8th Tamil Unit 5 Questions – New Book
8th Tamil Unit 5 Questions - New Book
Quiz-summary
0 of 162 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 162 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- Answered
- Review
-
Question 1 of 162
1. Question
1) கலித்தொகையை தொகுத்தவர்?
Correct
விளக்கம்: கலித்தொகை என்பது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இதனை தொகுத்தவர் நல்லந்துவனார். இவர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.
Incorrect
விளக்கம்: கலித்தொகை என்பது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இதனை தொகுத்தவர் நல்லந்துவனார். இவர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.
-
Question 2 of 162
2. Question
2) ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் – இதில் அலந்தவர் என்ற சொல்லின் எதிர்ச்சொல்?
Correct
விளக்கம்: அலந்தவர் என்ற சொல்லின் பொருள் வறியவர் என்பதாகும். இதன் எதிர்ச்சொல் செல்வந்தர். இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல் என்பதே மேற்கண்ட பாடல் வரி உணர்த்தும் பொருள்.
Incorrect
விளக்கம்: அலந்தவர் என்ற சொல்லின் பொருள் வறியவர் என்பதாகும். இதன் எதிர்ச்சொல் செல்வந்தர். இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல் என்பதே மேற்கண்ட பாடல் வரி உணர்த்தும் பொருள்.
-
Question 3 of 162
3. Question
3) முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Correct
விளக்கம்: முறை + எனப்படுவது என்ற சொல்லை சேர்த்தெழுத கிடைப்பது முறையெனப்படுவது. நிலைமொழியின் இறுதி எழுத்து றை. இதனை ற் + ஐ எனப் பிரிக்கலாம். வருமொழியின் முதல் எழுத்து எ. உடம்படுமெய் புணர்ச்சி விதிப்படி வருமொழியின் முதல் எழுத்துக்கு ஏற்ற மெய் எழுத்து தோன்றி, முறையெனப்படுவது என்று புணர்ந்தது.
Incorrect
விளக்கம்: முறை + எனப்படுவது என்ற சொல்லை சேர்த்தெழுத கிடைப்பது முறையெனப்படுவது. நிலைமொழியின் இறுதி எழுத்து றை. இதனை ற் + ஐ எனப் பிரிக்கலாம். வருமொழியின் முதல் எழுத்து எ. உடம்படுமெய் புணர்ச்சி விதிப்படி வருமொழியின் முதல் எழுத்துக்கு ஏற்ற மெய் எழுத்து தோன்றி, முறையெனப்படுவது என்று புணர்ந்தது.
-
Question 4 of 162
4. Question
4) காட்டிலிருந்து வந்த_________கரும்பைத் தின்றன.
Correct
விளக்கம்: காட்டிலிருந்து வந்த வேழங்கள் கரும்பைத் தின்றன.
வேழங்கள் – யானைகள்
முழவுகள் – இசைக்கருவி
முகில்கள் – மேகங்கள்
வேய்கள் – மூங்கில்கள்
Incorrect
விளக்கம்: காட்டிலிருந்து வந்த வேழங்கள் கரும்பைத் தின்றன.
வேழங்கள் – யானைகள்
முழவுகள் – இசைக்கருவி
முகில்கள் – மேகங்கள்
வேய்கள் – மூங்கில்கள்
-
Question 5 of 162
5. Question
5) பொருத்துக
அ. கலை உணக் கிழந்த முழவுமருள் பெரும்பழம் – புறநானூறு
ஆ. மாக்கண் முரசம் – மதுரைக்காஞ்சி
இ. மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத்தாமம் நிரைதாழ்;ந்த பந்தர்கீழ் – நாச்சியார் திருமொழி
ஈ. சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி – பெரியபுராணம்
Correct
விளக்கம்: அ. கலை உணக் கிழந்த முழவுமருள் பெரும்பழம் – புறநானூறு
ஆ. மாக்கண் முரசம் – மதுரைக்காஞ்சி
இ. மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத்தாமம் நிரைதாழ்;ந்த பந்தர்கீழ் – நாச்சியார் திருமொழி
ஈ. சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி – பெரியபுராணம்
Incorrect
விளக்கம்: அ. கலை உணக் கிழந்த முழவுமருள் பெரும்பழம் – புறநானூறு
ஆ. மாக்கண் முரசம் – மதுரைக்காஞ்சி
இ. மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத்தாமம் நிரைதாழ்;ந்த பந்தர்கீழ் – நாச்சியார் திருமொழி
ஈ. சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி – பெரியபுராணம்
-
Question 6 of 162
6. Question
6) நம்மை_________ப் பொறுத்துக் கொள்ள வேண்டும்?
Correct
விளக்கம்: நம்மை இகழ்வாரையும் பொறுத்துக்கொள்ளுதல் பொறுமை என்று கலித்தொகை கூறுகிறது. “பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்” – கலித்தொகை
Incorrect
விளக்கம்: நம்மை இகழ்வாரையும் பொறுத்துக்கொள்ளுதல் பொறுமை என்று கலித்தொகை கூறுகிறது. “பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்” – கலித்தொகை
-
Question 7 of 162
7. Question
7) மறைபொருளைக் காத்தல்__________எனப்படும்
Correct
விளக்கம்: நிறை எனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல் ஆகும்.
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை – கலித்தொகை
Incorrect
விளக்கம்: நிறை எனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல் ஆகும்.
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை – கலித்தொகை
-
Question 8 of 162
8. Question
8) பாடறிந்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது?
Correct
விளக்கம்: பாடறிந்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது பாடு + அறிந்து என்பதாகும்.
Incorrect
விளக்கம்: பாடறிந்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது பாடு + அறிந்து என்பதாகும்.
-
Question 9 of 162
9. Question
9) ‘கனகச்சுனை’என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது?
Correct
விளக்கம்: கனகச்சுனை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது கனகம் + சுனை.
Incorrect
விளக்கம்: கனகச்சுனை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது கனகம் + சுனை.
-
Question 10 of 162
10. Question
10) போற்றுதல் என்பது புணர்ந்தாரை பிரியாமை – இவ்வரியில் உள்ள போற்றுதல் என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: போற்றுதல் என்றால் பாதுகாத்தல் என்று பொருள். போற்றுதல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல் என்பது இவ்வரி உணத்தும் பொருள்.
Incorrect
விளக்கம்: போற்றுதல் என்றால் பாதுகாத்தல் என்று பொருள். போற்றுதல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல் என்பது இவ்வரி உணத்தும் பொருள்.
-
Question 11 of 162
11. Question
11) முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Correct
விளக்கம்: முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுக்கிடைக்கும் சொல் – முழவதிர. இங்கு நிலைமொழியின் இறுதி எழுத்து வு. இதனைப் பிரித்தால் வ் + உ. வருமொழியின் முதல் எழுத்து அ. அதாவது வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்து. எனவே உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும் எனும் விதிப்படி நிலைமொழியிலுள்ள இறுதி எழுத்து கெடும். முழ + வ் + அதிர. பின் உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி, வ் + அ=வ எனப்புணரும்.
Incorrect
விளக்கம்: முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுக்கிடைக்கும் சொல் – முழவதிர. இங்கு நிலைமொழியின் இறுதி எழுத்து வு. இதனைப் பிரித்தால் வ் + உ. வருமொழியின் முதல் எழுத்து அ. அதாவது வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்து. எனவே உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும் எனும் விதிப்படி நிலைமொழியிலுள்ள இறுதி எழுத்து கெடும். முழ + வ் + அதிர. பின் உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி, வ் + அ=வ எனப்புணரும்.
-
Question 12 of 162
12. Question
12) மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு தேவாரம் ஆகும். இதில் குறிப்பிடப்படும் மூவருள் பொருந்தாதவர்?
Correct
விளக்கம்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும். இதனைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி.
Incorrect
விளக்கம்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும். இதனைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி.
-
Question 13 of 162
13. Question
13) நெய்தற்கலியை இயற்றியவர் யார்?
Correct
விளக்கம்: கலித்தொகை என்பது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இதில் நெய்தற்கலியை பாடியவர் நல்லந்துவனார். இவர் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். கலித்தொகையைத் தொகுத்தவரும் இவரே.
Incorrect
விளக்கம்: கலித்தொகை என்பது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இதில் நெய்தற்கலியை பாடியவர் நல்லந்துவனார். இவர் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். கலித்தொகையைத் தொகுத்தவரும் இவரே.
-
Question 14 of 162
14. Question
14) பதிகம் என்பது எத்தனை பாடல்கள் கொண்டது?
Correct
விளக்கம்: பதிகம் என்பது 10 பாடல்கள் கொண்டது. கேதாரப்பதிகம் என்பது சுந்தரர் பாடிய பதிகம் ஆகும்.
Incorrect
விளக்கம்: பதிகம் என்பது 10 பாடல்கள் கொண்டது. கேதாரப்பதிகம் என்பது சுந்தரர் பாடிய பதிகம் ஆகும்.
-
Question 15 of 162
15. Question
15) கூற்றுகளை ஆராய்க.
- தே + ஆரம் – இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை
- தே + வாரம் – இனிய ஓசை பொருந்திய பாடல்கள்
Correct
விளக்கம்: 1. தே + ஆரம் – இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை
- தே + வாரம் – இனிய ஓசை பொருந்திய பாடல்கள்
Incorrect
விளக்கம்: 1. தே + ஆரம் – இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை
- தே + வாரம் – இனிய ஓசை பொருந்திய பாடல்கள்
-
Question 16 of 162
16. Question
16) பொருத்துக.
அ. அலந்தவர் – 1. உறவினர்
ஆ. செறாஅமை – 2. மறவாமை
இ. கிளை – 3. வெறுக்காமை
ஈ. மறாஅமை – 4. வறியவர்
Correct
விளக்கம்: அலந்தவர் – வறியவர்
செறாஅமை – வெறுக்காமை
கிளை – உறவினர்
மறாஅமை – மறவாமை
Incorrect
விளக்கம்: அலந்தவர் – வறியவர்
செறாஅமை – வெறுக்காமை
கிளை – உறவினர்
மறாஅமை – மறவாமை
-
Question 17 of 162
17. Question
17) பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய் – இத்தொடரில் பண் என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: பண் என்ற சொல்லின் பொருள் இசை ஆகும். இவ்வரிகள் சுந்தரரின் திருக்கேதாரப் பாடலில் இடம்பெற்றுள்ளது.
Incorrect
விளக்கம்: பண் என்ற சொல்லின் பொருள் இசை ஆகும். இவ்வரிகள் சுந்தரரின் திருக்கேதாரப் பாடலில் இடம்பெற்றுள்ளது.
-
Question 18 of 162
18. Question
18) கலித்தொகையில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?
Correct
விளக்கம்: கலித்தொகையில் மொத்தம் 150 பாடல்கள் உள்ளன. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இதனை தொகுத்தவர் நல்லந்துவனார்.
Incorrect
விளக்கம்: கலித்தொகையில் மொத்தம் 150 பாடல்கள் உள்ளன. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இதனை தொகுத்தவர் நல்லந்துவனார்.
-
Question 19 of 162
19. Question
19) போற்றுதல் என்பது புணர்ந்தாரை பிரியாமை – இவ்வரியில் உள்ள புணர்ந்தாரை என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: இவ்வரியில் புணர்ந்தாரை என்பது அன்புடையோரை குறிக்கிறது. பாதுகாத்தல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல் என்பதே இவ்வரியின் பொருள் ஆகும்.
Incorrect
விளக்கம்: இவ்வரியில் புணர்ந்தாரை என்பது அன்புடையோரை குறிக்கிறது. பாதுகாத்தல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல் என்பதே இவ்வரியின் பொருள் ஆகும்.
-
Question 20 of 162
20. Question
20) கண்ணின் ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய இதில் கனகச்சுனை என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: கனகச்சுனை என்றால் பொன் வண்ண நீர்நிலை என்று பொருள். கனகம் என்றால் பொன் என்று பொருள். சுனை என்றால் நீர்நிலை என்று பொருள்.
Incorrect
விளக்கம்: கனகச்சுனை என்றால் பொன் வண்ண நீர்நிலை என்று பொருள். கனகம் என்றால் பொன் என்று பொருள். சுனை என்றால் நீர்நிலை என்று பொருள்.
-
Question 21 of 162
21. Question
21) சரியாக பொருந்தாததைத் தேர்க.
Correct
விளக்கம்: மதவேழங்கள் என்றால் மத யானைகள் என்று பொருள். வேழம் என்றால் யானை என்று பொருள்.
களிறு – ஆண்யானை
பிடி – பெண் யானை
Incorrect
விளக்கம்: மதவேழங்கள் என்றால் மத யானைகள் என்று பொருள். வேழம் என்றால் யானை என்று பொருள்.
களிறு – ஆண்யானை
பிடி – பெண் யானை
-
Question 22 of 162
22. Question
22) தமிழ்நாட்டில் எங்கு நடைபெற்ற அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன?
Correct
விளக்கம்: மிகவும் பழமையான கைவினைக்கலைகளுள் ஒன்று மண்பாண்டக் கலை. சிந்துசமவெளி அகழாய்வில் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள்தாழிகள் கிடைத்துள்ளன.
Incorrect
விளக்கம்: மிகவும் பழமையான கைவினைக்கலைகளுள் ஒன்று மண்பாண்டக் கலை. சிந்துசமவெளி அகழாய்வில் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள்தாழிகள் கிடைத்துள்ளன.
-
Question 23 of 162
23. Question
23) ஆற்றுதல் என்பது அலந்தவர்க்கு உதவுதல் – இவ்வரியில் ஆற்றுதல் என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: ஆற்றுதல் என்றால் இல்வாழ்வு என்று பொருள். இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல் ஆகும்.
Incorrect
விளக்கம்: ஆற்றுதல் என்றால் இல்வாழ்வு என்று பொருள். இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல் ஆகும்.
-
Question 24 of 162
24. Question
24) கலித்தொகை எத்தனை பிரிவுகளைக் கொண்டது?
Correct
விளக்கம்: கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது 5 பிரிவுகளை கொண்டது. அவை,
- குறிஞ்சிக்கலி
- முல்லைக்கலி
- மருதக்கலி
- நெய்தல்கலி
- பாலைக்கலி
Incorrect
விளக்கம்: கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது 5 பிரிவுகளை கொண்டது. அவை,
- குறிஞ்சிக்கலி
- முல்லைக்கலி
- மருதக்கலி
- நெய்தல்கலி
- பாலைக்கலி
-
Question 25 of 162
25. Question
25) மூங்கில்களில் எத்தனை பிரிவுகள் உண்டு?
Correct
விளக்கம்: மூங்கில்களில் மூன்று பிரிவுகள் உண்டு. அவை,
- கல்மூங்கில்
- மலைமூங்கில்
- கூட்டு மூங்கில்
Incorrect
விளக்கம்: மூங்கில்களில் மூன்று பிரிவுகள் உண்டு. அவை,
- கல்மூங்கில்
- மலைமூங்கில்
- கூட்டு மூங்கில்
-
Question 26 of 162
26. Question
26) மண்ணமை முழவு என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?
Correct
விளக்கம்: மண்ணமை முழவு என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் பொருநராற்றுப்படை. ஒரே முகத்தையுடைய முரசு வகையைச் சேர்ந்தது முழவு. ஒரு பெரிய குடத்தின் வாயில் தோலை இழுத்துக்கப்பட்ட கருவியாகும். இத்தோலில் ஒருவகை பசை மண்ணைத் தடவி முழக்குவர்.
Incorrect
விளக்கம்: மண்ணமை முழவு என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் பொருநராற்றுப்படை. ஒரே முகத்தையுடைய முரசு வகையைச் சேர்ந்தது முழவு. ஒரு பெரிய குடத்தின் வாயில் தோலை இழுத்துக்கப்பட்ட கருவியாகும். இத்தோலில் ஒருவகை பசை மண்ணைத் தடவி முழக்குவர்.
-
Question 27 of 162
27. Question
27) பண்பு எனப்படுவது_____________?
Correct
விளக்கம்: பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் ஆகும். பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல் ஆகும்.
Incorrect
விளக்கம்: பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் ஆகும். பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல் ஆகும்.
-
Question 28 of 162
28. Question
28) அரசரை அவரது________காப்பாற்றும்.
Correct
விளக்கம்: உலகத்து உயிர்களை எல்லாம் அரசர் காப்பாற்றுவார். அரசரை அவரது குற்றமற்ற ஆட்சி காப்பாற்றும்.
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின் – திருக்குறள்
Incorrect
விளக்கம்: உலகத்து உயிர்களை எல்லாம் அரசர் காப்பாற்றுவார். அரசரை அவரது குற்றமற்ற ஆட்சி காப்பாற்றும்.
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின் – திருக்குறள்
-
Question 29 of 162
29. Question
29) சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும்________தகுதி அறிந்து பேச வேண்டும்.
Correct
விளக்கம்: அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர் – திருக்குறள்
சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் அவையின் தகுதி அறிந்து பேசுதல் வேண்டும்.
Incorrect
விளக்கம்: அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர் – திருக்குறள்
சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் அவையின் தகுதி அறிந்து பேசுதல் வேண்டும்.
-
Question 30 of 162
30. Question
30) பொருத்துக.
அ. நோன்றல் – 1. பகைவர்
ஆ. போற்றார் – 2. பொறுத்தல்
இ. பேதையார் – 3. பொறுமை
ஈ. பொறை – 4. அறிவற்றவர்
Correct
விளக்கம்: நோன்றல் – பொறுத்தல்
போற்றார் – பகைவர்
பேதையார் – அறிவற்றவர்
பொறை – பொறுமை
Incorrect
விளக்கம்: நோன்றல் – பொறுத்தல்
போற்றார் – பகைவர்
பேதையார் – அறிவற்றவர்
பொறை – பொறுமை
-
Question 31 of 162
31. Question
31) கலித்தொகை பற்றிய கூற்றுகளில் பொருந்தாதது எது?
- இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
- கலிப்பா என்னும் பாவகையால் பாடப்பட்டது.
- 100 பாடல்களைக் கொண்டது
- குறிஞ்சிகலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தல்கலி, பாலைக்கலி என்ற ஐந்து பிரிவுகளைக் கொண்டது.
Correct
விளக்கம்: 1. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
- கலிப்பா என்னும் பாவகையால் பாடப்பட்டது.
- 150 பாடல்களைக் கொண்டது
- குறிஞ்சிகலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தல்கலி, பாலைக்கலி என்ற ஐந்து பிரிவுகளைக் கொண்டது.
Incorrect
விளக்கம்: 1. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
- கலிப்பா என்னும் பாவகையால் பாடப்பட்டது.
- 150 பாடல்களைக் கொண்டது
- குறிஞ்சிகலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தல்கலி, பாலைக்கலி என்ற ஐந்து பிரிவுகளைக் கொண்டது.
-
Question 32 of 162
32. Question
32) பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக் – இத்தொடரில் பழவெய் என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: பழவெய் என்ற சொல்லின் பொருள் முதிர்ந்த மூங்கில் என்பதாகும். பழ என்றால் முதிர்ந்த என்று பொருள்.
Incorrect
விளக்கம்: பழவெய் என்ற சொல்லின் பொருள் முதிர்ந்த மூங்கில் என்பதாகும். பழ என்றால் முதிர்ந்த என்று பொருள்.
-
Question 33 of 162
33. Question
33) ‘கண்ணோடாது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Correct
விளக்கம்: கண்ணோடாது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது கண் + ஓடாது.
Incorrect
விளக்கம்: கண்ணோடாது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது கண் + ஓடாது.
-
Question 34 of 162
34. Question
34) கசடற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_____________
Correct
விளக்கம்: கசடற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது கசடு + அற. நிலைமொழியின் இறுதி எழுத்து டு. டு + ட்=உ. வருமொழியின் முதல் எழுத்து அ. உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்னும் விதிப்படி உ என்னும் எழுத்து கெடும். கசட் + அற. உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி ட் + அ புணர்ந்து கசடற என்னும் சொல் கிடைக்கும்.
Incorrect
விளக்கம்: கசடற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது கசடு + அற. நிலைமொழியின் இறுதி எழுத்து டு. டு + ட்=உ. வருமொழியின் முதல் எழுத்து அ. உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்னும் விதிப்படி உ என்னும் எழுத்து கெடும். கசட் + அற. உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி ட் + அ புணர்ந்து கசடற என்னும் சொல் கிடைக்கும்.
-
Question 35 of 162
35. Question
35) என்று + ஆய்ந்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Correct
விளக்கம்: என்று + ஆய்ந்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் என்றாய்ந்து. நிலைமொழியின் இறுதி எழுத்தை பிரித்தால் ற் + உ. வருமொழியின் முதல் எழுத்து ஆ. உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும் என்னும் விதிப்படி உ என்னும் எழுத்து கெடும். என் + ற் + ஆய்ந்து எனக்கிடைக்கும். பின் உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி ற் + ஆ=றா எனக் கிடைக்கும். என்று + ஆய்ந்து=என்றாய்ந்து
Incorrect
விளக்கம்: என்று + ஆய்ந்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் என்றாய்ந்து. நிலைமொழியின் இறுதி எழுத்தை பிரித்தால் ற் + உ. வருமொழியின் முதல் எழுத்து ஆ. உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும் என்னும் விதிப்படி உ என்னும் எழுத்து கெடும். என் + ற் + ஆய்ந்து எனக்கிடைக்கும். பின் உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி ற் + ஆ=றா எனக் கிடைக்கும். என்று + ஆய்ந்து=என்றாய்ந்து
-
Question 36 of 162
36. Question
36) செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல் – இக்குறளில் குறிப்பிடப்படும் வினை என்னும் சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: இக்குறட்பாவில் வினை என்ற சொல்லின் பொருள் செயல் ஆகும். செயலாற்றும் திறன் உடையவரையும் செய்யவேண்டிய செயலையும் செய்வதற்குரிய காலத்தையும் ஆராய்ந்து அச்செயலை நிறைவேற்ற வேண்டும் என்பதே இக்குறட்பாவின் பொருள் ஆகும்.
Incorrect
விளக்கம்: இக்குறட்பாவில் வினை என்ற சொல்லின் பொருள் செயல் ஆகும். செயலாற்றும் திறன் உடையவரையும் செய்யவேண்டிய செயலையும் செய்வதற்குரிய காலத்தையும் ஆராய்ந்து அச்செயலை நிறைவேற்ற வேண்டும் என்பதே இக்குறட்பாவின் பொருள் ஆகும்.
-
Question 37 of 162
37. Question
37) பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை_______
Correct
விளக்கம்: பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை பனையோலைகள். இப்பனையோலைகளில் பலவகையான பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை பனையோலைகள். இப்பனையோலைகளில் பலவகையான பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.
-
Question 38 of 162
38. Question
38) பானை__________ஒரு சிறந்த கலையாகும்
Correct
விளக்கம்: பானை வனைதல் ஒரு சிறந்த கலையாகும். பானை வனைதல் என்று கூறதலே மரபு.
Incorrect
விளக்கம்: பானை வனைதல் ஒரு சிறந்த கலையாகும். பானை வனைதல் என்று கூறதலே மரபு.
-
Question 39 of 162
39. Question
39) மட்டுமல்ல என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது__________
Correct
விளக்கம்: மட்டுமல்ல என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது மட்டும் + அல்ல.
Incorrect
விளக்கம்: மட்டுமல்ல என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது மட்டும் + அல்ல.
-
Question 40 of 162
40. Question
40) அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை – இவ்வரியில் கிளை என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: இவ்வரியில் கிளை என்பது உறவினரைக் குறிக்கும். அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல் ஆகும்.
Incorrect
விளக்கம்: இவ்வரியில் கிளை என்பது உறவினரைக் குறிக்கும். அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல் ஆகும்.
-
Question 41 of 162
41. Question
41) கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்_________
Correct
விளக்கம்: கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் கயிற்றுக்கட்டில்.
Incorrect
விளக்கம்: கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் கயிற்றுக்கட்டில்.
-
Question 42 of 162
42. Question
42) எங்கு கலையழகு மிகுந்த மண்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன?
Correct
விளக்கம்: நாகை மாவட்டம் செம்பியன் கண்டியூரில் கலையழகு மிகுந்த மண்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் தமிழருக்கும் மண்பாண்டக்கலைக்கும் உள்ள தொடர்பைக் காட்டும் சான்றுகள் ஆகும்.
Incorrect
விளக்கம்: நாகை மாவட்டம் செம்பியன் கண்டியூரில் கலையழகு மிகுந்த மண்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் தமிழருக்கும் மண்பாண்டக்கலைக்கும் உள்ள தொடர்பைக் காட்டும் சான்றுகள் ஆகும்.
-
Question 43 of 162
43. Question
43) நம்பியாரூரர் என்று அழைக்கப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: நம்பியாரூரர் என்று அழைக்கப்படுபவர் சுந்தரர். இவர் தேவாரம் பாடிய மூவருள் ஒருவர். இவர் அருளிய பாடல்கள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன
Incorrect
விளக்கம்: நம்பியாரூரர் என்று அழைக்கப்படுபவர் சுந்தரர். இவர் தேவாரம் பாடிய மூவருள் ஒருவர். இவர் அருளிய பாடல்கள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன
-
Question 44 of 162
44. Question
44) கூற்றுகளை ஆராய்க.
- ஒரு சொல்லின் பொருளை அறியப் பயன்படுவது – கலைக்களஞ்சியம்
- ஒரு பொருள் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளப் பயன்படுவது – அகராதி
Correct
விளக்கம்: 1. ஒரு சொல்லின் பொருளை அறியப் பயன்படுவது – அகராதி
- ஒரு பொருள் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளப் பயன்படுவது – கலைக்களஞ்சியம்
Incorrect
விளக்கம்: 1. ஒரு சொல்லின் பொருளை அறியப் பயன்படுவது – அகராதி
- ஒரு பொருள் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளப் பயன்படுவது – கலைக்களஞ்சியம்
-
Question 45 of 162
45. Question
45) காலத்தை அறிவிக்க பயன்படுத்தப்படும் முரசு வகை?
Correct
விளக்கம்: காலத்தை அறிவிக்க நாழிகை முழவு, காலை முழவு ஆகியவை பயன்படுத்தப்பட்டன. ஒரே முகத்தையுடைய முரசு வகையைச் சேர்ந்தது முழவு. ஒரு பெரிய குடத்தின் வாயில் தோலை இழுத்துக் கட்டப்பட்ட கருவியாகும். இத்தோலில் ஒருவகை பசை மண்ணைத் தடவி முழக்குவர். மண்ணமை முழவு எனப் பொருநராற்றுப்படையில் இடம் பெற்றுள்ளது.
Incorrect
விளக்கம்: காலத்தை அறிவிக்க நாழிகை முழவு, காலை முழவு ஆகியவை பயன்படுத்தப்பட்டன. ஒரே முகத்தையுடைய முரசு வகையைச் சேர்ந்தது முழவு. ஒரு பெரிய குடத்தின் வாயில் தோலை இழுத்துக் கட்டப்பட்ட கருவியாகும். இத்தோலில் ஒருவகை பசை மண்ணைத் தடவி முழக்குவர். மண்ணமை முழவு எனப் பொருநராற்றுப்படையில் இடம் பெற்றுள்ளது.
-
Question 46 of 162
46. Question
46) மண்பாண்டங்கள் செய்யப்பயன்படும் சக்கரம் எவ்வாறு அழைக்கப்படும்?
Correct
விளக்கம்: பானை செய்யும் சக்கரத்தை நாம் திருவை என்கிறோம். திருவையை வேகமாகச் சுழலச்செய்து அதன் நடுவில் மண்ணை வைத்துக் கையால் அணைத்துப் பிடித்து மண்பாண்டங்களை உருவாக்குவோம். உரிய வடிவம் வந்ததும் அடிப்பகுதியில் நூல் அல்லது ஊசியால் அறுத்து எடுத்துக் காயவைப்போம்.
Incorrect
விளக்கம்: பானை செய்யும் சக்கரத்தை நாம் திருவை என்கிறோம். திருவையை வேகமாகச் சுழலச்செய்து அதன் நடுவில் மண்ணை வைத்துக் கையால் அணைத்துப் பிடித்து மண்பாண்டங்களை உருவாக்குவோம். உரிய வடிவம் வந்ததும் அடிப்பகுதியில் நூல் அல்லது ஊசியால் அறுத்து எடுத்துக் காயவைப்போம்.
-
Question 47 of 162
47. Question
47) ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை – இக்குறட்பாவில் கண்ணோடாது என்னும் சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: கண்ணோடாது என்ற சொல்லின் பொருள் ஒருபக்கம் சாயாது நடுவுநிலையில் நிற்றல் என்பதே இதன் பொருளாகும்.
Incorrect
விளக்கம்: கண்ணோடாது என்ற சொல்லின் பொருள் ஒருபக்கம் சாயாது நடுவுநிலையில் நிற்றல் என்பதே இதன் பொருளாகும்.
-
Question 48 of 162
48. Question
48) புல்லங்குழலில் எத்தனை ஸ்வரங்கள் உண்டாக்க முடியும்?
Correct
விளக்கம்: புல்லாங்குழலில் ஏழு சுரங்களை உண்டாக்குவதற்கு உரிய ஏழு துளைகள் இருக்கும்
Incorrect
விளக்கம்: புல்லாங்குழலில் ஏழு சுரங்களை உண்டாக்குவதற்கு உரிய ஏழு துளைகள் இருக்கும்
-
Question 49 of 162
49. Question
49) இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக்கெடும் – இக்குறட்பாவில் இறை என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: இக்குறட்பாவில் இறை என்ற சொல்லின் பொருள் வேந்தன் என்பதாகும். நம் அரசர் கடுமையானவர் என்று குடிமக்களால் தூற்றப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசர், தன் வாழ்நாள் குறைந்து விரைவில் அழிவார்.
Incorrect
விளக்கம்: இக்குறட்பாவில் இறை என்ற சொல்லின் பொருள் வேந்தன் என்பதாகும். நம் அரசர் கடுமையானவர் என்று குடிமக்களால் தூற்றப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசர், தன் வாழ்நாள் குறைந்து விரைவில் அழிவார்.
-
Question 50 of 162
50. Question
50) பொருத்துக
அ. பின்னுதல் – 1. Rite
ஆ. கொம்பு – 2. Artisan
இ. கைவினைஞர் – 3. Horn
ஈ. சடங்கு – 4. Knitting
Correct
விளக்கம்: பின்னுதல் – Knitting
கொம்பு – Horn
கைவினைஞர் – Artisan
சடங்கு – Rite
Incorrect
விளக்கம்: பின்னுதல் – Knitting
கொம்பு – Horn
கைவினைஞர் – Artisan
சடங்கு – Rite
-
Question 51 of 162
51. Question
51) அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் – இதில் பேதையார் என்ற சொல்லின் எதிர்ச்சொல்?
Correct
விளக்கம்: இவ்வரியில் பேதையார் என்றால் அறிவற்றவர் என்று பொருள். இதன் எதிர்ச்சொல் அறிவுடையோர் என்பதாகும். அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல் ஆகும்.
Incorrect
விளக்கம்: இவ்வரியில் பேதையார் என்றால் அறிவற்றவர் என்று பொருள். இதன் எதிர்ச்சொல் அறிவுடையோர் என்பதாகும். அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல் ஆகும்.
-
Question 52 of 162
52. Question
52) மூவர் தேவாரத்தை தொகுத்தவர்?
Correct
விளக்கம்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும். இதனைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி.
Incorrect
விளக்கம்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும். இதனைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி.
-
Question 53 of 162
53. Question
53) கீழ்க்கண்டவற்றில் சரியானது எது?
Correct
விளக்கம்: பானை செய்தலை பானை வனைதல் என்று சொல்லுதல் மரபு. கூடை முடைதல் என்று சொல்வோம்.
Incorrect
விளக்கம்: பானை செய்தலை பானை வனைதல் என்று சொல்லுதல் மரபு. கூடை முடைதல் என்று சொல்வோம்.
-
Question 54 of 162
54. Question
54) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
Correct
விளக்கம்: பாண்டில், சால்ரா, ஜால்ரா ஆகிய அனைத்தும் ஒரே கருவியை குறிக்கும்.
சேமங்கலம் என்பது சேகண்டியை குறிக்கும். இவை அனைத்தும் கஞ்சக்கருவி. ஆனால் திமிலை என்பது தோல்கருவி.
Incorrect
விளக்கம்: பாண்டில், சால்ரா, ஜால்ரா ஆகிய அனைத்தும் ஒரே கருவியை குறிக்கும்.
சேமங்கலம் என்பது சேகண்டியை குறிக்கும். இவை அனைத்தும் கஞ்சக்கருவி. ஆனால் திமிலை என்பது தோல்கருவி.
-
Question 55 of 162
55. Question
55) உடுக்கை பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- பெரிய உடுக்கையை தவண்டை என்பர்.
- சிறிய உடுக்கையை குடுகுடுப்பை என்பர்.
- தில்லையில் நடனமாடும் நடராசரின் கைகளுள் ஒன்றில் இதனைக் காணலாம்.
- இறைவழிபாட்டின் போதும் குறிசொல்லும் போதும் இக்கருவி இசைக்கப்படுகிறது.
Correct
விளக்கம்: 1. பெரிய உடுக்கையை தவண்டை என்பர்.
- சிறிய உடுக்கையை குடுகுடுப்பை என்பர்.
- தில்லையில் நடனமாடும் நடராசரின் கைகளுள் ஒன்றில் இதனைக் காணலாம்.
- இறைவழிபாட்டின் போதும் குறிசொல்லும் போதும் இக்கருவி இசைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: 1. பெரிய உடுக்கையை தவண்டை என்பர்.
- சிறிய உடுக்கையை குடுகுடுப்பை என்பர்.
- தில்லையில் நடனமாடும் நடராசரின் கைகளுள் ஒன்றில் இதனைக் காணலாம்.
- இறைவழிபாட்டின் போதும் குறிசொல்லும் போதும் இக்கருவி இசைக்கப்படுகிறது.
-
Question 56 of 162
56. Question
56) கூற்றுகளை ஆராய்க.
- ஓர் எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துக்கள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்
- சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது தொடர் அல்லது சொற்றொடர் எனப்படும்.
Correct
விளக்கம்: 1. ஓர் எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துக்கள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்
- சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது தொடர் அல்லது சொற்றொடர் எனப்படும்.
Incorrect
விளக்கம்: 1. ஓர் எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துக்கள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்
- சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது தொடர் அல்லது சொற்றொடர் எனப்படும்.
-
Question 57 of 162
57. Question
57) இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக்கெடும் – இக்குறட்பாவில் உரை கடுகி என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: உறை கடுகி என்ற சொல்லின் பொருள் வாழ்நாள் குறைந்து என்பதாகும். நம் அரசர் கடுமையானவர் என்று குடிமக்களால் தூற்றப்படும் கடுஞ்சொல்லை உடைய அரசர், தன் வாழ்நாள் குறைந்து விரைவில் அழிவார்.
Incorrect
விளக்கம்: உறை கடுகி என்ற சொல்லின் பொருள் வாழ்நாள் குறைந்து என்பதாகும். நம் அரசர் கடுமையானவர் என்று குடிமக்களால் தூற்றப்படும் கடுஞ்சொல்லை உடைய அரசர், தன் வாழ்நாள் குறைந்து விரைவில் அழிவார்.
-
Question 58 of 162
58. Question
58) அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை – இதில் செறாஅமை என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: செறாஅமை என்றால் வெறுக்காமை என்று பொருள். அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல் என்று கலித்தொகை வாயிலாக அறிகிறோம்.
Incorrect
விளக்கம்: செறாஅமை என்றால் வெறுக்காமை என்று பொருள். அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல் என்று கலித்தொகை வாயிலாக அறிகிறோம்.
-
Question 59 of 162
59. Question
59) ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை – இக்குறட்பாவில் ஓர்ந்து என்னும் சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: ஓர்ந்து என்ற சொல்லின் பொருள் எதையும் நன்கு ஆராய்ந்து செய்தல் என்பதாகும். எதையும் நன்க ஆராய்ந்து ஒரு பக்கம் சாயாது நடுவுநிலையில் நின்று நடத்துவதே சிறந்த ஆட்சியாகும் என்பது இக்குறட்பாவின் விளக்கம் ஆகும்.
Incorrect
விளக்கம்: ஓர்ந்து என்ற சொல்லின் பொருள் எதையும் நன்கு ஆராய்ந்து செய்தல் என்பதாகும். எதையும் நன்க ஆராய்ந்து ஒரு பக்கம் சாயாது நடுவுநிலையில் நின்று நடத்துவதே சிறந்த ஆட்சியாகும் என்பது இக்குறட்பாவின் விளக்கம் ஆகும்.
-
Question 60 of 162
60. Question
60) இசையை எத்தனை வகையாகப்பிரிப்பர்?
Correct
விளக்கம்: இசையை இரண்டு வகையாகப்பிரிப்பர். அவை,
- குரல்வழி இசை
- கருவிவழி இசை
Incorrect
விளக்கம்: இசையை இரண்டு வகையாகப்பிரிப்பர். அவை,
- குரல்வழி இசை
- கருவிவழி இசை
-
Question 61 of 162
61. Question
61) தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார் – என்ற பாடல் வரியை எழுதியவர்?
Correct
விளக்கம்: தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார் – என்ற பாடல் வரியை எழுதியவர் திருஞானசம்பந்தர் ஆவார். இவரின் தேவாரப்பாடலில் இவ்வரிகள் இடம்பெற்றுள்ளன. இவரின் பாடல்கள் முதல், இரண்டு, மூன்றாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.
Incorrect
விளக்கம்: தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார் – என்ற பாடல் வரியை எழுதியவர் திருஞானசம்பந்தர் ஆவார். இவரின் தேவாரப்பாடலில் இவ்வரிகள் இடம்பெற்றுள்ளன. இவரின் பாடல்கள் முதல், இரண்டு, மூன்றாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.
-
Question 62 of 162
62. Question
62) செறாஅமை என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு?
Correct
விளக்கம்: செறாஅமை என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு செய்யுளிசை அளபெடை ஆகும். இதனை இசைநிறை அளபெடை என்றும் கூறுவர். செய்யுளில் ஓசை குறையும் போது அவ்வோசையை நிறைவு செய்ய உயிர் எழுத்துக்கள் அளப்பெடுத்தால் அது உயிரளபெடை எனப்படும். இது மூன்று வகைப்படும். அவை,
- செய்யுளிசை அளபெடை அல்லது இசைநிறை அளபெடை
- சொல்லிசை அளபெடை
- இன்னிசை அளபெடை
Incorrect
விளக்கம்: செறாஅமை என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு செய்யுளிசை அளபெடை ஆகும். இதனை இசைநிறை அளபெடை என்றும் கூறுவர். செய்யுளில் ஓசை குறையும் போது அவ்வோசையை நிறைவு செய்ய உயிர் எழுத்துக்கள் அளப்பெடுத்தால் அது உயிரளபெடை எனப்படும். இது மூன்று வகைப்படும். அவை,
- செய்யுளிசை அளபெடை அல்லது இசைநிறை அளபெடை
- சொல்லிசை அளபெடை
- இன்னிசை அளபெடை
-
Question 63 of 162
63. Question
63) செறிவு எனப்படுவது__________?
Correct
விளக்கம்: செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை. செறிவு எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.
Incorrect
விளக்கம்: செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை. செறிவு எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.
-
Question 64 of 162
64. Question
64) கலை உணக் கிழந்த முழவுமருள் பெரும்பழம் – என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
Correct
விளக்கம்: கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் – புறநானூறு. இவ்வரிகள் முழவு பற்றி கூறுகிறது. ஒரே முகத்தையுடைய முரசு வகையைச் சேர்ந்த முரசு முழவு எனப்படும். காலத்தை அறிவிக்க நாழிகை முழவு, காலை முழவு ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
Incorrect
விளக்கம்: கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் – புறநானூறு. இவ்வரிகள் முழவு பற்றி கூறுகிறது. ஒரே முகத்தையுடைய முரசு வகையைச் சேர்ந்த முரசு முழவு எனப்படும். காலத்தை அறிவிக்க நாழிகை முழவு, காலை முழவு ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
-
Question 65 of 162
65. Question
65) பெரிய புராணத்தை எழுதியவர்?
Correct
விளக்கம்: பெரியபுராணத்தை எழுதியவர் சேக்கிழார். இது 12-ஆம் திருமுறையாக இடம்பெற்றுள்ளது. இதன் மற்றொரு பெயர் திருத்தொண்டர் புராணம் என்பதாகும்.
Incorrect
விளக்கம்: பெரியபுராணத்தை எழுதியவர் சேக்கிழார். இது 12-ஆம் திருமுறையாக இடம்பெற்றுள்ளது. இதன் மற்றொரு பெயர் திருத்தொண்டர் புராணம் என்பதாகும்.
-
Question 66 of 162
66. Question
66) திருக்குறள் படித்தாள் என்பது எவ்வகைத் தொகைநிலைத் தொடர்?
Correct
விளக்கம்: இத்தொடர் திருக்குறளைப் படித்தாள் என விரிந்து நின்று பொருள் தருகிறது. இரு சொற்களுக்கும் இடையே ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது. இவ்வாறு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் தந்தால் அதனை வேற்றுமைத் தொகை என்பர்.
Incorrect
விளக்கம்: இத்தொடர் திருக்குறளைப் படித்தாள் என விரிந்து நின்று பொருள் தருகிறது. இரு சொற்களுக்கும் இடையே ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது. இவ்வாறு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் தந்தால் அதனை வேற்றுமைத் தொகை என்பர்.
-
Question 67 of 162
67. Question
67) யாழ் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- வேட்டுவர் இறுகக் கட்டிய தங்கள் வில் நாணில் இருந்து எழும் ஓசையை உணர்ந்தனர். வில்லைப்போன்ற வளைவு உடையதும் நரம்புகளால் ஆனதும் விரலால் வருடக்கூடியதுமான கருவி ஒன்றை உருவாக்கினர்.
- யாழின் வடிவமே மெல்லமெல்ல மாற்றமடைந்து பிற்காலத்தில் வீணையாக உருமாறியது
Correct
விளக்கம்: 1. வேட்டுவர் இறுகக் கட்டிய தங்கள் வில் நாணில் இருந்து எழும் ஓசையை உணர்ந்தனர். வில்லைப்போன்ற வளைவு உடையதும் நரம்புகளால் ஆனதும் விரலால் வருடக்கூடியதுமான கருவி ஒன்றை உருவாக்கினர்.
2. யாழின் வடிவமே மெல்லமெல்ல மாற்றமடைந்து பிற்காலத்தில் வீணையாக உருமாறியது
Incorrect
விளக்கம்: 1. வேட்டுவர் இறுகக் கட்டிய தங்கள் வில் நாணில் இருந்து எழும் ஓசையை உணர்ந்தனர். வில்லைப்போன்ற வளைவு உடையதும் நரம்புகளால் ஆனதும் விரலால் வருடக்கூடியதுமான கருவி ஒன்றை உருவாக்கினர்.
2. யாழின் வடிவமே மெல்லமெல்ல மாற்றமடைந்து பிற்காலத்தில் வீணையாக உருமாறியது
-
Question 68 of 162
68. Question
68) திமிலை எம்மரத்தினால் செய்யப்படும்?
Correct
விளக்கம்: திமிலை என்ற தோல்கருவி பலாமரத்தினால் செய்யப்பட்டு விலங்குத் தோலினால் கட்டப்படும் ஒரு இசைக்கருவி.
Incorrect
விளக்கம்: திமிலை என்ற தோல்கருவி பலாமரத்தினால் செய்யப்பட்டு விலங்குத் தோலினால் கட்டப்படும் ஒரு இசைக்கருவி.
-
Question 69 of 162
69. Question
69) இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின் – இக்குறட்பாவில் இறை என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: இக்குறட்பாவில் இறை என்ற சொல்லின் பொருள் அரசன் என்பதாகும். உலகத்து உயிர்களை எல்லாம் அரசர் காப்பாற்றுவார். அவரை அவரது குற்றமற்ற ஆட்சி காப்பாற்றும் என்பதே இக்குறட்பாவின் பொருள் ஆகும்.
Incorrect
விளக்கம்: இக்குறட்பாவில் இறை என்ற சொல்லின் பொருள் அரசன் என்பதாகும். உலகத்து உயிர்களை எல்லாம் அரசர் காப்பாற்றுவார். அவரை அவரது குற்றமற்ற ஆட்சி காப்பாற்றும் என்பதே இக்குறட்பாவின் பொருள் ஆகும்.
-
Question 70 of 162
70. Question
70) எந்த வகை மூங்கில் கைவினைப் பொருள்கள் செய்வதற்கு ஏற்றது?
Correct
விளக்கம்: மூங்கில்கள் மூன்று வகைப்படும். அவை
- கல்மூங்கில்
- மலைமூங்கில்
- கூட்டு மூங்கில்
இதில் கூட்டு மூங்கில்கள் கைவினைப்பொருள்கள் செய்ய ஏற்றது.
Incorrect
விளக்கம்: மூங்கில்கள் மூன்று வகைப்படும். அவை
- கல்மூங்கில்
- மலைமூங்கில்
- கூட்டு மூங்கில்
இதில் கூட்டு மூங்கில்கள் கைவினைப்பொருள்கள் செய்ய ஏற்றது.
-
Question 71 of 162
71. Question
71) பொருத்துக(பாய் பற்றியது)
அ. குழந்தைகள் படுக்க – 1. பட்டுப்பாய்
ஆ. உட்கார்ந்து உண்ண – 2. திண்ணைப்பாய்
இ. உட்கார, படுக்க – 3. பந்திப்பாய்
ஈ. திருமணம் – 4. தடுக்குப்பாய்
Correct
விளக்கம்: குழந்தைகள் படுக்க – தடுக்குப்பாய்
உட்கார்ந்து உண்ண – பந்திப்பாய்
உட்கார, படுக்க – திண்ணைப்பாய்
திருமணம் – பட்டுப்பாய்
Incorrect
விளக்கம்: குழந்தைகள் படுக்க – தடுக்குப்பாய்
உட்கார்ந்து உண்ண – பந்திப்பாய்
உட்கார, படுக்க – திண்ணைப்பாய்
திருமணம் – பட்டுப்பாய்
-
Question 72 of 162
72. Question
72) அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் – இதில் நோன்றல் என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: நோன்றல் என்றால் பொறுத்தல் என்று பொருள். அறிவு என்பது அறிவற்றவர் சொல்லும் சொல்லை பொறுத்துக்கொள்ளுதல் ஆகும்.
Incorrect
விளக்கம்: நோன்றல் என்றால் பொறுத்தல் என்று பொருள். அறிவு என்பது அறிவற்றவர் சொல்லும் சொல்லை பொறுத்துக்கொள்ளுதல் ஆகும்.
-
Question 73 of 162
73. Question
73) கூற்றுகளை ஆராய்க(பிரம்பு) .
- பிரம்பு என்பது செடி வகையைச் சார்ந்தது
- இதன் தாவரவியல் பெயர் – கலாமஸ் ரொடாங்
- இது நீர்நிறைந்த வாய்க்கால் வரப்புகளிலும், மண்குகைகளிலும் செழித்து வளரும்.
- தமிழகத்தில் இப்போது இது அதிக இடங்களில் வளரக்கப்படுகிறது.
- நமது தேவைக்காக அந்தமான், அசாம், மலேசியா ஆகிய இடங்களிலிருந்து தருவிக்கப்படுகிறது.
Correct
விளக்கம்: 1. பிரம்பு என்பது கொடி வகையைச் சார்ந்தது
- இதன் தாவரவியல் பெயர் – கலாமஸ் ரொடாங்
- இது நீர்நிறைந்த வாய்க்கால் வரப்புகளிலும், மண்குகைகளிலும் செழித்து வளரும்.
- தமிழகத்தில் இப்போது இது அருகிவிட்டது.
- நமது தேவைக்காக அந்தமான், அசாம், மலேசியா ஆகிய இடங்களிலிருந்து தருவிக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: 1. பிரம்பு என்பது கொடி வகையைச் சார்ந்தது
- இதன் தாவரவியல் பெயர் – கலாமஸ் ரொடாங்
- இது நீர்நிறைந்த வாய்க்கால் வரப்புகளிலும், மண்குகைகளிலும் செழித்து வளரும்.
- தமிழகத்தில் இப்போது இது அருகிவிட்டது.
- நமது தேவைக்காக அந்தமான், அசாம், மலேசியா ஆகிய இடங்களிலிருந்து தருவிக்கப்படுகிறது.
-
Question 74 of 162
74. Question
74) திருத்தொண்டர் தொகை என்னும் நூலை எழுதியவர்?
Correct
விளக்கம்: திருத்தொண்டர் தொகை என்னும் நூலை எழுதியவர் சுந்தரர். இவரின் பாடல்கள் 7ம் திருமுறையில் இடம்பெற்றுள்ளன.
Incorrect
விளக்கம்: திருத்தொண்டர் தொகை என்னும் நூலை எழுதியவர் சுந்தரர். இவரின் பாடல்கள் 7ம் திருமுறையில் இடம்பெற்றுள்ளன.
-
Question 75 of 162
75. Question
75) இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக்கெடும் – இக்குறட்பாவில் உரை கடுகி என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: உறை கடுகி என்ற சொல்லின் பொருள் விரைந்து அழிவான் என்பதாகும். நம் அரசர் கடுமையானவர் என்று குடிமக்களால் தூற்றப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசர், தன் வாழ்நாள் குறைந்து விரைவில் அழிவார்
Incorrect
விளக்கம்: உறை கடுகி என்ற சொல்லின் பொருள் விரைந்து அழிவான் என்பதாகும். நம் அரசர் கடுமையானவர் என்று குடிமக்களால் தூற்றப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசர், தன் வாழ்நாள் குறைந்து விரைவில் அழிவார்
-
Question 76 of 162
76. Question
76) தமிழ்நாட்டின் மாநில மரம்?
Correct
விளக்கம்: தமிழகத்தின் மாநில மரம் – பனை
மாநில விலங்கு – வரையாடு
மாநில பறவை – மரகதப்புறா
மாநில பூ – செங்காந்தாள் பூ
Incorrect
விளக்கம்: தமிழகத்தின் மாநில மரம் – பனை
மாநில விலங்கு – வரையாடு
மாநில பறவை – மரகதப்புறா
மாநில பூ – செங்காந்தாள் பூ
-
Question 77 of 162
77. Question
77) சேக்கிழார் பெரியபுராணத்தை எந்த நூலை அடிப்படையாக கொண்டு எழுதினார்?
Correct
விளக்கம்: சேக்கிழார் சுந்தரரின் திருத்தொண்டர்த் தொகையை முதல் நூலாகக் கொண்டே பெரியபுராணம் என்னும் நூலை எழுதினார். இது 12-ம் திருமுறையாக இடம்பெற்றுள்ளது. இதன் மற்றொரு பெயர் திருத்தொண்டர் புராணம் என்பதாகும்.
Incorrect
விளக்கம்: சேக்கிழார் சுந்தரரின் திருத்தொண்டர்த் தொகையை முதல் நூலாகக் கொண்டே பெரியபுராணம் என்னும் நூலை எழுதினார். இது 12-ம் திருமுறையாக இடம்பெற்றுள்ளது. இதன் மற்றொரு பெயர் திருத்தொண்டர் புராணம் என்பதாகும்.
-
Question 78 of 162
78. Question
78) பொருத்துக
அ. கைவினைப்பொருள்கள் – 1. Crafts
ஆ. புல்லாங்குழல் – 2. Flute
இ. முரசு – 3. Drum
ஈ. கூடைமுடைதல் – 4. Basketry
Correct
விளக்கம்:
கைவினைப்பொருள்கள் – 1. Crafts
புல்லாங்குழல் – 2. Flute
முரசு – 3. Drum
கூடைமுடைதல் – 4. Basketry
Incorrect
விளக்கம்:
கைவினைப்பொருள்கள் – 1. Crafts
புல்லாங்குழல் – 2. Flute
முரசு – 3. Drum
கூடைமுடைதல் – 4. Basketry
-
Question 79 of 162
79. Question
79) நிறை எனப்படுவது_________?
Correct
விளக்கம்: நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை. நிறை எனப்படுவது மறை பொருளைப் பிறர் அறியாமல் காத்தல் ஆகும்.
Incorrect
விளக்கம்: நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை. நிறை எனப்படுவது மறை பொருளைப் பிறர் அறியாமல் காத்தல் ஆகும்.
-
Question 80 of 162
80. Question
80) பாணி என்று அழைக்கப்படும் இசைக்கருவி எது?
Correct
விளக்கம்: பாணி என்று அழைக்கப்படும் இசைக்கருவி திமிலை ஆகும். இது பலா மரத்தினால் செய்யப்பட்டு விலங்குத் தோலினால் கட்டப்படும் கருவி ஆகும் .
Incorrect
விளக்கம்: பாணி என்று அழைக்கப்படும் இசைக்கருவி திமிலை ஆகும். இது பலா மரத்தினால் செய்யப்பட்டு விலங்குத் தோலினால் கட்டப்படும் கருவி ஆகும் .
-
Question 81 of 162
81. Question
81) மிகவும் பழமையான யாழ் வகை?
Correct
விளக்கம்: வேட்டுவர் இறுகக் கட்டிய தங்கள் வில் நாணில் இருந்து எழும் ஓசையை உணர்ந்தனர். வில்லைப்போன்ற வளைவு உடையதும் நரம்புகளால் ஆனதும் விரலால் வருடக் கூடியதுமான கருவி ஒன்றை உருவாக்கினர். இதன் அடிப்படையில் உருவான கருவியே யாழ் ஆகும். பேரியாழ், செங்கோட்டியாழ் போன்றவை மிகப் பழமையானவை ஆகும்.
Incorrect
விளக்கம்: வேட்டுவர் இறுகக் கட்டிய தங்கள் வில் நாணில் இருந்து எழும் ஓசையை உணர்ந்தனர். வில்லைப்போன்ற வளைவு உடையதும் நரம்புகளால் ஆனதும் விரலால் வருடக் கூடியதுமான கருவி ஒன்றை உருவாக்கினர். இதன் அடிப்படையில் உருவான கருவியே யாழ் ஆகும். பேரியாழ், செங்கோட்டியாழ் போன்றவை மிகப் பழமையானவை ஆகும்.
-
Question 82 of 162
82. Question
82) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
Correct
விளக்கம்: சாலரா என்பது ஒரு வகை கஞ்சக்கருவி. கஞ்சக்கருவி என்றால் ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுவது என்று பொருள். இதன் வேறுபெயர்கள் ஜால்ரா, பாண்டில். பணிலம் என்பது சங்கைக் குறிக்கும்.
Incorrect
விளக்கம்: சாலரா என்பது ஒரு வகை கஞ்சக்கருவி. கஞ்சக்கருவி என்றால் ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுவது என்று பொருள். இதன் வேறுபெயர்கள் ஜால்ரா, பாண்டில். பணிலம் என்பது சங்கைக் குறிக்கும்.
-
Question 83 of 162
83. Question
83) தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை
- வேற்றுமைத் தொகை
- வினைத்தொகை
- பண்புத்தொகை
- உவமைத்தொகை
- உம்மைத்தொகை
- அன்மொழித்தொகை
Incorrect
விளக்கம்: தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை
- வேற்றுமைத் தொகை
- வினைத்தொகை
- பண்புத்தொகை
- உவமைத்தொகை
- உம்மைத்தொகை
- அன்மொழித்தொகை
-
Question 84 of 162
84. Question
84) இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின் – இக்குறட்பாவில் முறைகாக்கும் என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: இங்கு முறை என்பது குற்றமற்ற ஆட்சியை குறிக்கிறது. உலகத்து உயிர்களை எல்லாம் அரசர் காப்பாற்றுவார். அவரை அவரது குற்றமற்ற ஆட்சி காப்பாற்றும் என்பதே இக்குறட்பாவின் பொருள் ஆகும்.
Incorrect
விளக்கம்: இங்கு முறை என்பது குற்றமற்ற ஆட்சியை குறிக்கிறது. உலகத்து உயிர்களை எல்லாம் அரசர் காப்பாற்றுவார். அவரை அவரது குற்றமற்ற ஆட்சி காப்பாற்றும் என்பதே இக்குறட்பாவின் பொருள் ஆகும்.
-
Question 85 of 162
85. Question
85) பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல் – இதில் பொறை என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: பொறை என்றால் பொறுமை என்று பொருள். இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் கலித்தொகை. இந்நூலில் 150 பாடல்கள் உள்ளன.
Incorrect
விளக்கம்: பொறை என்றால் பொறுமை என்று பொருள். இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் கலித்தொகை. இந்நூலில் 150 பாடல்கள் உள்ளன.
-
Question 86 of 162
86. Question
86) சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி – என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
Correct
விளக்கம்: இசைக்கருவிகள் பற்றி கூறும் மேற்கண்ட பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் பெரியபுராணம். இந்நூலை எழுதியவர் சேக்கிழார். இந்நூலின் மற்றொரு பெயர் திருத்தொண்டர் புராணம். இந்நூல் சுந்தரரின் திருத்தொண்டர்தொகை என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
Incorrect
விளக்கம்: இசைக்கருவிகள் பற்றி கூறும் மேற்கண்ட பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் பெரியபுராணம். இந்நூலை எழுதியவர் சேக்கிழார். இந்நூலின் மற்றொரு பெயர் திருத்தொண்டர் புராணம். இந்நூல் சுந்தரரின் திருத்தொண்டர்தொகை என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
-
Question 87 of 162
87. Question
87) பொருத்துக.
அ. பேரியாழ் – 1. 19 நரம்புகள்
ஆ. மகரயாழ் – 2. 14 நம்புகள்
இ. சகோடயாழ் – 3. 21 நரம்புகள்
Correct
விளக்கம்: பேரியாழ் – 21 நரம்புகள்
மகரயாழ் – 19 நரம்புகள்
சகோடயாழ் – 14 நரம்புகள்
Incorrect
விளக்கம்: பேரியாழ் – 21 நரம்புகள்
மகரயாழ் – 19 நரம்புகள்
சகோடயாழ் – 14 நரம்புகள்
-
Question 88 of 162
88. Question
88) இரு சொற்களுக்கிடையே வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி(மறைந்து) வருமானால் அதனை____________என்பர்.
Correct
விளக்கம்: இரு சொற்களுக்கிடையே உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி(மறைந்து) வருமானால் அதனைத் தொகைநிலைத் தொடர் என்பர். தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை, வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை, அன்மொழித் தொகைகள் ஆகும்.
Incorrect
விளக்கம்: இரு சொற்களுக்கிடையே உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி(மறைந்து) வருமானால் அதனைத் தொகைநிலைத் தொடர் என்பர். தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை, வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை, அன்மொழித் தொகைகள் ஆகும்.
-
Question 89 of 162
89. Question
89) குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் – என்று கூறும் நூல் எது?
Correct
விளக்கம்: குழந்தையின் மழலைச் சொல்லை கேளாதவரே குழலின் ஓசையும், யாழின் ஓசையும் இனிது என்று கூறுவர் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
Incorrect
விளக்கம்: குழந்தையின் மழலைச் சொல்லை கேளாதவரே குழலின் ஓசையும், யாழின் ஓசையும் இனிது என்று கூறுவர் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
-
Question 90 of 162
90. Question
90) இசைக்கருவிகளை இசைத்து பாடல் பாடுவோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
Correct
விளக்கம்: இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் பாணர் எனப்பட்டனர். இசையின் இனிமைக்குத் துணை செய்பவை இசைக் கருவிகள் ஆகும். இசைக்கருவிகள் குரல் இசைக்கு மட்டும் பயன்படுபவை, நாடகத்திற்கு மட்டும் பயன்படுபவை, இரண்டிற்கும் பயன்படுபவை எனப் பலவாகத் தோன்றி கிளைத்தன.
Incorrect
விளக்கம்: இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் பாணர் எனப்பட்டனர். இசையின் இனிமைக்குத் துணை செய்பவை இசைக் கருவிகள் ஆகும். இசைக்கருவிகள் குரல் இசைக்கு மட்டும் பயன்படுபவை, நாடகத்திற்கு மட்டும் பயன்படுபவை, இரண்டிற்கும் பயன்படுபவை எனப் பலவாகத் தோன்றி கிளைத்தன.
-
Question 91 of 162
91. Question
91) சங்கு பற்றிய கூற்றுகளில் சரியானது எது?
- இது ஓர் இயற்கைக் கருவி.
- வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை வலம்புரிச்சங்கு என்பர்.
- சங்கின் ஒலியை சங்கநாதம் என்பர்
- இலக்கியங்களில் இதனை படிலம் என்று குறிப்பிட்டுள்ளனர்
Correct
விளக்கம்: 1. இது ஓர் இயற்கைக் கருவி.
- வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை வலம்புரிச்சங்கு என்பர்.
- சங்கின் ஒலியை சங்கநாதம் என்பர்
- இலக்கியங்களில் இதனை பணிலம் என்று குறிப்பிட்டுள்ளனர்
Incorrect
விளக்கம்: 1. இது ஓர் இயற்கைக் கருவி.
- வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை வலம்புரிச்சங்கு என்பர்.
- சங்கின் ஒலியை சங்கநாதம் என்பர்
- இலக்கியங்களில் இதனை பணிலம் என்று குறிப்பிட்டுள்ளனர்
-
Question 92 of 162
92. Question
92) தக்காங்க நாடித் தலைசெல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து – இக்குறட்பாவில் தக்காங்கு என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: தக்காங்கு என்பது ஒருவர் செய்த குற்றம் என்று பொருள். ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது அரசின் கடமையாகும் என்பது இக்குறட்பாவின் பொருள்.
Incorrect
விளக்கம்: தக்காங்கு என்பது ஒருவர் செய்த குற்றம் என்று பொருள். ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது அரசின் கடமையாகும் என்பது இக்குறட்பாவின் பொருள்.
-
Question 93 of 162
93. Question
93) பொருத்துக.
அ. தோல்கருவிகள் – 1. சாலரா, சேகண்டி
ஆ. நரம்புக்கருவிகள் – 2. முழவு, முரசு
இ. காற்றுக்கருவிகள் – 3. யாழ், வீணை
ஈ. கஞ்சக்கருவிகள் – 4. குழல், சங்கு
Correct
விளக்கம்: தோல்கருவிகள் – முழவு, முரசு
நரம்புக்கருவிகள் – யாழ், வீணை
காற்றுக்கருவிகள் – குழல், சங்கு
கஞ்சக்கருவிகள் – சாலரா, சேகண்டி
Incorrect
விளக்கம்: தோல்கருவிகள் – முழவு, முரசு
நரம்புக்கருவிகள் – யாழ், வீணை
காற்றுக்கருவிகள் – குழல், சங்கு
கஞ்சக்கருவிகள் – சாலரா, சேகண்டி
-
Question 94 of 162
94. Question
94) பறை பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- விலங்குத் தோலால் இழுத்துக் கட்டப்பட்ட கருவி
- பழங்காலத்தில் செய்திகளைத் தெரிவிக்க ஆகோட்பறையை முழக்கினர்.
- பகைவர்களின் ஆநிரையைக் கவரச் செல்லும்போது கோட்பறையை முழக்கினர்
- இக்காலத்தில் தப்பு என்று அழைக்கப்படுகிறது. இதனை முழக்கிக்கொண்டு ஆடும் ஆட்டம் தப்பாட்டம் என்று அழைக்கப்படுகிறது.
Correct
விளக்கம்: 1. விலங்குத் தோலால் இழுத்துக் கட்டப்பட்ட கருவி
- பழங்காலத்தில் செய்திகளைத் தெரிவிக்க ஆகோட்பறையை முழக்கினர்.
- பகைவர்களின் ஆநிரையைக் கவரச் செல்லும்போது கோட்பறையை முழக்கினர்
- இக்காலத்தில் தப்பு என்று அழைக்கப்படுகிறது. இதனை முழக்கிக்கொண்டு ஆடும் ஆட்டம் தப்பாட்டம் என்று அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: 1. விலங்குத் தோலால் இழுத்துக் கட்டப்பட்ட கருவி
- பழங்காலத்தில் செய்திகளைத் தெரிவிக்க ஆகோட்பறையை முழக்கினர்.
- பகைவர்களின் ஆநிரையைக் கவரச் செல்லும்போது கோட்பறையை முழக்கினர்
- இக்காலத்தில் தப்பு என்று அழைக்கப்படுகிறது. இதனை முழக்கிக்கொண்டு ஆடும் ஆட்டம் தப்பாட்டம் என்று அழைக்கப்படுகிறது.
-
Question 95 of 162
95. Question
95) உடுக்கைப்பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- இடைசுருங்கிய ஒரு கைப்பறை
- இதன் உடல் செம்பால் ஆனது.
- வாய்ப்பகுதி மாட்டுத்தோலால் போர்த்தப்பட்டிருக்கும்
- இடது வாயின் மீதுதான் அடிப்பர்.
Correct
விளக்கம்: 1. இடைசுருங்கிய ஒரு கைப்பறை
- இதன் உடல் பித்தளையால் ஆனது.
- வாய்ப்பகுதி ஆட்டுத்தோலால் போர்த்தப்பட்டிருக்கும்
- வலது வாயின் மீதுதான் அடிப்பர்.
Incorrect
விளக்கம்: 1. இடைசுருங்கிய ஒரு கைப்பறை
- இதன் உடல் பித்தளையால் ஆனது.
- வாய்ப்பகுதி ஆட்டுத்தோலால் போர்த்தப்பட்டிருக்கும்
- வலது வாயின் மீதுதான் அடிப்பர்.
-
Question 96 of 162
96. Question
96) தொகைநிலைத் தொடரில் பொருந்தாதது எது?
Correct
விளக்கம்: தொகை நிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை,
- வேற்றுமைத் தொகை
- வினைத்தொகை
- பண்புத்தொகை
- உவமைத்தொகை
- உம்மைத்தொகை
- அன்மொழித்தொகை
இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பது பண்புத்தொகையின் வகை ஆகும். இது தொகை நிலைத் தொடரில் வரிசைப்படுத்தப்படவில்லை.
Incorrect
விளக்கம்: தொகை நிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை,
- வேற்றுமைத் தொகை
- வினைத்தொகை
- பண்புத்தொகை
- உவமைத்தொகை
- உம்மைத்தொகை
- அன்மொழித்தொகை
இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பது பண்புத்தொகையின் வகை ஆகும். இது தொகை நிலைத் தொடரில் வரிசைப்படுத்தப்படவில்லை.
-
Question 97 of 162
97. Question
97) யாழ் போன்ற அமைப்பையுடைய கருவி_________
Correct
விளக்கம்: யாழ் போன்ற அமைப்புடைய நரம்புக்கருவி வீணையாகும். யாழின் வடிவமே மெல்ல மெல்ல மாற்றமடைந்து பிற்காலத்தில் வீணையாக உருமாறியது என்பர்.
Incorrect
விளக்கம்: யாழ் போன்ற அமைப்புடைய நரம்புக்கருவி வீணையாகும். யாழின் வடிவமே மெல்ல மெல்ல மாற்றமடைந்து பிற்காலத்தில் வீணையாக உருமாறியது என்பர்.
-
Question 98 of 162
98. Question
98) பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல் – இதில் போற்றார் என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: போற்றார் என்றால் பொறுமை உடையவர் என்று பொருள். பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல் ஆகும்.
Incorrect
விளக்கம்: போற்றார் என்றால் பொறுமை உடையவர் என்று பொருள். பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல் ஆகும்.
-
Question 99 of 162
99. Question
99) கூற்றுகளை ஆராய்க.
- திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும்.
- இந்நூலைத் தொகுத்தவர் நாதமுனி
- கேதாரப்பதிகப்பாடலை பாடியவர் சுந்தரர்
- பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது
Correct
விளக்கம்: 1. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும்.
- இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
- கேதாரப்பதிகப்பாடலை பாடியவர் சுந்தரர்
- பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது
Incorrect
விளக்கம்: 1. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும்.
- இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
- கேதாரப்பதிகப்பாடலை பாடியவர் சுந்தரர்
- பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது
-
Question 100 of 162
100. Question
100) தக்காங்க நாடித் தலைசெல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து – இக்குறட்பாவில் தலைசெல்லா என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: தலைசெல்லா என்பது ஒருவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு மாற்றுதல் என்று பொருள். ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது அரசனின் கடமையாகும் என்பது இக்குறட்பாவின் பொருள்.
Incorrect
விளக்கம்: தலைசெல்லா என்பது ஒருவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு மாற்றுதல் என்று பொருள். ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது அரசனின் கடமையாகும் என்பது இக்குறட்பாவின் பொருள்.
-
Question 101 of 162
101. Question
101) சுந்தரரின் தேவாரம் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்: சுந்தரரின் தேவாரப் பாடல்கள் 7-ஆம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.
1, 2, 3 திருமுறைகள் – திருஞானசம்பந்தர்
4, 5, 6 திருமுறைகள் – திருநாவுக்கரசர்
7 – சுந்தரர்
8 – மாணிக்கவாசகர்
9 – 9 பேர் பாடிய பாடல்கள்
10 – திருமூலர் (திருமந்திரம்)
Incorrect
விளக்கம்: சுந்தரரின் தேவாரப் பாடல்கள் 7-ஆம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.
1, 2, 3 திருமுறைகள் – திருஞானசம்பந்தர்
4, 5, 6 திருமுறைகள் – திருநாவுக்கரசர்
7 – சுந்தரர்
8 – மாணிக்கவாசகர்
9 – 9 பேர் பாடிய பாடல்கள்
10 – திருமூலர் (திருமந்திரம்)
-
Question 102 of 162
102. Question
102) முறை எனப்படுவது____________?
Correct
விளக்கம்: முறை எனப்படுவது கண்ஓடாது உயிர் வெளவல். நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல் ஆகும்.
Incorrect
விளக்கம்: முறை எனப்படுவது கண்ஓடாது உயிர் வெளவல். நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல் ஆகும்.
-
Question 103 of 162
103. Question
103) தவறாக பொருந்தியுள்ளதை தேர்க.
Correct
விளக்கம்: இரண்டாம் வேற்றுமை – ஐ
மூன்றாம் வேற்றுமை – ஆல்
நான்காம் வேற்றுமை – கு
ஐந்தாம் வேற்றுமை – இன்
ஆறாம் வேற்றுமை – அது
ஏழாம் வேற்றுமை – கண்
Incorrect
விளக்கம்: இரண்டாம் வேற்றுமை – ஐ
மூன்றாம் வேற்றுமை – ஆல்
நான்காம் வேற்றுமை – கு
ஐந்தாம் வேற்றுமை – இன்
ஆறாம் வேற்றுமை – அது
ஏழாம் வேற்றுமை – கண்
-
Question 104 of 162
104. Question
104) நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள் – என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
Correct
விளக்கம்: மேற்ச்சொன்ன வரிகள் இசைப்பற்றியது ஆகும். இவ்வரிகள் இடம்பெற்றுள் நூல் புறநானூறு ஆகும்.
Incorrect
விளக்கம்: மேற்ச்சொன்ன வரிகள் இசைப்பற்றியது ஆகும். இவ்வரிகள் இடம்பெற்றுள் நூல் புறநானூறு ஆகும்.
-
Question 105 of 162
105. Question
105) வீணையில் மொத்தம் எத்தனை நரம்புகள் உள்ளன?
Correct
விளக்கம்: வீணையில் மொத்தம் 7 நரம்புகள் உள்ளன. இடக்கை விரல்களால் நரம்புகளை அமுக்கியும் தேய்த்தும் வலக்கை சுண்டுவிரலால் கம்பிகளை மீட்டியும் இசை எழுப்புவர்.
Incorrect
விளக்கம்: வீணையில் மொத்தம் 7 நரம்புகள் உள்ளன. இடக்கை விரல்களால் நரம்புகளை அமுக்கியும் தேய்த்தும் வலக்கை சுண்டுவிரலால் கம்பிகளை மீட்டியும் இசை எழுப்புவர்.
-
Question 106 of 162
106. Question
106) பரிவாதினி என்னும் வீணை யாருடைய காலத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது?
Correct
விளக்கம்: பரிவாதினி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. வீணையில் 7 நரம்புகள் இருக்கும். நரம்புகள் மூலம் எழுப்பப்படும் இசையை அதன் குடம், தண்டு முதலிய பாகங்கள் பெருக்கி அனுப்புகின்றன.
Incorrect
விளக்கம்: பரிவாதினி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. வீணையில் 7 நரம்புகள் இருக்கும். நரம்புகள் மூலம் எழுப்பப்படும் இசையை அதன் குடம், தண்டு முதலிய பாகங்கள் பெருக்கி அனுப்புகின்றன.
-
Question 107 of 162
107. Question
107) கொன்றைக்குழ
Correct
விளக்கம்: கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல் எனப் பலவகையான குழல்கள் இருந்ததாகச் சிலப்பதிரகாரம் கூறுகிறது. இந்நூலை இயற்றியவர் இளங்கோவடிகள்.
Incorrect
விளக்கம்: கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல் எனப் பலவகையான குழல்கள் இருந்ததாகச் சிலப்பதிரகாரம் கூறுகிறது. இந்நூலை இயற்றியவர் இளங்கோவடிகள்.
-
Question 108 of 162
108. Question
108) பொருத்துக.
அ. ஆற்றதல் – 1. தன்கிளை செறாஅமை
ஆ. போற்றுதல் – 2. பாடறிந்து ஒழுகுதல்
இ. பண்பு – 3. புணர்ந்தாரைப் பிரியாமை
ஈ. அன்பு – 4. அலந்தவர்க்கு உதவுதல்
Correct
விளக்கம்:
ஆற்றதல் – அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் – புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு – பாடறிந்து ஒழுகுதல்.
அன்பு – தன்கிளை செறாஅமை
Incorrect
விளக்கம்:
ஆற்றதல் – அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் – புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு – பாடறிந்து ஒழுகுதல்.
அன்பு – தன்கிளை செறாஅமை
-
Question 109 of 162
109. Question
109) இசைக்கருவிகள் எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: இசைக்கருவிகள் நான்கு வகைப்படும். அவை,
- தோல்கருவி
- நரம்புக்கருவி
- காற்றுக்கருவி
- கஞ்சக்கருவி
தோல்கருவி – விலங்குகளின் தோலால் மூடப்பட்டு செய்யப்படும் கருவிகள் தோல்கருவிகள்(எ.கா) . முழவு முரசு
நரம்புக்கருவிகள் – நரம்பு அல்லது தந்திகளை உடையவை(எ.கா) . யாழ், வீணை
காற்றுக்கருவிகள் – காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை (எ.கா) . குழல் சங்கு
கஞ்சக்கருவிகள் – ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை (எ.கா) . சாலரா சேகண்டி
Incorrect
விளக்கம்: இசைக்கருவிகள் நான்கு வகைப்படும். அவை,
- தோல்கருவி
- நரம்புக்கருவி
- காற்றுக்கருவி
- கஞ்சக்கருவி
தோல்கருவி – விலங்குகளின் தோலால் மூடப்பட்டு செய்யப்படும் கருவிகள் தோல்கருவிகள்(எ.கா) . முழவு முரசு
நரம்புக்கருவிகள் – நரம்பு அல்லது தந்திகளை உடையவை(எ.கா) . யாழ், வீணை
காற்றுக்கருவிகள் – காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை (எ.கா) . குழல் சங்கு
கஞ்சக்கருவிகள் – ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை (எ.கா) . சாலரா சேகண்டி
-
Question 110 of 162
110. Question
110) புல்லாங்குழலின் வேறுபெயர்?
Correct
விளக்கம்: புல்லாங்குழலின் வேறு பெயர் வேய்ங்குழல் என்பதாகும். வேய் என்றால் மூங்கில் என்று பொருள். மூங்கில் மரத்தால் செய்யப்படுவதால் இதனை வேய் குழல் என்று கூறுவர். மூங்கில் மட்டுமின்றி சந்தனம், செங்காலி, கருங்காலி ஆகிய மரங்களாலும் குழல்கள் செய்யப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: புல்லாங்குழலின் வேறு பெயர் வேய்ங்குழல் என்பதாகும். வேய் என்றால் மூங்கில் என்று பொருள். மூங்கில் மரத்தால் செய்யப்படுவதால் இதனை வேய் குழல் என்று கூறுவர். மூங்கில் மட்டுமின்றி சந்தனம், செங்காலி, கருங்காலி ஆகிய மரங்களாலும் குழல்கள் செய்யப்படுகின்றன.
-
Question 111 of 162
111. Question
111) குடமுழா என்பது எத்தனை முகங்களை உடைய ஒரு இசைக்கருவி?
Correct
விளக்கம்: குடமுழா என்பது ஐந்து முகங்களை உடைய முரசு வகையைச் சேர்ந்தது. இதன் ஒவ்வொரு வாயிலிருந்தும் ஒரு தனி வகை இசைப்பிறக்கும்.
Incorrect
விளக்கம்: குடமுழா என்பது ஐந்து முகங்களை உடைய முரசு வகையைச் சேர்ந்தது. இதன் ஒவ்வொரு வாயிலிருந்தும் ஒரு தனி வகை இசைப்பிறக்கும்.
-
Question 112 of 162
112. Question
112) கொம்பு என்பது ஒரு வகை?
Correct
விளக்கம்: மனிதர்கள் தொடக்க காலத்தில் இறந்த மாடுகளின் கொம்புகளைப் பயன்படுத்தி ஒலி எழுப்பினர். அதுவே பிற்காலத்தில் கொம்பு என்னும் இசைக்கருவிக்கு அடிப்படையாயிற்று. கொம்பு என்பது ஒரு வகைக் காற்றுக்கருவியாகும்.
Incorrect
விளக்கம்: மனிதர்கள் தொடக்க காலத்தில் இறந்த மாடுகளின் கொம்புகளைப் பயன்படுத்தி ஒலி எழுப்பினர். அதுவே பிற்காலத்தில் கொம்பு என்னும் இசைக்கருவிக்கு அடிப்படையாயிற்று. கொம்பு என்பது ஒரு வகைக் காற்றுக்கருவியாகும்.
-
Question 113 of 162
113. Question
113) பொற்சிலை என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு?
Correct
விளக்கம்: பொற்சிலை என்ற சொல்லை பொன்னால் ஆகிய சிலை என்று பொருள் கொள்ள வேண்டும். இங்கு ஆல் என்ற மூன்றாம் வேற்றுமை உருபும், அதனுடன் ஆகிய என்ற சொல்லும் வந்துள்ளது. எனவே இதன் இலக்கணக்குறிப்பு மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆகும்.
Incorrect
விளக்கம்: பொற்சிலை என்ற சொல்லை பொன்னால் ஆகிய சிலை என்று பொருள் கொள்ள வேண்டும். இங்கு ஆல் என்ற மூன்றாம் வேற்றுமை உருபும், அதனுடன் ஆகிய என்ற சொல்லும் வந்துள்ளது. எனவே இதன் இலக்கணக்குறிப்பு மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆகும்.
-
Question 114 of 162
114. Question
114) பணிலம் என்று குறிப்பிடப்படுவது?
Correct
விளக்கம்: பணிலம் என்றால் அது சங்கை குறிக்கும். இலக்கியங்களில் சங்கை பணிலம் என்று குறிப்பிட்டுள்ளனர். இது ஒரு இயற்கைக் கருவி ஆகும்.
Incorrect
விளக்கம்: பணிலம் என்றால் அது சங்கை குறிக்கும். இலக்கியங்களில் சங்கை பணிலம் என்று குறிப்பிட்டுள்ளனர். இது ஒரு இயற்கைக் கருவி ஆகும்.
-
Question 115 of 162
115. Question
115) காலம் கரந்த பெயரெச்சம்__________
Correct
விளக்கம்: காலம் காட்டும இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சத்தை வினைத்தொகை என்பது.
காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை – (நன்னூல் 304)
Incorrect
விளக்கம்: காலம் காட்டும இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சத்தை வினைத்தொகை என்பது.
காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை – (நன்னூல் 304)
-
Question 116 of 162
116. Question
116) மத்தளம் என்ற சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது?
Correct
விளக்கம்: மத்தளம் என்ற சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது மத்து + தளம் ஆகும். இங்கு மத்து என்றால் ஓசையின் பெயர். இசைக்கருவிகளுக்கெல்லாம் தளம் அடிப்படை.
Incorrect
விளக்கம்: மத்தளம் என்ற சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது மத்து + தளம் ஆகும். இங்கு மத்து என்றால் ஓசையின் பெயர். இசைக்கருவிகளுக்கெல்லாம் தளம் அடிப்படை.
-
Question 117 of 162
117. Question
117) குடமுழா பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- ஐந்து முகங்களை கொண்ட இதன் நடு வாய் மற்றவற்றைவிடப் பெரியதாக இருக்கும்.
- இது கோயில்களில் ஒலிக்கப்படும் இசைக்கருவியாகும். சென்னை அருங்காட்சியகத்தில் இவ்வகை முழவு ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
Correct
விளக்கம்: 1. ஐந்து முகங்களை கொண்ட இதன் நடு வாய் மற்றவற்றைவிடப் பெரியதாக இருக்கும்.
- இது கோயில்களில் ஒலிக்கப்படும் இசைக்கருவியாகும். சென்னை அருங்காட்சியகத்தில் இவ்வகை முழவு ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: 1. ஐந்து முகங்களை கொண்ட இதன் நடு வாய் மற்றவற்றைவிடப் பெரியதாக இருக்கும்.
- இது கோயில்களில் ஒலிக்கப்படும் இசைக்கருவியாகும். சென்னை அருங்காட்சியகத்தில் இவ்வகை முழவு ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
-
Question 118 of 162
118. Question
118) பொருத்துக.
அ. அறிவு – 1. மறை பிறர் அறியாமை
ஆ. செறிவு – 2. பேதையார் சொல் நோன்றல்
இ. நிறை – 3. கண்ஓடாது உயிர் வெளவல்
ஈ. முறை – 4. கூறியது மறாஅமை
Correct
விளக்கம்: அறிவு – பேதையார் சொல் நோன்றல்
செறிவு – கூறியது மறாஅமை
நிறை – மறை பிறர் அறியாமை
முறை – கண்ஓடாது உயிர் வெளவல்
Incorrect
விளக்கம்: அறிவு – பேதையார் சொல் நோன்றல்
செறிவு – கூறியது மறாஅமை
நிறை – மறை பிறர் அறியாமை
முறை – கண்ஓடாது உயிர் வெளவல்
-
Question 119 of 162
119. Question
119) புல்லாங்குழல் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
- இதன் வேறுபெயர் வேய்ங்குழல்
- ஐந்து சுரங்களை உண்டாக்குவதற்கு உரிய ஏழு துளைகளை உடையதாக இருக்கும்
- இது சுமார் பதினைந்து விரல் நீளம் உடையதாக இருக்கும்.
- மூங்கில் மட்டுமின்றி செங்காலி, கருங்காலி, சந்தனம் போன்ற மரங்களாலும் குழல்கள் செய்யப்படுகின்றன.
Correct
விளக்கம்: 1. இதன் வேறுபெயர் வேய்ங்குழல்
- ஏழு சுரங்களை உண்டாக்குவதற்கு உரிய ஏழு துளைகளை உடையதாக இருக்கும்
- இது சுமார் இருபது விரல் நீளம் உடையதாக இருக்கும்.
- மூங்கில் மட்டுமின்றி செங்காலி, கருங்காலி, சந்தனம் போன்ற மரங்களாலும் குழல்கள் செய்யப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: 1. இதன் வேறுபெயர் வேய்ங்குழல்
- ஏழு சுரங்களை உண்டாக்குவதற்கு உரிய ஏழு துளைகளை உடையதாக இருக்கும்
- இது சுமார் இருபது விரல் நீளம் உடையதாக இருக்கும்.
- மூங்கில் மட்டுமின்றி செங்காலி, கருங்காலி, சந்தனம் போன்ற மரங்களாலும் குழல்கள் செய்யப்படுகின்றன.
-
Question 120 of 162
120. Question
120) கொம்புகள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- இக்காலத்தில் கொம்புகள் பித்தளை அல்லது வெண்கலத்தால் செய்யப்படுகின்றன.
- இதனை வேடர்கள் வேட்டையின் போது ஊதுவர்.
- கழனி மேடுகளில் காவல் புரிபவர்கள் விலங்குகள், கள்வரை விரட்டவும், மற்ற காவல்காரர்களை விழித்திருக்கச் செய்யவும் கொம்பினை ஊதுவர்.
- ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி போன்ற பலவகையான கொம்புகள் இக்காலத்தில் திருவிழா ஊர்வலங்களின்போது இசைக்கப்படுகின்றன.
Correct
விளக்கம்: 1. இக்காலத்தில் கொம்புகள் பித்தளை அல்லது வெண்கலத்தால் செய்யப்படுகின்றன.
- இதனை வேடர்கள் வேட்டையின் போது ஊதுவர்.
- கழனி மேடுகளில் காவல் புரிபவர்கள் விலங்குகள், கள்வரை விரட்டவும், மற்ற காவல்காரர்களை விழித்திருக்கச் செய்யவும் கொம்பினை ஊதுவர்.
- ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி போன்ற பலவகையான கொம்புகள் இக்காலத்தில் திருவிழா ஊர்வலங்களின்போது இசைக்கப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: 1. இக்காலத்தில் கொம்புகள் பித்தளை அல்லது வெண்கலத்தால் செய்யப்படுகின்றன.
- இதனை வேடர்கள் வேட்டையின் போது ஊதுவர்.
- கழனி மேடுகளில் காவல் புரிபவர்கள் விலங்குகள், கள்வரை விரட்டவும், மற்ற காவல்காரர்களை விழித்திருக்கச் செய்யவும் கொம்பினை ஊதுவர்.
- ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி போன்ற பலவகையான கொம்புகள் இக்காலத்தில் திருவிழா ஊர்வலங்களின்போது இசைக்கப்படுகின்றன.
-
Question 121 of 162
121. Question
121) மாட்டுக்கொட்டகை என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு?
Correct
விளக்கம்: மாட்டுக் கொட்டகை என்ற தொடரை மாட்டுக்குக் கட்டப்பட்ட கொட்டகை என்று பொருள் கொள்ள வேண்டும். இதில் கு என்ற நான்காம் வேற்றுமை உருபும் கட்டப்பட்ட என்ற சொல்லும்(பயன்) இடம்பெற்றிருப்பதால் நான்காம் வேற்றுமைத்தொகை எனலாம்.
Incorrect
விளக்கம்: மாட்டுக் கொட்டகை என்ற தொடரை மாட்டுக்குக் கட்டப்பட்ட கொட்டகை என்று பொருள் கொள்ள வேண்டும். இதில் கு என்ற நான்காம் வேற்றுமை உருபும் கட்டப்பட்ட என்ற சொல்லும்(பயன்) இடம்பெற்றிருப்பதால் நான்காம் வேற்றுமைத்தொகை எனலாம்.
-
Question 122 of 162
122. Question
122) கூற்று: குடமுழா பஞ்மகா சப்தம் என்று அழைக்கப்படுகிறது.
காரணம்: ஐந்து வாய்கொண்ட இதில் ஒவ்வொரு வாயிலிருந்தும் ஒரு தனி வகையான இசை பிறக்கும்
Correct
விளக்கம்: 1. குடமுழா பஞ்மகா சப்தம் என்று அழைக்கப்படுகிறது.
- ஐந்து வாய்கொண்ட இதில் ஒவ்வொரு வாயிலிருந்தும் ஒரு தனி வகையான இசை பிறக்கும்
Incorrect
விளக்கம்: 1. குடமுழா பஞ்மகா சப்தம் என்று அழைக்கப்படுகிறது.
- ஐந்து வாய்கொண்ட இதில் ஒவ்வொரு வாயிலிருந்தும் ஒரு தனி வகையான இசை பிறக்கும்
-
Question 123 of 162
123. Question
123) கூற்றுகளை ஆராய்க(சுந்தரர் பற்றி)
- தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்.
- நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
- இவர் அருளிய தேவாரப் பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஆறாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.
- இவர் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தை முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் திருத்தொண்டர்த் தொகையை இயற்றினார்.
Correct
விளக்கம்: 1. தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்.
- நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
- இவர் அருளிய தேவாரப் பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.
- இவர் இயற்றிய திருத்தொண்டர் தொகையை முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் திருத்தொண்டர்த் புராணத்தை இயற்றினார்.
Incorrect
விளக்கம்: 1. தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்.
- நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
- இவர் அருளிய தேவாரப் பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.
- இவர் இயற்றிய திருத்தொண்டர் தொகையை முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் திருத்தொண்டர்த் புராணத்தை இயற்றினார்.
-
Question 124 of 162
124. Question
124) தவறாக பொருந்தியுள்ளதை தேர்க.
Correct
விளக்கம்: பொறை எனப்படுவது – போற்றாரைப் பொறுத்தல்
செறிவு எனப்படுவது – கூறியது மறாஅமை
அன்பு எனப்படுவது – தன்கிளை செறாஅமை
முறை எனப்படுவது – கண்ஓடாது உயிர் வெளவல்
Incorrect
விளக்கம்: பொறை எனப்படுவது – போற்றாரைப் பொறுத்தல்
செறிவு எனப்படுவது – கூறியது மறாஅமை
அன்பு எனப்படுவது – தன்கிளை செறாஅமை
முறை எனப்படுவது – கண்ஓடாது உயிர் வெளவல்
-
Question 125 of 162
125. Question
125) சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையான்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய் – இப்பாடலடிகள் இடம்பெற்றுள்ள நூல்?
Correct
விளக்கம்: சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையான்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய் என்ற பாடலடிகள் திருமால் பற்றியதாகும். இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் திருப்பாவை.
Incorrect
விளக்கம்: சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையான்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய் என்ற பாடலடிகள் திருமால் பற்றியதாகும். இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் திருப்பாவை.
-
Question 126 of 162
126. Question
126) ஆடுகொடி, வளர்தமிழ் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு?
Correct
விளக்கம்: இத்தொடர்களில் ஆடு, வளர் என்பவை வினைப்பகுதிகள். இவை முறையே கொடி, தமிழ் என்னும் பெயர்ச்சொற்களோடு சேர்ந்து காலம் காட்டாத பெயரெச்சங்களாக உள்ளன. அதாவது காலம் காட்டும் இடைநிலைகள் தொக்கி உள்ளன. மேலும் இவை முறையே ஆடிய கொடி, ஆடுகின்றன கொடி, ஆடும்கொடி எனவும், வளர்ந்த தமிழ், வளர்கின்றன தமிழ், வளரும் தமிழ் எனவும் முக்காலத்திற்கும் பொருந்தும்படி பொருள் தருகின்றன. எனவே இவை வினைத்தொகை.
Incorrect
விளக்கம்: இத்தொடர்களில் ஆடு, வளர் என்பவை வினைப்பகுதிகள். இவை முறையே கொடி, தமிழ் என்னும் பெயர்ச்சொற்களோடு சேர்ந்து காலம் காட்டாத பெயரெச்சங்களாக உள்ளன. அதாவது காலம் காட்டும் இடைநிலைகள் தொக்கி உள்ளன. மேலும் இவை முறையே ஆடிய கொடி, ஆடுகின்றன கொடி, ஆடும்கொடி எனவும், வளர்ந்த தமிழ், வளர்கின்றன தமிழ், வளரும் தமிழ் எனவும் முக்காலத்திற்கும் பொருந்தும்படி பொருள் தருகின்றன. எனவே இவை வினைத்தொகை.
-
Question 127 of 162
127. Question
127) மாக்கண் முரசம் என்று குறிப்பிடும் நூல்?
Correct
விளக்கம்: மாக்கண் முரசம் என்று குறிப்பிடும் நூல் மதுரைக்காஞ்சி. முப்பத்தாறு வகையான முரசுகள் இருந்ததாக குறிப்பிடும் நூல் சிலப்பதிகாரம்.
Incorrect
விளக்கம்: மாக்கண் முரசம் என்று குறிப்பிடும் நூல் மதுரைக்காஞ்சி. முப்பத்தாறு வகையான முரசுகள் இருந்ததாக குறிப்பிடும் நூல் சிலப்பதிகாரம்.
-
Question 128 of 162
128. Question
128) பண்புத்தொகையில் மறைந்து வரும் பண்புருகள்?
Correct
விளக்கம்: பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
Incorrect
விளக்கம்: பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
-
Question 129 of 162
129. Question
129) பின்வருவனவற்றுள் எது இயற்கைக் கருவி?
Correct
விளக்கம்: மேற்கண்ட நான்கு இசைக் கருவிகளில் சங்கு மட்டும் இயற்கை கருவியாகும். மீதமுள்ள அனைத்தும் இயற்கையில் கிடைக்கும் பொருள்களைக்கொண்ட செய்யப்பட்டவை ஆகும்.
Incorrect
விளக்கம்: மேற்கண்ட நான்கு இசைக் கருவிகளில் சங்கு மட்டும் இயற்கை கருவியாகும். மீதமுள்ள அனைத்தும் இயற்கையில் கிடைக்கும் பொருள்களைக்கொண்ட செய்யப்பட்டவை ஆகும்.
-
Question 130 of 162
130. Question
130) தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: தொகாநிலைத் தொடர் 9 வகைப்படும்
- எழுவாய்த்தொடர்
- விளித்தொடர்
- வினைமுற்றுத்தொடர்
- பெயரெச்சத்தொடர்
- வினையெச்சத்தொடர்
- வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
- இடைச்சொல் தொடர்
- உரிச்சொல் தொடர்
- அடுக்குத்தொடர்
Incorrect
விளக்கம்: தொகாநிலைத் தொடர் 9 வகைப்படும்
- எழுவாய்த்தொடர்
- விளித்தொடர்
- வினைமுற்றுத்தொடர்
- பெயரெச்சத்தொடர்
- வினையெச்சத்தொடர்
- வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
- இடைச்சொல் தொடர்
- உரிச்சொல் தொடர்
- அடுக்குத்தொடர்
-
Question 131 of 162
131. Question
131) வெண்ணிலவு என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு?
Correct
விளக்கம்: இத்தொடரில் உள்ள வெண்மை என்னும் பண்பு நிலவு என்னும் பெயர்ச்சொல்லைத் தழுவி நிற்கின்றன. ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வெண்மையான நிலவு என்னும் பொருளைத் தருகின்றன.
Incorrect
விளக்கம்: இத்தொடரில் உள்ள வெண்மை என்னும் பண்பு நிலவு என்னும் பெயர்ச்சொல்லைத் தழுவி நிற்கின்றன. ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வெண்மையான நிலவு என்னும் பொருளைத் தருகின்றன.
-
Question 132 of 162
132. Question
132) செம்மரம் என்னும் சொல்__________த்தொகை
Correct
விளக்கம்: செம்மரம் என்னும் சொல் செம்மையான மரம் என்று பொருள் தரும். இருசொற்களுக்கிடைய பண்புருபான ஆன என்பது மறைந்து வந்துள்ளதால், இது பண்புத்தொகை எனப்படும்.
Incorrect
விளக்கம்: செம்மரம் என்னும் சொல் செம்மையான மரம் என்று பொருள் தரும். இருசொற்களுக்கிடைய பண்புருபான ஆன என்பது மறைந்து வந்துள்ளதால், இது பண்புத்தொகை எனப்படும்.
-
Question 133 of 162
133. Question
133) கண்ணா வா! என்பது________த் தொடர்
Correct
விளக்கம்: கண்ணா வா! என்பது விளித் தொடர். கண்ணா என்பது விளிப்பெயர் ஆகும். இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது விளித்தொடர் எனப்படும்.
Incorrect
விளக்கம்: கண்ணா வா! என்பது விளித் தொடர். கண்ணா என்பது விளிப்பெயர் ஆகும். இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது விளித்தொடர் எனப்படும்.
-
Question 134 of 162
134. Question
134 ) பனைமரம் என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பு?
Correct
விளக்கம்: இத்தொடர் பனையாகிய மரம் என விரியும். மரம் என்பது பொதுப்பெயர். பனை என்பது மரங்களுள் ஒன்றனைக் குறிக்கும் சிறப்புப்பெயர். இவ்வாறு சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நிற்க, இடையில் ஆகிய என்னும் பண்புருபு மறைந்து வருவதை இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பர்.
Incorrect
விளக்கம்: இத்தொடர் பனையாகிய மரம் என விரியும். மரம் என்பது பொதுப்பெயர். பனை என்பது மரங்களுள் ஒன்றனைக் குறிக்கும் சிறப்புப்பெயர். இவ்வாறு சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நிற்க, இடையில் ஆகிய என்னும் பண்புருபு மறைந்து வருவதை இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பர்.
-
Question 135 of 162
135. Question
135)
பொருத்துக
அ. பெயரெச்சத்தொடர் – 1. கார்குழலி படித்தாள்
ஆ. வினையெச்சத்தொடர் – 2. புலவரே வருக
இ. வினைமுற்றுத்தொடர் – 3. பாடி முடித்தான்
ஈ. எழுவாய்த் தொடர் – 4. எழுதிய பாடல்
உ. விளித்தொடர் – 5. வென்றான் சோழன்
Correct
விளக்கம்: பெயரெச்சத்தொடர் – எழுதிய பாடல்
வினையெச்சத்தொடர் – பாடி முடித்தான்
வினைமுற்றுத்தொடர் – வென்றான் சோழன்
எழுவாய்த் தொடர் – கார்குழலி படித்தாள்
விளித்தொடர் – புலவரே வருக
Incorrect
விளக்கம்: பெயரெச்சத்தொடர் – எழுதிய பாடல்
வினையெச்சத்தொடர் – பாடி முடித்தான்
வினைமுற்றுத்தொடர் – வென்றான் சோழன்
எழுவாய்த் தொடர் – கார்குழலி படித்தாள்
விளித்தொடர் – புலவரே வருக
-
Question 136 of 162
136. Question
136) மலர்விழி என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு?
Correct
விளக்கம்: மலர்விழி – இத்தொடர் மலர்போன்ற விழி என்ற பொருள் தருகிறது.
மலர் – உவமை. விழி – உவமேயம்
இடையில் போன்ற என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது. இவ்வாறு உவமைக்கும் உவமேயத்துக்கும் இடையில் போல, போன்ற, நிகர, அன்ன முதலிய உவம உருபுகளுள் ஒன்று மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.
Incorrect
விளக்கம்: மலர்விழி – இத்தொடர் மலர்போன்ற விழி என்ற பொருள் தருகிறது.
மலர் – உவமை. விழி – உவமேயம்
இடையில் போன்ற என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது. இவ்வாறு உவமைக்கும் உவமேயத்துக்கும் இடையில் போல, போன்ற, நிகர, அன்ன முதலிய உவம உருபுகளுள் ஒன்று மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.
-
Question 137 of 162
137. Question
137) சாலவும் நன்று – இதற்குப் பொருத்தமான ஒன்றை தெரிவு செய்க.
Correct
விளக்கம்: சாலவும் நன்று. இதில் சால என்னும் உரிச்சொல் வெளிப்படையாக வந்துள்ளதால். இது உரிச்சொல் எனப்படும்
Incorrect
விளக்கம்: சாலவும் நன்று. இதில் சால என்னும் உரிச்சொல் வெளிப்படையாக வந்துள்ளதால். இது உரிச்சொல் எனப்படும்
-
Question 138 of 162
138. Question
138) ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களில் உம் என்னும் உருபு வெளிப்பட வருவது?
Correct
விளக்கம்: ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களில் உம் என்னும் உருபு வெளிப்பட வருவது எண்ணும்மை எனப்படும். (எ.கா) . இரவும் பகலும், பசுவும் கன்றும்
Incorrect
விளக்கம்: ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களில் உம் என்னும் உருபு வெளிப்பட வருவது எண்ணும்மை எனப்படும். (எ.கா) . இரவும் பகலும், பசுவும் கன்றும்
-
Question 139 of 162
139. Question
139) இணைச்சொற்கள் எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: இணைச்சொற்களானது மூன்று வகைப்படும். அவை,
- நேரிணை
- எதிரிணை
- செறியிணை
Incorrect
விளக்கம்: இணைச்சொற்களானது மூன்று வகைப்படும். அவை,
- நேரிணை
- எதிரிணை
- செறியிணை
-
Question 140 of 162
140. Question
140) உவம உருபுகளில் பொருந்தாது எது?
Correct
விளக்கம்: போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைப, ஏய்ப்ப, நேர, நிகர, அன்ன, இன்ன, போன்ற – உவம உருபுகள் ஆகும்.
ஆன, ஆகிய – பண்புருபுகள்
Incorrect
விளக்கம்: போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைப, ஏய்ப்ப, நேர, நிகர, அன்ன, இன்ன, போன்ற – உவம உருபுகள் ஆகும்.
ஆன, ஆகிய – பண்புருபுகள்
-
Question 141 of 162
141. Question
141) ஆயர்கள் குழல் ஊதுவதில் வல்லவர்கள். இவர்கள் எந்நிலத்தைச் சார்ந்தவர்கள்?
Correct
விளக்கம்: முல்லை நில மக்களாகிய ஆயர்கள் குழல் ஊதுவதில் வல்லவர்கள். இதனைச் சம்பந்தர் திருப்பதிகத்தல் அமைந்த நிகழ்ச்சி ஒன்று விளக்குகிறது. காணாமல் போன எருமை ஒன்றை தன் குழலின் இசையால் மீண்டும் வரவழைத்த செய்தியே அது.
Incorrect
விளக்கம்: முல்லை நில மக்களாகிய ஆயர்கள் குழல் ஊதுவதில் வல்லவர்கள். இதனைச் சம்பந்தர் திருப்பதிகத்தல் அமைந்த நிகழ்ச்சி ஒன்று விளக்குகிறது. காணாமல் போன எருமை ஒன்றை தன் குழலின் இசையால் மீண்டும் வரவழைத்த செய்தியே அது.
-
Question 142 of 162
142. Question
142) தமிழ் மக்களிடம் முப்பதாறு வகையான முரசுகள் இருந்ததாக குறிப்பிடும் நூல் எது?
Correct
விளக்கம்: தமிழ் மக்களிடம் 36 வகையான முரசுகள் வழக்கில் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. ஆனால் படைமுரசு, கொடைமுரசு, மணமுரசு என்ற மூன்று வகைiயான முரசுகள் பழந்தமிழ் நாட்டில் புழக்கத்தில் இருந்தன.
Incorrect
விளக்கம்: தமிழ் மக்களிடம் 36 வகையான முரசுகள் வழக்கில் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. ஆனால் படைமுரசு, கொடைமுரசு, மணமுரசு என்ற மூன்று வகைiயான முரசுகள் பழந்தமிழ் நாட்டில் புழக்கத்தில் இருந்தன.
-
Question 143 of 162
143. Question
143) தொகை, தொகாநிலைத் தொடர் என இரு வகைகளிலும் இடம்பெறுவது?
Correct
விளக்கம்: தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். தொகாநிலைத் தொடர் ஒன்பது வகைப்படும். இவை இரண்டு வகையிலும் இடம்பெறுவது வேற்றுமை.
வேற்றுமைத்தொகை – இரு சொற்களுக்கிடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது
வேற்றுமைத் தொடர் – இரு சொற்களுக்கிடையே வேற்றுமை உருபு மறையால் வருவது
Incorrect
விளக்கம்: தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். தொகாநிலைத் தொடர் ஒன்பது வகைப்படும். இவை இரண்டு வகையிலும் இடம்பெறுவது வேற்றுமை.
வேற்றுமைத்தொகை – இரு சொற்களுக்கிடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது
வேற்றுமைத் தொடர் – இரு சொற்களுக்கிடையே வேற்றுமை உருபு மறையால் வருவது
-
Question 144 of 162
144. Question
144) பொற்றொடி வந்தாள் – இத்தொடருக்குப் பொருத்தமானது?
Correct
விளக்கம்: இத்தொடரில் பொற்றொடி என்பது பொன்னாலான வளையல் எனப் பொருள் தரும். இத்தொடர் வந்தாள் என்னும் வினைச்சொல்லைத் தழுவி நிற்பதால் பொன்னாலாகிய வளையலை அணிந்த பெண் வந்தாள் என்னும் பொருள் தருகிறது. இதில் ஆல் என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும் ஆகிய என்னும் அதன் பயனும் மறைந்து வந்து, வந்தாள் என்னும் சொல்லால் பெண் என்பதையும் குறிப்பதால் இது மூன்றாம் வேற்றுமைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை எனப்படும்.
Incorrect
விளக்கம்: இத்தொடரில் பொற்றொடி என்பது பொன்னாலான வளையல் எனப் பொருள் தரும். இத்தொடர் வந்தாள் என்னும் வினைச்சொல்லைத் தழுவி நிற்பதால் பொன்னாலாகிய வளையலை அணிந்த பெண் வந்தாள் என்னும் பொருள் தருகிறது. இதில் ஆல் என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும் ஆகிய என்னும் அதன் பயனும் மறைந்து வந்து, வந்தாள் என்னும் சொல்லால் பெண் என்பதையும் குறிப்பதால் இது மூன்றாம் வேற்றுமைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை எனப்படும்.
-
Question 145 of 162
145. Question
145) நன்று நன்று நன்று – இதற்கு பொருத்தமானது?
Correct
விளக்கம்: இதில் ஒரே சொல் பலமுறை அடுக்கி வந்துள்ளது. ஒரே சொல் இரண்டிற்கும் மேற்பட்ட முறை அடுக்கி வந்துள்ளது. பிரித்தால் பொருள் தருகிறது. எனவே இதன் இலக்கணக்குறிப்பு அடுக்குத்தொடர் ஆகும்.
Incorrect
விளக்கம்: இதில் ஒரே சொல் பலமுறை அடுக்கி வந்துள்ளது. ஒரே சொல் இரண்டிற்கும் மேற்பட்ட முறை அடுக்கி வந்துள்ளது. பிரித்தால் பொருள் தருகிறது. எனவே இதன் இலக்கணக்குறிப்பு அடுக்குத்தொடர் ஆகும்.
-
Question 146 of 162
146. Question
146) மத்து + தளம் – மத்தளம் என்று ஆகியது என்று கூறியவர்?
Correct
விளக்கம்: மத்து என்பது ஓசையின் பெயர். இசைக்கருவிகளுக்கு எல்லாம் தளம் அடிப்படை ஆகும். மத்து + தளம் = மத்தளம் என்று ஆகியது என்கிறார் அடியார்க்கு நல்லார்.
Incorrect
விளக்கம்: மத்து என்பது ஓசையின் பெயர். இசைக்கருவிகளுக்கு எல்லாம் தளம் அடிப்படை ஆகும். மத்து + தளம் = மத்தளம் என்று ஆகியது என்கிறார் அடியார்க்கு நல்லார்.
-
Question 147 of 162
147. Question
147) பசியால் வாடும்_____________உணவளித்தல் நமது கடமை
Correct
விளக்கம்: பசியால் வாடும் அலந்தவர்க்கு உணவளித்தல் நமது கடமை. அலந்தவர் என்றால் வறியவர் என்று பொருள். வறியவருக்கு உணவளித்தல் நமது கடமை என்று கலித்தொகை பாடல் மூலம் அறியலாம்.
Incorrect
விளக்கம்: பசியால் வாடும் அலந்தவர்க்கு உணவளித்தல் நமது கடமை. அலந்தவர் என்றால் வறியவர் என்று பொருள். வறியவருக்கு உணவளித்தல் நமது கடமை என்று கலித்தொகை பாடல் மூலம் அறியலாம்.
-
Question 148 of 162
148. Question
148) ஒரு தொடரில் இருசொற்கள் வந்து அவற்றின் இடையில் எச்சொல்லும் எவ்வுருபும் மறையாமல் நின்று பொருள் உணர்த்தினால் அது?
Correct
விளக்கம்: ஒரு தொடரில் இருசொற்கள் வந்து அவற்றின் இடையில் எச்சொல்லும் எவ்வுருபும் மறையாமல் நின்று பொருள் உணர்த்தினால் அது தொகாநிலைத் தொடர் எனப்படும். இது ஒன்பது வகைப்படும்.
Incorrect
விளக்கம்: ஒரு தொடரில் இருசொற்கள் வந்து அவற்றின் இடையில் எச்சொல்லும் எவ்வுருபும் மறையாமல் நின்று பொருள் உணர்த்தினால் அது தொகாநிலைத் தொடர் எனப்படும். இது ஒன்பது வகைப்படும்.
-
Question 149 of 162
149. Question
149) சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதை__________என்கிறோம்?
Correct
விளக்கம்: சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதை உம்மைத்தொகை என்கிறோம். (எ.கா) இரவுபகல், தாய்தந்தை. இச்சொற்கள் இரவும்பகலும், தாயும் தந்தையும் எனப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்.
Incorrect
விளக்கம்: சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதை உம்மைத்தொகை என்கிறோம். (எ.கா) இரவுபகல், தாய்தந்தை. இச்சொற்கள் இரவும்பகலும், தாயும் தந்தையும் எனப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்.
-
Question 150 of 162
150. Question
150) கூற்று: மத்தளம் முதற்கருவி என்று அழைக்கப்படுகிறது.
காரணம்: மத்தளம் இரண்டு கைகளாலும் இசைக்கப்படுகிறது.
Correct
விளக்கம்: மத்தளத்தின் நடுப்பகுதி பெருத்தும் கடைப்பகுதி சிறுத்தும் காணப்படும். மரத்தால் செய்யப்பட்டிருக்கும் இதன் வாய்ப்பகுதி வளையங்களில் தோல் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். இக்கருவி இரண்டு கைகளாலும் இசைக்கப்படுகிறது. ஆகவே இதனை முதற்கருவி என்பர்.
Incorrect
விளக்கம்: மத்தளத்தின் நடுப்பகுதி பெருத்தும் கடைப்பகுதி சிறுத்தும் காணப்படும். மரத்தால் செய்யப்பட்டிருக்கும் இதன் வாய்ப்பகுதி வளையங்களில் தோல் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். இக்கருவி இரண்டு கைகளாலும் இசைக்கப்படுகிறது. ஆகவே இதனை முதற்கருவி என்பர்.
-
Question 151 of 162
151. Question
151) தொடி என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: தொடி என்றால் வளையல் என்று பொருள். பொற்றொடி என்றால் பொன்னால் ஆன வளையல் என்று பொருள்.
Incorrect
விளக்கம்: தொடி என்றால் வளையல் என்று பொருள். பொற்றொடி என்றால் பொன்னால் ஆன வளையல் என்று பொருள்.
-
Question 152 of 162
152. Question
152) மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைதாமம் நிரைதாழ்ந்த பந்தர்க்கீழ் என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?
Correct
விளக்கம்: மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைதாமம் நிரைதாழ்ந்த பந்தர்க்கீழ் என்ற வரிகள் இடம்பெற்ற நூல் நாச்சியார் திருமொழி ஆகும். இவ்வரிகள் திருமால் பற்றிய நூல் ஆகும்.
Incorrect
விளக்கம்: மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைதாமம் நிரைதாழ்ந்த பந்தர்க்கீழ் என்ற வரிகள் இடம்பெற்ற நூல் நாச்சியார் திருமொழி ஆகும். இவ்வரிகள் திருமால் பற்றிய நூல் ஆகும்.
-
Question 153 of 162
153. Question
153) அன்மொழித்தொகை எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: அன்மொழித் தொகை 5 வகைப்படும். வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுள், அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது அன்மொழித் தொகை எனப்படும்.
Incorrect
விளக்கம்: அன்மொழித் தொகை 5 வகைப்படும். வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுள், அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது அன்மொழித் தொகை எனப்படும்.
-
Question 154 of 162
154. Question
154) அன்மொழித் தொகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது?
Correct
விளக்கம்: அன்மொழித் தொகை என்ற சொல்லை பிரித்து எழுதக்கிடைப்பது அல் + மொழி + தொகை எனக்கிடைக்கும்.
Incorrect
விளக்கம்: அன்மொழித் தொகை என்ற சொல்லை பிரித்து எழுதக்கிடைப்பது அல் + மொழி + தொகை எனக்கிடைக்கும்.
-
Question 155 of 162
155. Question
155) எந்த கோயில் கல்வெட்டில் கோயிலுக்கு நியமிக்கப்பட்ட இசைக்கலைஞர்கள் கொட்டி மத்தளம் வாசிப்பவர் என்ற ஒருவரும் இருந்தார் என்று கூறுகிறது.
Correct
விளக்கம்: தஞ்சை பெரியகோயில் கல்வெட்டில் கோயிலுக்கும் நியமிக்கப்பட்ட இசைக்கலைஞர்களுள் கொட்டி மத்தளம் வாசிப்பவர் ஒருவரும் இருந்தார் என்பர்.
Incorrect
விளக்கம்: தஞ்சை பெரியகோயில் கல்வெட்டில் கோயிலுக்கும் நியமிக்கப்பட்ட இசைக்கலைஞர்களுள் கொட்டி மத்தளம் வாசிப்பவர் ஒருவரும் இருந்தார் என்பர்.
-
Question 156 of 162
156. Question
156) எத்தனை வகையான முரசுகள் தமிழகத்தில் புழக்கத்தில் இருந்தன?
Correct
விளக்கம்: பழந்தமிழ் நாட்டில் மூன்று வiயான முரசுகள் புழக்கத்தில் இருந்தன. அவை,
- படைமுரசு
- கொடை முரசு
- மணமுரசு
Incorrect
விளக்கம்: பழந்தமிழ் நாட்டில் மூன்று வiயான முரசுகள் புழக்கத்தில் இருந்தன. அவை,
- படைமுரசு
- கொடை முரசு
- மணமுரசு
-
Question 157 of 162
157. Question
157) கருங்குவளை என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு?
Correct
விளக்கம்: இத்தொடரில் உள்ள கருமை என்னும் பண்பு குவளை என்னும் பெயர்ச்சொல்லைத் தழுவி நிற்கின்றன. ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து கருமையாகிய குவளை என்னும் பொருள்களைத் தருகின்றன.
Incorrect
விளக்கம்: இத்தொடரில் உள்ள கருமை என்னும் பண்பு குவளை என்னும் பெயர்ச்சொல்லைத் தழுவி நிற்கின்றன. ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து கருமையாகிய குவளை என்னும் பொருள்களைத் தருகின்றன.
-
Question 158 of 162
158. Question
158) பொருத்துக.
அ. நேரிணை – 1. பச்சைப்பசேல், வெள்ளைவெளேர்
ஆ. எதிரிணை – 2. இரவுபகல், உயர்வுதாழ்வு
இ. செறியிணை – 3. சீரும் சிறப்பும், பேரும் புகழும்
Correct
விளக்கம்: நேரிணை – சீரும் சிறப்பும், பேரும் புகழும
எதிரிணை – இரவுபகல், உயர்வுதாழ்வு
செறியிணை – பச்சைப்பசேல், வெள்ளைவெளேர்
Incorrect
விளக்கம்: நேரிணை – சீரும் சிறப்பும், பேரும் புகழும
எதிரிணை – இரவுபகல், உயர்வுதாழ்வு
செறியிணை – பச்சைப்பசேல், வெள்ளைவெளேர்
-
Question 159 of 162
159. Question
159) கூம்பொடு மீப்பாய் களையாது என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
Correct
விளக்கம்: முற்காலத்தில் பாய்மரக்கப்பலில் பயன்பட்டதும்கூடப் பாய்தான். இதனைப் புறநானூறு கூம்பொடு மீப்பாய் களையாது என்னும் அடியால் குறிப்பிடுகிறது.
Incorrect
விளக்கம்: முற்காலத்தில் பாய்மரக்கப்பலில் பயன்பட்டதும்கூடப் பாய்தான். இதனைப் புறநானூறு கூம்பொடு மீப்பாய் களையாது என்னும் அடியால் குறிப்பிடுகிறது.
-
Question 160 of 162
160. Question
160) அறிவு எனப்படுவது____________சொல் நோன்றல்?
Correct
விளக்கம்: அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல். இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல் கலித்தொகை. இந்நூலைத் தொகுத்தவர் நல்லந்துவனார்.
Incorrect
விளக்கம்: அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல். இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல் கலித்தொகை. இந்நூலைத் தொகுத்தவர் நல்லந்துவனார்.
-
Question 161 of 162
161. Question
161) தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப்பெயர் பெற்றவர்?
Correct
விளக்கம்: தம்பிரான் தோழர் என்று அழைக்கப்பட்டவர் சுந்தரர். இறைவனால் தோழர் என்று அழைக்கப்பட்டதால் இவர் தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப்பெயர் பெற்றார். இவரின் மற்றொரு சிறப்புப்பெயர் நம்பியாரூரர்.
Incorrect
விளக்கம்: தம்பிரான் தோழர் என்று அழைக்கப்பட்டவர் சுந்தரர். இறைவனால் தோழர் என்று அழைக்கப்பட்டதால் இவர் தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப்பெயர் பெற்றார். இவரின் மற்றொரு சிறப்புப்பெயர் நம்பியாரூரர்.
-
Question 162 of 162
162. Question
பொருத்துக.
அ. நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள் – 1. திருப்பாவை
ஆ. தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார் – 2. திருக்குறள்
இ. குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் – 3. புறநானூறு
ஈ. சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய் – 4. சம்பந்தர் தேவாரம்
Correct
விளக்கம்: 1. நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப
பாணன் சூடான் பாடினி அணியாள் – புறநானூறு
- தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார் – சம்பந்தர் தேவாரம்
- குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் – திருக்குறள்
- சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய் – திருப்பாவை
Incorrect
விளக்கம்: 1. நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப
பாணன் சூடான் பாடினி அணியாள் – புறநானூறு
- தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார் – சம்பந்தர் தேவாரம்
- குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் – திருக்குறள்
- சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய் – திருப்பாவை
Leaderboard: 8th Tamil Unit 5 Questions - New Book
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||