 | |
| அனைத்தும் | 
| Question 21 | 
மராட்டிய மாநிலத்தில் முதல் பெண்களுக்கான பள்ளி தொடங்க காரணமாக இருந்த அறிக்கை
| கோத்தாரி குழு அறிக்கை   | |
| ஹண்டர் குழு அறிக்கை | |
| தேசிய பெண் கல்வி குழு அறிக்கை | |
| சர்க்காரியா குழு அறிக்கை | 
| Question 22 | 
ஹண்டர் குழு பெண் கல்வியை பரிந்துரை செய்த ஆண்டு
| 1952  | |
| 1868  | |
| 1858  | |
| 1882 | 
| Question 23 | 
தடைகளை மீறி கல்வி கற்று பண்டிதராகிய பெண்மணி யார்?
| இராமாமிர்தம்  | |
| முத்துலெட்சுமி  | |
| ரமாபாய்  | |
| ஒளவையார் | 
| Question 24 | 
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் வாழ்ந்த காலம்
| 1886 – 1968 	 | |
| 1858-1922  | |
| 1883 – 1962  | |
| 1870 – 1960 | 
| Question 25 | 
வேலூரில் இலவச மருத்துவம் அளித்த பெண்மணி யார்?
| முத்துலெட்சுமி  | |
| ஐடாஸ்  சோபியா ஸ்கட்டர் | |
| இராமாமிர்தம்  | |
| சாவித்திரிபாய் | 
| Question 26 | 
இந்தியாவில் குழந்தையைப் பாதுகாப்போம் என்ற அமைப்பை நிறுவியவர் யார் ?
| சாவித்திரிபாய் பூலே  | |
| முத்துசுலெட்சுமி   | |
| பெரியார்  | |
| ஹண்டர் | 
| Question 27 | 
பண்டித ரமாபாய் அவர்கள் வாழ்ந்த காலம்
| 1886 – 1968  | |
| 1858-1922  | |
| 1883-1962 	 | |
| 1870 – 1960 | 
| Question 28 | 
ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் அவர்களின் காலம்
| 1886-1968  | |
| 1858 – 1922  | |
| 1883 – 1962  | |
| 1870 – 1960 | 
| Question 29 | 
கைலாஷ் சத்யார்த்தி அவர்கள் நோபல் பரிசு வாங்கிய ஆண்டு
| 2016  | |
| 2013  | |
| 2014  | |
| 2015 | 
| Question 30 | 
குழந்தையை பாதுகாப்போம் என்ற அமைப்பின் மூலம் இதுவரை கல்வி பெற்ற குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு ?
| 80000  | |
| 800000  | |
| 8000  | |
| 8000000 | 
| Question 31 | 
பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி போராடிய வீரச்சிறுமி யார் ?
| ராமாபாய்  | |
| மலாலா  | |
| சோபியா  | |
| சாவித்திரிபாய் | 
| Question 32 | 
பெண் கல்வி வேண்டுமென மலாலா போராடிய நாடு எது ?
| ஆப்கானிஸ்தான்  | |
| இஸ்ரேல்  | |
| பாகிஸ்தான்  | |
| கஜகஸ்தான் | 
| Question 33 | 
பெண் கல்விக்காக போராட தொடங்கிய போது மலாலாவின் வயது
| 11  | |
| 13  | |
| 15  | |
| 12 | 
| Question 34 | 
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் யார்?
| சாவித்திரிபாய் பூலே  | |
| ஜோதிராவ் பூலே  | |
| ஐடாஸ் சோபியா	 | |
| முத்துலெட்சுமி | 
| Question 35 | 
பொருத்துக
- முத்துலெட்சுமி i) உயர்வு
- பண்டித ரமாபாய் ii) புரட்சி
- இராமாமிர்தம் iii) துணிவு
- ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் iv) அறிவு
- சாவித்திரிபாய் பூலே v) சிறப்பு
| iii 	i 	ii	 v 	iv | |
| iii 	ii 	i 	iv	 v | |
| ii 	i 	iii	 v 	iv | |
| i 	ii 	iii 	iv 	v | 
| Question 36 | 
சாவித்திரிபாய் பூலே வாழ்ந்த காலம் ____
| 1831 – 1897  | |
| 1886-1968  | |
| 1858 – 1922	 	 | |
| 1883 – 1962 | 
| Question 37 | 
கற்காலம் முதலே கனிந்திருந்த தமிழின் பொற்காலம் எது ?
| இரும்பு காலம் 	 | |
| கற்காலம்  | |
| சங்க காலம் 	 | |
| சங்கம் மருவிய காலம் | 
| Question 38 | 
பாட்டும் தொகையும் உருவான காலம் ஊட்டும் தமிழுணர்வு உயர்ந்திருந்த காலம்
| இரும்பு காலம்  | |
| கற்காலம்  | |
| சங்க காலம் 	 | |
| சங்கம் மருவிய காலம் | 
| Question 39 | 
கொவ்வை தமிழைக் கொண்டு பாடியவர் யார் ?
| மாசாத்தியார்  | |
| வெண்ணி குயத்தியார்  | |
| பொன் முடியார் 	 | |
| ஆதிமந்தியார் | 
| Question 40 | 
மலாலா பெண் கல்விக்காக போராட்டத்தை தொடங்கிய ஆண்டு
| 1998  | |
| 1996  | |
| 1992  | |
| 1997 | 
| Question 41 | 
மூவலூர் இராமாமிர்தம் பற்றிய கூற்றுகளில் எது / எவை சரி ?
- திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர் .
- தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேற துணை நின்றவர் .
- முதல் பெண் மருத்துவர் .
- சமூக சீர்திருத்தவாதி மற்றும் எழுத்தாளர்
| அனைத்தும்  | |
| 1, 2  | |
| 1, 4 	 | |
| 1, 2, 4 | 
| Question 42 | 
முத்துலெட்சுமி பற்றிய கூற்றுகளில் எது / எவை தவறு என ஆராய்க .
- உலக பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்
- சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்
- 1962 ல் புற்றுநோய் மருத்துவமனையை நிறுவினார்
- இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்
| 1, 3, 4 	 | |
| 1, 3  | |
| 1, 4 		 | |
| 2 மட்டும் | 
Question 42 Explanation: 
 (விளக்கம் :
இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்
1952 ல் புற்றுநோய் மருத்துவமனையை நிறுவினார்
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.)
| Question 43 | 
கீழ்க்கணவற்றுள் எது நீலாம்பிகை அம்மையாரின் நூல்களில் அல்லாதது எது ?
- வடசொல் தமிழ் அகரவரிசை
- முப்பெண்மணிகள் வரலாறு
- பட்டினத்தார் பாராட்டிய மூவர்
- பெண்ணின் பெருமை
- இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
| 4 மட்டும் 	 | |
| 2, 4  | |
| 4, 5 		 | |
| அனைத்தும் | 
| Question 44 | 
1964 ஆம் ஆண்டு மகளிர் கல்வியை வலியுறுத்திய குழு எது ?
| கோத்தாரி கல்வி குழு  | |
| சர்க்காரியா குழு  | |
| ஹண்டர் குழு 	 | |
| தேசிய பெண் கல்வி குழு | 
| Question 45 | 
மறைமலை அடிகளின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் காலம்
| 1903 – 1943 	 | |
| 1913 – 1933  | |
| 1903-1953 		 | |
| 1913 – 1953 | 
| Question 46 | 
சாரதா சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
| 1919  | |
| 1939  | |
| 1929  | |
| 1949 | 
| Question 47 | 
1929 ல்  கொண்டு வரப்பட்ட சாரதா சட்டம் எதனுடன் தொடர்புடையது
| குழந்தை தொழிலாளர்  | |
| குழந்தை திருமணம்  | |
| விதவைகள் மறுமணம்  | |
| சதி ஒழிப்பு | 
| Question 48 | 
சூரியன், பரமாணுப் புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியவர் யார் ?
| இராஜேஸ்வரி  | |
| நீலாம்பிகை  | |
| சுரதா  | |
| சிவகாமி அம்மை | 
| Question 49 | 
இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பேராசிரியராக பணியாற்றி தமிழ், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய பெண்மணி யார் ?
| நீலாம்பிகை  | |
| சாரதா  | |
| இராஜேஸ்வரி  | |
| சிவகாமி | 
| Question 50 | 
தொல்காப்பியம், திருமந்திரம், கைவல்யம் போன்ற நூல்களிலுள்ள அறிவியல் உண்மைகள் குறித்து சொற்பொழிவு ஆறறியவர் யார் ?
| இராஜேஸ்வரி  | |
| நீலாம்பிகை  | |
| சாரதா  | |
| சிவகாமி அம்மை | 
| Question 51 | 
ஈ.வெ.ரா நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம் யாருடன் தொடர்புடையது
| பெண்கள்  | |
| முதியோர்கள்  | |
| ஊனமுற்றவர்கள்  | |
| குழந்தைகள் | 
| Question 52 | 
இராஜேஸ்வரி அம்மையாரின் வாழ்காலம் ____ .
| 1903 – 1943  | |
| 1906 – 1955  | |
| 1913 – 1955 	 | |
| 1906-1955 | 
| Question 53 | 
பின்வருவனவற்றுள் பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டங்கள் எது / எவை ?
- லக்ஷயா திட்டம்
- சிவகாமி அம்மையார் கல்வி உதவித் திட்டம்
- ஈ. வெ. ரா - நாகம்மை இலவச கல்வி உதவித் திட்டம்
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உதவித் திட்டம்
| 2, 3 	 | |
| 2 மட்டும்  | |
| 3, 4 	 | |
| அனைத்தும் | 
| Question 54 | 
ஈ.வெ.ரா – நாகம்மை இலவச கல்வி உதவி திட்டம் எந்த வகையான படிப்பிற்கு தரப்படுகிறது .
| உயர்நிலைக் கல்வி 	 | |
| பட்டப்படிப்பு  | |
| பட்ட மேற்படிப்பு 		 | |
| முனைவர் பட்டம் பெற | 
| Question 55 | 
இராஜேஸ்வரி அம்மையார் பற்றிய கூற்றுகளில் எது / எவை தவறு
- அறிவியல் துறையில் மட்டும் சிறந்து விளங்கினார்
- இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பயின்றவர்
- சூரியன், பரமாணுப் புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியுள்ளார்
- திருமந்திரம், கைவல்யம் போன்ற நூல்களிலுள்ள அறிவியல் உண்மைகளை சொற்பொழிவு ஆற்றியுள்ளார்
- இவரது காலம் 1903 – 1943
| 1, 2, 3 	 | |
| 1, 2, 5  | |
| 1, 3, 5  | |
| அனைத்தும் | 
| Question 56 | 
தனித்தமிழில் எழுத விரும்புவோருக்கு பயனுள்ளதாக யாருடைய நூல்கள் விளங்குகின்றன
| இராஜேஸ்வரி  | |
| நீலாம்பிகை  | |
| சாரதா  | |
| திரு.வி.க | 
| Question 57 | 
கோத்தாரி கல்விக் குழு மகளிர் கல்வியை பரிந்துரைத்த ஆண்டு
| 1964  | |
| 1864  | |
| 1974  | |
| 1994 | 
| Question 58 | 
புதுமைக் கருத்துகளை இயம்பும் மறுமலர்ச்சி இலக்கியங்கள் எந்த நூற்றாண்டில் எழுந்தவை ?
| 18  | |
| 20  | |
| 19  | |
| 17 | 
| Question 59 | 
சரியான இணையை தேர்ந்தெடு
- வையம் – உலகம்
- மாக்கடல் - பெரிய கடல்
- களர்நிலம் – உவர் நிலம்
- நவிலல் – செய்தல்
| அனைத்தும் சரி	 | |
| 1, 2, 3  | |
| 2, 3, 4 	 | |
| 1, 3, 4 | 
Question 59 Explanation: 
 (விளக்கம் : நவிலல் – சொல்லல்)
| Question 60 | 
- "கல்வி இல்லா மின்னாளை வாழ்வில் என்றும்
- மின்னாள் என்றே உரைப்பேன் ! "
- என்ற வரிகள் யாருடையது ?
| பாரதியார்  | |
| பாரதிதாசன்  | |
| நாமக்கல் கவிஞர்  | |
| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 
| Question 61 | 
சரியான பொருளைத் தேர்ந்தெடு
- மின்னாளை, மின்னாள்
| ஒளிரமாட்டாள், மின்னலைப் போன்றவளை | |
| மின்னலைப் போன்றவளை, ஒளிரமாட்டாள் | |
| மின்னல், ஒளிரமாட்டாள் | |
| மின்னலை போன்றவளை, மின்னல் | 
| Question 62 | 
சரியான பொருளை தேர்ந்தெடு
- இயற்றுக, அணித்து
| சொல்லல், அருகில்  | |
| வெளியிடுதல், அணிந்து | |
| செய்க, அருகில் | |
| செய்க, அருகில் | 
| Question 63 | 
சரியான பொருளை தேர்ந்தெடு
- தணல்,தாழி
| நெருப்பு, சமைக்கும் கலன் | |
| சமைக்கும் கலன், தாழ்வு | |
| அருகில், சமைக்கும் கலன் | |
| நெருப்பு, தாழ்வு | 
| Question 64 | 
சரியான பொருளை தேர்ந்தெடு
- தவிர்க்க ஒணா, யாண்டும்
| தவிர்த்தல், எங்கும் | |
| தவிர்த்தல், எப்பொழுதும் | |
| தவிர்க்க இயலாத, எப்பொழுதும் | |
| தவிர்க்க இயலாத, எங்கும் | 
| Question 65 | 
இலக்கணக் குறிப்பு தருக .
- மாக்கடல், தவிர்க்கஒணா
| ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள் | |
| உரிச்சொற்றொடர்கள் | |
| உரிச்சொல் தொடர், ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் | |
| ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்,உரிச்சொல் தொடர் | 
Question 65 Explanation: 
 (விளக்கம்: 1. ஒன்றை பெரிது படுத்திக் காட்டுவது உரிச்சொற்றொடர் ஆகும். சால, உறு, தவ, நனி, கூர், கழி, கடி, மா, தட ஆகியவை உரிச் சொற்களாக வரும் . 
2. ஈற்றெழுத்து கெட்டு வரும் பெயரெச்சம் ஈறுகெட்ட பெயரெச்சம் எனப்படும்.  'ஆ' எனும் விகுதியைக் கொண்டே ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் அமையும்.)
| Question 66 | 
இலக்கணக் குறிப்பு தருக .
- மலர்க்கை, வில்வாள்
| உம்மைத் தொகை, உவமைத்தொகை | |
| உவமைத்தொகை, உம்மைத் தொகை | |
| பெயரெச்சம், வினையெச்சம் | |
| வினையெச்சம், பெயரெச்சம் | 
Question 66 Explanation: 
 (விளக்கம் : 1.  பொருளுக்கும் உவமைக்குமிடையே போன்ற,போல,அன்ன,நிகர போன்ற உவம உருபுகள் மறைந்து வருமாயின் அவை உவமைத்தொகை எனப்படும்.                                          
2. கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் சொல் வெளிப்படையாக தெரியாமல் மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை எனப்படும்.)
| Question 67 | 
இலக்கணக் குறிப்பு தருக .
- ஆக்கல், பொன்னேபோல்
| அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று, உவம உருபு | |
| தொழில்பெயர், உவமைத்தொகை | |
| தொழிற்பெயர், உவம உருபு | |
| பெயரெச்சம், உவம உருபு | 
Question 67 Explanation: 
 (விளக்கம் : ஏதேனும் ஒரு தொழிலை உணர்த்தும் (தொழிலின் பெயராக வரும்) பெயர் தொழிற்பெயர் எனப்படும். தொழிற்பெயர் அல், தல் முதலிய விகுதிகளைப் பெற்று வரும்)
| Question 68 | 
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – விளைவது
| விளைவு + அது | |
| விளை+ வ் + அது | |
| விளை + வ் + அ + து | |
| விளைவு + அ + து | 
| Question 69 | 
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – சமைக்கின்றார்
| சமை + கின்று + ஆர் | |
| சமை+ க் + கின்று + ஆர் | |
| சமை + கின்று + அர் | |
| சமை+ கிறு + ஆர் | 
| Question 70 | 
“ விளைவது >> விளை + வ் + அ + து “ இதில் ' து ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
| ஒன்றன்பால் வினை முற்று விகுதி | |
| பலர் பால் வினைமுற்று விகுதி | |
| ஆண்பால் வினை முற்று விகுதி | |
| பெண்பால் வினைமுற்று விகுதி | 
| Question 71 | 
சமைக்கின்றார் >> சமை+க் + கின்று + ஆர்" இதில் ‘ ஆர் ' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
| ஒன்றன்பால் வினை முற்று விகுதி	 | |
| பலர் பால் வினைமுற்று விகுதி | |
| ஆண்பால் வினை முற்று விகுதி | |
| பெண்பால் வினைமுற்று விகுதி | 
Question 71 Explanation: 
 (விளக்கம் : பலர் பால் வினைமுற்று விகுதிகள் - அர், ஆர், ப, மார்)
| Question 72 | 
குடும்ப விளக்கு என்னும் நூல் எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது ?
| 2 | |
| 3  | |
| 4  | |
| 5 | 
| Question 73 | 
- “ கல்வி இல்லாத பெண்கள்
- களர்நிலம் அந்நி லத்தில்
- புல்விளைந் திடலாம் நல்ல
- புதல்வர்கள் விளைதல் இல்லை"
- என்னும் பாடல் குடும்ப விளக்கு நூலில் எத்தனையாவது பகுதியில் இடம்பெற்றுள்ளது ?
| 2 | |
| 3 	 | |
| 4 	 | |
| 5 | 
Question 73 Explanation: 
 (விளக்கம் : இக்கவிதை குடும்ப விளக்கு நூலில் இரண்டாம் பகுதியில் விருந்தோம்பல் தலைப்பிலுள்ள தலைவியின் பேச்சில் இடம் பெற்றுள்ளது)
| Question 74 | 
- " கல்வியை உடைய பெண்கள்
- திருந்திய கழனி அங்கே
- நல்லறிவு உடைய மக்கள்
- விளைவது நவில வோநான் "
- என்ற வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன ?
| இருண்ட வீடு  | |
| குடும்ப விளக்கு  | |
| பாண்டியன் பரிசு 	 | |
| தமிழியக்கம் | 
| Question 75 | 
கனக.சுப்புரத்தினம் என்னும் இயற்பெயர் கொண்டவர் யார் ?
| பாரதி  | |
| பாரதிதாசன்  | |
| சுரதா  | |
| சிற்பி | 
Question 75 Explanation: 
 (விளக்கம் : இவர் பாரதியின் கவிதை மீது கொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன் என தம் பெயரை மாற்றிக்கொண்டார்.)
| Question 76 | 
பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது
| இருண்ட வீடு  | |
| குடும்ப விளக்கு  | |
| பாண்டியன் பரிசு                           | |
| பிசிராந்தையார் | 
| Question 77 | 
பாரதிதாசன் எழுதிய பிசிராந்தையார் எவ்வகை நூல்?
| சிறுகதை  | |
| நாவல்  | |
| நாடக நூல் 		 | |
| செய்யுள் | 
| Question 78 | 
கீழ்க்கண்டவற்றுள் பாரதிதாசனின் படைப்புகள் எவை ?
- 1இருண்ட வீடு 2 . குடும்ப விளக்கு 3. பாண்டியன் பரிசு
- தமிழியக்கம் 5. அழகின் சிரிப்பு
| அனைத்தும் சரி 	 | |
| 1, 2, 3  | |
| 1, 2,5 		 | |
| 2, 3, 5 | 
| Question 79 | 
- “ பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
- பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் " என்று பாடியவர் யார் ?
| பாரதி  | |
| கவிமணி  | |
| பாவேந்தர்  | |
| பெரியார் | 
| Question 80 | 
- " மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம்
- செய்திடல் வேண்டுமம்மா... “என்று பாடியவர் யார் ?
| பாரதி  | |
| பாவேந்தர்  | |
| கவிமணி  | |
| பெரியார் | 
| Question 81 | 
- " பெண்எனில் பேதை என்ற எண்ணம்
- இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
- உருப்படல் என்பது சரிப்படாது “என்று பாடியவர் யார் ?
| பாரதி  | |
| பாவேந்தர்  | |
| கவிமணி  | |
| பெரியார் | 
| Question 82 | 
- " பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,
- மூவாது மூத்தவர், நூல் வல்லார்"
- இவ்வடிகளில் பயின்று வரும் அணி
| உவமையணி  | |
| எடுத்துக்காட்டு உவமையணி   | |
| பிறிது மொழிதல் அணி  | |
| பொருள் பின்வரும் நிலையணி | 
| Question 83 | 
- "தாவா, விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்கு
- உரையாமை செல்லும் உணர்வு"
- இவ்வரிகளை இயற்றியவர் யார் ?
| கணிமேதாவியர்  | |
| காரியாசன்  | |
| கபிலர்  | |
| தொல்காப்பியர் | 
| Question 84 | 
தவறான இணையைத் தேர்ந்தெடு
- மூவாது – முதுமை அடையாமல்
- நாறுவ – முளைப்ப
- தாவா – தாவாமல்
| அனைத்தும்  | |
| 1, 2  | |
| 2 மட்டும்  | |
| 3 மட்டும் | 
| Question 85 | 
இலக்கணக் குறிப்புத் தருக
- அறிவார், வல்லார்
| தொழிற்பெயர்கள் | |
| வினையெச்சங்கள் | |
| வினையாலணையும் பெயர்கள் | |
| வினைத் தொகைகள் | 
Question 85 Explanation: 
 (விளக்கம் : வினைமுற்று, வினைசெய்த கருத்தாவைக் குறிக்க வருவது வினையாலணையும் பெயர் ஆகும்.)
| Question 86 | 
இலக்கணக் குறிப்புத் தருக
- விதையாமை, உரையாமை
| வினையெச்சங்கள் | |
| எதிர்மறை தொழிற்பெயர்கள் | |
| எதிர்மறை பெயரெச்சங்கள் | |
| வினைத் தொகைகள் | 
Question 86 Explanation: 
 (விளக்கம் : ஒரு தொழிற் பெயர் எதிர்மறையாகப் பொருள் தருவது எதிர்மறைத் தொழிற்பெயர் ஆகும்.)
| Question 87 | 
இலக்கணக் குறிப்புத் தருக – தாவா
| எதிர்மறை தொழிற்பெயர் | |
| வினையெச்சம் | |
| ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் | |
| வினைத் தொகை | 
Question 87 Explanation: 
 (விளக்கம் : ஈற்றெழுத்து கெட்டு வரும் பெயரெச்சம் ஈறுகெட்ட பெயரெச்சம் எனப்படும்.  'ஆ' எனும் விகுதியைக் கொண்டே ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் அமையும்.)
| Question 88 | 
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – உரையாமை
| உரை +ய் + ஆமை | |
| உரையா + மை | |
| உரை+ ஆ + மை			 | |
| உரை + ய் + ஆ + மை | 
| Question 89 | 
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – காய்க்கும்
| காய் + க் + உம் | |
| காய் + க் + க் + உம் | |
| காய் + கும்	 | |
| காய்க்கு + உம் | 
| Question 90 | 
" உரையாமை >> உரை + ய்  + ஆ + மை " இதில் ‘மை’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
| பெயரெச்சவிகுதி | |
| வினையெச்சவிகுதி | |
| ஒன்றன்பால் வினைமுற்று விகுதி | |
| தொழிற் பெயர் விகுதி | 
Question 90 Explanation: 
 (விளக்கம் : உரை -பகுதி, ய் – சந்தி, ஆ – எதிர்மறை இடைநிலை)
| Question 91 | 
" காய்க்கும் >> காய் + க் + க் + உம் " இதில் ' உம் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
| பெயரெச்சவிகுதி | |
| வினையெச்சவிகுதி | |
| ஒன்றன்பால் வினைமுற்று விகுதி | |
| தொழிற் பெயர் விகுதி | 
| Question 92 | 
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
- தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதி நூல்கள் தோன்றின.
- அவை பதினெண் கீழ்க்கணக்கு என தொகுக்கப்பட்டுள்ளன
- சிறுபஞ்ச மூலம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
| அனைத்தும் சரி  | |
| 1, 2 சரி  | |
| 1, 2 தவறு 		 | |
| 3 தவறு | 
| Question 93 | 
சிறுபஞ்சமூலம் என்பதன் பொருள் என்ன?
| ஐந்து சிறிய பூக்கள் | |
| ஐந்து சிறிய வேர்கள் | |
| ஐந்து சிறிய இலைகள்		 | |
| ஐந்து சிறிய விதைகள் | 
Question 93 Explanation: 
 (விளக்கம் : ஐந்து வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குவது போல சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையை போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன .)
| Question 94 | 
கீழ்க்கண்டவற்றுள் சிறுபஞ்சமூலத்தில் குறிப்பிடப்படும் ஐந்து மருந்து பொருள்களுள் வருபவை எவை ?
- 1 .கண்டங்கத்திரி 2. சிறுநாவற்பூ 3. இலவங்கம்
- பெருமல்லி 5. நெருஞ்சி 6. திப்பிலி
| 1, 4, 5 	 | |
| 1, 2, 4, 5  | |
| 1, 2,5		 | |
| 1, 2, 3, 4 | 
Question 94 Explanation: 
 (விளக்கம் : ஐந்து வேர்கள் – கண்டங்கத்திரி,சிறுவழுதுணை, சிறுமல்லி,பெருமல்லி, நெருஞ்சி)
| Question 95 | 
சிறுபஞ்சமூல ஆசிரியரை ‘ மாக்காரியாசான் ‘ என சிறப்பிக்கும் செய்யுள் எது ?
| தொல்காப்பியம் | |
| திருக்குறள் | |
| பாயிரம் | |
| அகத்தியம் | 
| Question 96 | 
காரியாசான் குறித்த கூற்றுகளுள் எது தவறானது ?
- மதுரை தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் .
- காரி என்பது இயற்பெயர்
- ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்த பெயர் .
| அனைத்தும் சரி 	 | |
| 1, 2 சரி  | |
| 1,3 சரி 	 | |
| 2, 3 சரி | 
| Question 97 | 
10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும், பாடவும் ஆற்றல் பெற்றவர் யார்?
| பாரதியார்  | |
| வள்ளலார்  | |
| விக்டர் ஹியூகோ  | |
| அலெக்சாண்டர் | 
| Question 98 | 
அரசவையில் கவிதை எழுதி ' பாரதி ‘ என்னும் பட்டத்தை பெற்ற போது பாரதியாரின் வயது _____ .
| 10  | |
| 11  | |
| 15  | |
| 16  | 
| Question 99 | 
மாவீரன் அலெக்சாண்டர் தமது தந்தையின் போர்ப்படையில் தளபதியான போது அவரின் வயது_____ .
| 10  | |
| 11  | |
| 15  | |
| 16  | 
| Question 100 | 
பைசா நகர சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து கலீலியோ ஆராய்ந்த போது அவரின் வயது_____ .
| 10  | |
| 11  | |
| 17 | |
| 16  | 
| Question 101 | 
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒவ்வொரு பாடலிலும் ஆறு கருத்துகளை கூறும் நூல் எது ?
| திரிகடுகம்  | |
| ஏலாதி  | |
| சிறுபஞ்ச மூலம் 		 | |
| நன்னூல் | 
| Question 102 | 
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒவ்வொரு பாடலிலும் மூன்று கருத்துகளை கூறும் நூல் எது ?
| திரிகடுகம்  | |
| ஏலாதி  | |
| சிறுபஞ்ச மூலம்		 | |
| நன்னூல் | 
| Question 103 | 
“ நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலை சிறந்த நண்பன் “ என்று கூறியவர் யார்?
| காந்தி  | |
| நேரு  | |
| ஆபிரகாம் லிங்கன்  | |
| அலெக்சாண்டர் | 
| Question 104 | 
நடுவணரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்ட ஆண்டு
| 2008  | |
| 2009  | |
| 2010  | |
| 2011 | 
| Question 105 | 
____ ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவடைந்ததை நினைவுபடுத்தும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.
| 2008  | |
| 2009  | |
| 2010  | |
| 2011 | 
| Question 106 | 
“ நல்ல வரலாறுகளை படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும் " என்று கூறியவர் யார் ?
| காந்தி  | |
| அண்ணா  | |
| நேரு  | |
| விவேகானந்தர் | 
| Question 107 | 
“ தென்னகத்து பெர்னாட்ஷா " என்று அழைக்கப்படுபவர் யார்?
| பெரியார்  | |
| காமராஜர்  | |
| அண்ணா  | |
| வ.உ.சி | 
| Question 108 | 
திராவிட சீர்திருத்த கருத்துகளை நாடகங்கள், திரைப்படங்கள் மூலமாக முதன் முதலில் பரப்பியவர் யார்?
| பெரியார்  | |
| காமராஜர் | |
| அண்ணா  | |
| வ.உ.சி | 
| Question 109 | 
கீழ்க்கண்டவற்றுள் அண்ணா  ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் எவை ?
- 1.திராவிடநாடு 2. மாலைமணி 3. குடியரசு
- விடுதலை 5. காஞ்சி
| அனைத்தும்  | |
| 1, 2, 3 		 | |
| 2,3,4 	 | |
| 1, 2,5 | 
Question 109 Explanation: 
 (விளக்கம்: அண்ணா ஹோம்ரூல், ஹோம்லேண்ட்,, நம்நாடு, திராவிடநாடு, மாலை மணி, காஞ்சி போன்ற இதழ்களில் ஆசிரியராக இருந்தார்.)
| Question 110 | 
கீழ்க்கண்டவற்றுள் அண்ணா துணை ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் எவை ?
- 1.திராவிடநாடு 2. மாலைமணி 3. குடியரசு
- விடுதலை 5. காஞ்சி
| 1, 2,5 	 | |
| 3, 4 	 | |
| 1,4 	 | |
| 3,5 | 
| Question 111 | 
சென்னை மாகாணத்தைத் ' தமிழ்நாடு ' என்று பெயர் மாற்றியவர் யார் ?
| பெரியார்  | |
| காமராஜர்  | |
| அண்ணா  | |
| வ.உ.சி | 
| Question 112 | 
கீழ்க்கண்ட கூற்றுகளுள் எது தவறானது ?
| பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளராக விளங்கியவர். | |
| சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் முதல் இன்பஒளி வரை பல படைப்புகளைத் தந்தவர் . | |
| 1953 ல் சென்னை, பெத்த நாய்க்கன் பேட்டை, கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார்  | |
| முதலமைச்சராக பொறுப்பை ஏற்றதும் இரு மொழி சட்டத்தை உருவாக்கினார் . | 
| Question 113 | 
‘அண்ணாவின் சிறுகதை திறன் ‘ என்னும் நூலை எழுதியவர் யார்?
| பரஞ்சோதி  | |
| முனைவர் பெ.குமார்  | |
| அரவிந்த் குப்தா 	 | |
| குமரேசன் | 
| Question 114 | 
ஆசியாவிலேயே மிகப் பழையான நூலகம் எது?
| கன்னிமரா நூலகம்	 | |
| தஞ்சை சரசுவதி மகால் நூலகம் | |
| தேசிய நூலகம் – கல்கத்தா | |
| திருவனந்தபுரம் நடுவன் நூலகம் | 
Question 114 Explanation: 
 (விளக்கம் : இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.)
| Question 115 | 
உலக அளவில் தமிழ் நூல்கள்  அதிகமுள்ள நூலகம் எது ?
| கன்னிமரா நூலகம் | |
| தஞ்சை சரசுவதி மகால் நூலகம் | |
| தேசிய நூலகம் – கல்கத்தா | |
| திருவனந்தபுரம் நடுவன் நூலகம் | 
Question 115 Explanation: 
 (விளக்கம் : கன்னிமரா நூலகம் சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது.)
| Question 116 | 
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் எது?
| கன்னிமரா நூலகம் | |
| தஞ்சை சரசுவதி மகால் நூலகம் | |
| தேசிய நூலகம் – கல்கத்தா | |
| திருவனந்தபுரம் நடுவன் நூலகம் | 
| Question 117 | 
இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் எங்குள்ளது ? எப்போது தொடங்கப்பட்டது ?
| தஞ்சாவூர் – 1863		 | |
| தஞ்சாவூர் – 1836 | |
| கல்கத்தா – 1836	 | |
| கல்கத்தா – 1863 | 
Question 117 Explanation: 
 (விளக்கம் : இது 1953 ல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது . மேலும் இது ஆவணக் காப்பக நூலகமாகவும் திகழ்கிறது .)
| Question 118 | 
உலகின் மிகப் பெரிய நூலகம் எது?  எங்கு அமைந்துள்ளது ?
| லைப்ரரி ஆப் காங்கிரஸ் – அமெரிக் | |
| தஞ்சை சரசுவதி மகால் நூலகம் | |
| தேசிய நூலகம் – கல்கத்தா | |
| திருவனந்தபுரம் நடுவன் நூலகம் | 
| Question 119 | 
" வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்கு தரப்பட வேண்டும் " என்று கூறியவர் யார் ?
| பெரியார்  | |
| காமராஜர்  | |
| அண்ணா  | |
| கதே | 
| Question 120 | 
" உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே! “ என்று கூறியவர் யார் ?
| பெரியார்  | |
| காமராஜர்  | |
| அண்ணா  | |
| கதே | 
| Question 121 | 
யாருடைய பிறந்த நாள் தேசிய நூலக நாளாக கொண்டாடப்படுகிறது ?
| அண்ணா - ஆகஸ்டு 9 | |
| சீர்காழி இரா.அரங்கநாதன் - ஆகஸ்டு 9 | |
| சீர்காழி இரா.அரங்கநாதன் – ஆகஸ்டு 6 | |
| அண்ணா - ஆகஸ்டு 6 | 
| Question 122 | 
கீழ்க்கண்டவற்றுள் மொழிப் பயன்பாட்டை முழுமையாக்கும் சொற்கள் எவை?
| பெயர்ச்சொற்கள்  | |
| வினைச்சொற்கள்  | |
| இடைச் சொற்கள் | |
| உரிச்சொற்கள் | 
| Question 123 | 
" இடைச் சொற்கள், பெயரையும், வினையையும் சார்ந்து இயங்கும் இயல்பை  உடையன; தாமாகத் தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல” என்று கூறியவர் யார் ?
| அகத்தியர்  | |
| தொல்காப்பியர்  | |
| கபிலர்  | |
| கம்பர் | 
| Question 124 | 
பொருத்துக
- வேற்றுமை உருபுகள் i) கிறு, கின்று
- பன்மை விகுதிகள் ii) ஏன், ஓம், ஆய்
- திணை, பால்விகுதிகள் iii) கள், மார்
- கால இடைநிலைகள் iv) இன், அது, கண்
- வினையெச்ச விகுதிகள் v) உ, இ
| i 	ii 	iii 	iv 	v | |
| v 	ii 	iii 	iv 	i | |
| iv 	iii 	ii 	i 	v | |
| ii 	iii 	v 	i 	iv | 
| Question 125 | 
பொருத்துக
- எதிர்மறை இடைநிலைகள் i) ஆ,அல், இல்
- தொழிற்பெயர் விகுதிகள் ii) தல், அம், மை
- வியங்கோள் விடுதிகள் iii) க, இய
- சாரியைகள் iv) அத்து, அற்று, அம்
- உவம உருபுகள் v) போல, விட, காட்டிலும், மாதிரி
| i 	ii 	iii 	iv 	v | |
| iii 	ii	 i 	iv 	v | |
| iv 	iii 	ii 	i 	v | |
| ii 	iii 	v 	i 	iv | 
| Question 126 | 
பொருத்துக
- இணைப்பிடைச்சொற்கள் i) உம், அல்லது, ஆனால்
- தத்தம் பொருள் உணர்த்தும்
- இடைச்சொற்கள் ii) உம், ஓ, ஏ, தான்
- சொல்லுருபுகள் iii) மூலம், கொண்டு, இருந்து
- வினா உருபுகள் iv) ஆ, ஓ
| i 	ii 	iii 	iv  | |
| ii 	iii 	iv 	i | |
| iv 	iii 	ii 	i  | |
| ii 	iii  	i 	iv | 
| Question 127 | 
கீழ்க்கண்டவற்றுள் தற்காலத் தமிழில் அதிகமாக பயன்படுத்தப்படும் இடைச்சொற்கள் எவை ?
- உம் 2. ஓ 3. ஏ 4. தான் 5. மட்டும்
| அனைத்தும்  | |
| 1,2,3 		 | |
| 2, 3, 4 	 | |
| 1, 3, 5 | 
| Question 128 | 
எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம், முற்று, அளவை, தெரிநிலை, ஆக்கம் ஆகிய பொருள்களில் வரும் இடைச்சொல் எது?
| உம்  | |
| ஓ  | |
| ஏ  | |
| தான் | 
| Question 129 | 
ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை, கழிவு, பிரிநிலை, அசைநிலை ஆகிய எட்டுப் பொருளில் வரும் இடைச்சொல் எது?
| உம்  | |
| ஓ  | |
| ஏ  | |
| தான் | 
Question 129 Explanation: 
 (விளக்கம் : ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை, கழிவு, பிரிநிலை, அசைநிலை ஆகிய எட்டுப் பொருளில் ஓ என்னும் இடைச்சொல் வரும் என நன்னூல் கூறுகிறது.)
| Question 130 | 
பிரிநிலை, வினா,எண், ஈற்றசை, தேற்றம், இசைநிறை ஆகிய ஆறு பொருள்களில் வரும் இடைச்சொல் எது?
| உம்  | |
| ஓ  | |
| ஏ  | |
| தான் | 
Question 130 Explanation: 
 (விளக்கம் :  பிரிநிலை, வினா,எண், ஈற்றசை, தேற்றம், இசைநிறை ஆகிய ஆறு பொருள்களில் ஏ என்னும் இடைச்சொல் வரும் என நன்னூல் கூறுகிறது. தற்காலத்தில் ஏகாரம் தேற்றப் பொருளில் (அழுத்தம்) மட்டுமே வருகிறது .)
| Question 131 | 
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது ?
- ‘ தான் ‘ என்னும் இடைச்சொல் அழுத்தப் பொருளில் வரும்.
- சொற்றொடரில் எந்த சொல்லுடன் வருகிறதோ, அதை முதன்மைப்படுத்துகின்றது .
- ஒரு சொற்றொடரில் ஒரு முறை மட்டுமே வருகிறது .
| அனைத்தும் சரி 		 | |
| 1, 2 சரி  | |
| 2, 3 சரி  | |
| 1, 3 சரி | 
| Question 132 | 
வரையறை பொருளை தந்து முடிந்தவரை, குறிப்பிட்ட நேரம் வரை என்னும் பொருளில் வரும் இடைச்சொல் எது ?
| உம்  | |
| மட்டும்  | |
| ஏ  | |
| தான் | 
| Question 133 | 
வினாப் பொருளில் வரும் இடைச்சொல் எது?
- உம் 2. ஓ 3. ஏ 4. தான் 5. ஆ
| 1, 2, 3	 | |
| 2, 3, 4  | |
| 2, 3,5 	 | |
| 1, 3, 5 | 
| Question 134 | 
சொற்றொடரின் இறுதியில் வந்து இசைவு, சாத்தியம், பொருத்தம் ஆகிய பொருள்களிலும், தகவலாகவும், வதந்தியாகவும் செய்தியைக் கூறுவதற்கு பயன்படும் இடைச்சொல் எது ?
| உம்  | |
| ஓ  | |
| ஆம்  | |
| தான் | 
| Question 135 | 
சரியான இணையைத் தேர்ந்தெடு
- இது பழம் அல்ல.
- இவை பழங்கள் அன்று.
| அனைத்தும் சரி | |
| 1 மட்டும் சரி  | |
| 2 மட்டும் சரி 	 | |
| இரண்டும் தவறு | 
Question 135 Explanation: 
 (விளக்கம் : அன்று என்பது ஒருமைக்கும், அல்ல என்பது பன்மைக்கும் உரியன .
இது பழம் அன்று.
இவை பழங்கள் அல்ல.)
| Question 136 | 
சரியான இணையைத் தேர்ந்தெடு
- எத்தனை நூல்கள் உள்ளன?
- எத்துணை பெரிய மரம்.
| அனைத்தும் சரி  | |
| 1 மட்டும் சரி  | |
| 2 மட்டும் சரி  | |
| இரண்டும் தவறு | 
Question 136 Explanation: 
 (விளக்கம் : எத்தனை என்பது எண்ணிக்கையைக் குறிக்கும்.எத்துணை என்பது அளவையும் காலத்தையும் குறிக்கும்)
| Question 137 | 
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- உரிச்சொற்கள் பெயர்களையும் வினைகளையும் சார்ந்து வந்து பொருள் உணர்த்துகின்றன.
- இவை இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருள்களுக்கு உரியதாய் வரும்.
- இவை ஒவ்வொன்றும் தனித்த பொருள் உடையவை ஆனால் தனித்து வழங்கப்படுவதில்லை .
- இவை செய்யுளுக்கே உரியன என்று நன்னூலார் கூறுகிறார் .
| அனைத்தும் சரி  | |
| 2, 3 சரி  | |
| 2, 3 தவறு 	  | |
| 4 மட்டும் தவறு | 
| Question 138 | 
கீழ்க்கண்டவற்றுள் மிகுதி என்னும் பொருளில் வரும் சொற்கள் எவை ?
- கடி 2. உறு 3. தவ 4. நனி
| 1, 2	 | |
| 2, 3  | |
| 2, 3, 4	 | |
| 1, 2, 3 | 
| Question 139 | 
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு
- உவப்பு – உவகை
- பசப்பு – நிறம் மங்குதல்
- பயப்பு – பயன்
| அனைத்தும் சரி  | |
| 1, 2 சரி  | |
| 2, 3 சரி 		 | |
| 1, 3 சரி | 
| Question 140 | 
பதம் எத்தனை வகைப்படும்?
| 2  | |
| 3 	 | |
| 4 	 | |
| 5 | 
Question 140 Explanation: 
 (விளக்கம் : பதம் பகுபதம், பகாப்பதம் என இரு வகைப்படும்)
| Question 141 | 
பிரிக்கக் கூடியதும், பிரித்தால் பொருள் தருவதுமான சொல் _____ எனப்படும்.
| பகுபதம்  | |
| பகாப்பதம்  | |
| இலக்கணம்  | |
| மேற்கண்ட எதுவுமில்லை | 
Question 141 Explanation: 
 (விளக்கம் : பெயர்ப்பகுபதம்,வினைப்பகுபதம் என பகுபதம் இரு வகைப்படும்)
| Question 142 | 
பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும் ?
| 3  | |
| 4 | |
| 5  | |
| 6 | 
Question 142 Explanation: 
 (விளக்கம் : பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் ஆகியவை பகுபத உறுப்புகள்)
| Question 143 | 
கீழ்க்கண்ட பகுதி குறித்த கூற்றுகளில் எது சரியானது ?
- சொல்லின் முதலில் நிற்கும்.
- பகாப்பதமாக அமையும் .
- வினைச் சொல்லில் ஏவலாகவும், பெயர்ச்சொல்லில் அறுவகை பெயராகவும் அமையும்.
| அனைத்தும் சரி 	 | |
| 1, 2 சரி  | |
| 2, 3 சரி  | |
| 1, 3 சரி | 
| Question 144 | 
சொல்லின் இறுதியில் நின்று திணை, பால், எண், இடம் காட்டும் பகுபத உறுப்பு எது?
| பகுதி  | |
| விகுதி  | |
| இடைநிலை  | |
| சந்தி | 
| Question 145 | 
பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டும் பகுபத உறுப்பு எது?
| பகுதி  | |
| விகுதி  | |
| இடைநிலை  | |
| சந்தி | 
| Question 146 | 
பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைத்து, பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும் பகுபத உறுப்பு எது?
| பகுதி  | |
| விகுதி  | |
| இடைநிலை  | |
| சந்தி | 
| Question 147 | 
பகுதி, விகுதி, இடைநிலைகளை சார்ந்து, பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும் பகுபத உறுப்பு எது?
| பகுதி  | |
| விகுதி  | |
| சாரியை  | |
| சந்தி | 
| Question 148 | 
பொருத்துக
- ஆண்பால் வினை முற்று விகுதி i) அ, ஆ
- பெண்பால் வினைமுற்று விகுதி ii) து, று
- பலர்பால் வினைமுற்று விகுதி iii) ஆர், அர்
- ஒன்றன்பால் வினைமுற்று விகுதி iv) அள், ஆள்
- பலவின்பால் வினைமுற்று விகுதி v) அன், ஆன்
| i 	ii 	iii 	iv 	v | |
| v 	iv 	iii 	ii 	i | |
| iv 	iii 	ii 	i 	v | |
| ii 	iii	 v 	i 	iv | 
| Question 149 | 
பொருத்துக
- தன்மை ஒருமை வினைமுற்று விகுதி i) என், ஏன்
- தன்மை பன்மை வினைமுற்று விகுதி ii) ஆம், அம், ஏம், ஓம்
- முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி iii) ஐ, ஆய், இ
- முன்னிலை பன்மை வினைமுற்று விகுதி iv) இர், ஈர்
| i 	ii 	iii 	iv  | |
| ii 	iii 	iv 	i | |
| iv 	iii 	ii 	i  | |
| ii 	iii  	i 	iv | 
| Question 150 | 
பொருத்துக
- பெயரெச்ச விகுதிகள் i) உ, இ
- வினையெச்ச விகுதிகள் ii) அ, உம்
- வியங்கோள் வினைமுற்று விகுதி iii) தல், அல், ஐ
- தொழிற்பெயர் விகுதி iv) க, இய, இயர்
| i 	ii 	iii 	iv  | |
| ii 	iii 	iv 	i | |
| ii 	i 	iv 	iii  | |
| ii 	iii  	i 	iv | 
| Question 151 | 
பொருத்துக
- இறந்தகால இடைநிலை i) ப், வ், க்
- நிகழ்கால இடைநிலை ii) கிறு, கின்று, ஆநின்று
- எதிர்கால இடைநிலை iii) த், ட், ற், ன்
- எதிர்மறை இடைநிலை iv) ஞ், ந், வ், ச், த்
- பெயர் இடைநிலை v) இல், அல், அ
| i 	ii 	iii 	iv 	v | |
| v 	iv 	iii 	ii 	i | |
| iv 	iii 	ii 	i 	v | |
| iii 	ii 	i 	v 	iv | 
| Question 152 | 
சரியான இணையைத் தேர்ந்தெடு
- சந்தி - த், ப், க்
- உடம்படு மெய் சந்தி - ய், வ்
- சாரியை - அன், ஆன், இன், இற்று
| அனைத்தும் சரி  | |
| 1, 2 சரி  | |
| 2, 3 சரி 	 | |
| 1, 3 சரி | 
| Question 153 | 
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க .
- பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து எழுத்துப் பேறு ஆகும்.
- பெரும்பாலும் ‘த்’ மட்டுமே எழுத்துப்பேறாக வரும்.
- சாரியை இடத்தில் 'த்' வந்தால் அது எழுத்துப்பேறு
| அனைத்தும் சரி 	 | |
| 1, 2 சரி  | |
| 2, 3 சரி 		 | |
| 1, 3 சரி | 
| Question 154 | 
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக - வந்தனன்
| வந்து + அன் + அன் | |
| வா + த் + அன் + அன் | |
| வா (வ) + த் (ந்) + த் + அன் + அன் | |
| வா (வ) + த்(ந்) + த் + அன் | 
| Question 155 | 
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – செய்யாதே
| செய் +ய் + ஆ+ தே | |
| செய்+ஆ+த் + ஏ | |
| செய்+ய் + ஆ +தே		 | |
| செய் + ய் + ஆ+த் + ஏ | 
| Question 156 | 
" செய்யாதே >> செய் + ய் + ஆ+த் + ஏ “ இதில் 'த்’ என்பதன் பகுபத உறுப்பிவக்கணம்
| சந்தி  | |
| எழுத்துப்பேறு  | |
| சாரியை  | |
| இடைநிலை | 
| Question 157 | 
பொருத்தமான விடையைத் தேர்க
- சிறுபஞ்சமூலம் i) காப்பிய இலக்கியம்
- குடும்ப விளக்கு ii) சங்க இலக்கியம்
- சீவகசிந்தாமணி iii) அற இலக்கியம்
- குறுந்தொகை iv) தற்கால இலக்கியம்
| i 	ii 	iii 	iv  | |
| iii 	iv 	i 	ii | |
| iv 	iii 	ii	i  | |
| iii 	ii 	i 	iv | 
| Question 158 | 
மாறுபட்டுள்ள குழுவினைக் கண்டறிக
| கலைக்கூடம் | |
| திரையரங்கம் | |
| ஆடுகளம் | |
| அருங்காட்சியகம் | 
| Question 159 | 
மாறுபட்டுள்ள குழுவினைக் கண்டறிக
| வினவினான் | |
| செப்பினான் | |
| உரைத்தான் | |
| பகன்றான் | 
| Question 160 | 
மாறுபட்டுள்ள குழுவினைக் கண்டறிக
| இன் | |
| கூட | |
| கிறு  | |
| அம்பு | 
| Question 161 | 
கீழ்க்காண்பவற்றுள் உணர்ச்சித் தொடர் எது?
| சிறுபஞ்ச மூலத்தில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் மகடூஉ முன்னிலையில் அமைந்துள்ளன.  | |
| இந்திய நூலகவியலின் தந்தையென அறியப்படுபவர் யார்? | |
| என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை! | |
| வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடத்தைப் புத்தகசாலைக்குத் தருக | 
| Question 162 | 
பூவாது  காய்க்கும், மலர்க்கை – அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது?
| பெயரெச்சம், உவமைத்தொகை | |
| எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம் | |
| வினையெச்சம், உவமை | |
| எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை | 
| Question 163 | 
கீழ்க்கண்ட தொடர்களில் பிழையற்ற தொடரை தேர்வு செய்க
| மதீனா சிறந்த இசை வல்லுநர் வேண்டும் | |
| நல்ல தமிழுக்கு எழுதுவோம் | |
| பவளவிழிதான் பரிசு உரியவள் | |
| குழலிக்கும் பாடத் தெரியும் | 
Question 163 Explanation: 
 (விளக்கம்: அ) மதீனாவுக்கு சிறந்த இசை வல்லுநர் வேண்டும்
ஆ) நல்ல தமிழில் எழுதுவோம்
இ) பவளவிழிதான் பரிசுக்கு உரியவள்)
| Question 164 | 
பொருத்துக
- அரங்கு i) நாடகம் ஆடும் இடம்
- ஒட்பம் ii) அறிவு
- கான் iii) காடு
- நசை iv) அன்பு
- பொருநர் v) கூத்தர்
| i 	ii 	iii 	iv 	v | |
| v 	iv 	iii 	ii 	i | |
| iv 	iii 	ii 	i 	v | |
| ii 	iii 	v 	i 	iv | 
| Question 165 | 
பொருத்துக
- சமூக சீர்திருத்தவாதி i) Sentence
- தன்னார்வலர் ii) Seline soil
- களர்நிலம் iii) volunteer
- சொற்றொடர் iv) Social Reformer
| i 	ii 	iii 	iv  | |
| iv 	iii 	ii 	i | |
| iv 	iii 	i 	ii | |
| ii 	iii 	i 	iv | 
| Question 166 | 
சரியான இணையை தேர்ந்தெடு
- முதல் ஆசிரியர் – சிங்கிஸ் ஐத்மாத்தவ்
- கல்வியில் நாடகம் – பிரளயன்
- மலாலா - கரும்பலகை யுத்தம்
| அனைத்தும் சரி 	 | |
| 1, 2 சரி  | |
| 2, 3 சரி 		 | |
| 1, 3 சரி | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 166 questions to complete.