7th Tamil Unit 8 Online Test – New Book
7th Tamil Unit 8 Questions - New Book
Quiz-summary
0 of 60 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 60 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- Answered
- Review
-
Question 1 of 60
1. Question
1) இறைவழிபாட்டில் சடங்கைவிட எதுவே முதன்மையானது?
Correct
விளக்கம்: உள்ளத்தூய்மையொடு நன்னெறியில் நடப்பதே சான்றோரின் இயல்பு. இறைவழிபாட்டில் சடங்குகளைவிட உள்ளத் தூய்மையே முதன்மையானது.
Incorrect
விளக்கம்: உள்ளத்தூய்மையொடு நன்னெறியில் நடப்பதே சான்றோரின் இயல்பு. இறைவழிபாட்டில் சடங்குகளைவிட உள்ளத் தூய்மையே முதன்மையானது.
-
Question 2 of 60
2. Question
2) “வையம் கேளியா வார்கடலே நெய்யாக” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
Correct
விளக்கம்: “வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று” – பொய்கையாழ்வார்Incorrect
விளக்கம்: “வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று” – பொய்கையாழ்வார் -
Question 3 of 60
3. Question
3) பொருத்துக
அ. உலகம் – 1. இடர்ஆழி
ஆ. வெப்பக்கதிர் வீசும் – 2. பாமாலை
இ. துன்பக்கடல் – 3. வெய்ய
ஈ. சொல்மாலை – 4. வையம்Correct
விளக்கம்: உலகம் – வையம்
வெப்பக்கதிர் வீசும் – வெய்ய
துன்பக்கடல் – இடர்ஆழி
சொல்மாலை – பாமாலைIncorrect
விளக்கம்: உலகம் – வையம்
வெப்பக்கதிர் வீசும் – வெய்ய
துன்பக்கடல் – இடர்ஆழி
சொல்மாலை – பாமாலை -
Question 4 of 60
4. Question
4) “சுடர் ஆழியான்” எனப் போற்றப்படும் கடவுள் யார்?
Correct
விளக்கம்: ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால் என்பதே ‘சுடர் ஆழியான்’ என்பதன் பொருளாகும்.
Incorrect
விளக்கம்: ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால் என்பதே ‘சுடர் ஆழியான்’ என்பதன் பொருளாகும்.
-
Question 5 of 60
5. Question
5) பொய்கையாழ்வாரின் எண்ணத்தில் நின்று பொருத்துக
அ. பூமி – 1. சிவந்த ஒளிவீசும் சக்கரம் உடையது
ஆ. ஒலிக்கின்ற கடல் – 2. சுடர்
இ. கதிரவன் – 3. நெய்
ஈ. திருவடி – 4. அகல்விளக்குCorrect
விளக்கம்: பூமியை அகல்விளக்காகவும், ஒலிக்கின்ற கடலை நெய்யாகவும், வெப்பக்கதிர் வீசும் கதிரவனைச் சுடராகவும் கொண்டவர் திருமால். சிவந்த ஒளிவீசும் சக்கரத்தை வேண்டிப் பாடலால் மாலை சூட்டினேன் என்று
பொய்கையாழ்வார் உரைக்கிறார்.Incorrect
விளக்கம்: பூமியை அகல்விளக்காகவும், ஒலிக்கின்ற கடலை நெய்யாகவும், வெப்பக்கதிர் வீசும் கதிரவனைச் சுடராகவும் கொண்டவர் திருமால். சிவந்த ஒளிவீசும் சக்கரத்தை வேண்டிப் பாடலால் மாலை சூட்டினேன் என்று
பொய்கையாழ்வார் உரைக்கிறார். -
Question 6 of 60
6. Question
6) பொய்கையாழ்வார் பிறந்த இடம் எது?
Correct
விளக்கம்: பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தார்.
Incorrect
விளக்கம்: பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தார்.
-
Question 7 of 60
7. Question
7) நாலாயிர திவ்வியப் பிரபந்தம் யாரால் பாடப்பட்டது?
Correct
விளக்கம்: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்னும் நூலை 12 ஆழ்வார்கள் சேர்ந்து உருவாக்கினார்கள். ஆழ்வார்கள் என்பவர்கள் திருமாலின் மீது பற்றுக் கொண்டவர்கள்.
Incorrect
விளக்கம்: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்னும் நூலை 12 ஆழ்வார்கள் சேர்ந்து உருவாக்கினார்கள். ஆழ்வார்கள் என்பவர்கள் திருமாலின் மீது பற்றுக் கொண்டவர்கள்.
-
Question 8 of 60
8. Question
B) ஆழ்வார்கள்
Correct
விளக்கம்:நாலாயிரத் திவ்வியப் பிரபந்த்ததிலுள்ள முதல் திருவந்தாதியை பொய்கையாழ்வார் பாடியதாகும். இதன் முதல் பாடலே “வையம் தகளியா வார்கடலே நெய்யாக” எனத் தொடங்கும் பாடலாகும்.
Incorrect
விளக்கம்:நாலாயிரத் திவ்வியப் பிரபந்த்ததிலுள்ள முதல் திருவந்தாதியை பொய்கையாழ்வார் பாடியதாகும். இதன் முதல் பாடலே “வையம் தகளியா வார்கடலே நெய்யாக” எனத் தொடங்கும் பாடலாகும்.
-
Question 9 of 60
9. Question
9) “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக”என்ற பாடலைப் பாடியவர் யார்?
Correct
விளக்கம்: “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரயா – நன்புஉருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்”- பூதத்தாழ்வார்
Incorrect
விளக்கம்: “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரயா – நன்புஉருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்”- பூதத்தாழ்வார்
-
Question 10 of 60
10. Question
10) பொருத்துக.
அ. தகளி – 1. அறிவு
ஆ. ஞானம் – 2. திருமால்
இ. நாரணன் – 3. அகல்விளக்கு
Correct
விளக்கம்:
தகளி – அகல்விளக்கு
ஞானம் – அறிவு
நாரணன் – திருமால்
Incorrect
விளக்கம்:
தகளி – அகல்விளக்கு
ஞானம் – அறிவு
நாரணன் – திருமால்
-
Question 11 of 60
11. Question
11) பூதத்தாழ்வாரின் எண்ணத்தில் நின்று பொருத்துக
அ. அன்பு – 1. நெய்
ஆ. ஆர்வம் – 2. அகல்விளக்கு
இ. மனம் – 3. சுடர் விளக்கு
ஈ. ஞான ஒளி – 4. திரி
Correct
விளக்கம்: ஞானத்தமிழ் பயின்ற பூதத்தாழ்வார் அன்பையே அகல்விளக்காகவும், ஆர்வத்தையே நெய்யாகவும், இனிமையால் உருகும் மனத்தையே இடுகின்றன. திரியாகவும் கொண்டு ஞான ஒளியாகிய சுடர் விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினார்.
Incorrect
விளக்கம்: ஞானத்தமிழ் பயின்ற பூதத்தாழ்வார் அன்பையே அகல்விளக்காகவும், ஆர்வத்தையே நெய்யாகவும், இனிமையால் உருகும் மனத்தையே இடுகின்றன. திரியாகவும் கொண்டு ஞான ஒளியாகிய சுடர் விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினார்.
-
Question 12 of 60
12. Question
12) பூதத்தாழ்வார் எங்கு பிறந்தார்?
Correct
விளக்கம்: பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தார்.
Incorrect
விளக்கம்: பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தார்.
-
Question 13 of 60
13. Question
13) பூதத்தாழ்வார், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் எத்தனையாவது திருவந்தாதியை இயற்றினார்?
Correct
விளக்கம்: பூதத்தாழ்வார், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாவது திருவந்தாதியை இயற்றியுள்ளார். “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக” எனத் தொடங்கும் பாடல் இரண்டாம் திருவந்தாதியிலுள்ள முதல் பாடலாகும்.
Incorrect
விளக்கம்: பூதத்தாழ்வார், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாவது திருவந்தாதியை இயற்றியுள்ளார். “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக” எனத் தொடங்கும் பாடல் இரண்டாம் திருவந்தாதியிலுள்ள முதல் பாடலாகும்.
-
Question 14 of 60
14. Question
14) ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவது எது?
Correct
விளக்கம்: பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவதை அந்தாதி என்பர். (அந்தம் – முடிவு, ஆதி – முதல்)
Incorrect
விளக்கம்: பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவதை அந்தாதி என்பர். (அந்தம் – முடிவு, ஆதி – முதல்)
-
Question 15 of 60
15. Question
15) அந்தாதியை அமையும் பாடல்களைக் கொண்டு அமையும் சிற்றிலக்கிய வகை எது?
Correct
விளக்கம்: அந்தாதியாக அமையும் பாடல்களைக் கொண்டு அமைவது அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகையாகும்.
Incorrect
விளக்கம்: அந்தாதியாக அமையும் பாடல்களைக் கொண்டு அமைவது அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகையாகும்.
-
Question 16 of 60
16. Question
16) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?
Correct
Incorrect
விளக்கம்: திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் 12 ஆழ்வார்கள் . அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகும். இதனைத் தொகுத்தவர் நாதமுனி.
-
Question 17 of 60
17. Question
17) முதலாழ்வார்கள் எனப்படுபவர்கள் யார்?
- பொய்கையாழ்வார்
- பூதத்தாழ்வார்
- பேயாழ்வார்
Correct
விளக்கம்: பன்னிரு ஆழ்வார்களுள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் முதலாழ்வார்கள் என்பர்.
Incorrect
விளக்கம்: பன்னிரு ஆழ்வார்களுள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் முதலாழ்வார்கள் என்பர்.
-
Question 18 of 60
18. Question
18) ‘இடர்’ என்பதன் பொருள் என்ன?
Correct
விளக்கம்: இடம் என்பதன் பொருள் துன்பம் ஆகும்.
Incorrect
விளக்கம்: இடம் என்பதன் பொருள் துன்பம் ஆகும்.
-
Question 19 of 60
19. Question
19) “ஞானச்சுடர்” – பிரித்தெ
Correct
விளக்கம்: ஞானச்சுடர் – ஞானம் + சுடர் எனப் பிரியும்
Incorrect
விளக்கம்: ஞானச்சுடர் – ஞானம் + சுடர் எனப் பிரியும்
-
Question 20 of 60
20. Question
20) இன்ப + உருகு – சேர்த்தெழுக
Correct
விளக்கம்: இன்ப + உருகு – இன்பருகு எனப் புணரும்
Incorrect
விளக்கம்: இன்ப + உருகு – இன்பருகு எனப் புணரும்
-
Question 21 of 60
21. Question
21) “இன்சொல் விளைநிலனா ஈதலே வித்ததாக” எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
Correct
விளக்கம்: “இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக
வன்சொல் கலைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறந்கதிர் ஈனர்
பைந்கூழ் சிறுகாலைச் செய்” – முனைப்பாடியர்
Incorrect
விளக்கம்: “இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக
வன்சொல் கலைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறந்கதிர் ஈனர்
பைந்கூழ் சிறுகாலைச் செய்” – முனைப்பாடியர்
-
Question 22 of 60
22. Question
22) பொருத்துக.
அ. வித்து – 1. பசுமையான பயிர்
ஆ. பைங்கூழ் – 2. விதை
இ. ஈன – 3. பெற
Correct
விளக்கம்: வித்து – விதை
பைங்கூழ் – பசுமையான பயிர்
ஈன – பெற
Incorrect
விளக்கம்: வித்து – விதை
பைங்கூழ் – பசுமையான பயிர்
ஈன – பெற
-
Question 23 of 60
23. Question
23) பொருத்துக
அ. நிலன் – 1. வேண்டாடி செடி
ஆ. வன்சொல் – 2. நிலம்
இ. களை – 3. கடுஞ்சொல்
Correct
விளக்கம்: நிலன் – நிலம்
வன்சொல் – கடுஞ்சொல்
களை – வேண்டாத செடி
Incorrect
விளக்கம்: நிலன் – நிலம்
வன்சொல் – கடுஞ்சொல்
களை – வேண்டாத செடி
-
Question 24 of 60
24. Question
24) முனைப்பாடியார் எண்ணத்தில் நின்று பொருத்துக.
அ. விளைநிலம் – 1. அறம்
ஆ. விதை – 2. அன்பு
இ. களை – 3. இனியசொல்
ஈ. எரு – 4. ஈகை பண்பு
உ. நீர் – 5. உண்மை பேசுதல்
ஊ. கதிர் – 6. வன்சொல்
Correct
விளக்கம்: விளைநிலம் – இனியசொல்
விதை – ஈகை பண்பு
களை – வன்சொல்
எடு – உண்மை பேசு
நீர் – அன்பு
கதிர் – அறம்
Incorrect
விளக்கம்: விளைநிலம் – இனியசொல்
விதை – ஈகை பண்பு
களை – வன்சொல்
எடு – உண்மை பேசு
நீர் – அன்பு
கதிர் – அறம்
-
Question 25 of 60
25. Question
25) முனைப்பாடியர் எந்த சமயப்புலவர்?
Correct
விளக்கம்: முனைப்பாடியார் திருமுனைபாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர். இவரது காலம் 13-ஆம் நூற்றாண்டு.
Incorrect
விளக்கம்: முனைப்பாடியார் திருமுனைபாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர். இவரது காலம் 13-ஆம் நூற்றாண்டு.
-
Question 26 of 60
26. Question
26) அறநெறிச்சாரம் எத்தனை பாடல்களைக் கொண்டது?
Correct
விளக்கம்: முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது. அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இது அறநெறிச்சாரம் எனப் பெயர்பெற்றது. “இன்சொல் விளைநிலனா……” என்பது 15-வது பாடலாகும்
Incorrect
விளக்கம்: முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது. அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இது அறநெறிச்சாரம் எனப் பெயர்பெற்றது. “இன்சொல் விளைநிலனா……” என்பது 15-வது பாடலாகும்
-
Question 27 of 60
27. Question
27) காந்தியடிகள் எப்போதும்_________பேசினார்
Correct
விளக்கம்: காந்தியடிகள் எப்போதும் வாய்மைப் பேசினார்.
வாய்மை – உண்மை
வன்சொல் – கடுஞ்சொல்
Incorrect
விளக்கம்: காந்தியடிகள் எப்போதும் வாய்மைப் பேசினார்.
வாய்மை – உண்மை
வன்சொல் – கடுஞ்சொல்
-
Question 28 of 60
28. Question
28) இன்சொல் – பிரித்தெழுதுக
Correct
விளக்கம்: இன்சொல் – இனிமை + சொல் எனப் பிரியும்
Incorrect
விளக்கம்: இன்சொல் – இனிமை + சொல் எனப் பிரியும்
-
Question 29 of 60
29. Question
29) அறம் + கதிர் – சேர்த்தெழுதுக
Correct
விளக்கம்: அறம் + கதிர் – அறக்கதிர் எனப் புணரும்.
Incorrect
விளக்கம்: அறம் + கதிர் – அறக்கதிர் எனப் புணரும்.
-
Question 30 of 60
30. Question
30) இளமை – எதிர்சொல் தருக
Correct
விளக்கம்: இளமை என்பதன் எதிர்சொல் முதுமை ஆகும்.
Incorrect
-
Question 31 of 60
31. Question
31) சரியான கூற்றைத் தேர்க.
- பிறருக்கு உதவி செய்யும் பொழுது அவர்களுக்குத் தாழ்வு ஏற்படாவண்ணம்
உதவுவதே சிறந்த பண்பு
- அறநெறியில் பொருளீட்டித் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வையாத ஒப்புரவு நெறியாகும்.
Correct
விளக்கம்: பிறருக்கு உதவி செய்யும் போது அவர்களுக்குத் தாழ்வு ஏற்படா வண்ணம் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பதே ஒப்புரவு நெறியாகும்.
Incorrect
விளக்கம்: பிறருக்கு உதவி செய்யும் போது அவர்களுக்குத் தாழ்வு ஏற்படா வண்ணம் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பதே ஒப்புரவு நெறியாகும்.
-
Question 32 of 60
32. Question
32) வாழ்க்கை எதை குறிக்கோளாக உடையது?
Correct
விளக்கம்: வாழ்க்கை தொண்டினையே குறிக்கோளாக உடையது. இந்தக் குறிக்கோளுடன் தான் ஒப்புரவு நெறியை திருக்குறள் அறிமுகப்படுத்துகிறது.
Incorrect
விளக்கம்: வாழ்க்கை தொண்டினையே குறிக்கோளாக உடையது. இந்தக் குறிக்கோளுடன் தான் ஒப்புரவு நெறியை திருக்குறள் அறிமுகப்படுத்துகிறது.
-
Question 33 of 60
33. Question
33) திருவள்ளுவர் கூறிய வாழும் நெறி எது?
Correct
விளக்கம்: திருக்குறள் நெறியில் மக்கள் ஒருவருக்கொருவர் கடமைகளைச் செய்வதற்கு உரியவர்கள் உரிமைகளைப் பெறவும் உரியவர்கள். “ஒருவர் எல்லாருக்காவும், எல்லாரும் ஒருவருக்காவும்” என்னும் பொதுவுடைமை நெறியே திருவள்ளுவரின் வாழும் நெறியாகும்.
Incorrect
விளக்கம்: திருக்குறள் நெறியில் மக்கள் ஒருவருக்கொருவர் கடமைகளைச் செய்வதற்கு உரியவர்கள் உரிமைகளைப் பெறவும் உரியவர்கள். “ஒருவர் எல்லாருக்காவும், எல்லாரும் ஒருவருக்காவும்” என்னும் பொதுவுடைமை நெறியே திருவள்ளுவரின் வாழும் நெறியாகும்.
-
Question 34 of 60
34. Question
34) தவறான கூற்றைத் தேர்க.
- உதவி பெறுபவரை உறவுப் பாங்கில் எண்ணி, உரிமை உடையவராக, நினைத்து, உதவிசெய்வதற்குப் பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதலே ஒப்புரவு ஆகும்.
- ஒப்புரவில் ஈதல் – ஏற்றல் என்பதன் வழியாக அமையும் புரவலர் – இரவலர் உழவு உண்டு
Correct
விளக்கம்: ஒப்புரவில் ஈதல் – ஏற்றல் என்பதன் வழியாக அமையும் புரவலர் – இரவலர் உறவு இல்லை.
Incorrect
விளக்கம்: ஒப்புரவில் ஈதல் – ஏற்றல் என்பதன் வழியாக அமையும் புரவலர் – இரவலர் உறவு இல்லை.
-
Question 35 of 60
35. Question
35) அயலவர் உண்ணாது இருக்கும்போது, நாம் மட்டும் உண்பது நெறியும் அன்று, முறையும் அன்று அதுமட்டுமல்லாமல் பாதுகாப்பும் அன்று. அயலவன் விழித்து எழுந்தால் நமது நிலை பாதிக்கும். ஆதலால் வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும் இவ்வாறு கூறியவர் யார்?
Correct
விளக்கம்: இவ்வாறு அப்பரடிகள் கூறினார், அதை அண்ணல் காந்தியடிகள் வழி மொழிந்தார்.
Incorrect
விளக்கம்: இவ்வாறு அப்பரடிகள் கூறினார், அதை அண்ணல் காந்தியடிகள் வழி மொழிந்தார்.
-
Question 36 of 60
36. Question
36) “உலகம் உன்ன உண் உடுத்த உடுப்பாய்”- இதனை கூறியவர் யார்?
Correct
விளக்கம்: பாவேந்தர் பாரதிதாசன் “உலகம் உண்ண உண், உடுத்த உடுப்பாய்” என்று கூறுகிறார்.
Incorrect
விளக்கம்: பாவேந்தர் பாரதிதாசன் “உலகம் உண்ண உண், உடுத்த உடுப்பாய்” என்று கூறுகிறார்.
-
Question 37 of 60
37. Question
37) எதை மருந்து என்றும் கூறுவது தமிழ் மரபு?
Correct
விளக்கம்: வறுமையைப் பிணி என்றும், செல்வத்தை மருந்து என்றும் கூறுவது தமிழ் மரபு
Incorrect
விளக்கம்: வறுமையைப் பிணி என்றும், செல்வத்தை மருந்து என்றும் கூறுவது தமிழ் மரபு
-
Question 38 of 60
38. Question
38) “செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே” என்று உரைக்கும் நூல் எது?
Correct
விளக்கம்: “செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே” என்று புறநானூறு கூறுகிறது.
Incorrect
விளக்கம்: “செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே” என்று புறநானூறு கூறுகிறது.
-
Question 39 of 60
39. Question
39) “ஊருணி நீரநிறைந்து அற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
Correct
விளக்கம்: உலகினர் விரும்புமாறு உதவி செய்து வாழ்பவரது செல்வமானது ஊருணியில் நிரம்பிய நீர்போலப் பலருக்கும் பயன்படும்.
Incorrect
விளக்கம்: உலகினர் விரும்புமாறு உதவி செய்து வாழ்பவரது செல்வமானது ஊருணியில் நிரம்பிய நீர்போலப் பலருக்கும் பயன்படும்.
-
Question 40 of 60
40. Question
40) “பயன்மரம் உள்ளுர்ப் பழுத்துஅற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
Correct
விளக்கம்: நற்பண்பு உடையவரிடம் செல்வம் சேர்வது ஊருக்குள் பயன் தரும் பழங்கள் பழுத்திருப்பதைப் போன்றது.
Incorrect
விளக்கம்: நற்பண்பு உடையவரிடம் செல்வம் சேர்வது ஊருக்குள் பயன் தரும் பழங்கள் பழுத்திருப்பதைப் போன்றது.
-
Question 41 of 60
41. Question
41) திருக்குறள் நெறியைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் முழுவதும் கடமையாகக் கொண்டவர் யார்?
Correct
விளக்கம்: மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணி தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார். இவர் திருக்குறள் நெறியைப் பரப்புதவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டார்.
Incorrect
விளக்கம்: மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணி தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார். இவர் திருக்குறள் நெறியைப் பரப்புதவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டார்.
-
Question 42 of 60
42. Question
42) குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ் எது?
Correct
விளக்கம்: குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ்கள் 1. அருளோசை 2. அறிக அறிவியல்
Incorrect
விளக்கம்: குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ்கள் 1. அருளோசை 2. அறிக அறிவியல்
-
Question 43 of 60
43. Question
43) செல்வத்தின் பயன்_______வாழ்வு
Correct
விளக்கம்: செல்வத்தின் பயன் என்பது மற்றவருக்குக் கொடுத்து உதவி மகிழும் ஒப்புரவு வாழ்வாகும்.
Incorrect
விளக்கம்: செல்வத்தின் பயன் என்பது மற்றவருக்குக் கொடுத்து உதவி மகிழும் ஒப்புரவு வாழ்வாகும்.
-
Question 44 of 60
44. Question
44) பொருத்துக (எதிர்ச்சொற்களை பொருத்துக).
அ. எளிது – 1. புரவலர்
ஆ. ஈதல் – 2. அரிது
இ. அந்நியர் – 3. ஏற்றல்
ஈ. இரவலர் – 4. உறவினர்
Correct
விளக்கம்: எளிது X அரிது
ஈதல் X ஏற்றல்
அந்நியர் X உறவினர்
இரவலர் X புரவலர்
Incorrect
விளக்கம்: எளிது X அரிது
ஈதல் X ஏற்றல்
அந்நியர் X உறவினர்
இரவலர் X புரவலர்
-
Question 45 of 60
45. Question
45) ‘எஜன்’ என்னும் ஜப்பானிய மொழிச் சொல்லுக்கு என்ன பொருள்?
Correct
விளக்கம்: ‘ஜென்’ என்னும் ஜப்பானிய மொழிச் சொல்லுக்கு ‘தியானம் செய்’ என்பது பொருள். புத்த மதத்தைச் சார்ந்த துறவியரில் ஒரு பிரிவினரே ஜென் சிந்தனையாளர்கள்
Incorrect
விளக்கம்: ‘ஜென்’ என்னும் ஜப்பானிய மொழிச் சொல்லுக்கு ‘தியானம் செய்’ என்பது பொருள். புத்த மதத்தைச் சார்ந்த துறவியரில் ஒரு பிரிவினரே ஜென் சிந்தனையாளர்கள்
-
Question 46 of 60
46. Question
46) ஜென் துறவியர் பெரும்பர்லும் எந்நாட்டில் வசிப்பர்?
Correct
விளக்கம்: இவர்கள் பெரும்பாலும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்தனர்.
Incorrect
விளக்கம்: இவர்கள் பெரும்பாலும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்தனர்.
-
Question 47 of 60
47. Question
47) இருள் கலைந்து வெளிச்சம் வந்துவிட்டதை எந்த நொடியில் உணர முடியும் என ஜென் குரு, உண்மை ஒளி என்ற கதையில் கூறுகிறார்?
Correct
விளக்கம்: ஒரு மனிதரைக் காணும்போது இவர் என் உடன்பிறந்தவர் என்று எப்போது நீங்கள் உணர்கிறீர்களோ, அப்போதுதான் உண்மையான ஒளி உங்களுக்கு ஏற்படுகிறது என்று ஜென் குரு கூறுகிறார்.
Incorrect
விளக்கம்: ஒரு மனிதரைக் காணும்போது இவர் என் உடன்பிறந்தவர் என்று எப்போது நீங்கள் உணர்கிறீர்களோ, அப்போதுதான் உண்மையான ஒளி உங்களுக்கு ஏற்படுகிறது என்று ஜென் குரு கூறுகிறார்.
-
Question 48 of 60
48. Question
48) கூற்றுகளை ஆராய்க.
- உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்ற இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணி
- உருவக அணியில் உவமிக்கப்படும் பொருள் பின்னும் உவகை முன்னுமாக அமையும்
Correct
விளக்கம்: உருவக அணியில் உவமிக்கப்படும் பொருள் முன்னும், உவமை பின்னுமாக அமையும்.
Incorrect
விளக்கம்: உருவக அணியில் உவமிக்கப்படும் பொருள் முன்னும், உவமை பின்னுமாக அமையும்.
-
Question 49 of 60
49. Question
49) கூற்றுகளை ஆராய்க.
- தேன் போன்ற தமிழ் – உவமை
- வெள்ளம் போன்ற இல்லம் – உருவகம்
Correct
விளக்கம்: தேன் போன்ற தமிழ் – உவமை
தமித்தேன் – உருவகம்
வெள்ளம் போன்ற இல்லம் – உவமை
இன்ப வெள்ளம் – உருவகம்
கடல் போன்ற துன்பம் – உவமை
துன்பக்க கடல் – உருவகம்
Incorrect
விளக்கம்: தேன் போன்ற தமிழ் – உவமை
தமித்தேன் – உருவகம்
வெள்ளம் போன்ற இல்லம் – உவமை
இன்ப வெள்ளம் – உருவகம்
கடல் போன்ற துன்பம் – உவமை
துன்பக்க கடல் – உருவகம்
-
Question 50 of 60
50. Question
50) “வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் செய்ய…….” இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி எது?
Correct
விளக்கம்: இப்பாடலில் பூமி அகல்விளக்காகவும் கடல் நெய்யாகவும், கதிரவன் சுடராகவும் உருகப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே, இப்பாடல் உருவக அணி அமைந்ததாகும்.
Incorrect
விளக்கம்: இப்பாடலில் பூமி அகல்விளக்காகவும் கடல் நெய்யாகவும், கதிரவன் சுடராகவும் உருகப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே, இப்பாடல் உருவக அணி அமைந்ததாகும்.
-
Question 51 of 60
51. Question
51) “அறிவு என்னும் விளக்கைக் கொண்டு அறியாமை நீக்க வேண்டும்” – இதில் பயின்று வந்துள்ள அணி எது?
Correct
விளக்கம்: இதில் அறிவு விளக்காக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. அறியாமை இருளாக உருவகப்படுத்தப்படவில்லை. இவ்வாறு கூறப்படும் இரு பொருளில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.
Incorrect
விளக்கம்: இதில் அறிவு விளக்காக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. அறியாமை இருளாக உருவகப்படுத்தப்படவில்லை. இவ்வாறு கூறப்படும் இரு பொருளில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.
-
Question 52 of 60
52. Question
52) “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்” இக்குறளில் பயின்ற வந்துள்ள அணி என்ன?
Correct
விளக்கம்: வள்ளுவர் மக்களின் செயல்களைப் பொன்ணிண் தரத்தை அறிய உதவும் உரைக்கல்லாக உருவகம். செய்துவிட்டு, மக்களது உயர்வையும் தாழ்வையும் பொன்னாக உருவகம் செய்யவில்லை. எனவே, இது ஏகதேச உருவக அணி.
Incorrect
விளக்கம்: வள்ளுவர் மக்களின் செயல்களைப் பொன்ணிண் தரத்தை அறிய உதவும் உரைக்கல்லாக உருவகம். செய்துவிட்டு, மக்களது உயர்வையும் தாழ்வையும் பொன்னாக உருவகம் செய்யவில்லை. எனவே, இது ஏகதேச உருவக அணி.
-
Question 53 of 60
53. Question
53) வினாச்சொற்கள் எத்தனை?
Correct
விளக்கம்: ஏதேனும் ஒன்றை அறிந்துகொள்வதாக வினவப்படுவது வினாவாகும். வினா கேட்க பயன்படுத்தும் சொற்கள் ‘வினாச்சொற்கள்’. எது, என்ன, எங்கு, எப்படி, எத்தனை, எப்போது, எவற்றை, எதற்கு, ஏன், யார், யாது, யாவை ஆகியவை வினாச் சொற்களாகும்.
Incorrect
விளக்கம்: ஏதேனும் ஒன்றை அறிந்துகொள்வதாக வினவப்படுவது வினாவாகும். வினா கேட்க பயன்படுத்தும் சொற்கள் ‘வினாச்சொற்கள்’. எது, என்ன, எங்கு, எப்படி, எத்தனை, எப்போது, எவற்றை, எதற்கு, ஏன், யார், யாது, யாவை ஆகியவை வினாச் சொற்களாகும்.
-
Question 54 of 60
54. Question
54) பொருத்துக.
அ.குறிக்கோள் – 1. Ambition
ஆ.செல்வம் – 2. Objectives
இ.லட்சியம் – 3. Wealth
Correct
விளக்கம்: குறிக்கோள் – Objective
செல்வம் – Wealth
லட்சியம் – Ambition
Incorrect
விளக்கம்: குறிக்கோள் – Objective
செல்வம் – Wealth
லட்சியம் – Ambition
-
Question 55 of 60
55. Question
55) பொருத்துக.
அ. பொதுவுடைமை – 1. Neighbour
ஆ. கடமை – 2. Communism
இ. அயலவர் – 3. Responsibility
Correct
விளக்கம்: பொதுவுடைமை – Communism
கடமை – Responsibility
அயலவர் – Neighbour
Incorrect
விளக்கம்: பொதுவுடைமை – Communism
கடமை – Responsibility
அயலவர் – Neighbour
-
Question 56 of 60
56. Question
56) _________ ஒரு நாட்டின் அரணன்று
Correct
விளக்கம்: மணநீரும் மண்ணும் மலையும் அணிநிழல் காடு உடையது அரண் – இக்குறளில் தெளிந்த நீரும், நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய 4-ம் உள்ளதே அரண் ஆகும் என்று கூறுகிறது.
Incorrect
விளக்கம்: மணநீரும் மண்ணும் மலையும் அணிநிழல் காடு உடையது அரண் – இக்குறளில் தெளிந்த நீரும், நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய 4-ம் உள்ளதே அரண் ஆகும் என்று கூறுகிறது.
-
Question 57 of 60
57. Question
57) மக்கள் அனைவரும்_________ஒத்த இயல்புடையவர்கள்
Correct
விளக்கம்: “பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” – இக்குறள் மூலம் பிறப்பால் மக்கள் அனைவரும் ஒத்த இயல்புடையவர்களே. அவர்கள் செய்யும் நன்மை, தீமையாகிய செயல்களில் அவர்களது சிறப்பியல்புகள் ஒத்திருப்பதில்லை.
Incorrect
விளக்கம்: “பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” – இக்குறள் மூலம் பிறப்பால் மக்கள் அனைவரும் ஒத்த இயல்புடையவர்களே. அவர்கள் செய்யும் நன்மை, தீமையாகிய செயல்களில் அவர்களது சிறப்பியல்புகள் ஒத்திருப்பதில்லை.
-
Question 58 of 60
58. Question
58) நாடென்ப – பிரித்தெழுதுக
Correct
விளக்கம்: நாடென்ப என்பது நாடு + என்ப எனப் பிரியும்
Incorrect
விளக்கம்: நாடென்ப என்பது நாடு + என்ப எனப் பிரியும்
-
Question 59 of 60
59. Question
59) கண் + இல்லது – சேர்த்தெழுதுக
Correct
விளக்கம்:கண் + இல்லது – கண்ணில்லது எனப் புணரும்
Incorrect
விளக்கம்:கண் + இல்லது – கண்ணில்லது எனப் புணரும்
-
Question 60 of 60
60. Question
60) எவை சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடு என திருவள்ளுவர் கூறுகிறார்?
Correct
விளக்கம்: மிக்க பசியும், ஓயாத நோயும், அழிவு செய்யும் பகையும் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும் என திருவள்ளுவர் கூறுகிறார்.
Incorrect
விளக்கம்: மிக்க பசியும், ஓயாத நோயும், அழிவு செய்யும் பகையும் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும் என திருவள்ளுவர் கூறுகிறார்.
Leaderboard: 7th Tamil Unit 8 Questions - New Book
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||