12th Tamil Unit 6 Questions - New Book
Quiz-summary
0 of 221 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- 168
- 169
- 170
- 171
- 172
- 173
- 174
- 175
- 176
- 177
- 178
- 179
- 180
- 181
- 182
- 183
- 184
- 185
- 186
- 187
- 188
- 189
- 190
- 191
- 192
- 193
- 194
- 195
- 196
- 197
- 198
- 199
- 200
- 201
- 202
- 203
- 204
- 205
- 206
- 207
- 208
- 209
- 210
- 211
- 212
- 213
- 214
- 215
- 216
- 217
- 218
- 219
- 220
- 221
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 221 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- 168
- 169
- 170
- 171
- 172
- 173
- 174
- 175
- 176
- 177
- 178
- 179
- 180
- 181
- 182
- 183
- 184
- 185
- 186
- 187
- 188
- 189
- 190
- 191
- 192
- 193
- 194
- 195
- 196
- 197
- 198
- 199
- 200
- 201
- 202
- 203
- 204
- 205
- 206
- 207
- 208
- 209
- 210
- 211
- 212
- 213
- 214
- 215
- 216
- 217
- 218
- 219
- 220
- 221
- Answered
- Review
-
Question 1 of 221
1. Question
1) காதை என்பதுடன் தொடர்புடையது எது?
Correct
விளக்கம்: காதை – சிலப்பதிகாரம், மணிமேகலை (இரட்டை காப்பியங்கள்).
சருக்கம் – சூளாமணி, பாரதம்
இலம்பகம் – சீவக சிந்தாமணி
Incorrect
விளக்கம்: காதை – சிலப்பதிகாரம், மணிமேகலை (இரட்டை காப்பியங்கள்).
சருக்கம் – சூளாமணி, பாரதம்
இலம்பகம் – சீவக சிந்தாமணி
-
Question 2 of 221
2. Question
2) சிலப்பதிகாரத்திற்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
Correct
விளக்கம்: சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்:
- குடிமக்கள் காப்பியம்
- மூவேந்தர் காப்பியம்
- முத்தமிழ் காப்பியம்
- புரட்சிக் காப்பியம்
- உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
- பொதுமைக் காப்பியம்
- ஒற்றுமைக் காப்பியம்
- வரலாற்றுக் காப்பியம்
- இரட்டைக் காப்பியம்
Incorrect
விளக்கம்: சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்:
- குடிமக்கள் காப்பியம்
- மூவேந்தர் காப்பியம்
- முத்தமிழ் காப்பியம்
- புரட்சிக் காப்பியம்
- உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
- பொதுமைக் காப்பியம்
- ஒற்றுமைக் காப்பியம்
- வரலாற்றுக் காப்பியம்
- இரட்டைக் காப்பியம்
-
Question 3 of 221
3. Question
3) சரியான கூற்றை தெரிவு செய்க
Correct
விளக்கம்: களம் – போர்க்களம். கலம் – பாத்திரம்.
வலம் – வலதுப்புறம் வளம் – செழுமை.
புல் – ஒரு தாவரம் புள் – பறவை.
Incorrect
விளக்கம்: களம் – போர்க்களம். கலம் – பாத்திரம்.
வலம் – வலதுப்புறம் வளம் – செழுமை.
புல் – ஒரு தாவரம் புள் – பறவை.
-
Question 4 of 221
4. Question
4) நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப – என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
Correct
விளக்கம்: தொல்காப்பியம் மெய்ப்பாடுகள் 8 என குறிப்பிடுகிறது: அவை,
- நகை
- அழுகை
- இளிவரல்
- மருட்கை
- அச்சம்
- பெருமிதம்
- வெகுளி
- உவகை
நகை – சிரிப்பு.
மருட்கை – வியப்பு.
பெருமிதம் – பெருமை
உவகை – மகிழ்ச்சி
இளிவரல் – சிறுமை
வெகுளி – சினம்.
Incorrect
விளக்கம்: தொல்காப்பியம் மெய்ப்பாடுகள் 8 என குறிப்பிடுகிறது: அவை,
- நகை
- அழுகை
- இளிவரல்
- மருட்கை
- அச்சம்
- பெருமிதம்
- வெகுளி
- உவகை
நகை – சிரிப்பு.
மருட்கை – வியப்பு.
பெருமிதம் – பெருமை
உவகை – மகிழ்ச்சி
இளிவரல் – சிறுமை
வெகுளி – சினம்.
-
Question 5 of 221
5. Question
5) அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்அழிக்கல் ஆகா அரண் – என்ற குறட்பாவில் அரண் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: அரண் – பாதுகாப்பு. அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும். அன்றியும் பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும்.
Incorrect
விளக்கம்: அரண் – பாதுகாப்பு. அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும். அன்றியும் பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும்.
-
Question 6 of 221
6. Question
6) ………………….பெருந்தோள் மடந்தை
தாது அவிழ் புரிகுழல்……. என்ற வரிகளில் மடந்தை என்று குறிப்பிடப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: மடந்தை – மாதவி. மாதவி அழகிய தோள்களை உடையவள். தேனும் தாதுவும் நிறைந்த பூக்களை அணிந்த சுருண்ட கூந்தலை உடையவள் என்பது மேற்காணும் வரியின் பொருளாகும்.
Incorrect
விளக்கம்: மடந்தை – மாதவி. மாதவி அழகிய தோள்களை உடையவள். தேனும் தாதுவும் நிறைந்த பூக்களை அணிந்த சுருண்ட கூந்தலை உடையவள் என்பது மேற்காணும் வரியின் பொருளாகும்.
-
Question 7 of 221
7. Question
7) ஆடலும் பாடலும் அழகும் என்று இக்
கூறிய மூன்றின் ஒன்று குறைவுபடாமல்
ஏழ் ஆண்டு இயற்றி, ஓர் ஈர்ஆறு ஆண்டில்…… என்ற வரிகளில் ஓர் ஈர்ஆறு ஆண்டு என்பதன் பொருள் என்ன?
Correct
விளக்கம்: ஓர் ஈர்ஆறு ஆண்டு – 12 ஆண்டுகள்.
ஆடல், பாடல், அழகு என்னும் இம்மூன்றில் ஒன்றும் குறைபடாமல், ஐந்தாண்டில் ஆடல் கற்பதற்கான சடங்களைச்செய்து ஏழு ஆண்டுவரை ஆடல் கலையைப் பயின்றாள். அவள் தனது 12வது வயதில் ஆடலை அரங்கேற்ற விரும்பினாள்.
Incorrect
விளக்கம்: ஓர் ஈர்ஆறு ஆண்டு – 12 ஆண்டுகள்.
ஆடல், பாடல், அழகு என்னும் இம்மூன்றில் ஒன்றும் குறைபடாமல், ஐந்தாண்டில் ஆடல் கற்பதற்கான சடங்களைச்செய்து ஏழு ஆண்டுவரை ஆடல் கலையைப் பயின்றாள். அவள் தனது 12வது வயதில் ஆடலை அரங்கேற்ற விரும்பினாள்.
-
Question 8 of 221
8. Question
8) சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு – என்ற குறட்பாவில் ஒரீஇ என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?
Correct
விளக்கம்: ஒரீஇ – விலக்கி. இதன் எதிர்ச்சொல் செலுத்தி. மனத்தை அது போகும் போக்கில் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.
Incorrect
விளக்கம்: ஒரீஇ – விலக்கி. இதன் எதிர்ச்சொல் செலுத்தி. மனத்தை அது போகும் போக்கில் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.
-
Question 9 of 221
9. Question
9) தாமரைஅணி என அழைக்கப்படும் விருது எது?
Correct
விளக்கம்: சிவாஜி கணேசன் பெற்ற விருதுகள்:
- ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ) சிறந்த நடிகருக்கான விருது.
- கலைமாமணி விருது
- பத்ம ஸ்ரீ விருது (தாமரைத் திரு)
- பத்ம பூஷன் விருது (தாமரை அணி)
- செவாலியர் விருது
- தாதாசாகெப் பால்கே விருது.
Incorrect
விளக்கம்: சிவாஜி கணேசன் பெற்ற விருதுகள்:
- ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ) சிறந்த நடிகருக்கான விருது.
- கலைமாமணி விருது
- பத்ம ஸ்ரீ விருது (தாமரைத் திரு)
- பத்ம பூஷன் விருது (தாமரை அணி)
- செவாலியர் விருது
- தாதாசாகெப் பால்கே விருது.
-
Question 10 of 221
10. Question
10) சினிமா இரசனை – என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: அஜயன் பாலா – உலகத் திரைப்பட வரலாறு 1,2,3
செழியன் – உலக சினிமா 1,2 பேசும் படம்
இரா.காசிராசன் – காப்பித்தமிழ்
அம்ஷன் குமார் – சினிமா இரசனை.
Incorrect
விளக்கம்: அஜயன் பாலா – உலகத் திரைப்பட வரலாறு 1,2,3
செழியன் – உலக சினிமா 1,2 பேசும் படம்
இரா.காசிராசன் – காப்பித்தமிழ்
அம்ஷன் குமார் – சினிமா இரசனை.
-
Question 11 of 221
11. Question
11) யாரை சிறந்த தூதுவர் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?
Correct
விளக்கம்: கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து
எண்ணி உரைப்பான் தலை
மேற்காணும் குறட்பா தூதுவரின் இலக்கணம் பற்றிக் கூறுகிறது. தன் கடமை இன்னது என்று தெளிவாக அறிந்து, அதைச் செய்வதற்கு ஏற்ற காலத்தையும் தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவரே சிறந்த தூதுவர் ஆவார்.
Incorrect
விளக்கம்: கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து
எண்ணி உரைப்பான் தலை
மேற்காணும் குறட்பா தூதுவரின் இலக்கணம் பற்றிக் கூறுகிறது. தன் கடமை இன்னது என்று தெளிவாக அறிந்து, அதைச் செய்வதற்கு ஏற்ற காலத்தையும் தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவரே சிறந்த தூதுவர் ஆவார்.
-
Question 12 of 221
12. Question
12) 21 நரம்புகளைக் கொண்ட யாழ் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: யாழின் வகைகள்:
- 21 நரம்புகளைக் கொண்டது – பேரியாழ்
- 17 நரம்புகளைக் கொண்டது – மகரயாழ்
- 16 நரம்புகளைக் கொண்டது – சகோடயாழ்
- 7 நரம்புகளைக் கொண்டது – செங்கோட்டுயாழ்
Incorrect
விளக்கம்: யாழின் வகைகள்:
- 21 நரம்புகளைக் கொண்டது – பேரியாழ்
- 17 நரம்புகளைக் கொண்டது – மகரயாழ்
- 16 நரம்புகளைக் கொண்டது – சகோடயாழ்
- 7 நரம்புகளைக் கொண்டது – செங்கோட்டுயாழ்
-
Question 13 of 221
13. Question
13) சிலப்பதிகாரத்திற்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
Correct
விளக்கம்: சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்:
- குடிமக்கள் காப்பியம்
- மூவேந்தர் காப்பியம்
- முத்தமிழ் காப்பியம்
- புரட்சிக் காப்பியம்
- உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
- பொதுமைக் காப்பியம்
- ஒற்றுமைக் காப்பியம்
- வரலாற்றுக் காப்பியம்
- இரட்டைக் காப்பியம்.
Incorrect
விளக்கம்: சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்:
- குடிமக்கள் காப்பியம்
- மூவேந்தர் காப்பியம்
- முத்தமிழ் காப்பியம்
- புரட்சிக் காப்பியம்
- உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
- பொதுமைக் காப்பியம்
- ஒற்றுமைக் காப்பியம்
- வரலாற்றுக் காப்பியம்
- இரட்டைக் காப்பியம்.
-
Question 14 of 221
14. Question
14) சிதம்பர ஸ்மரண என்னும் நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: மலையாளக் கவிஞரும் நடிகருமான பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்பவரால் ‘சிதம்பர ஸ்மரண’ என்னும் நூல் எழுதப்பட்டது. இவர் எர்ணக்குளம் மகாராஜா கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர்.
Incorrect
விளக்கம்: மலையாளக் கவிஞரும் நடிகருமான பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்பவரால் ‘சிதம்பர ஸ்மரண’ என்னும் நூல் எழுதப்பட்டது. இவர் எர்ணக்குளம் மகாராஜா கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர்.
-
Question 15 of 221
15. Question
15) சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு – என்ற குறட்பாவில் உய்ப்பது என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: உய்ப்பது – செலுத்துவது. மனத்தை அது போகும் போக்கில் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.
Incorrect
விளக்கம்: உய்ப்பது – செலுத்துவது. மனத்தை அது போகும் போக்கில் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.
-
Question 16 of 221
16. Question
16) Cinematography என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?
Correct
விளக்கம்: Animation – இயங்குபடம்.
Newsreel – செய்திப்படம்
Cinematography – ஒளிப்பதிவு.
Incorrect
விளக்கம்: Animation – இயங்குபடம்.
Newsreel – செய்திப்படம்
Cinematography – ஒளிப்பதிவு.
-
Question 17 of 221
17. Question
17) பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு என்னும் நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு – பாரதியார்.
Incorrect
விளக்கம்: பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு – பாரதியார்.
-
Question 18 of 221
18. Question
18) கீழ்க்கண்டவற்றுள் எது பாரதிதாசனால் எழுதப்பட்ட நூல் அல்ல?
Correct
விளக்கம்: பாரதிதாசன் எழுதிய நூல்கள்:
- பாண்டியன் பரிசு
- தமிழச்சியின் கத்தி
- இருண்ட வீடு
- எதிர்பாராத முத்தம்
- சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
- வீரத்தாய்
- புரட்சிக்கவி
கண்ணதாசன் எழுதிய நூல்கள்:
- ஆட்டனத்தி ஆதிமந்தி
- மாங்கனி
- ஏசுகாவியம்.
Incorrect
விளக்கம்: பாரதிதாசன் எழுதிய நூல்கள்:
- பாண்டியன் பரிசு
- தமிழச்சியின் கத்தி
- இருண்ட வீடு
- எதிர்பாராத முத்தம்
- சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
- வீரத்தாய்
- புரட்சிக்கவி
கண்ணதாசன் எழுதிய நூல்கள்:
- ஆட்டனத்தி ஆதிமந்தி
- மாங்கனி
- ஏசுகாவியம்.
-
Question 19 of 221
19. Question
19) படலம் என்பது கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?
Correct
விளக்கம்: காதை – சிலப்பதிகாரம், மணிமேகலை
சருக்கம் – சூளாமணி, பாரதம்
இலம்பகம் – சீவக சிந்தாமணி
படலம் – கந்தபுராணம், கம்பராமாயணம்
காண்டம் – சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
Incorrect
விளக்கம்: காதை – சிலப்பதிகாரம், மணிமேகலை
சருக்கம் – சூளாமணி, பாரதம்
இலம்பகம் – சீவக சிந்தாமணி
படலம் – கந்தபுராணம், கம்பராமாயணம்
காண்டம் – சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
-
Question 20 of 221
20. Question
20) கூற்றுகளை ஆராய்க.
- அரச குடி அல்லாதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடியதால், இது ‘குடிமக்கள் காப்பியம்’ எனப்படுகிறது.
- புகார், மதுரை, வஞ்சிக் காண்டங்கள் முறையே சோழ, பாண்டிய, சேர மன்னர்களைப் பற்றியவை என்பதால் ‘மூவேந்தர் காப்பியம்’ எனவும் அழைக்கப்படுகிறது.
- முதன் முதலாகப் பெண்ணை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு, அவள் அரசனை எதிர்த்து வழக்காடியதைப் பாடியதால் ‘புரட்சிக் காப்பியம்’ எனப்படுகிறது.
- இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கூறுகளும் இடம்பெற்றுள்ளதால், ‘முத்தமிழ்க் காப்பியம்’ எனப்படுகிறது
Correct
விளக்கம்: 1. அரச குடி அல்லாதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடியதால், இது ‘குடிமக்கள் காப்பியம்’ எனப்படுகிறது.
- புகார், மதுரை, வஞ்சிக் காண்டங்கள் முறையே சோழ, பாண்டிய, சேர மன்னர்களைப் பற்றியவை என்பதால் ‘மூவேந்தர் காப்பியம்’ எனவும் அழைக்கப்படுகிறது.
- முதன் முதலாகப் பெண்ணை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு, அவள் அரசனை எதிர்த்து வழக்காடியதைப் பாடியதால் ‘புரட்சிக் காப்பியம்’ எனப்படுகிறது.
- இயல்,இசை,நாடகம் ஆகிய மூன்று கூறுகளும் இடம்பெற்றுள்ளதால், ‘முத்தமிழ்க் காப்பியம்’ எனப்படுகிறது.
Incorrect
விளக்கம்: 1. அரச குடி அல்லாதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடியதால், இது ‘குடிமக்கள் காப்பியம்’ எனப்படுகிறது.
- புகார், மதுரை, வஞ்சிக் காண்டங்கள் முறையே சோழ, பாண்டிய, சேர மன்னர்களைப் பற்றியவை என்பதால் ‘மூவேந்தர் காப்பியம்’ எனவும் அழைக்கப்படுகிறது.
- முதன் முதலாகப் பெண்ணை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு, அவள் அரசனை எதிர்த்து வழக்காடியதைப் பாடியதால் ‘புரட்சிக் காப்பியம்’ எனப்படுகிறது.
- இயல்,இசை,நாடகம் ஆகிய மூன்று கூறுகளும் இடம்பெற்றுள்ளதால், ‘முத்தமிழ்க் காப்பியம்’ எனப்படுகிறது.
-
Question 21 of 221
21. Question
21) ஆடலும் பாடலும் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பை தேர்வு செய்க
Correct
விளக்கம்: ஆடலும் பாடலும் – எண்ணும்மை.
உம்மைத் தொகை – இரு சொற்களுக்கிடையே உம் என்ற விகுதி மறைந்து வரும். எ.கா. ஆடல் பாடல்
எண்ணும்மை – இரு சொற்களுக்கிடையே உம் என்ற விகுதி வெளிப்படையாய் வரும். எ.கா. ஆடலும் பாடலும்.
முற்றும்மை – ஒரே சொல்லில் உம் என்ற விகுதி வரும். எ.கா. ஆடலும்
Incorrect
விளக்கம்: ஆடலும் பாடலும் – எண்ணும்மை.
உம்மைத் தொகை – இரு சொற்களுக்கிடையே உம் என்ற விகுதி மறைந்து வரும். எ.கா. ஆடல் பாடல்
எண்ணும்மை – இரு சொற்களுக்கிடையே உம் என்ற விகுதி வெளிப்படையாய் வரும். எ.கா. ஆடலும் பாடலும்.
முற்றும்மை – ஒரே சொல்லில் உம் என்ற விகுதி வரும். எ.கா. ஆடலும்
-
Question 22 of 221
22. Question
22) இராவண காவியம் என்னும் நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: இராவண காவியம் என்னும் நூலை எழுதியவர் – புலவர் குழந்தை
பாரதசக்தி மகா காவியம் – கவியோகி சுத்தானந்த பாரதியார்
கவிமணி – மருமக்கள் வழி மான்மியம்
கண்ணதாசன் – ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, ஏசுகாவியம்.
Incorrect
விளக்கம்: இராவண காவியம் என்னும் நூலை எழுதியவர் – புலவர் குழந்தை
பாரதசக்தி மகா காவியம் – கவியோகி சுத்தானந்த பாரதியார்
கவிமணி – மருமக்கள் வழி மான்மியம்
கண்ணதாசன் – ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, ஏசுகாவியம்.
-
Question 23 of 221
23. Question
23) தண்டியலங்காரம் முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை ஆகிய செய்யுள் வகைகளைக் கூறுகிறது. இதில் காப்பியம் என்பதை குறிப்பது எது?
Correct
விளக்கம்: அணிகளின் இலக்கணத்தைக் கூறும் நூல்களுள் முதன்மையானது தண்டியலங்காரம் ஆகும். இந்நூல் முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை ஆகிய செய்யுள் வகைகளைக் கூறுகிறது. இந்நான்கனுள் தொடர்நிலை என்னும் வகை, காப்பியத்தைக் குறிப்பதாகும்.
Incorrect
விளக்கம்: அணிகளின் இலக்கணத்தைக் கூறும் நூல்களுள் முதன்மையானது தண்டியலங்காரம் ஆகும். இந்நூல் முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை ஆகிய செய்யுள் வகைகளைக் கூறுகிறது. இந்நான்கனுள் தொடர்நிலை என்னும் வகை, காப்பியத்தைக் குறிப்பதாகும்.
-
Question 24 of 221
24. Question
24) திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர் யார்?
Correct
விளக்கம்: தாமஸ் ஆல்வா எடிசன் அசையும் உருவங்களைப் படம்பிடிக்கும் ;கருவியைக் கண்டுபிடித்தார். அதன்பிறகுதான் பிரான்சிஸ் லூமியர் சகோதரர்கள் படப்பிடிப்புக் கருவியோடு திரையிடும் கருவியையும் சேர்த்துத் திரைப்படம் என்னும் விந்தையை இவ்வுலகுக்கு அளித்தனர். அடுத்தநிலையில் திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர் ஜாரஜ் மிலி என்பவர் ஆவார்.
Incorrect
விளக்கம்: தாமஸ் ஆல்வா எடிசன் அசையும் உருவங்களைப் படம்பிடிக்கும் ;கருவியைக் கண்டுபிடித்தார். அதன்பிறகுதான் பிரான்சிஸ் லூமியர் சகோதரர்கள் படப்பிடிப்புக் கருவியோடு திரையிடும் கருவியையும் சேர்த்துத் திரைப்படம் என்னும் விந்தையை இவ்வுலகுக்கு அளித்தனர். அடுத்தநிலையில் திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர் ஜாரஜ் மிலி என்பவர் ஆவார்.
-
Question 25 of 221
25. Question
25) மெய்ப்பாடு 8 என தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இதில் நகை என்று குறிப்பிடப்படுவதன் பொருள் என்ன?
Correct
விளக்கம்: தொல்காப்பியம் மெய்ப்பாடுகள் 8 என குறிப்பிடுகிறது: அவை,
- நகை
- அழுகை
- இளிவரல்
- மருட்கை
- அச்சம்
- பெருமிதம்
- வெகுளி
- உவகை
நகை – சிரிப்பு.
மருட்கை – வியப்பு.
பெருமிதம் – பெருமை
உவகை – மகிழ்ச்சி.
Incorrect
விளக்கம்: தொல்காப்பியம் மெய்ப்பாடுகள் 8 என குறிப்பிடுகிறது: அவை,
- நகை
- அழுகை
- இளிவரல்
- மருட்கை
- அச்சம்
- பெருமிதம்
- வெகுளி
- உவகை
நகை – சிரிப்பு.
மருட்கை – வியப்பு.
பெருமிதம் – பெருமை
உவகை – மகிழ்ச்சி.
-
Question 26 of 221
26. Question
26) “பிறனில் விழைவோர் கிளையோடுங் கெடுப” என்பது எந்த காப்பியத்தின் பாவிகம்?
Correct
விளக்கம்: “பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப” என்பது கம்பராமாயணத்தின் பாவிகம் ஆகும். காப்பியத்தின் பண்பாகப் ‘பாவிகம்’ என்பதைத் தண்டியலங்காரம் குறிக்கின்றது. காப்பியத்தில் கவிஞர் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்தினையே பாவிகம் என்பர்.
Incorrect
விளக்கம்: “பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப” என்பது கம்பராமாயணத்தின் பாவிகம் ஆகும். காப்பியத்தின் பண்பாகப் ‘பாவிகம்’ என்பதைத் தண்டியலங்காரம் குறிக்கின்றது. காப்பியத்தில் கவிஞர் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்தினையே பாவிகம் என்பர்.
-
Question 27 of 221
27. Question
27) ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்ற திரைப்படத்தை எப்போது சாப்ளின் எடுத்தார்?
Correct
விளக்கம்: சாப்ளினுக்கு நல்ல வசனங்களுடன் படம் எடுக்கத் தெரியாது என்று கூறிவந்த விமர்சகர்களின் கூற்றைப் பொய்யாக்கும் வகையில் 1940இல் அவர் ஒரு படம் எடுத்தார். அதுதான் ‘தி கிரேட் டிக்டேட்டர்’.
Incorrect
விளக்கம்: சாப்ளினுக்கு நல்ல வசனங்களுடன் படம் எடுக்கத் தெரியாது என்று கூறிவந்த விமர்சகர்களின் கூற்றைப் பொய்யாக்கும் வகையில் 1940இல் அவர் ஒரு படம் எடுத்தார். அதுதான் ‘தி கிரேட் டிக்டேட்டர்’.
-
Question 28 of 221
28. Question
28) வை.மு.கோதைநாயகி பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- 115 நாவல்களை எழுதியுள்ளார்.
- தபால் வினோதம் என்ற குறுநாவலை எழுதியுள்ளார்.
- முதல் நூல் – இந்திர மோகனா.
- நாவல் ராணி, கதா மோகினி, ஏக அரசி என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்.
Correct
விளக்கம்: 1. 115 நாவல்களை எழுதியுள்ளார்.
- தபால் வினோதம் என்ற குறுநாவலை எழுதியுள்ளார்.
- முதல் நூல் – இந்திர மோகனா.
- நாவல் ராணி, கதா மோகினி, ஏக அரசி என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்.
Incorrect
விளக்கம்: 1. 115 நாவல்களை எழுதியுள்ளார்.
- தபால் வினோதம் என்ற குறுநாவலை எழுதியுள்ளார்.
- முதல் நூல் – இந்திர மோகனா.
- நாவல் ராணி, கதா மோகினி, ஏக அரசி என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்.
-
Question 29 of 221
29. Question
29) ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள்வகையைக் குறிப்பது எது?
Correct
விளக்கம்: தொடர்நிலை ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள்வகையைக் குறிக்கும். இது பொருள்தொடர்நிலை, சொல்தொடர்நிலை என்று இருவகைப்படும்.
Incorrect
விளக்கம்: தொடர்நிலை ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள்வகையைக் குறிக்கும். இது பொருள்தொடர்நிலை, சொல்தொடர்நிலை என்று இருவகைப்படும்.
-
Question 30 of 221
30. Question
30) கூற்றுகளை ஆராய்க.
- காப்பியத்தை ஆங்கிலத்தில் EPOS என்பர்.
- இது கிரேக்கச் சொல்லான EPIC என்பதிலிருந்து பெறப்பட்டது.
- EPOS என்றால் சொல் அல்லது பாடல் என்று பொருள்.
- EPOS என்றால் வடமொழியில் காவியம் என்பர்
Correct
விளக்கம்: 1. காப்பியத்தை ஆங்கிலத்தில் EPIC என்பர்.
- இது கிரேக்கச் சொல்லான EPOS என்பதிலிருந்து பெறப்பட்டது.
- EPOS என்றால் சொல் அல்லது பாடல் என்று பொருள்.
- EPOS என்றால் வடமொழியில் காவியம் என்பர்
Incorrect
விளக்கம்: 1. காப்பியத்தை ஆங்கிலத்தில் EPIC என்பர்.
- இது கிரேக்கச் சொல்லான EPOS என்பதிலிருந்து பெறப்பட்டது.
- EPOS என்றால் சொல் அல்லது பாடல் என்று பொருள்.
- EPOS என்றால் வடமொழியில் காவியம் என்பர்
-
Question 31 of 221
31. Question
31) சரித்திரத்திலும் புராணங்களிலும் வரும் வீரபுருஷர்களைத் தத்ரூபமாய் நடித்து அவர்களை எங்கள் நாட்டின் சாமானியப்பட்டவர்களும் ஏழைகளுமான மக்களின் இதயத்தில் குடிபுகச் செய்தேன் என்று கூறியவர் யார்?
Correct
விளக்கம்: சரித்திரத்திலும் புராணங்களிலும் வரும் வீரபுருஷர்களைத் தத்ரூபமாய் நடித்து அவர்களை எங்கள் நாட்டின் சாமானியப்பட்டவர்களும் ஏழைகளுமான மக்களின் இதயத்தில் குடிபுகச் செய்தேன். இதுதான் இந்த நாட்டிற்கு நான் செய்த கலாச்சாரப் பங்களிப்பு. என் நாடு என்னை ஒரு நாளும் மறக்காது – சிவாஜி கணேசன்.
Incorrect
விளக்கம்: சரித்திரத்திலும் புராணங்களிலும் வரும் வீரபுருஷர்களைத் தத்ரூபமாய் நடித்து அவர்களை எங்கள் நாட்டின் சாமானியப்பட்டவர்களும் ஏழைகளுமான மக்களின் இதயத்தில் குடிபுகச் செய்தேன். இதுதான் இந்த நாட்டிற்கு நான் செய்த கலாச்சாரப் பங்களிப்பு. என் நாடு என்னை ஒரு நாளும் மறக்காது – சிவாஜி கணேசன்.
-
Question 32 of 221
32. Question
32) சிலப்பதிகாரம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- உரைநடையாக மட்டுமே இயற்றப்பட்டுள்ளதால், “உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்” என்று அழைக்கப்படுகிறது.
- பொதுமைக் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், வரலாற்றுக் காப்பியம் எனவும் அழைக்கப்படுகிறது.
Correct
விளக்கம்: 1. உரைநடையாகவும் இயற்றப்பட்டுள்ளதால், “உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்” என்று அழைக்கப்படுகிறது.
- பொதுமைக் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், வரலாற்றுக் காப்பியம் எனவும் அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: 1. உரைநடையாகவும் இயற்றப்பட்டுள்ளதால், “உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்” என்று அழைக்கப்படுகிறது.
- பொதுமைக் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், வரலாற்றுக் காப்பியம் எனவும் அழைக்கப்படுகிறது.
-
Question 33 of 221
33. Question
33) தொல்நெறி – என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு என்ன?
Correct
விளக்கம்: தொல்நெறி – பண்புத்தொகை.
தொல்நெறி – தொன்மை+நெறி. தொன்மையான நெறி என்று பொருள் கொள்ளுதல் வேண்டும்.
பண்புத்தொகை:
- சொல்லைப் பிரித்தால் ‘மை’ விகுதி வர வேண்டும்.
- ஆன, ஆகிய போன்ற பண்புப்பெயர் விகுதிகளுள் ஏதேனும் ஒன்று மறைந்து வரும்.
Incorrect
விளக்கம்: தொல்நெறி – பண்புத்தொகை.
தொல்நெறி – தொன்மை+நெறி. தொன்மையான நெறி என்று பொருள் கொள்ளுதல் வேண்டும்.
பண்புத்தொகை:
- சொல்லைப் பிரித்தால் ‘மை’ விகுதி வர வேண்டும்.
- ஆன, ஆகிய போன்ற பண்புப்பெயர் விகுதிகளுள் ஏதேனும் ஒன்று மறைந்து வரும்.
-
Question 34 of 221
34. Question
34) கூற்றுகளை ஆராய்க.
- திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் ஆவார்.
- அசையும் உருவங்களைப் படம்பிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தவர் ஜார்ஜ் மிலி ஆவார்.
Correct
விளக்கம்: தாமஸ் ஆல்வா எடிசன் அசையும் உருவங்களைப் படம்பிடிக்கும் ;கருவியைக் கண்டுபிடித்தார். அதன்பிறகுதான் பிரான்சிஸ் லூமியர் சகோதரர்கள் படப்பிடிப்புக் கருவியோடு திரையிடும் கருவியையும் சேர்த்துத் திரைப்படம் என்னும் விந்தையை இவ்வுலகுக்கு அளித்தனர். அடுத்தநிலையில் திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர் ஜாரஜ் மிலி என்பவர் ஆவார்.
Incorrect
விளக்கம்: தாமஸ் ஆல்வா எடிசன் அசையும் உருவங்களைப் படம்பிடிக்கும் ;கருவியைக் கண்டுபிடித்தார். அதன்பிறகுதான் பிரான்சிஸ் லூமியர் சகோதரர்கள் படப்பிடிப்புக் கருவியோடு திரையிடும் கருவியையும் சேர்த்துத் திரைப்படம் என்னும் விந்தையை இவ்வுலகுக்கு அளித்தனர். அடுத்தநிலையில் திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர் ஜாரஜ் மிலி என்பவர் ஆவார்.
-
Question 35 of 221
35. Question
35) அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்அழிக்கல் ஆகா அரண் – என்ற குறட்பா உணர்த்தும் செய்தி என்ன?
Correct
விளக்கம்: அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும். அன்றியும் பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும்.
Incorrect
விளக்கம்: அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும். அன்றியும் பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும்.
-
Question 36 of 221
36. Question
36) உலக சினிமா 1,2 பேசும் படம் – என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: செழியன் – உலக சினிமா 1,2 பேசும் படம்
அஜயன் பாலா – உலகத் திரைப்பட வரலாறு 1,2,3
இரா.காசிராசன் – காப்பித்தமிழ்
அம்ஷன் குமார் – சினிமா இரசனை
Incorrect
விளக்கம்: செழியன் – உலக சினிமா 1,2 பேசும் படம்
அஜயன் பாலா – உலகத் திரைப்பட வரலாறு 1,2,3
இரா.காசிராசன் – காப்பித்தமிழ்
அம்ஷன் குமார் – சினிமா இரசனை
-
Question 37 of 221
37. Question
37) தாமரைத்திரு என அழைக்கப்படும் விருது எது?
Correct
விளக்கம்: சிவாஜி கணேசன் பெற்ற விருதுகள்:
- ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ) சிறந்த நடிகருக்கான விருது.
- கலைமாமணி விருது
- பத்ம ஸ்ரீ விருது (தாமரைத் திரு)
- பத்ம பூஷன் விருது (தாமரை அணி)
- செவாலியர் விருது
- தாதாசாகெப் பால்கே விருது.
Incorrect
விளக்கம்: சிவாஜி கணேசன் பெற்ற விருதுகள்:
- ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ) சிறந்த நடிகருக்கான விருது.
- கலைமாமணி விருது
- பத்ம ஸ்ரீ விருது (தாமரைத் திரு)
- பத்ம பூஷன் விருது (தாமரை அணி)
- செவாலியர் விருது
- தாதாசாகெப் பால்கே விருது.
-
Question 38 of 221
38. Question
38) காப்பியம் என்னும் சொல்லை எவ்வாறு பிரிக்கலாம்?
Correct
விளக்கம்: காப்பியம் – காப்பு+இயம்.
பொருள்: 1. காப்பு – மரபைக் காப்பது, இயம் – இயம்புவது, வெளிப்படுத்துவது.
மொழியைச் சிதையாது காப்பது.
Incorrect
விளக்கம்: காப்பியம் – காப்பு+இயம்.
பொருள்: 1. காப்பு – மரபைக் காப்பது, இயம் – இயம்புவது, வெளிப்படுத்துவது.
மொழியைச் சிதையாது காப்பது.
-
Question 39 of 221
39. Question
39) விருத்தம் என்னும் ஒரே வகைச் செய்யுளில் அமைந்தவை எது?
Correct
விளக்கம்: விருத்தம் என்னும் ஒரே வகைச் செய்யுளில் அமைந்தவை சீவக சிந்தாமணி, கம்பராமாயணம்.
Incorrect
விளக்கம்: விருத்தம் என்னும் ஒரே வகைச் செய்யுளில் அமைந்தவை சீவக சிந்தாமணி, கம்பராமாயணம்.
-
Question 40 of 221
40. Question
40) இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம் – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம் – நகுலன்
Incorrect
விளக்கம்: இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம் – நகுலன்
-
Question 41 of 221
41. Question
41) 17 நரம்புகளைக் கொண்ட யாழ் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: யாழின் வகைகள்:
- 21 நரம்புகளைக் கொண்டது – பேரியாழ்
- 17 நரம்புகளைக் கொண்டது – மகரயாழ்
- 16 நரம்புகளைக் கொண்டது – சகோடயாழ்
- 7 நரம்புகளைக் கொண்டது – செங்கோட்டுயாழ்
Incorrect
விளக்கம்: யாழின் வகைகள்:
- 21 நரம்புகளைக் கொண்டது – பேரியாழ்
- 17 நரம்புகளைக் கொண்டது – மகரயாழ்
- 16 நரம்புகளைக் கொண்டது – சகோடயாழ்
- 7 நரம்புகளைக் கொண்டது – செங்கோட்டுயாழ்
-
Question 42 of 221
42. Question
42) “கவி கண்காட்டும்” என்ற வரிகளை கூறியவர் யார்?
Correct
விளக்கம்: “கவி கண்காட்டும்” – பேராசிரியர் (தொல்காப்பியம் உரையாசிரியர்).
நாடகத்தில் நடப்பவரிடத்தில் தோன்றும் மெய்ப்பொருள், காண்பவரிடத்திலும் உணர்வுகளைத் தோற்றுவிக்கும். இலக்கியத்தல் வரும் செய்தி கண்ணெதிரே தோன்றுமாறு காட்டப்படுவதே மெய்ப்பாடு, இலக்கியத்தின் வடிவமும் பொருளும் சார்ந்த மெய்ப்பாடு மிகச்சிறந்த அழகியல் கோட்பாடு.
Incorrect
விளக்கம்: “கவி கண்காட்டும்” – பேராசிரியர் (தொல்காப்பியம் உரையாசிரியர்).
நாடகத்தில் நடப்பவரிடத்தில் தோன்றும் மெய்ப்பொருள், காண்பவரிடத்திலும் உணர்வுகளைத் தோற்றுவிக்கும். இலக்கியத்தல் வரும் செய்தி கண்ணெதிரே தோன்றுமாறு காட்டப்படுவதே மெய்ப்பாடு, இலக்கியத்தின் வடிவமும் பொருளும் சார்ந்த மெய்ப்பாடு மிகச்சிறந்த அழகியல் கோட்பாடு.
-
Question 43 of 221
43. Question
43) பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகைச் செய்யுள்களில் அமைந்தவை எது?
Correct
விளக்கம்: விருத்தம் என்னும் ஒரே வகைச் செய்யுளில் அமைந்தவை – சீவக சிந்தாமணி, கம்பராமாயணம்.
பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகைச் செய்யுள்களில் அமைந்தது சிலப்பதிகாரம்.
Incorrect
விளக்கம்: விருத்தம் என்னும் ஒரே வகைச் செய்யுளில் அமைந்தவை – சீவக சிந்தாமணி, கம்பராமாயணம்.
பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகைச் செய்யுள்களில் அமைந்தது சிலப்பதிகாரம்.
-
Question 44 of 221
44. Question
44) காப்பியத்தை ஆங்கிலத்தில் EPIC என்பர். இது EPOS என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது. EPOS என்பது எம்மொழிச்சொல்?
Correct
விளக்கம்: காப்பியத்தை ஆங்கிலத்தில் EPIC என்பர். இது EPOs என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து தோன்றியது.
Incorrect
விளக்கம்: காப்பியத்தை ஆங்கிலத்தில் EPIC என்பர். இது EPOs என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து தோன்றியது.
-
Question 45 of 221
45. Question
45) சிதம்பர ஸ்மரண என்னும் நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
Correct
விளக்கம்: மலையாளக் கவிஞரும் நடிகருமான பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்பவரால் ‘சிதம்பர ஸ்மரண’ என்னும் நூல் எழுதப்பட்டது. இவர் எர்ணக்குளம் மகாராஜா கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர். இந்நூலை கே.வி.சைலஜா ‘சிதம்பர நினைவுகள்’ என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
Incorrect
விளக்கம்: மலையாளக் கவிஞரும் நடிகருமான பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்பவரால் ‘சிதம்பர ஸ்மரண’ என்னும் நூல் எழுதப்பட்டது. இவர் எர்ணக்குளம் மகாராஜா கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர். இந்நூலை கே.வி.சைலஜா ‘சிதம்பர நினைவுகள்’ என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
-
Question 46 of 221
46. Question
46) கூற்று: சிலப்பதிகாரம், மணிமேகலை இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகிறது.
காரணம்: மணிமேகலையின் கதைத் தொடர்ச்சி சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது.
Correct
விளக்கம்: சிலப்பதிகாரத்தின் கதைத் தொடர்ச்சி மணிமேகலையில் காணப்படுவதால் இவை இரண்டும் (சிலப்பதிகாரம், மணிமேகலை) ‘இரட்டைக் காப்பியங்கள்’ என அழைக்கப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: சிலப்பதிகாரத்தின் கதைத் தொடர்ச்சி மணிமேகலையில் காணப்படுவதால் இவை இரண்டும் (சிலப்பதிகாரம், மணிமேகலை) ‘இரட்டைக் காப்பியங்கள்’ என அழைக்கப்படுகின்றன.
-
Question 47 of 221
47. Question
47) சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் என்று குறிப்பிட்டவர் யார்?
Correct
விளக்கம்: சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். ‘சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்’ என்று பாரதி குறிப்பிடுகிறார்.
Incorrect
விளக்கம்: சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். ‘சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்’ என்று பாரதி குறிப்பிடுகிறார்.
-
Question 48 of 221
48. Question
48) சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு – என்ற குறட்பாவில் குறிப்பிடப்படும் கருத்து என்ன?
Correct
விளக்கம்: மனத்தை அது போகும் போக்கில் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்
Incorrect
விளக்கம்: மனத்தை அது போகும் போக்கில் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்
-
Question 49 of 221
49. Question
49) எந்த படத்தின் வெற்றி சிவாஜி கணேசனை திரைப்படத்துறையின் உச்சாணிக்கொம்பில் மலரச்செய்தது?
Correct
விளக்கம்: சிவாஜி கணேசன் ‘பராசக்தி’ என்ற திரைப்படத்தில் நடிக்க, முதன்முதலில் ஏ.வி.எம். ஸ்டுடியோவுக்கு வருகிறார். பராசக்தியின் வெற்றி அவரைத் திரைப்படத்துறையின் உச்சாணிக் கொம்பில் மலரச்செய்து அழகுபார்த்தது.
Incorrect
விளக்கம்: சிவாஜி கணேசன் ‘பராசக்தி’ என்ற திரைப்படத்தில் நடிக்க, முதன்முதலில் ஏ.வி.எம். ஸ்டுடியோவுக்கு வருகிறார். பராசக்தியின் வெற்றி அவரைத் திரைப்படத்துறையின் உச்சாணிக் கொம்பில் மலரச்செய்து அழகுபார்த்தது.
-
Question 50 of 221
50. Question
50) இருபதாம் நூற்றாண்டில் காப்பிய இலக்கணங்களுள் சிலவற்றைப் பின்பற்றி இயற்றப்பட்டதை——————–என்பர்?
- புதுக்காவியம்
- குறுங்காவியம்
- குறுங்காப்பியம்
- புதுக்காப்பியம்
Correct
விளக்கம்: இருபதாம் நூற்றாண்டில் காப்பிய இலக்கணங்களுள் சிலவற்றைப் பின்பற்றி இயற்றப்பட்டதைக் குறுங்காப்பியம் அல்லது குறுங்காவியம் என்பர். இவற்றுள் சில, பிறமொழித் தழுவலாகவும், மொழிபெயர்ப்பாகவும் அமைந்துள்ளன.
Incorrect
விளக்கம்: இருபதாம் நூற்றாண்டில் காப்பிய இலக்கணங்களுள் சிலவற்றைப் பின்பற்றி இயற்றப்பட்டதைக் குறுங்காப்பியம் அல்லது குறுங்காவியம் என்பர். இவற்றுள் சில, பிறமொழித் தழுவலாகவும், மொழிபெயர்ப்பாகவும் அமைந்துள்ளன.
-
Question 51 of 221
51. Question
51) பாரதசக்தி மகா காவியம்; என்னும் நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: பாரதசக்தி மகா காவியம் – கவியோகி சுத்தானந்த பாரதியார்
இராவண காவியம் – புலவர் குழந்தை
கவிமணி – மருமக்கள் வழி மான்மியம்
கண்ணதாசன் – ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, ஏசுகாவியம்.
Incorrect
விளக்கம்: பாரதசக்தி மகா காவியம் – கவியோகி சுத்தானந்த பாரதியார்
இராவண காவியம் – புலவர் குழந்தை
கவிமணி – மருமக்கள் வழி மான்மியம்
கண்ணதாசன் – ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, ஏசுகாவியம்.
-
Question 52 of 221
52. Question
52) பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
Correct
விளக்கம்: பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் நகுலன். இவரின் இயற்பெயர் டி.கே.துரைசாமி. இவர் கும்பகோணத்தில் பிறந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர்.
Incorrect
விளக்கம்: பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் நகுலன். இவரின் இயற்பெயர் டி.கே.துரைசாமி. இவர் கும்பகோணத்தில் பிறந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர்.
-
Question 53 of 221
53. Question
53) கீழ்க்கண்டவற்றுள் எது பாரதிதாசனால் எழுதப்பட்ட நூல் அல்ல?
Correct
விளக்கம்: பாரதிதாசன் எழுதிய நூல்கள்:
- பாண்டியன் பரிசு
- தமிழச்சியின் கத்தி
- இருண்ட வீடு
- எதிர்பாராத முத்தம்
- சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
- வீரத்தாய்
- புரட்சிக்கவி
இராவண காவியம் – புலவர் குழந்தை.
Incorrect
விளக்கம்: பாரதிதாசன் எழுதிய நூல்கள்:
- பாண்டியன் பரிசு
- தமிழச்சியின் கத்தி
- இருண்ட வீடு
- எதிர்பாராத முத்தம்
- சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
- வீரத்தாய்
- புரட்சிக்கவி
இராவண காவியம் – புலவர் குழந்தை.
-
Question 54 of 221
54. Question
54) அணிகளின் இலக்கணத்தைக் கூறும் நூல்களுள் முதன்மையானது எது?
Correct
விளக்கம்: அணிகளின் இலக்கணத்தைக் கூறும் நூல்களுள் முதன்மையானது தண்டியலங்காரம். இந்நூல் முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை ஆகிய செய்யுள் வகைகளைக் கூறுகிறது.
Incorrect
விளக்கம்: அணிகளின் இலக்கணத்தைக் கூறும் நூல்களுள் முதன்மையானது தண்டியலங்காரம். இந்நூல் முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை ஆகிய செய்யுள் வகைகளைக் கூறுகிறது.
-
Question 55 of 221
55. Question
55) கீழ்க்காணும் எந்த விருதை சிவாஜி கணேசன் பெறவில்லை?
Correct
விளக்கம்: சிவாஜி கணேசன் பெற்ற விருதுகள்:
1.ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ) சிறந்த நடிகருக்கான விருது.
- கலைமாமணி விருது
- பத்ம ஸ்ரீ விருது (தாமரைத் திரு)
- பத்ம பூஷன் விருது (தாமரை அணி)
- செவாலியர் விருது
- தாதாசாகெப் பால்கே விருது.
Incorrect
விளக்கம்: சிவாஜி கணேசன் பெற்ற விருதுகள்:
1.ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ) சிறந்த நடிகருக்கான விருது.
- கலைமாமணி விருது
- பத்ம ஸ்ரீ விருது (தாமரைத் திரு)
- பத்ம பூஷன் விருது (தாமரை அணி)
- செவாலியர் விருது
- தாதாசாகெப் பால்கே விருது.
-
Question 56 of 221
56. Question
56) பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்கள் பற்றிய கூற்றுகளை ஆராய்க?
- தன்னிகர் இல்லாத் தன்மை உடையவனைக் காப்பியத் தலைவனாக் கொண்டிருத்தல் வேண்டும்.
2 திருமணம் புரிதல், மக்களைப் பெற்றெடுத்தல், முடிசூடல் முதலான நிகழ்வுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
Correct
விளக்கம்: 1. தன்னிகர் இல்லாத் தன்மை உடையவனைக் காப்பியத் தலைவனாக் கொண்டிருத்தல் வேண்டும்.
2 திருமணம் புரிதல், மக்களைப் பெற்றெடுத்தல், முடிசூடல் முதலான நிகழ்வுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
Incorrect
விளக்கம்: 1. தன்னிகர் இல்லாத் தன்மை உடையவனைக் காப்பியத் தலைவனாக் கொண்டிருத்தல் வேண்டும்.
2 திருமணம் புரிதல், மக்களைப் பெற்றெடுத்தல், முடிசூடல் முதலான நிகழ்வுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
-
Question 57 of 221
57. Question
57) இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு சி.என்.ஸ்ரீகண்டன் சாகேதம், காஞ்சன சீதா, லங்காலஷ்மி போன்ற நாடகங்களை எம்மொழியில் எழுதியிருக்கிறார்?
Correct
விளக்கம்: இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு சி.என்.ஸ்ரீகண்டன் சாகேதம், காஞ்சன சீதா, லங்காலஷ்மி போன்ற நாடகங்களை மலையாளத்தில் எழுதியிருக்கிறார்.
Incorrect
விளக்கம்: இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு சி.என்.ஸ்ரீகண்டன் சாகேதம், காஞ்சன சீதா, லங்காலஷ்மி போன்ற நாடகங்களை மலையாளத்தில் எழுதியிருக்கிறார்.
-
Question 58 of 221
58. Question
58) மாதவி தன்னுடைய எத்தனையாவது வயதில் ஆடல் கலையை அரங்கேற்ற விரும்பினாள்?
Correct
விளக்கம்: ஆடலும் பாடலும் அழகும் என்று இக்
கூறிய மூன்றின் ஒன்று குறைவுபடாமல்
ஏழ் ஆண்டு இயற்றி, ஓர் ஈர்ஆறு ஆண்டில்.
ஆடல், பாடல், அழகு என்னும் இம்முன்றில் ஒன்றும் குறைபடாமல் (ஐந்தாண்டில் ஆடல் கற்பதற்கான சடங்களைச்செய்து ஏழு ஆண்டுவரை ஆடல் கலையைப் பயின்றாள். அவள் தனது 12வது வயதில் ஆடலை அரங்கேற்ற விரும்பினாள்.
Incorrect
விளக்கம்: ஆடலும் பாடலும் அழகும் என்று இக்
கூறிய மூன்றின் ஒன்று குறைவுபடாமல்
ஏழ் ஆண்டு இயற்றி, ஓர் ஈர்ஆறு ஆண்டில்.
ஆடல், பாடல், அழகு என்னும் இம்முன்றில் ஒன்றும் குறைபடாமல் (ஐந்தாண்டில் ஆடல் கற்பதற்கான சடங்களைச்செய்து ஏழு ஆண்டுவரை ஆடல் கலையைப் பயின்றாள். அவள் தனது 12வது வயதில் ஆடலை அரங்கேற்ற விரும்பினாள்.
-
Question 59 of 221
59. Question
59) சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு – என்ற குறட்பாவில் தீது என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?
Correct
விளக்கம்: தீது – தீமை. இதன் எதிர்ச்சொல் நன்மை. மனத்தை அது போகும் போக்கில் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.
Incorrect
விளக்கம்: தீது – தீமை. இதன் எதிர்ச்சொல் நன்மை. மனத்தை அது போகும் போக்கில் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.
-
Question 60 of 221
60. Question
60) கூற்றுகளை ஆராய்க.
- ‘சிதம்பர ஸ்மரண’ என்னும் நூலை எழுதியவர் கே.வி.சைலஜா ஆவார்.
- ‘சிதம்பர் ஸ்மரண’ என்னும் நூலை தமிழில் மொழி பெயர்த்தவர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
Correct
விளக்கம்: ‘சிதம்பர ஸ்மரண’ என்னும் நூலை எழுதியவர் மலையாளக் கவிஞரும் நடிகருமான பாலச்சந்திரன் சுள்ளிக்காடு ஆவார். இவர் எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர். இவரின் இந்நூலை கே.வி.சைலஜா என்பவர் ‘சிதம்பர நினைவுகள்’ என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி கூறப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: ‘சிதம்பர ஸ்மரண’ என்னும் நூலை எழுதியவர் மலையாளக் கவிஞரும் நடிகருமான பாலச்சந்திரன் சுள்ளிக்காடு ஆவார். இவர் எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர். இவரின் இந்நூலை கே.வி.சைலஜா என்பவர் ‘சிதம்பர நினைவுகள்’ என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி கூறப்பட்டுள்ளது.
-
Question 61 of 221
61. Question
61) கூற்றுகளை ஆராய்க.
- தொல்காப்பிய ஆசிரியரான தொல்காப்பியரைத் தமிழ்ச்சான்றோர், ‘ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியன்’ என்று போற்றுகின்றனர்.
- தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதியவர் பேராசிரியர்
Correct
விளக்கம்: 1. தொல்காப்பிய ஆசிரியரான தொல்காப்பியரைத் தமிழ்ச்சான்றோர், ‘ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியன்’ என்று போற்றுகின்றனர்.
- தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதியவர் இளம்பூரணார்.
Incorrect
விளக்கம்: 1. தொல்காப்பிய ஆசிரியரான தொல்காப்பியரைத் தமிழ்ச்சான்றோர், ‘ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியன்’ என்று போற்றுகின்றனர்.
- தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதியவர் இளம்பூரணார்.
-
Question 62 of 221
62. Question
62) என்னைப் போல் சிவாஜி நடிப்பார் ஆனால் என்னால் தான் சிவாஜிபோல் நடிக்க முடியாது என்று கூறியவர் யார்?
Correct
விளக்கம்: என்னைப் போல் சிவாஜி நடிப்பார் ஆனால் என்னால் தான் சிவாஜிபோல் நடிக்க முடியாது என்று கூறியவர் மார்லன் பிராண்டோ (ஹாலிவுட் நடிகர்).
Incorrect
விளக்கம்: என்னைப் போல் சிவாஜி நடிப்பார் ஆனால் என்னால் தான் சிவாஜிபோல் நடிக்க முடியாது என்று கூறியவர் மார்லன் பிராண்டோ (ஹாலிவுட் நடிகர்).
-
Question 63 of 221
63. Question
63) சிலப்பதிகாரத்திற்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
Correct
விளக்கம்: சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்:
- குடிமக்கள் காப்பியம்
- மூவேந்தர் காப்பியம்
- முத்தமிழ் காப்பியம்
- புரட்சிக் காப்பியம்
- உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
- பொதுமைக் காப்பியம்
- ஒற்றுமைக் காப்பியம்
- வரலாற்றுக் காப்பியம்
- இரட்டைக் காப்பியம்
Incorrect
விளக்கம்: சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்:
- குடிமக்கள் காப்பியம்
- மூவேந்தர் காப்பியம்
- முத்தமிழ் காப்பியம்
- புரட்சிக் காப்பியம்
- உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
- பொதுமைக் காப்பியம்
- ஒற்றுமைக் காப்பியம்
- வரலாற்றுக் காப்பியம்
- இரட்டைக் காப்பியம்
-
Question 64 of 221
64. Question
64) எந்த ஆண்டு ருதுபேதம் என்ற திரைப்படத்தின் ஐம்பதாம் நாள் விழா நடைபெற்றது?
Correct
விளக்கம்: 1986 இல் நான் ‘ருதுபேதம்’ என்ற திரைப்படத்தின் ஐம்பதாம் நாள் விழா நடைபெற்றது.
வி.பெ.கெ. மேனன் ஒரு படம் எடுக்கத் தீர்மானித்தது – 1995.
Incorrect
விளக்கம்: 1986 இல் நான் ‘ருதுபேதம்’ என்ற திரைப்படத்தின் ஐம்பதாம் நாள் விழா நடைபெற்றது.
வி.பெ.கெ. மேனன் ஒரு படம் எடுக்கத் தீர்மானித்தது – 1995.
-
Question 65 of 221
65. Question
65) எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு – என்ற குறட்பாவின் அணி எது?
Correct
விளக்கம்: எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு – சொற்பொருள் பின்வரும் நிலையணி.
எப்பொருளை யார் யார் சொல்லக் கேட்பினும் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.
Incorrect
விளக்கம்: எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு – சொற்பொருள் பின்வரும் நிலையணி.
எப்பொருளை யார் யார் சொல்லக் கேட்பினும் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.
-
Question 66 of 221
66. Question
66) கூற்று: வி.சி.கணேசனுக்கு சிவாஜிகணேசன் என்று பெயர் வைத்தவர் பெரியார்.
காரணம்: அண்ணாதுரையின் நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக வேடமேற்று நடித்தார்.
Correct
விளக்கம்: அண்ணாதுரையின் நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக வேடமேற்று நடித்தார். அதைப் பார்த்த பெரியார், வி.சி.கணேசனுக்கு ‘சிவாஜிகணேசன்’ என்று பெயரிட்டார்.
Incorrect
விளக்கம்: அண்ணாதுரையின் நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக வேடமேற்று நடித்தார். அதைப் பார்த்த பெரியார், வி.சி.கணேசனுக்கு ‘சிவாஜிகணேசன்’ என்று பெயரிட்டார்.
-
Question 67 of 221
67. Question
67) சிவாஜிகணேசனை உலக பிரசித்தி பெற்ற நடிகனாய் மாற்றியது எந்த திரைப்படம்?
Correct
விளக்கம்: வீரபாண்டிய கட்டபொம்மன என்ற திரைப்படம்தான் சிவாஜிகணேசனை உலக பிரசித்தி பெற்ற நடிகனாய் மாற்றியது. ஆனாலும், ‘கட்டபெம்மன் நாடகம்தான் பிரமாதம். படம் ஒண்ணுமேயில்லை’ என்றார்.
Incorrect
விளக்கம்: வீரபாண்டிய கட்டபொம்மன என்ற திரைப்படம்தான் சிவாஜிகணேசனை உலக பிரசித்தி பெற்ற நடிகனாய் மாற்றியது. ஆனாலும், ‘கட்டபெம்மன் நாடகம்தான் பிரமாதம். படம் ஒண்ணுமேயில்லை’ என்றார்.
-
Question 68 of 221
68. Question
68) 7 நரம்புகளைக் கொண்ட யாழ் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: யாழின் வகைகள்:
- 21 நரம்புகளைக் கொண்டது – பேரியாழ்
- 17 நரம்புகளைக் கொண்டது – மகரயாழ்
- 16 நரம்புகளைக் கொண்டது – சகோடயாழ்
- 7 நரம்புகளைக் கொண்டது – செங்கோட்டுயாழ்.
Incorrect
விளக்கம்: யாழின் வகைகள்:
- 21 நரம்புகளைக் கொண்டது – பேரியாழ்
- 17 நரம்புகளைக் கொண்டது – மகரயாழ்
- 16 நரம்புகளைக் கொண்டது – சகோடயாழ்
- 7 நரம்புகளைக் கொண்டது – செங்கோட்டுயாழ்.
-
Question 69 of 221
69. Question
69) இலம்பகம் என்பது கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?
Correct
விளக்கம்: காதை – சிலப்பதிகாரம், மணிமேகலை
சருக்கம் – சூளாமணி, பாரதம்
இலம்பகம் – சீவக சிந்தாமணி
படலம் – கந்தபுராணம், கம்பராமாயணம்
காண்டம் – சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
Incorrect
விளக்கம்: காதை – சிலப்பதிகாரம், மணிமேகலை
சருக்கம் – சூளாமணி, பாரதம்
இலம்பகம் – சீவக சிந்தாமணி
படலம் – கந்தபுராணம், கம்பராமாயணம்
காண்டம் – சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
-
Question 70 of 221
70. Question
70) ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள்வகையைக் குறிப்பது தொடர்நிலை எனப்படும். இது எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: தொடர்நிலை ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள்வகையைக் குறிக்கும். இது பொருள்தொடர்நிலை, சொல்தொடர்நிலை என்று இருவகைப்படும்.
Incorrect
விளக்கம்: தொடர்நிலை ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள்வகையைக் குறிக்கும். இது பொருள்தொடர்நிலை, சொல்தொடர்நிலை என்று இருவகைப்படும்.
-
Question 71 of 221
71. Question
71) வடமொழியில் ‘காவ்யதரிசம்’ என்ற நூலைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட இலக்கண நூல் எது?
Correct
விளக்கம்: வடமொழியில் ‘காவ்யதரிசம்’ என்ற நூலைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட அணியிலக்கண நூல், ‘தண்டியலங்காரமாகும்’. இந்நூலில் பெருங்காப்பியம், சிறு காப்பியம் என்று இருவகையாகப் பிரிக்கப்பட்டுக் காப்பிய இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: வடமொழியில் ‘காவ்யதரிசம்’ என்ற நூலைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட அணியிலக்கண நூல், ‘தண்டியலங்காரமாகும்’. இந்நூலில் பெருங்காப்பியம், சிறு காப்பியம் என்று இருவகையாகப் பிரிக்கப்பட்டுக் காப்பிய இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
-
Question 72 of 221
72. Question
72) கூற்று: சிலப்பதிகாரம் “உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்” எனப்படுகிறது.
காரணம்: செய்யுளாகவும் பாடலாகவும் உரைநடையாகவும் பாடப்பட்ட காப்பியம்
Correct
விளக்கம்: செய்யுளாகவும் பாடலாகவும் உரைநடையாகவும் பாடப்பட்டுள்ளதால், இது ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ எனப்படுகிறது.
Incorrect
விளக்கம்: செய்யுளாகவும் பாடலாகவும் உரைநடையாகவும் பாடப்பட்டுள்ளதால், இது ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ எனப்படுகிறது.
-
Question 73 of 221
73. Question
73) டி.கே.துரைசாமி என்னும் இயற்பெயர் கொண்ட நகுலன் என்பவர் எந்த ஊரில் பிறந்தார்?
Correct
விளக்கம்: கவிஞர் நகுலன்(டி.கே. துரைசாமி) என்பவர் கும்பகோணத்தில் பிறந்தார். நகுலன் கவிதைகள் என்னும் நூல் இவர் எழுதிய நூல் ஆகும்.
Incorrect
விளக்கம்: கவிஞர் நகுலன்(டி.கே. துரைசாமி) என்பவர் கும்பகோணத்தில் பிறந்தார். நகுலன் கவிதைகள் என்னும் நூல் இவர் எழுதிய நூல் ஆகும்.
-
Question 74 of 221
74. Question
74) மருமக்கள் வழி மான்மியம் என்னும் நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: கவிமணி – மருமக்கள் வழி மான்மியம்
பாரதசக்தி மகா காவியம் – கவியோகி சுத்தானந்த பாரதியார்
இராவண காவியம் – புலவர் குழந்தை
கண்ணதாசன் – ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, ஏசுகாவியம்.
Incorrect
விளக்கம்: கவிமணி – மருமக்கள் வழி மான்மியம்
பாரதசக்தி மகா காவியம் – கவியோகி சுத்தானந்த பாரதியார்
இராவண காவியம் – புலவர் குழந்தை
கண்ணதாசன் – ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, ஏசுகாவியம்.
-
Question 75 of 221
75. Question
75) எதிரதாக் காக்கும்அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய் – என்ற குறட்பாவில் நோய் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: நோய் – துன்பம். பின்பு வரப்போவதை முன்பே அறிந்து காத்துக்கொள்ளும் வல்லமைக்கொண்ட அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
Incorrect
விளக்கம்: நோய் – துன்பம். பின்பு வரப்போவதை முன்பே அறிந்து காத்துக்கொள்ளும் வல்லமைக்கொண்ட அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
-
Question 76 of 221
76. Question
76) தமிழில் நமக்கு கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் எது?
Correct
விளக்கம்: தொல்காப்பிம் தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் ஆகும். இதன் ஆசிரியர் தொல்காப்பியர். இவர் அகத்தியரின் மாணவர் ஆவார்.
Incorrect
விளக்கம்: தொல்காப்பிம் தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் ஆகும். இதன் ஆசிரியர் தொல்காப்பியர். இவர் அகத்தியரின் மாணவர் ஆவார்.
-
Question 77 of 221
77. Question
77) ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்
கரந்துவரல் எழினியும் புரிந்து உடன் வகுத்து – என்ற வரியில் எழினி; என்ற சொல்லின் பொருள என்ன?
Correct
விளக்கம்: எழினி என்றால் ஆடல் அரங்கேற்றும் மேடையின் திரைச் சீலையைக் குறிக்கும்.
Incorrect
விளக்கம்: எழினி என்றால் ஆடல் அரங்கேற்றும் மேடையின் திரைச் சீலையைக் குறிக்கும்.
-
Question 78 of 221
78. Question
78) மூச்சு நின்று விட்டால்
பேச்சும்
அடங்கும் – என்று கூறியவர் யார்?
Correct
விளக்கம்: மூச்சு நின்;று விட்டால்
பேச்சும்
அடங்கும் – நகுலன்
Incorrect
விளக்கம்: மூச்சு நின்;று விட்டால்
பேச்சும்
அடங்கும் – நகுலன்
-
Question 79 of 221
79. Question
79) மெய்ப்பாடு 8 என தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இதில் உவகை என்று குறிப்பிடப்படுவதன் பொருள் என்ன?
Correct
விளக்கம்: தொல்காப்பியம் மெய்ப்பாடுகள் 8 என குறிப்பிடுகிறது: அவை,
- நகை
- அழுகை
- இளிவரல்
- மருட்கை
- அச்சம்
- பெருமிதம்
- வெகுளி
- உவகை
நகை – சிரிப்பு.
மருட்கை – வியப்பு.
பெருமிதம் – பெருமை
உவகை – மகிழ்ச்சி
Incorrect
விளக்கம்: தொல்காப்பியம் மெய்ப்பாடுகள் 8 என குறிப்பிடுகிறது: அவை,
- நகை
- அழுகை
- இளிவரல்
- மருட்கை
- அச்சம்
- பெருமிதம்
- வெகுளி
- உவகை
நகை – சிரிப்பு.
மருட்கை – வியப்பு.
பெருமிதம் – பெருமை
உவகை – மகிழ்ச்சி
-
Question 80 of 221
80. Question
80) தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்:தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தை எழுதியவர் தொல்காப்பியர் ஆவார். இவர் அகத்தியரின் மாணவர் ஆவார். இந்நூல் முழுமைக்கும் உரை எழுதியவர் இளம்பூரணர் ஆவார்.
Incorrect
விளக்கம்:தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தை எழுதியவர் தொல்காப்பியர் ஆவார். இவர் அகத்தியரின் மாணவர் ஆவார். இந்நூல் முழுமைக்கும் உரை எழுதியவர் இளம்பூரணர் ஆவார்.
-
Question 81 of 221
81. Question
81) எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு – என்ற குறட்பா உணர்த்தும் செய்தி என்ன?
Correct
விளக்கம்: உலகம் எத்தகைய உயர்ந்த நெறியில் செல்கிறதோ, அந்நெறியில் தானும் உலகத்தோடு இணைந்து செல்வதே அறிவாகும்.
Incorrect
விளக்கம்: உலகம் எத்தகைய உயர்ந்த நெறியில் செல்கிறதோ, அந்நெறியில் தானும் உலகத்தோடு இணைந்து செல்வதே அறிவாகும்.
-
Question 82 of 221
82. Question
82) புண்ணிய நெடுவரைப் போகிய நெடும் கழைக்
கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு – என்ற வரியில் நெடுவரை என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: நெடுவரை – பெரிய மலை. இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் சிலப்பதிகாரம். ஆடல் அரங்கு அமைப்பதை பற்றி இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: நெடுவரை – பெரிய மலை. இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் சிலப்பதிகாரம். ஆடல் அரங்கு அமைப்பதை பற்றி இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.
-
Question 83 of 221
83. Question
83) அரங்கம் அமைக்கும் முறை பற்றிய சிலப்பதிகாரம் கூறியுள்ளது. இதில் பொருந்தாதது எது?
Correct
விளக்கம்: அகலம் – எழுகோல்
நீளம் – எண்கோல்
உயரம் – ஒரு கோல்
உத்தரப் பலகை – அரங்கப் பலகை வைத்த இடைநிலம் – நால் கோல்
Incorrect
விளக்கம்: அகலம் – எழுகோல்
நீளம் – எண்கோல்
உயரம் – ஒரு கோல்
உத்தரப் பலகை – அரங்கப் பலகை வைத்த இடைநிலம் – நால் கோல்
-
Question 84 of 221
84. Question
84) பிரெஞ்சு அரசால் வழங்கப்படும் கீழ்க்காணும் எந்த விருதை சிவாஜி கணேசன் பெற்றார்?
Correct
விளக்கம்: சிவாஜி கணேசன் பெற்ற விருதுகள்:
- ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ) சிறந்த நடிகருக்கான விருது.
- கலைமாமணி விருது
- பத்ம ஸ்ரீ விருது (தாமரைத் திரு)
- பத்ம பூஷன் விருது (தாமரை அணி)
- செவாலியர் விருது
- தாதாசாகெப் பால்கே விருது.
Incorrect
விளக்கம்: சிவாஜி கணேசன் பெற்ற விருதுகள்:
- ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ) சிறந்த நடிகருக்கான விருது.
- கலைமாமணி விருது
- பத்ம ஸ்ரீ விருது (தாமரைத் திரு)
- பத்ம பூஷன் விருது (தாமரை அணி)
- செவாலியர் விருது
- தாதாசாகெப் பால்கே விருது.
-
Question 85 of 221
85. Question
85) கூற்றுகளை ஆராய்க.
- பொருள் தொடர்நிலை – சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
- சொல் தொடர்நிலை – அந்தாதி இலக்கியங்கள்
Correct
விளக்கம்: தொடர்நிலை ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள்வகையைக் குறிக்கும். இது பொருள் தொடர்நிலை, சொல்தொடர்நிலை என்று இருவகைப்படும்.
- பொருள் தொடர்நிலை – சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
- சொல் தொடர்நிலை – அந்தாதி இலக்கியங்கள்
Incorrect
விளக்கம்: தொடர்நிலை ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள்வகையைக் குறிக்கும். இது பொருள் தொடர்நிலை, சொல்தொடர்நிலை என்று இருவகைப்படும்.
- பொருள் தொடர்நிலை – சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
- சொல் தொடர்நிலை – அந்தாதி இலக்கியங்கள்
-
Question 86 of 221
86. Question
86) கீழ்க்காணும் எது சிலப்பதிகாரத்தின் பாவிகம் அல்ல?
Correct
விளக்கம்: “காப்பியத்தின் பண்பாகப் ‘பாவிகம்’ என்பதைத் தண்டியலங்காரம் குறிக்கின்றது. காப்பியத்தில் கவிஞர் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்தினையே பாவிகம் என்பர்.
- “பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப” – கம்பராமாயணம்.
- “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
உரைசால் பத்தியை உயர்ந்தோர் ஏத்துவர்
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்” – சிலப்பதிகாரம்.
Incorrect
விளக்கம்: “காப்பியத்தின் பண்பாகப் ‘பாவிகம்’ என்பதைத் தண்டியலங்காரம் குறிக்கின்றது. காப்பியத்தில் கவிஞர் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்தினையே பாவிகம் என்பர்.
- “பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப” – கம்பராமாயணம்.
- “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
உரைசால் பத்தியை உயர்ந்தோர் ஏத்துவர்
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்” – சிலப்பதிகாரம்.
-
Question 87 of 221
87. Question
87) அலைகளைச் சொல்லிப்
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிற வரை
உள் நின்று
சலிக்கும் காற்று
உள்ளவரை – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: அலைகளைச் சொல்லிப்
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிற வரை
உள் நின்று
சலிக்கும் காற்று
உள்ளவரை – நகுலன்
Incorrect
விளக்கம்: அலைகளைச் சொல்லிப்
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிற வரை
உள் நின்று
சலிக்கும் காற்று
உள்ளவரை – நகுலன்
-
Question 88 of 221
88. Question
88) மெய்ப்பாடு எத்தனை என தொல்காப்பியம் குறிப்பிடுகிறது?
Correct
விளக்கம்: தொல்காப்பியம் மெய்ப்பாடுகள் 8 என குறிப்பிடுகிறது: அவை,
- நகை
- அழுகை
- இளிவரல்
- மருட்கை
- அச்சம்
- பெருமிதம்
- வெகுளி
- உவகை
Incorrect
விளக்கம்: தொல்காப்பியம் மெய்ப்பாடுகள் 8 என குறிப்பிடுகிறது: அவை,
- நகை
- அழுகை
- இளிவரல்
- மருட்கை
- அச்சம்
- பெருமிதம்
- வெகுளி
- உவகை
-
Question 89 of 221
89. Question
89) கூற்று: சிலப்பதிகாரம் “முத்தமிழ்க் காப்பியம்” என்று அழைக்கப்படுகிறது.
காரணம்: இயல்,இசை,நாடகம் ஆகிய மூன்று கூறுகளும் இடம்பெற்றுள்ளதால் “முத்தமிழ்க் காப்பியம்” எனப்படுகிறது.
Correct
விளக்கம்: இயல்,இசை,நாடகம் ஆகிய மூன்று கூறுகளும் இடம்பெற்றுள்ளதால் ‘முத்தமிழ்க் காப்பியம்’ எனப்படுகிறது.
Incorrect
விளக்கம்: இயல்,இசை,நாடகம் ஆகிய மூன்று கூறுகளும் இடம்பெற்றுள்ளதால் ‘முத்தமிழ்க் காப்பியம்’ எனப்படுகிறது.
-
Question 90 of 221
90. Question
90) வை.மு.கோதைநாயகியால் நடத்தப்பட்ட இதழ் எது?
Correct
விளக்கம்: இவர், ‘ஜகன் மோகினி’ என்ற இதழை 35 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். பெண் எழுத்தாளராகவும், வாசகர் வட்டத்தையும் உருவாக்கினார்.
Incorrect
விளக்கம்: இவர், ‘ஜகன் மோகினி’ என்ற இதழை 35 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். பெண் எழுத்தாளராகவும், வாசகர் வட்டத்தையும் உருவாக்கினார்.
-
Question 91 of 221
91. Question
91) நகை என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?
Correct
விளக்கம்: நகை – தொழிற்பெயர்
நகை – சிரித்தல் என்று பொருள். அல், தல் என்னும் விகுதி பெற்று வந்தால், தொழிற்பெயர் எனப்படும்.
Incorrect
விளக்கம்: நகை – தொழிற்பெயர்
நகை – சிரித்தல் என்று பொருள். அல், தல் என்னும் விகுதி பெற்று வந்தால், தொழிற்பெயர் எனப்படும்.
-
Question 92 of 221
92. Question
92) மெய்ப்பாடு 8 என தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இதில் மருட்கை என்று குறிப்பிடப்படுவதன் பொருள் என்ன?
Correct
விளக்கம்: தொல்காப்பியம் மெய்ப்பாடுகள் 8 என குறிப்பிடுகிறது: அவை,
- நகை
- அழுகை
- இளிவரல்
- மருட்கை
- அச்சம்
- பெருமிதம்
- வெகுளி
- உவகை
நகை – சிரிப்பு.
மருட்கை – வியப்பு.
பெருமிதம் – பெருமை
உவகை – மகிழ்ச்சி
Incorrect
விளக்கம்: தொல்காப்பியம் மெய்ப்பாடுகள் 8 என குறிப்பிடுகிறது: அவை,
- நகை
- அழுகை
- இளிவரல்
- மருட்கை
- அச்சம்
- பெருமிதம்
- வெகுளி
- உவகை
நகை – சிரிப்பு.
மருட்கை – வியப்பு.
பெருமிதம் – பெருமை
உவகை – மகிழ்ச்சி
-
Question 93 of 221
93. Question
93) தவறான ஒன்றை தெரிவு செய்க.
Correct
விளக்கம்: வை.மு.கோதைநாயகியின் முதல் நூல் ‘இந்திர மோகனா’ என்பதாகும். இவரே நாவல் ராணி, கதா மோகினி, ஏக அரசி என்றெல்லாம் அழைக்கப்பட்டார்
Incorrect
விளக்கம்: வை.மு.கோதைநாயகியின் முதல் நூல் ‘இந்திர மோகனா’ என்பதாகும். இவரே நாவல் ராணி, கதா மோகினி, ஏக அரசி என்றெல்லாம் அழைக்கப்பட்டார்
-
Question 94 of 221
94. Question
94) நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின்
அல்லல் படுப்பதூஉம் இல் – என்ற குறட்பாவில் ஊங்கும் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: ஊங்கும் – துணையும். நல்ல இனத்தைவிடச் சிறந்தாதாகிய துணையும் உலகத்தில் இல்லை. தீய இனத்தைவிடத் துன்பத்தை தரும் பகையும் இல்லை
Incorrect
விளக்கம்: ஊங்கும் – துணையும். நல்ல இனத்தைவிடச் சிறந்தாதாகிய துணையும் உலகத்தில் இல்லை. தீய இனத்தைவிடத் துன்பத்தை தரும் பகையும் இல்லை
-
Question 95 of 221
95. Question
95) பெருங்காப்பியம், சிறு காப்பியம் என்று இருவகையாகப் பிரிக்கப்பட்டுக் காப்பிய இலக்கணம் கூறும் நூல் எது?
Correct
விளக்கம்: வடமொழியில் ‘காவ்யதரிசம்’ என்ற நூலைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட அணியிலக்கண நூல், ‘தண்டியலங்காரமாகும்’. இந்நூலில் பெருங்காப்பியம், சிறு காப்பியம் என்று இருவகையாகப் பிரிக்கப்பட்டுக் காப்பிய இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: வடமொழியில் ‘காவ்யதரிசம்’ என்ற நூலைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட அணியிலக்கண நூல், ‘தண்டியலங்காரமாகும்’. இந்நூலில் பெருங்காப்பியம், சிறு காப்பியம் என்று இருவகையாகப் பிரிக்கப்பட்டுக் காப்பிய இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
-
Question 96 of 221
96. Question
96) நகுலன் என்பவர் கீழ்க்காணும் எந்த பல்கலைக்கழகத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றார்?
Correct
விளக்கம்: நகுலன் (டி.கே.துரைசாமி) கும்பகோணத்தில் பிறந்தவர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
Incorrect
விளக்கம்: நகுலன் (டி.கே.துரைசாமி) கும்பகோணத்தில் பிறந்தவர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
-
Question 97 of 221
97. Question
97) ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
மாலைத் தாமம் வளையுடன் நாற்றி – இவ்வரியில் நித்திலம் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: நித்திலம் – முத்து. ஓவிய வேலைப்பாடுமிக்க மேல் விதானத்தை அமைத்தனர். அத்துடன் சிறந்த முத்துக்களால் இயன்ற மாலைகளை அரங்கம் முழுவதும் தொங்கவிட்டனர் என்ற அரங்க அமைப்புப் பற்றி சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
Incorrect
விளக்கம்: நித்திலம் – முத்து. ஓவிய வேலைப்பாடுமிக்க மேல் விதானத்தை அமைத்தனர். அத்துடன் சிறந்த முத்துக்களால் இயன்ற மாலைகளை அரங்கம் முழுவதும் தொங்கவிட்டனர் என்ற அரங்க அமைப்புப் பற்றி சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
-
Question 98 of 221
98. Question
98) மருட்கை என்ற சொல்லை பிரித்து எழுதுக.
Correct
விளக்கம்: மருட்கை – மருள்+கை.
மருள் – பகுதி
கை – தொழிற்பெயர் விகுதி.
Incorrect
விளக்கம்: மருட்கை – மருள்+கை.
மருள் – பகுதி
கை – தொழிற்பெயர் விகுதி.
-
Question 99 of 221
99. Question
99) பின்வருவனவற்றுள் எது கண்ணதாசனுக்கு பொருந்தாதது?
Correct
விளக்கம்: கவிமணி – மருமக்கள் வழி மான்மியம்
பாரதசக்தி மகா காவியம் – கவியோகி சுத்தானந்த பாரதியார்
இராவண காவியம் – புலவர் குழந்தை
கண்ணதாசன் – ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, ஏசுகாவியம்
Incorrect
விளக்கம்: கவிமணி – மருமக்கள் வழி மான்மியம்
பாரதசக்தி மகா காவியம் – கவியோகி சுத்தானந்த பாரதியார்
இராவண காவியம் – புலவர் குழந்தை
கண்ணதாசன் – ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, ஏசுகாவியம்
-
Question 100 of 221
100. Question
100) அவர் பல உண்மைகளைக் சொல்கிறார்
ஒரு உண்மையைச் சொல்லாமல்
இருப்பதற்கு….. – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: அவர் பல உண்மைகளைச் சொல்கிறார்
ஒரு உண்மையைச் சொல்லாமல்
இருப்பதற்கு
ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மௌனம், மகா மௌனம் – நகுலன்
Incorrect
விளக்கம்: அவர் பல உண்மைகளைச் சொல்கிறார்
ஒரு உண்மையைச் சொல்லாமல்
இருப்பதற்கு
ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மௌனம், மகா மௌனம் – நகுலன்
-
Question 101 of 221
101. Question
101) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
Correct
விளக்கம்: பொருந்தாதது காண்டம் ஆகும்.
- காப்பியச் சிற்றுறுப்புகள் – காதை, சருக்கம், இலம்பகம், படலம்
- காண்டம் என்பது பல சிற்றுறுப்புகளின் தொகுதி ஆகும்.
Incorrect
விளக்கம்: பொருந்தாதது காண்டம் ஆகும்.
- காப்பியச் சிற்றுறுப்புகள் – காதை, சருக்கம், இலம்பகம், படலம்
- காண்டம் என்பது பல சிற்றுறுப்புகளின் தொகுதி ஆகும்.
-
Question 102 of 221
102. Question
102) சருக்கம் என்பது கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?
Correct
விளக்கம்: காதை – சிலப்பதிகாரம், மணிமேகலை
சருக்கம் – சூளாமணி, பாரதம்
இலம்பகம் – சீவக சிந்தாமணி
படலம் – கந்தபுராணம், கம்பராமாயணம்
காண்டம் – சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
Incorrect
விளக்கம்: காதை – சிலப்பதிகாரம், மணிமேகலை
சருக்கம் – சூளாமணி, பாரதம்
இலம்பகம் – சீவக சிந்தாமணி
படலம் – கந்தபுராணம், கம்பராமாயணம்
காண்டம் – சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
-
Question 103 of 221
103. Question
103) கூற்றுகளை ஆராய்க.
- உரைகளிலும், இலக்கிய நூல்களிலும் பஞ்சகாப்பியம், பஞ்சகாவியம் ஆகிய சொற்றொடர்களும் பெருங்காப்பிய நூல் வகைகளும் குறிக்கப்பட்டுள்ளன.
- மகாகாவியம் என்பது காப்பியத்தைக் குறிக்கும் மற்றொரு பெயர் ஆகும்
Correct
விளக்கம்: 1. ஐம்பெருங்காப்பியங்கள் என்ற வகைமை எப்போது தோன்றியது என்று அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. எனினும், உரைகளிலும், இலக்கிய நூல்களிலும் பஞ்சகாப்பியம், பஞ்சகாவியம் ஆகிய சொற்றொடர்களும் பெருங்காப்பிய நூல் வகைகளும் குறிக்கப்பட்டுள்ளன.
- மகாகாவியம் என்பது காப்பியத்தைக் குறிக்கும் மற்றொரு பெயர் ஆகும்.
Incorrect
விளக்கம்: 1. ஐம்பெருங்காப்பியங்கள் என்ற வகைமை எப்போது தோன்றியது என்று அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. எனினும், உரைகளிலும், இலக்கிய நூல்களிலும் பஞ்சகாப்பியம், பஞ்சகாவியம் ஆகிய சொற்றொடர்களும் பெருங்காப்பிய நூல் வகைகளும் குறிக்கப்பட்டுள்ளன.
- மகாகாவியம் என்பது காப்பியத்தைக் குறிக்கும் மற்றொரு பெயர் ஆகும்.
-
Question 104 of 221
104. Question
104) கீழ்க்காணும் எது காப்பியத்தைக் குறிக்கிறது?
Correct
விளக்கம்: காப்பியத்தைக் குறிக்கும் பிறபெயர்கள்:
- பொருட்டொர்நிலைச் செய்யுள்
- கதைச் செய்யுள்
- அகலக்கவி
- தொடர்நடைச்செய்யுள்
- விருத்தச் செய்யுள்
- உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
- மகாகாவியம்.
Incorrect
விளக்கம்: காப்பியத்தைக் குறிக்கும் பிறபெயர்கள்:
- பொருட்டொர்நிலைச் செய்யுள்
- கதைச் செய்யுள்
- அகலக்கவி
- தொடர்நடைச்செய்யுள்
- விருத்தச் செய்யுள்
- உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
- மகாகாவியம்.
-
Question 105 of 221
105. Question
105) கூற்று: சிலப்பதிகாரம் புரட்சிக் காப்பியம் என்று அழைக்கப்படுகிறது.
காரணம்: முதன் முதலாகப் பெண்ணை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு, அவள் அரசனை எதிர்த்து வழக்காடியதைப் பாடிய காப்பியம்
Correct
விளக்கம்: சிலப்பதிகாரம் முதன் முதலாகப் பெண்ணை முதன்மைப் பாத்திரமாக் கொண்டு, அவள் அரசனை எதிர்த்து வழக்காடியதைப் பாடியதால் ‘புரட்சிக் காப்பியம்’ எனப்படுகிறது.
Incorrect
விளக்கம்: சிலப்பதிகாரம் முதன் முதலாகப் பெண்ணை முதன்மைப் பாத்திரமாக் கொண்டு, அவள் அரசனை எதிர்த்து வழக்காடியதைப் பாடியதால் ‘புரட்சிக் காப்பியம்’ எனப்படுகிறது.
-
Question 106 of 221
106. Question
106) எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் – என்ற குறட்பாவில் திண்ணியர் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: திண்ணியர் – மனவுறுதியுடையவர். எண்ணியவர் மனவுறுதியுடையவராக இருந்தால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.
Incorrect
விளக்கம்: திண்ணியர் – மனவுறுதியுடையவர். எண்ணியவர் மனவுறுதியுடையவராக இருந்தால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.
-
Question 107 of 221
107. Question
107) மெய்ப்பாடு 8 என தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இதில் இளிவரல் என்று குறிப்பிடப்படுவதன் பொருள் என்ன?
Correct
விளக்கம்: தொல்காப்பியம் மெய்ப்பாடுகள் 8 என குறிப்பிடுகிறது: அவை,
- நகை
- அழுகை
- இளிவரல்
- மருட்கை
- அச்சம்
- பெருமிதம்
- வெகுளி
- உவகை
நகை – சிரிப்பு.
மருட்கை – வியப்பு.
பெருமிதம் – பெருமை
உவகை – மகிழ்ச்சி
இளிவரல் – சிறுமை
வெகுளி – சினம்
Incorrect
விளக்கம்: தொல்காப்பியம் மெய்ப்பாடுகள் 8 என குறிப்பிடுகிறது: அவை,
- நகை
- அழுகை
- இளிவரல்
- மருட்கை
- அச்சம்
- பெருமிதம்
- வெகுளி
- உவகை
நகை – சிரிப்பு.
மருட்கை – வியப்பு.
பெருமிதம் – பெருமை
உவகை – மகிழ்ச்சி
இளிவரல் – சிறுமை
வெகுளி – சினம்
-
Question 108 of 221
108. Question
108) 16 நரம்புகளைக் கொண்ட யாழ் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: யாழின் வகைகள்:
- 21 நரம்புகளைக் கொண்டது – பேரியாழ்
- 17 நரம்புகளைக் கொண்டது – மகரயாழ்
- 16 நரம்புகளைக் கொண்டது – சகோடயாழ்
- 7 நரம்புகளைக் கொண்டது – செங்கோட்டுயாழ்
Incorrect
விளக்கம்: யாழின் வகைகள்:
- 21 நரம்புகளைக் கொண்டது – பேரியாழ்
- 17 நரம்புகளைக் கொண்டது – மகரயாழ்
- 16 நரம்புகளைக் கொண்டது – சகோடயாழ்
- 7 நரம்புகளைக் கொண்டது – செங்கோட்டுயாழ்
-
Question 109 of 221
109. Question
109) தொல்காப்பியம் பற்றி கூற்றுகளை ஆராய்க.
- தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்.
- பழந்தமிழரின் நாகரிகச் செம்மையினைத் தெள்ளத்தெளிய விளக்கும் ஒப்பற்ற பெருநூல்.
- தமிழ்மொழியின் அமைப்பை விதிகளாக்கி விளக்குவதோடு தமிழ் கவிதையியலின் நுட்பங்களையும் பேசுகிறது.
- கவிதைகளுக்கான பொருண்மை, உறுப்புகள், உத்திகள், அழகு ஆகியவற்றைச் சிறப்புற எடுத்தியம்பும் தொல்காப்பிய அதிகாரம் – யாப்பு அதிகாரம்
Correct
விளக்கம்: 1. தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்.
- பழந்தமிழரின் நாகரிகச் செம்மையினைத் தெள்ளத்தெளிய விளக்கும் ஒப்பற்ற பெருநூல்.
- தமிழ்மொழியின் அமைப்பை விதிகளாக்கி விளக்குவதோடு தமிழ் கவிதையியலின் நுட்பங்களையும் பேசுகிறது.
- கவிதைகளுக்கான பொருண்மை, உறுப்புகள், உத்திகள், அழகு ஆகியவற்றைச் சிறப்புற எடுத்தியம்பும் தொல்காப்பிய அதிகாரம் – பொருளதிகாரம்.
Incorrect
விளக்கம்: 1. தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்.
- பழந்தமிழரின் நாகரிகச் செம்மையினைத் தெள்ளத்தெளிய விளக்கும் ஒப்பற்ற பெருநூல்.
- தமிழ்மொழியின் அமைப்பை விதிகளாக்கி விளக்குவதோடு தமிழ் கவிதையியலின் நுட்பங்களையும் பேசுகிறது.
- கவிதைகளுக்கான பொருண்மை, உறுப்புகள், உத்திகள், அழகு ஆகியவற்றைச் சிறப்புற எடுத்தியம்பும் தொல்காப்பிய அதிகாரம் – பொருளதிகாரம்.
-
Question 110 of 221
110. Question
110) ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்
கரந்துவரல் எழினியும் புரிந்து உடன் வகுத்து – என்ற வரியில் கரந்துவரல் எழினி என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: எழினி என்பது திரைச்சீலையை குறிக்கும்.
ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு செல்லுமாறு அமைக்கப்படும் ஒரு முகத்திரை – ஒருமுக எழினி
இரு புறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்ற பொருந்துமாறு அமைக்கப்படும் பொருமுகத்திரை – பொருமுக எழினி
மேடையின் மேலிருந்து வேண்டும் போது கீழே இறக்கும் வகையில் அமைக்கப்படும் திரை – கரந்துவரல் எழினி.
Incorrect
விளக்கம்: எழினி என்பது திரைச்சீலையை குறிக்கும்.
ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு செல்லுமாறு அமைக்கப்படும் ஒரு முகத்திரை – ஒருமுக எழினி
இரு புறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்ற பொருந்துமாறு அமைக்கப்படும் பொருமுகத்திரை – பொருமுக எழினி
மேடையின் மேலிருந்து வேண்டும் போது கீழே இறக்கும் வகையில் அமைக்கப்படும் திரை – கரந்துவரல் எழினி.
-
Question 111 of 221
111. Question
111) அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்அழிக்கல் ஆகா அரண் – என்ற குறட்பாவில் செறுவார் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: செறுவார் – பகைவர். அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும். அன்றியும் பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும்.
Incorrect
விளக்கம்: செறுவார் – பகைவர். அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும். அன்றியும் பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும்.
-
Question 112 of 221
112. Question
112) ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
மாலைத் தாமம் வளையுடன் நாற்றி – என்ற வரிகளில் ஓவிய விதானம் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: ஓவிய விதானம் – ஓவியம் தீட்டப்பட்ட பந்தல். ஓவிய வேலைப்பாடுமிக்க மேல் விதானத்தை அமைத்தனர். அத்துடன் சிறந்த முத்துக்களால் இயன்ற மாலைகளை அரங்கம் முழுவதும் தொங்கவிட்டனர் என்று அரங்க அமைப்பு பற்றி சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
Incorrect
விளக்கம்: ஓவிய விதானம் – ஓவியம் தீட்டப்பட்ட பந்தல். ஓவிய வேலைப்பாடுமிக்க மேல் விதானத்தை அமைத்தனர். அத்துடன் சிறந்த முத்துக்களால் இயன்ற மாலைகளை அரங்கம் முழுவதும் தொங்கவிட்டனர் என்று அரங்க அமைப்பு பற்றி சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
-
Question 113 of 221
113. Question
113) தவறான ஒன்றை தெரிவு செய்க.
Correct
விளக்கம்: நித்திலம் – முத்து
ஓவிய விதானம் – ஓவியம் தீட்டப்பட்ட பந்தல்
பூதர் – ஐம்பூதங்கள்
உத்தரப் பலகை – மேல் இடும் பலகை.
Incorrect
விளக்கம்: நித்திலம் – முத்து
ஓவிய விதானம் – ஓவியம் தீட்டப்பட்ட பந்தல்
பூதர் – ஐம்பூதங்கள்
உத்தரப் பலகை – மேல் இடும் பலகை.
-
Question 114 of 221
114. Question
114) புண்ணிய நெடுவரைப் போகிய நெடும் கழைக்
கண்ணிடை ஒருசான் வளர்ந்தது கொண்டு – என்ற வரிகளில் கண் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: மேற்காணும் சிலப்பதிகார வரியில் கண் என்பது மூங்கிலின் கணுவைக் குறிக்கும். பொதிகை மலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களிலே, ஒன்றுக்கொன்று இடையே ஒரு சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கிலைக் கொண்டு வந்தனர் என்பது மேற்காணும் சிலப்பதிகார வரியின் பொருளாகும்.
Incorrect
விளக்கம்: மேற்காணும் சிலப்பதிகார வரியில் கண் என்பது மூங்கிலின் கணுவைக் குறிக்கும். பொதிகை மலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களிலே, ஒன்றுக்கொன்று இடையே ஒரு சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கிலைக் கொண்டு வந்தனர் என்பது மேற்காணும் சிலப்பதிகார வரியின் பொருளாகும்.
-
Question 115 of 221
115. Question
115) கூற்று: சிலப்பதிகாரம் “மூவேந்தர் காப்பியம்” என்று அழைக்கப்படுகிறது.
காரணம்: புகார், மதுரை, வஞ்சிக் காண்டங்கள் முறையே சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பற்றியவை.
Correct
விளக்கம்: புகார், மதுரை, வஞ்சிக் காண்டங்கள் முறையே சோழ, பாண்டிய, சேர மன்னர்களைப் பற்றியவை என்பதால் “மூவேந்தர் காப்பியம்” எனவும் அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: புகார், மதுரை, வஞ்சிக் காண்டங்கள் முறையே சோழ, பாண்டிய, சேர மன்னர்களைப் பற்றியவை என்பதால் “மூவேந்தர் காப்பியம்” எனவும் அழைக்கப்படுகிறது.
-
Question 116 of 221
116. Question
116) எண்ணிய நூலோர் இயல்பினில் வழாஅது
மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடுவரைப் போகிய நெடும் கழை…….- என்ற வரிகளில் கழை என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: கழை – மூங்கில்.
திறம்படக் கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்புகளிலிருந்து மாறுபடாத நன்னிலத்தை, ஆடல் அரங்கிற்காகத் தேர்ந்தெடுத்தனர். பொதிகை மலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கிலை கொண்டு வந்தனர் என்பது மேற்காணும் வரியின் பொருள் ஆகும்.
Incorrect
விளக்கம்: கழை – மூங்கில்.
திறம்படக் கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்புகளிலிருந்து மாறுபடாத நன்னிலத்தை, ஆடல் அரங்கிற்காகத் தேர்ந்தெடுத்தனர். பொதிகை மலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கிலை கொண்டு வந்தனர் என்பது மேற்காணும் வரியின் பொருள் ஆகும்.
-
Question 117 of 221
117. Question
117) ஆடலும் பாடலும் அழகும் என்று இக்
கூறிய மூன்றின் ஒன்ற குறைபடாமல்,
ஏழ் ஆண்டு இயற்றி, ஓர் ஈர்ஆறு அண்டில்
சூழ்கழல் மன்னற்குக் காட்ட வேண்டி – என்ற வரிகளில் குறிப்பிடப்படும் மன்னன் என்பது கீழ்க்காணும் யாரைக் குறிக்கும்?
Correct
விளக்கம்: சூழ்கழல் மன்னன் – வீரக் கழல் பூண்ட சோழ மன்னன்.
ஆடல், பாடல், அழகு என்னும் இம்மூன்றில் ஒன்றும் குறைபடாமல் (ஐந்தாண்டில் ஆடல் கற்பதற்கான சடங்குகளைச் செய்து) ஏழு ஆண்டுவரை ஆடல் கலையைப் பயின்றாள். அவள் தனது 12வது வயதில் ஆடலை அரங்கேற்ற விரும்பினாள். (வீரக் கழல் அணிந்த சோழ மன்னனது அரசவைக்கு வந்தாள்) என்பது மேற்காணும் சிலப்பதிகார வரியின் பொருளாகும்.
Incorrect
விளக்கம்: சூழ்கழல் மன்னன் – வீரக் கழல் பூண்ட சோழ மன்னன்.
ஆடல், பாடல், அழகு என்னும் இம்மூன்றில் ஒன்றும் குறைபடாமல் (ஐந்தாண்டில் ஆடல் கற்பதற்கான சடங்குகளைச் செய்து) ஏழு ஆண்டுவரை ஆடல் கலையைப் பயின்றாள். அவள் தனது 12வது வயதில் ஆடலை அரங்கேற்ற விரும்பினாள். (வீரக் கழல் அணிந்த சோழ மன்னனது அரசவைக்கு வந்தாள்) என்பது மேற்காணும் சிலப்பதிகார வரியின் பொருளாகும்.
-
Question 118 of 221
118. Question
118) ………பெருந்தோள் மடந்தை
தாது அவிழ் புரிகுழல் மாதவி தன்னை – இவ்வரிகளில் புரிகுழல் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: புரிகுழல் – சுருண்ட கூந்தல்.
மாதவி, அழகிய தோள்களை உடையவள். தேனும் தாதுவும் நிறைந்த பூக்களை அணிந்த சுருண்ட கூந்தலை உடையவள் என்பது மேற்காணும் சிலப்பதிகார வரியின் பொருளாகும்.
Incorrect
விளக்கம்: புரிகுழல் – சுருண்ட கூந்தல்.
மாதவி, அழகிய தோள்களை உடையவள். தேனும் தாதுவும் நிறைந்த பூக்களை அணிந்த சுருண்ட கூந்தலை உடையவள் என்பது மேற்காணும் சிலப்பதிகார வரியின் பொருளாகும்.
-
Question 119 of 221
119. Question
119) தவறான ஒன்றைத் தெரிவு செய்க.
Correct
விளக்கம்: சிறுபொழுது(6) – வைகறை, காலை, நண்பகல், மாலை, எற்பாடு, யாமம்.
பெரும்பொழுது(6) – கார், குளிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்.
அகத்திணை(7) – குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை
புறத்திணை(12) – வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை
Incorrect
விளக்கம்: சிறுபொழுது(6) – வைகறை, காலை, நண்பகல், மாலை, எற்பாடு, யாமம்.
பெரும்பொழுது(6) – கார், குளிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்.
அகத்திணை(7) – குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை
புறத்திணை(12) – வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை
-
Question 120 of 221
120. Question
120) ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மௌனம், மகா மௌனம். – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: ஆர்ப்பிரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மௌனம், மகா மௌனம் – நகுலன்.
Incorrect
விளக்கம்: ஆர்ப்பிரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மௌனம், மகா மௌனம் – நகுலன்.
-
Question 121 of 221
121. Question
121) நகை என்ற சொல்லின் பகுதி என்ன?
Correct
விளக்கம்: நகை – நகு+ஐ எனப்பிரிக்கலாம்.
நகை என்ற சொல்லின் பகுதி (வேர்ச்சொல்) நகு என்பதாகும்.
வேர்ச்சொல் (பகுதி):
- கட்டளைச் சொல்லாக அமைய வேண்டும்
- அச்சொல்லின் முழு பொருளையும் தர வேண்டும்.
Incorrect
விளக்கம்: நகை – நகு+ஐ எனப்பிரிக்கலாம்.
நகை என்ற சொல்லின் பகுதி (வேர்ச்சொல்) நகு என்பதாகும்.
வேர்ச்சொல் (பகுதி):
- கட்டளைச் சொல்லாக அமைய வேண்டும்
- அச்சொல்லின் முழு பொருளையும் தர வேண்டும்.
-
Question 122 of 221
122. Question
122) பெருஞ்சிறப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்
சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்
சேகரித்து…….. – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: பெருஞ்சிறப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்
சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்
சேகரித்து குளிரேற்றி ஒளியும் ஊட்டி – பாரதிதாசன்.
Incorrect
விளக்கம்: பெருஞ்சிறப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்
சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்
சேகரித்து குளிரேற்றி ஒளியும் ஊட்டி – பாரதிதாசன்.
-
Question 123 of 221
123. Question
123) கூற்று: சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம் என்று அழைக்கப்படுகிறது.
காரணம்: அரசகுடி அல்லாதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடப்பட்ட காப்பியம்
Correct
விளக்கம்: அரசகுடி அல்லாவதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடியதால் இது ‘குடிமக்கள் காப்பியம்’ எனப்படுகிறது.
Incorrect
விளக்கம்: அரசகுடி அல்லாவதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடியதால் இது ‘குடிமக்கள் காப்பியம்’ எனப்படுகிறது.
-
Question 124 of 221
124. Question
124) பொருத்துக
அ. 21 நரம்புகளைக் கொண்டது – 1. செங்கோட்டியாழ்
ஆ. 17 நரம்புகளைக் கொண்டது – 2. சகோடயாழ்
இ. 16 நரம்புகளைக் கொண்டது – 3. மகரயாழ்
ஈ. 7 நரம்புகளைக் கொண்டது – 4. பேரியாழ்
Correct
விளக்கம்: 21 நரம்புகளைக் கொண்டது – பேரியாழ்
17 நரம்புகளைக் கொண்டது – மகரயாழ்
16 நரம்புகளைக் கொண்டது – சகோடயாழ்
7 நரம்புகளைக் கொண்டது – செங்கோட்டுயாழ்
Incorrect
விளக்கம்: 21 நரம்புகளைக் கொண்டது – பேரியாழ்
17 நரம்புகளைக் கொண்டது – மகரயாழ்
16 நரம்புகளைக் கொண்டது – சகோடயாழ்
7 நரம்புகளைக் கொண்டது – செங்கோட்டுயாழ்
-
Question 125 of 221
125. Question
125) காண்டம் என்பது கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?
- பாரதம்
- கந்தபுராணம்
- கம்பராமாயணம்
- சிலப்பதிகாரம்
- சூளாமணி
Correct
விளக்கம்: காதை – சிலப்பதிகாரம், மணிமேகலை
சருக்கம் – சூளாமணி, பாரதம்
இலம்பகம் – சீவக சிந்தாமணி
படலம் – கந்தபுராணம், கம்பராமாயணம்
காண்டம் – சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
Incorrect
விளக்கம்: காதை – சிலப்பதிகாரம், மணிமேகலை
சருக்கம் – சூளாமணி, பாரதம்
இலம்பகம் – சீவக சிந்தாமணி
படலம் – கந்தபுராணம், கம்பராமாயணம்
காண்டம் – சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
-
Question 126 of 221
126. Question
126) பாவிகம் என்பது காப்பியப் பண்பே – என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
Correct
விளக்கம்: “பாவிகம் என்பது காப்பியப் பண்பே” – தண்டி, நூற்பா.89
Incorrect
விளக்கம்: “பாவிகம் என்பது காப்பியப் பண்பே” – தண்டி, நூற்பா.89
-
Question 127 of 221
127. Question
127) பெருங்காப்பியத்திற்குரிய நான்குவகை உறுதிப் பொருள்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அமையப்பெற்று விளங்கும் காப்பியம் எது?
Correct
விளக்கம்: சிலப்பதிகாரம் முதலான ஐம்பெருங்காப்பியங்களும் சிறப்பு வாய்ந்தவையே. எனினும், பெருங்காப்பியத்திற்குரிய நான்குவகை உறுதிப் பொருள்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அமையப்பெற்று விளங்கும் காப்பியம் சீவகசிந்தாமணியே என்பர்.
Incorrect
விளக்கம்: சிலப்பதிகாரம் முதலான ஐம்பெருங்காப்பியங்களும் சிறப்பு வாய்ந்தவையே. எனினும், பெருங்காப்பியத்திற்குரிய நான்குவகை உறுதிப் பொருள்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அமையப்பெற்று விளங்கும் காப்பியம் சீவகசிந்தாமணியே என்பர்.
-
Question 128 of 221
128. Question
128) அறம்,பொருள்,இன்பம்,வீடு ஆகிய நான்கனுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வருவது———————எனப்படும்.
Correct
விளக்கம்: அறம்,பொருள், இன்பம்,வீடு ஆகிய நான்கனுள் ஒன்றோ இரண்டே குறைந்து வருவது சிறுகாப்பியம் ஆகும்.
Incorrect
விளக்கம்: அறம்,பொருள், இன்பம்,வீடு ஆகிய நான்கனுள் ஒன்றோ இரண்டே குறைந்து வருவது சிறுகாப்பியம் ஆகும்.
-
Question 129 of 221
129. Question
129) நகுலன் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- தமிழின் அனைத்துச் சிற்றிதழ்களிலும் எழுதி வந்தவர்.
- புதுக்கவிதை வடிவம் தமிழ் மொழியில் தடம் பதித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், புதுக்கவிதை மூலம் வாழ்வியலுக்குத் தேவையான கருத்துக்களை நறுக்கென்று கூறியவர்.
- சொல் விளையாட்டுகளோ, வாழ்க்கை பற்றிய எந்தக் குழப்பமோ இன்றித் தெளிவான சிந்தனையோடு கருத்துகளை உரைத்துள்ளார்.
- பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்
Correct
விளக்கம்: 1. தமிழின் அனைத்துச் சிற்றிதழ்களிலும் எழுதி வந்தவர்.
- புதுக்கவிதை வடிவம் தமிழ் மொழியில் தடம் பதித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், புதுக்கவிதை மூலம் வாழ்வியலுக்குத் தேவையான கருத்துக்களை நறுக்கென்று கூறியவர்.
- சொல் விளையாட்டுகளோ, வாழ்க்கை பற்றிய எந்தக் குழப்பமோ இன்றித் தெளிவான சிந்தனையோடு கருத்துகளை உரைத்துள்ளார்.
4.பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
Incorrect
விளக்கம்: 1. தமிழின் அனைத்துச் சிற்றிதழ்களிலும் எழுதி வந்தவர்.
- புதுக்கவிதை வடிவம் தமிழ் மொழியில் தடம் பதித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், புதுக்கவிதை மூலம் வாழ்வியலுக்குத் தேவையான கருத்துக்களை நறுக்கென்று கூறியவர்.
- சொல் விளையாட்டுகளோ, வாழ்க்கை பற்றிய எந்தக் குழப்பமோ இன்றித் தெளிவான சிந்தனையோடு கருத்துகளை உரைத்துள்ளார்.
4.பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
-
Question 130 of 221
130. Question
130) ஒருவருக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவருடைய புகழையும் கெடுக்கின்ற வகையில் வறுமை தருவது எது?
Correct
விளக்கம்: சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின்
வறுமை தருவதுஒன்று இல்.
ஒருவருக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவருடைய புகழையும் கெடுக்கின்ற சூதைப்போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.
Incorrect
விளக்கம்: சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின்
வறுமை தருவதுஒன்று இல்.
ஒருவருக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவருடைய புகழையும் கெடுக்கின்ற சூதைப்போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.
-
Question 131 of 221
131. Question
131) கூற்று 1: காப்பியம் என்னும் சொல் காப்பு+இயம் எனப் பிரிந்து மரபைக் காப்பது, இயம்புவது, வெளிப்படுத்துவது, மொழியைச் சிதையாமல் காப்பது என்றெல்லாம் பொருள் தருகிறது.
கூற்று 2: ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று நீலகேசி.
Correct
விளக்கம்: நீலகேசி என்பது ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஒன்றாகும்.
Incorrect
விளக்கம்: நீலகேசி என்பது ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஒன்றாகும்.
-
Question 132 of 221
132. Question
132) பொருத்துக.
அ. காதை – 1. கந்தபுராணம்
ஆ. சருக்கம் – 2. சீவகசிந்தாமணி
இ. இலம்பகம் – 3. சூளாமணி
ஈ. படலம் – 4. சிலப்பதிகாரம்
Correct
விளக்கம்: காதை – சிலப்பதிகாரம்
சருக்கம் – சூளாமணி
இலம்பகம் – சீவகசிந்தாமணி
படலம் – கந்தபுராணம்
Incorrect
விளக்கம்: காதை – சிலப்பதிகாரம்
சருக்கம் – சூளாமணி
இலம்பகம் – சீவகசிந்தாமணி
படலம் – கந்தபுராணம்
-
Question 133 of 221
133. Question
133) ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல்……என்ற தொடரில் வெளிப்படும் செய்தி?
- மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்.
- ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்.
Correct
விளக்கம்: 1. மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்.
- ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்
Incorrect
விளக்கம்: 1. மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்.
- ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்
-
Question 134 of 221
134. Question
134) பொருத்துக.
அ. ஆமந்திரிகை – 1. பட்டத்து யானை
ஆ. அரசு உவா – 2. மூங்கில்
இ.கழஞ்சு – 3. இடக்கை வாத்தியம்
ஈ. கழை – 4. எடையளவு
Correct
விளக்கம்: ஆமந்திரிகை – வாத்தியம்
அரசு உவா – பட்டத்து யானை
கழஞ்சு – எடையளவு
கழை – மூங்கில்.
Incorrect
விளக்கம்: ஆமந்திரிகை – வாத்தியம்
அரசு உவா – பட்டத்து யானை
கழஞ்சு – எடையளவு
கழை – மூங்கில்.
-
Question 135 of 221
135. Question
135) இந்திர மோகனா என்ற நாடக நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: வை.மு.கோதைநாயகியின் முதல் நூல் ‘இந்திர மோகனா’ என்பதாகும். இவரே நாவல் ராணி, கதா மோகினி, ஏக அரசி என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.
Incorrect
விளக்கம்: வை.மு.கோதைநாயகியின் முதல் நூல் ‘இந்திர மோகனா’ என்பதாகும். இவரே நாவல் ராணி, கதா மோகினி, ஏக அரசி என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.
-
Question 136 of 221
136. Question
136) குளிரேற்றி ஒளியும் ஊட்டி
இந்தவென் றேஇயற்கை அன்னை வானில்
எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந் தானே? – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: குளிரேற்றி ஒளியும் ஊட்டி
இந்தவென் றேஇயற்கை அன்னை வானில்
எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந் தானே? – பாரதிதாசன்
Incorrect
விளக்கம்: குளிரேற்றி ஒளியும் ஊட்டி
இந்தவென் றேஇயற்கை அன்னை வானில்
எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந் தானே? – பாரதிதாசன்
-
Question 137 of 221
137. Question
137) Animation என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?
Correct
விளக்கம்: Animation – இயங்குபடம்.
Newsreel – செய்திப்படம்
Cinematography – ஒளிப்பதிவு
Incorrect
விளக்கம்: Animation – இயங்குபடம்.
Newsreel – செய்திப்படம்
Cinematography – ஒளிப்பதிவு
-
Question 138 of 221
138. Question
138) யாரை உருவகப்படுத்தி சாப்ளின் ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்ற திரைப்படத்தை எடுத்தார?
Correct
விளக்கம்: சாப்ளினுக்கு நல்ல வசனங்களுடன் படம் எடுக்கத் தெரியாது என்று கூறிவந்த விமர்சகர்களின் கூற்றைப் பொய்யாக்கும் வகையில் 1940இல் அவர் ஒரு படம் எடுத்தார். அதுதான் ‘தி கிரேட் டிக்டேட்டர்’.
இக்கதையில் ஹிட்லரை உருவகப்படுத்தி ஹென்கோல் என்னும் கதைப்பாத்திரத்தை, சாப்ளின் உருவாக்கினார்.
Incorrect
விளக்கம்: சாப்ளினுக்கு நல்ல வசனங்களுடன் படம் எடுக்கத் தெரியாது என்று கூறிவந்த விமர்சகர்களின் கூற்றைப் பொய்யாக்கும் வகையில் 1940இல் அவர் ஒரு படம் எடுத்தார். அதுதான் ‘தி கிரேட் டிக்டேட்டர்’.
இக்கதையில் ஹிட்லரை உருவகப்படுத்தி ஹென்கோல் என்னும் கதைப்பாத்திரத்தை, சாப்ளின் உருவாக்கினார்.
-
Question 139 of 221
139. Question
139) பிரான்ஸ் நாட்டின் தலைநகரம் எது?
Correct
விளக்கம்: பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் ஆகும். 1895ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் நாள் இங்கு தான் திரைப்படம் உருவானது.
Incorrect
விளக்கம்: பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் ஆகும். 1895ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் நாள் இங்கு தான் திரைப்படம் உருவானது.
-
Question 140 of 221
140. Question
140) இயற்கையாக எழும் உணர்ச்சி எந்த நாடக முடிவில் களைப்பு, சிரமத்தை உண்டாக்குகிறது என்று சிவாஜி கணேசன் கூறியுள்ளார்?
Correct
விளக்கம்: பல நாடகங்களில் அதிக வேலையுள்ள பெரும் பாத்திரங்களை ஏற்று நான் நடித்திருக்கிறேன். ஆனாலும், இந்த கட்டபொம்மனில் எனக்கு இயற்கையாக எழும் உணர்ச்சி நாடக முடிவில் எத்தகைய களைப்பை, சிரமத்தை உண்டாக்குகின்றது என்பதை நினைக்க எனக்குப் பயமாகவே இருக்கிறது.
Incorrect
விளக்கம்: பல நாடகங்களில் அதிக வேலையுள்ள பெரும் பாத்திரங்களை ஏற்று நான் நடித்திருக்கிறேன். ஆனாலும், இந்த கட்டபொம்மனில் எனக்கு இயற்கையாக எழும் உணர்ச்சி நாடக முடிவில் எத்தகைய களைப்பை, சிரமத்தை உண்டாக்குகின்றது என்பதை நினைக்க எனக்குப் பயமாகவே இருக்கிறது.
-
Question 141 of 221
141. Question
141) எந்த காதையில் இளங்கோவடிகள் தன்னைப் பற்றிய குறிப்புகளை குறிப்பிட்டுள்ளார்?
Correct
விளக்கம்: சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். இவர் வரந்தருகாதையில் தன்னைப் பற்றிய குறிப்பைத் தருகையில் தான் செங்குட்டுவன் தம்பி என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.
Incorrect
விளக்கம்: சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். இவர் வரந்தருகாதையில் தன்னைப் பற்றிய குறிப்பைத் தருகையில் தான் செங்குட்டுவன் தம்பி என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.
-
Question 142 of 221
142. Question
142) கூற்றுகளை ஆராய்க.
- பெருங்காப்பியம்: வாழ்த்துதல், தெய்வத்தை வணங்குதல், வருபொருள் உரைத்தல் என்ற மூன்றில் ஒன்றினைத் தொடக்கத்தில் பெற்று வரும். அவற்றுள் இரண்டோ மூன்றோ வரலாம்.
- அறம்,பொருள்,இன்பம்,வீடு ஆகிய நான்கனுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வருவது பெருங்காப்பியம் ஆகும்.
Correct
விளக்கம்: 1. பெருங்காப்பியம்: வாழ்த்துதல், தெய்வத்தை வணங்குதல், வருபொருள் உரைத்தல் என்ற மூன்றில் ஒன்றினைத் தொடக்கத்தில் பெற்று வரும். அவற்றுள் இரண்டோ மூன்றோ வரலாம்.
- அறம்,பொருள்,இன்பம்,வீடு ஆகிய நான்கனுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வருவது சிறுகாப்பியம் ஆகும்.
Incorrect
விளக்கம்: 1. பெருங்காப்பியம்: வாழ்த்துதல், தெய்வத்தை வணங்குதல், வருபொருள் உரைத்தல் என்ற மூன்றில் ஒன்றினைத் தொடக்கத்தில் பெற்று வரும். அவற்றுள் இரண்டோ மூன்றோ வரலாம்.
- அறம்,பொருள்,இன்பம்,வீடு ஆகிய நான்கனுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வருவது சிறுகாப்பியம் ஆகும்.
-
Question 143 of 221
143. Question
143) சிவாஜி கணேசன் பிறந்த மாவட்டம் எது?
Correct
விளக்கம்: கணேசன் பிறந்த ஊர் விழுப்புரம். சின்னையா கணேசன் என்பதுதான் அவர் பெயர். ஆங்கிலேயரால் சிறை சென்ற தனது தந்தையை 9-வது வயதில்தான் கணேசன் முதன்முதலில் பார்த்தார். அவர் பள்ளிக்கூடத்தில் படித்ததேயில்லை.
Incorrect
விளக்கம்: கணேசன் பிறந்த ஊர் விழுப்புரம். சின்னையா கணேசன் என்பதுதான் அவர் பெயர். ஆங்கிலேயரால் சிறை சென்ற தனது தந்தையை 9-வது வயதில்தான் கணேசன் முதன்முதலில் பார்த்தார். அவர் பள்ளிக்கூடத்தில் படித்ததேயில்லை.
-
Question 144 of 221
144. Question
144) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: இலைப்பூங்கோதை – அரசன் அணிந்துள்ள பச்சை மாலை
பல்இயம் – இன்னிசைக் கருவி
கழஞ்சு – ஒரு வகை எடையளவு
புரிக்குழல் – சுருண்ட கூந்தல்
Incorrect
விளக்கம்: இலைப்பூங்கோதை – அரசன் அணிந்துள்ள பச்சை மாலை
பல்இயம் – இன்னிசைக் கருவி
கழஞ்சு – ஒரு வகை எடையளவு
புரிக்குழல் – சுருண்ட கூந்தல்
-
Question 145 of 221
145. Question
145) ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
மாலைத் தாமம் வளையுடன் நாற்றி
விருந்துபடக் கிடந்த அரும்தொழில் அரங்கத்து – இவ்வரியில் விருந்து என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: மேற்காணும் சிலப்பதிகார வரியில் விருந்து என்பது புதுமையைக் குறிக்கும். ஓவிய வேலைப்பாடுமிக்க மேல் விதானத்தை அமைத்தனர். அத்துடன் சிறந்த முத்துக்களால் இயன்ற மாலைகளை அரங்கம் முழுவதும் தொங்கவிட்டனர். இவ்வாறு ஒவ்வொன்றையும் புதுமையான, மேடையில் சிறப்பான வேலைப்பாடுகளுடன் அமைத்தனர்.
Incorrect
விளக்கம்: மேற்காணும் சிலப்பதிகார வரியில் விருந்து என்பது புதுமையைக் குறிக்கும். ஓவிய வேலைப்பாடுமிக்க மேல் விதானத்தை அமைத்தனர். அத்துடன் சிறந்த முத்துக்களால் இயன்ற மாலைகளை அரங்கம் முழுவதும் தொங்கவிட்டனர். இவ்வாறு ஒவ்வொன்றையும் புதுமையான, மேடையில் சிறப்பான வேலைப்பாடுகளுடன் அமைத்தனர்.
-
Question 146 of 221
146. Question
146) சார்லி சாப்ளின் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- “யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்” என்ற பட நிறுவனத்தைத் தொடங்கிப் பெரும் வளர்ச்சி கண்டார்.
- “தி கோல்டு ரஷ்”, “தி சர்க்கஸ்” என்பது அவரின் காவியப்படமாகும்.
- “மார்டன் டைம்ஸ்” என்பது அன்றைய தொழில்மய உலகின் கேடுகளை விமரிசனம் செய்யும் படமாகும்.
- “சிட்டி லைட்ஸ்” என்பது பேசும் படம் வந்த காலத்திலும் அவர் உருவாக்கிய பேசாப்படமாகும்.
Correct
விளக்கம்: 1. “யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்” என்ற பட நிறுவனத்தைத் தொடங்கிப் பெரும் வளர்ச்சி கண்டார்.
- “தி கோல்டு ரஷ்”, “தி சர்க்கஸ்” என்பது அவரின் காவியப்படமாகும்.
- “மார்டன் டைம்ஸ்” என்பது அன்றைய தொழில்மய உலகின் கேடுகளை விமரிசனம் செய்யும் படமாகும்.
- “சிட்டி லைட்ஸ்” என்பது பேசும் படம் வந்த காலத்திலும் அவர் உருவாக்கிய பேசாப்படமாகும்.
Incorrect
விளக்கம்: 1. “யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்” என்ற பட நிறுவனத்தைத் தொடங்கிப் பெரும் வளர்ச்சி கண்டார்.
- “தி கோல்டு ரஷ்”, “தி சர்க்கஸ்” என்பது அவரின் காவியப்படமாகும்.
- “மார்டன் டைம்ஸ்” என்பது அன்றைய தொழில்மய உலகின் கேடுகளை விமரிசனம் செய்யும் படமாகும்.
- “சிட்டி லைட்ஸ்” என்பது பேசும் படம் வந்த காலத்திலும் அவர் உருவாக்கிய பேசாப்படமாகும்.
-
Question 147 of 221
147. Question
147) மக்களுக்கு இயற்கை அறிவு எதனால் ஏற்படும் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?
Correct
விளக்கம்: மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல்
மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும். இப்படிப்பட்டவர் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.
Incorrect
விளக்கம்: மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல்
மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும். இப்படிப்பட்டவர் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.
-
Question 148 of 221
148. Question
148) நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின்
அல்லல் படுப்பதூஉம் இல் – என்ற குறட்பாவில் அல்லல் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்:அல்லல் – துன்பம். நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை. தீய இனத்தைவிடத் துன்பத்தை தரும் பகையும் இல்லை.
Incorrect
விளக்கம்:அல்லல் – துன்பம். நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை. தீய இனத்தைவிடத் துன்பத்தை தரும் பகையும் இல்லை.
-
Question 149 of 221
149. Question
149) நகுலன் எழுதிய நூல்களுள் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
Correct
விளக்கம்: நகுலன் எழுதிய கவிதைகள்:
- மூன்று
- ஐந்து
- கண்ணாடியாகும் கண்கள்
- நாய்கள்
- வாக்குமூலம்
- சுருதி.
Incorrect
விளக்கம்: நகுலன் எழுதிய கவிதைகள்:
- மூன்று
- ஐந்து
- கண்ணாடியாகும் கண்கள்
- நாய்கள்
- வாக்குமூலம்
- சுருதி.
-
Question 150 of 221
150. Question
150) ஆப்பிரிக்க-ஆசிய திரைப்பட விழாவில் (கெய்ரோ) சிறந்த நடிகருக்கான விருது பெற்றவர் யார்?
Correct
விளக்கம்: சிவாஜி கணேசன் பெற்ற விருதுகள்:
- ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ) சிறந்த நடிகருக்கான விருது.
- கலைமாமணி விருது
- பத்ம ஸ்ரீ விருது (தாமரைத் திரு)
- பத்ம பூஷன் விருது (தாமரை அணி)
- செவாலியர் விருது
- தாதாசாகெப் பால்கே விருது.
Incorrect
விளக்கம்: சிவாஜி கணேசன் பெற்ற விருதுகள்:
- ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ) சிறந்த நடிகருக்கான விருது.
- கலைமாமணி விருது
- பத்ம ஸ்ரீ விருது (தாமரைத் திரு)
- பத்ம பூஷன் விருது (தாமரை அணி)
- செவாலியர் விருது
- தாதாசாகெப் பால்கே விருது.
-
Question 151 of 221
151. Question
151) எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் – என்ற குறட்பாவின் அணி என்ன?
Correct
விளக்கம்: எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் – சொற்பொருள் பின்வருநிலையணி.
Incorrect
விளக்கம்: எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் – சொற்பொருள் பின்வருநிலையணி.
-
Question 152 of 221
152. Question
152) கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து
எண்ணி உரைப்பான் தலை – என்ற குறட்பா யாரை பற்றிய கூறுகிறது?
Correct
விளக்கம்: மேற்காணும் குறட்பா தூதுவரின் இலக்கணம் பற்றிக் கூறுகிறது. தன் கடமை இன்னது என்று தெளிவாக அறிந்து, அதைச் செய்வதற்கு ஏற்ற காலத்தையும் தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவரே சிறந்த தூதுவர் ஆவார்.
Incorrect
விளக்கம்: மேற்காணும் குறட்பா தூதுவரின் இலக்கணம் பற்றிக் கூறுகிறது. தன் கடமை இன்னது என்று தெளிவாக அறிந்து, அதைச் செய்வதற்கு ஏற்ற காலத்தையும் தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவரே சிறந்த தூதுவர் ஆவார்.
-
Question 153 of 221
153. Question
153) அரங்கேற்று காதை சிலப்பதிகாரத்தின் எந்த காண்டத்தில் உள்ளது?
Correct
விளக்கம்: சிலப்பதிகாரத்தில் மூன்று காண்டங்கள் உள்ளன.
- புகார் காண்டம்
- மதுரைக் காண்டம்
- வஞ்சிக் காண்டம்.
இதில் மாதவியின் நாட்டிய அரங்கேற்று காதை புகார்க் காண்டத்தில் உள்ளது.
Incorrect
விளக்கம்: சிலப்பதிகாரத்தில் மூன்று காண்டங்கள் உள்ளன.
- புகார் காண்டம்
- மதுரைக் காண்டம்
- வஞ்சிக் காண்டம்.
இதில் மாதவியின் நாட்டிய அரங்கேற்று காதை புகார்க் காண்டத்தில் உள்ளது.
-
Question 154 of 221
154. Question
154) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க
Correct
விளக்கம்: எனது சுயசரிதை – சிவாஜி கணேசன்
மெய்ப்பாடு – தமிழண்ணல்
காப்பியத்தமிழ் – இரா.காசிராசன்
சினிமா இரசனை – அம்ஷன் குமார்
Incorrect
விளக்கம்: எனது சுயசரிதை – சிவாஜி கணேசன்
மெய்ப்பாடு – தமிழண்ணல்
காப்பியத்தமிழ் – இரா.காசிராசன்
சினிமா இரசனை – அம்ஷன் குமார்
-
Question 155 of 221
155. Question
155) தவறான ஒன்றை தெரிவு செய்க
Correct
விளக்கம்: நகை – நகு+ஐ
மருட்கை – மருள்+கை
வெகுளி – வெகுள்+இ.
Incorrect
விளக்கம்: நகை – நகு+ஐ
மருட்கை – மருள்+கை
வெகுளி – வெகுள்+இ.
-
Question 156 of 221
156. Question
156) அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தார்ச் சேர்ந்துஒழுகு வார் – என்ற குறட்பாவில் பயின்று வரும் அணி எது?
Correct
விளக்கம்: அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார் – தொழில் உவமை அணி
தீக்காய்வார் அகலாது அணுகாது இருப்பதுபோல் அரசர்களைச் சார்ந்திருப்பவர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.
Incorrect
விளக்கம்: அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார் – தொழில் உவமை அணி
தீக்காய்வார் அகலாது அணுகாது இருப்பதுபோல் அரசர்களைச் சார்ந்திருப்பவர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.
-
Question 157 of 221
157. Question
157) பழையம் எனக்கருதிப் பண்புஅல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும் – என்ற குறட்பாவில் தகைமை என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: தகைமை – உரிமை. யாம் அரசர்க்குப் பழமையான நட்புடையவராய் உள்ளோம் எனக் கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்தால் அந்த உரிமை கேட்டினைத் தரும்.
Incorrect
விளக்கம்: தகைமை – உரிமை. யாம் அரசர்க்குப் பழமையான நட்புடையவராய் உள்ளோம் எனக் கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்தால் அந்த உரிமை கேட்டினைத் தரும்.
-
Question 158 of 221
158. Question
158) வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு – என்ற குறட்பாவில் கேள் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: கேள் – உறவுடையோர். வாளைப்போல் வெளிப்படையாகத் துன்பம் செய்யும் பகைவருக்கு அஞ்ச வேண்டியதில்லை. ஆனால் உறவுடையவர் போல் நடித்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.
Incorrect
விளக்கம்: கேள் – உறவுடையோர். வாளைப்போல் வெளிப்படையாகத் துன்பம் செய்யும் பகைவருக்கு அஞ்ச வேண்டியதில்லை. ஆனால் உறவுடையவர் போல் நடித்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.
-
Question 159 of 221
159. Question
159) நடுங்கும்படியான துன்பம் இல்லாதவர் யார்?
Correct
விளக்கம்: எதிரதாக் காக்ககும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்
பின்பு வரப்போவதை முன்பே அறிந்து கொள்ளக் கூடிய வல்லமைகொண்ட அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
Incorrect
விளக்கம்: எதிரதாக் காக்ககும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்
பின்பு வரப்போவதை முன்பே அறிந்து கொள்ளக் கூடிய வல்லமைகொண்ட அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
-
Question 160 of 221
160. Question
160) அசையும் உருவங்களை படம்பிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?
Correct
விளக்கம்: அசையும் உருவங்களைப் படம்பிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் ஆவார். திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர் ஜாரஜ் மிலி என்பவர் ஆவார்.
Incorrect
விளக்கம்: அசையும் உருவங்களைப் படம்பிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் ஆவார். திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர் ஜாரஜ் மிலி என்பவர் ஆவார்.
-
Question 161 of 221
161. Question
161) பாவிகம் என்பது கீழ்க்காணும் எதைக் குறிக்கிறது?
Correct
விளக்கம்: காப்பியத்தின் பண்பாகப் ‘பாவிகம்’ என்பதைத் தண்டியலங்காரம் குறிக்கின்றது. காப்பியத்தில் கவிஞர் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்தினையே பாவிகம் என்பர்.
Incorrect
விளக்கம்: காப்பியத்தின் பண்பாகப் ‘பாவிகம்’ என்பதைத் தண்டியலங்காரம் குறிக்கின்றது. காப்பியத்தில் கவிஞர் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்தினையே பாவிகம் என்பர்.
-
Question 162 of 221
162. Question
162) யார் மூலம் பிறந்த திரைப்படம் என்னும் கலை இன்று உலகையே ஆள்கிறது?
Correct
விளக்கம்: 1895ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் நாள், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் லூமியர் சகோதரர்களால் திரைப்படம் என்னும் கலை பிறந்தது.
Incorrect
விளக்கம்: 1895ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் நாள், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் லூமியர் சகோதரர்களால் திரைப்படம் என்னும் கலை பிறந்தது.
-
Question 163 of 221
163. Question
163) கீழ்க்காண்பவர்களில் யார் தொல்காப்பிய உரையாசிரியர்?
Correct
விளக்கம்: இலக்கண நூலான தொல்காப்பியத்தின் உரையாசிரியர் பேராசிரியர் ஆவார்.
“சொற்கேட்டார்க்குப் பொருள் கண் கூடாதல்” – பேராசிரியர்.
Incorrect
விளக்கம்: இலக்கண நூலான தொல்காப்பியத்தின் உரையாசிரியர் பேராசிரியர் ஆவார்.
“சொற்கேட்டார்க்குப் பொருள் கண் கூடாதல்” – பேராசிரியர்.
-
Question 164 of 221
164. Question
164) அலைகளைச் சொல்லிப்
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிற வரை – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: அலைகளைச் சொல்லிப்
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிற வரை
உள் நின்று
சலிக்கும் காற்று
உள்ளவரை – நகுலன்
Incorrect
விளக்கம்: அலைகளைச் சொல்லிப்
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிற வரை
உள் நின்று
சலிக்கும் காற்று
உள்ளவரை – நகுலன்
-
Question 165 of 221
165. Question
165) நாம் கடற்கரையில் நின்று கடலைப் பார்க்கிறோம் என்றால் நம் கண்கள் தாமாகவே———————கோணத்தைத் தேர்வுசெய்து கொள்கின்றன.
Correct
விளக்கம்: நாம் கடற்கரையில் நின்று கடலைப் பார்க்கிறோம் என வைத்துக்கொள்வோம். நம் கண்கள் தாமாகவே அகண்ட கோணத்தைத் தேர்வுசெய்து கொள்கின்றன. இதைத் திரைப்படத்தில் மீ சேய்மைக் காட்சித்துணிப்பு என அழைக்கிறோம்.
Incorrect
விளக்கம்: நாம் கடற்கரையில் நின்று கடலைப் பார்க்கிறோம் என வைத்துக்கொள்வோம். நம் கண்கள் தாமாகவே அகண்ட கோணத்தைத் தேர்வுசெய்து கொள்கின்றன. இதைத் திரைப்படத்தில் மீ சேய்மைக் காட்சித்துணிப்பு என அழைக்கிறோம்.
-
Question 166 of 221
166. Question
166) பேருந்தைப் பிடிக்க, சாலையைக் கடக்கும்போது, கண்கள் கொஞ்சம் சுருங்கி, பொருள்கள் அசைவதைத் தொலைவிலிருந்து பார்த்துப் பதிவுசெய்கின்றன. திரைப்படத்தில் இதனை————-எனலாம்.
Correct
விளக்கம்: பேருந்தைப் பிடிக்க, சாலையைக் கடக்கும்போது சாலைகளின் இரு பக்கங்களிலும் பார்க்கிறோம். அப்போது நம் கண்கள் இன்னும் கொஞ்சம் சுருங்கி, பொருள்கள் அசைவதைத் தொலைவிலிருந்து பார்த்துப் பதிவுசெய்கின்றன. திரைப்படத்தில் இதனைச் சேய்மைக் காட்சித்துணிப்பு எனலாம்.
Incorrect
விளக்கம்: பேருந்தைப் பிடிக்க, சாலையைக் கடக்கும்போது சாலைகளின் இரு பக்கங்களிலும் பார்க்கிறோம். அப்போது நம் கண்கள் இன்னும் கொஞ்சம் சுருங்கி, பொருள்கள் அசைவதைத் தொலைவிலிருந்து பார்த்துப் பதிவுசெய்கின்றன. திரைப்படத்தில் இதனைச் சேய்மைக் காட்சித்துணிப்பு எனலாம்.
-
Question 167 of 221
167. Question
167) தெருவுக்குள் நடந்து வரும்போது எதிர்ப்படும் ஆட்களை நாம் இடுப்பு அளவில் மட்டுமே கவனப்படுத்துகிறோம். இதனை—————–என்கிறோம்.
Correct
விளக்கம்: பேருந்தை விட்டு இறங்கி நாம் தெருவுக்குள் நடந்து வரும்போது எதிர்ப்படும் ஆட்களை நாம் இடுப்பு அளவில் மட்டுமே கவனப்படுத்துகிறோம். இங்குக் கண்ஆளை முழுதாகப் பார்த்தாலும் நம் கவனம், இடுப்புவரை மட்டுமே எடுத்துக்கொள்கிறது. இதை நடுக் காட்சித்துணிப்பு என்கிறோம்.
Incorrect
விளக்கம்: பேருந்தை விட்டு இறங்கி நாம் தெருவுக்குள் நடந்து வரும்போது எதிர்ப்படும் ஆட்களை நாம் இடுப்பு அளவில் மட்டுமே கவனப்படுத்துகிறோம். இங்குக் கண்ஆளை முழுதாகப் பார்த்தாலும் நம் கவனம், இடுப்புவரை மட்டுமே எடுத்துக்கொள்கிறது. இதை நடுக் காட்சித்துணிப்பு என்கிறோம்.
-
Question 168 of 221
168. Question
168) அல்லல் படுப்பதூஉம் இல் – எவரோடு பழகினால்?
Correct
விளக்கம்: நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின்
அல்லல் படுப்பதூஉம் இல்லை
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை. தீய இனத்தைவிடத் துன்பத்தை தரும் பகையும் இல்லை.
Incorrect
விளக்கம்: நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின்
அல்லல் படுப்பதூஉம் இல்லை
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை. தீய இனத்தைவிடத் துன்பத்தை தரும் பகையும் இல்லை.
-
Question 169 of 221
169. Question
169) கள்ளுண்ட மயங்கியவனிடம் நல்லன சொல்லித் திருத்த முயல்வது என்பது?
Correct
விளக்கம்: களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று
கள்ளுண்டு மயங்கியவனிடம் நல்லன சொல்லித் திருத்த முயல்வது. நீரில் மூழ்கிய ஒருவரைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது.
Incorrect
விளக்கம்: களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று
கள்ளுண்டு மயங்கியவனிடம் நல்லன சொல்லித் திருத்த முயல்வது. நீரில் மூழ்கிய ஒருவரைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது.
-
Question 170 of 221
170. Question
170) நாம் வீட்டிற்குள் நுழைந்து அம்மாவின் முகத்தைப் பார்க்கிறோம். இது ————-காட்சித்துணிப்பு எனப்படும்.
Correct
விளக்கம்: நாம் வீட்டிற்குள் நுழைந்து அம்மாவின் முகத்தைப் பார்க்கிறோம். அம்மாவின் முகம் மட்டுமே நமக்குள் பதிவாகிறது. இது அண்மைக் காட்சித்துணிப்பு என்கிறோம்.
Incorrect
விளக்கம்: நாம் வீட்டிற்குள் நுழைந்து அம்மாவின் முகத்தைப் பார்க்கிறோம். அம்மாவின் முகம் மட்டுமே நமக்குள் பதிவாகிறது. இது அண்மைக் காட்சித்துணிப்பு என்கிறோம்.
-
Question 171 of 221
171. Question
171) கூற்று: திரைப்படத்தை முப்பரிமாணக் கலை என வகைப்படுத்துகிறோம்.
காரணம்: திரைப்படத்தில் நடிப்பவரை முன்,பின்,மேல் என்ற பல கோணங்களில் படப்பிடிப்புக்கருவியால் இடம் மாற்றி மாற்றிப் படம்பிடித்துத் திரையில் காட்ட முடியும்.
Correct
விளக்கம்: திரைப்படத்தில் நடிப்பவரை முன்,பின்,மேல் என்ற பல கோணங்களில் படப்பிடிப்புக்கருவியால் இடம் மாற்றி மாற்றிப் படம்பிடித்துத் திரையில் காட்ட முடியும். இதனால் திரைப்படத்தை முப்பரிமாணக் கலை என் வகைப்படுத்துகிறோம்.
Incorrect
விளக்கம்: திரைப்படத்தில் நடிப்பவரை முன்,பின்,மேல் என்ற பல கோணங்களில் படப்பிடிப்புக்கருவியால் இடம் மாற்றி மாற்றிப் படம்பிடித்துத் திரையில் காட்ட முடியும். இதனால் திரைப்படத்தை முப்பரிமாணக் கலை என் வகைப்படுத்துகிறோம்.
-
Question 172 of 221
172. Question
172) சரியான கூற்றை தெரிவு செய்க.
Correct
விளக்கம்: கபிலன் திறமையானவர் என்று குமரனுக்குத் தெரியும்.
நேற்று முதல் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
உங்களுக்கு யாரால் நன்மை என நினைக்கிறீர்கள்
முருகன் வேகமாக சென்றும் பேருந்தைப் பிடிக்க இயலவில்லை.
Incorrect
விளக்கம்: கபிலன் திறமையானவர் என்று குமரனுக்குத் தெரியும்.
நேற்று முதல் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
உங்களுக்கு யாரால் நன்மை என நினைக்கிறீர்கள்
முருகன் வேகமாக சென்றும் பேருந்தைப் பிடிக்க இயலவில்லை.
-
Question 173 of 221
173. Question
173) வை.மு.கோதைநாயகி பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- ஐந்தரை வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டார்.
- தன் குடும்பத்தாரிடமே கல்வி கற்றார்.
- தனக்கு ஓரளவு மட்மே எழுத தெரியும் என்பதால் தோழி மூலம் நாடகம் எழுதினார்.
- கதை கூறுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்
Correct
விளக்கம்: 1. ஐந்தரை வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டார்.
- தன் குடும்பத்தாரிடமே கல்வி கற்றார்.
- தனக்கு ஓரளவு மட்மே எழுத தெரியும் என்பதால் தோழி மூலம் நாடகம் எழுதினார்.
- கதை கூறுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்
வை.மு.கோதைநாயகி – வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி (1901-1960).
Incorrect
விளக்கம்: 1. ஐந்தரை வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டார்.
- தன் குடும்பத்தாரிடமே கல்வி கற்றார்.
- தனக்கு ஓரளவு மட்மே எழுத தெரியும் என்பதால் தோழி மூலம் நாடகம் எழுதினார்.
- கதை கூறுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்
வை.மு.கோதைநாயகி – வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி (1901-1960).
-
Question 174 of 221
174. Question
174) சார்லி சாப்ளினால் தொடங்கப்பட்ட பட நிறுவனம் எது?
Correct
விளக்கம்: சார்லி சாப்ளின் வறுமை மிக்க குடும்பத்தில் பிறந்தவர். வறுமையை மறக்க அவர் தயார் அவருக்கு கதை சொன்னார். அதனால் அவர் ஒரு கலைஞராக செதுக்கப்பட்டார். அவரின் வறுமைமிக்க இளமை வாழ்வை “தி கிட்” என்ற பெயரில் வெற்றிப்படமாக்கினர். “யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்” என்ற பட நிறுவனத்தைத் தொடங்கிப் பெரும் வளர்ச்சி கண்டார்.
Incorrect
விளக்கம்: சார்லி சாப்ளின் வறுமை மிக்க குடும்பத்தில் பிறந்தவர். வறுமையை மறக்க அவர் தயார் அவருக்கு கதை சொன்னார். அதனால் அவர் ஒரு கலைஞராக செதுக்கப்பட்டார். அவரின் வறுமைமிக்க இளமை வாழ்வை “தி கிட்” என்ற பெயரில் வெற்றிப்படமாக்கினர். “யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்” என்ற பட நிறுவனத்தைத் தொடங்கிப் பெரும் வளர்ச்சி கண்டார்.
-
Question 175 of 221
175. Question
175) அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்
அவ்வாறே வான் கண்டேன், திசைகள் கண்டேன்
பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ?…….என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்
அவ்வாறே வான் கண்டேன், திசைகள் கண்டேன்
பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ? – பாரதிதாசன்.
Incorrect
விளக்கம்: அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்
அவ்வாறே வான் கண்டேன், திசைகள் கண்டேன்
பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ? – பாரதிதாசன்.
-
Question 176 of 221
176. Question
176) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க
Correct
விளக்கம்: குயிலுவ மாக்கள் – இசைக் கருவிகள் வாசிப்போர்
தோரிய மகளிர் – ஆடலில் தேர்ந்த பெண்கள்
ஆமந்திரிகை – இடக்கை வாத்தியம்
உத்தரப் பலகை – மேல் கைப் பெருவிரல்
Incorrect
விளக்கம்: குயிலுவ மாக்கள் – இசைக் கருவிகள் வாசிப்போர்
தோரிய மகளிர் – ஆடலில் தேர்ந்த பெண்கள்
ஆமந்திரிகை – இடக்கை வாத்தியம்
உத்தரப் பலகை – மேல் கைப் பெருவிரல்
-
Question 177 of 221
177. Question
177) எந்த மாநிலத்தில் உள்ள ஹெக்கோடு என்னும் சிற்றூர் கிராம மக்கள் திரைப்படம் பார்த்ததே இல்லை?
Correct
விளக்கம்: கர்நாடகா மாநிலத்தில் ஹெக்கோடு என்னும் சிற்றூர் மக்கள் திரைப்படம் பார்த்ததே இல்லை. 1977இல் ஒரு முயற்சியாக உலகின் முக்கிய விருதுபெற்ற திரைப்படங்கள் அங்கு ஆறுநாள் திரையிடப்பட்டன.
Incorrect
விளக்கம்: கர்நாடகா மாநிலத்தில் ஹெக்கோடு என்னும் சிற்றூர் மக்கள் திரைப்படம் பார்த்ததே இல்லை. 1977இல் ஒரு முயற்சியாக உலகின் முக்கிய விருதுபெற்ற திரைப்படங்கள் அங்கு ஆறுநாள் திரையிடப்பட்டன.
-
Question 178 of 221
178. Question
178) ஆராய்ந்து சொல்கிறவர் யார்?
Correct
விளக்கம்: கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து
எண்ணி உரைப்பான் தலை
தன்கடமை இன்னது என்று தெளிவாக அறிந்து, அதைச் செய்வதற்கு ஏற்ற காலத்தையும் தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவரே சிறந்த தூதுவர்.
Incorrect
விளக்கம்: கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து
எண்ணி உரைப்பான் தலை
தன்கடமை இன்னது என்று தெளிவாக அறிந்து, அதைச் செய்வதற்கு ஏற்ற காலத்தையும் தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவரே சிறந்த தூதுவர்.
-
Question 179 of 221
179. Question
179) கூற்று: நாடகம் என்பது ஒற்றைக் கோணக்கலை எனக் கூறுவர்.
காரணம்: நாடகத்திலிருந்தே பிறந்தது திரைப்படம்.
Correct
விளக்கம்: திரைப்படம் என்பது ஒருவகையில் பார்த்தால் நாடகத்தின் குழந்தை எனலாம். தொடக்க காலங்களில் நாடகங்களை அப்படியே திரைப்படமாக எடுப்பது வழக்கம். நாடகம் என்பது ஒரு காட்சியை ஒற்றைக் கோணத்தில் மட்டும் நேரிடையாகக் காண்பது. இதனால்தான் நாடகத்தை ஒற்றைக் கோணக்கலை எனக் கூறுவர்.
Incorrect
விளக்கம்: திரைப்படம் என்பது ஒருவகையில் பார்த்தால் நாடகத்தின் குழந்தை எனலாம். தொடக்க காலங்களில் நாடகங்களை அப்படியே திரைப்படமாக எடுப்பது வழக்கம். நாடகம் என்பது ஒரு காட்சியை ஒற்றைக் கோணத்தில் மட்டும் நேரிடையாகக் காண்பது. இதனால்தான் நாடகத்தை ஒற்றைக் கோணக்கலை எனக் கூறுவர்.
-
Question 180 of 221
180. Question
180) சார்லி சாப்ளினுக்கு எந்த வகையில் அமெரிக்க ஆஸ்கார் விருது வழங்கியது?
Correct
விளக்கம்: சார்லி சாப்ளினுக்கு வாழ்நாள் சாதனையாளர் என்னும் வகையில் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது..
Incorrect
விளக்கம்: சார்லி சாப்ளினுக்கு வாழ்நாள் சாதனையாளர் என்னும் வகையில் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது..
-
Question 181 of 221
181. Question
181) சார்லி சாப்ளின் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- லிட்டில் டிராம்ப் என்பது அவர் உருவாக்கிக் கொண்ட தோற்றமாகும்.
- தி கிட் என்பது அவரின் வறுமைமிக்க இளமை வாழ்வை பற்றிய திரைப்படமாகும்.
Correct
விளக்கம்: தௌ தௌ கால்சட்டையும் இறுக்கமான கோட்டும் துண்டு மீசையும் பதுவிதமான சேட்டையும் கொண்ட ‘லிட்டில் டிராம்ப்’ என்று அவர் உருவாக்கிக் கொண்ட தோற்றம் அவரைப் பேசாப்பட நாயகனாக்கியது. வறுமைமிக்க தன் இளமை வாழ்வை ‘தி கிட்’ என்ற வெற்றிப் படமாக்கினார்.
Incorrect
விளக்கம்: தௌ தௌ கால்சட்டையும் இறுக்கமான கோட்டும் துண்டு மீசையும் பதுவிதமான சேட்டையும் கொண்ட ‘லிட்டில் டிராம்ப்’ என்று அவர் உருவாக்கிக் கொண்ட தோற்றம் அவரைப் பேசாப்பட நாயகனாக்கியது. வறுமைமிக்க தன் இளமை வாழ்வை ‘தி கிட்’ என்ற வெற்றிப் படமாக்கினார்.
-
Question 182 of 221
182. Question
182) ஹிட்லரை விமர்சித்து வந்த முதல் திரைப்படம் எது?
Correct
விளக்கம்: ஹிட்லர் புகழேணியில் ஏறிக் கொண்டிருந்த காலத்தில் அவரை விமர்சித்து வந்த முதல்படம் – தி கிரேட் டிக்டேட்டர். ‘மனித குலத்திற்குத் தேவை போரல்ல. நல்லுணர்வும் அன்பும்தான்’ என்பதைப் படம் உணர்த்தியது.
Incorrect
விளக்கம்: ஹிட்லர் புகழேணியில் ஏறிக் கொண்டிருந்த காலத்தில் அவரை விமர்சித்து வந்த முதல்படம் – தி கிரேட் டிக்டேட்டர். ‘மனித குலத்திற்குத் தேவை போரல்ல. நல்லுணர்வும் அன்பும்தான்’ என்பதைப் படம் உணர்த்தியது.
-
Question 183 of 221
183. Question
183) கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் – என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் – புதுமைப்பித்தன்.
மெய்ப்பாடு – தமிழண்ணல்
Incorrect
விளக்கம்: கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் – புதுமைப்பித்தன்.
மெய்ப்பாடு – தமிழண்ணல்
-
Question 184 of 221
184. Question
184) பெருங்காப்பியத்திற்கு எத்தனை உறுப்புகள் இயற்கை வருணனைகளாக அமைதல் வேண்டும்?
Correct
விளக்கம்: மலை(1), கடல்(2), நாடு(3), நகர்(4), சிறுபொழுது(5-10), பெரும்பொழுது(11-16), கதிரவனின் தோற்றம்(17), சந்திரனின் தோற்றம்(18) ஆகிய 18 உறுப்புகளும் இயற்கை வருணனைகளாக அமைதல் வேண்டும்.
Incorrect
விளக்கம்: மலை(1), கடல்(2), நாடு(3), நகர்(4), சிறுபொழுது(5-10), பெரும்பொழுது(11-16), கதிரவனின் தோற்றம்(17), சந்திரனின் தோற்றம்(18) ஆகிய 18 உறுப்புகளும் இயற்கை வருணனைகளாக அமைதல் வேண்டும்.
-
Question 185 of 221
185. Question
185) கூற்றுகளை ஆராய்க.
- படங்காட்டுதல் மூலம்தான் முதன்முதலாகத் தென்னிந்திய சினிமாத் தொழில் தோன்றியது.
- மனைவியின் வைரமாலையை விற்று சாமிக்கண்ணு வின்சென்ட், பிரெஞ்சுகாரர் டுபான் என்பவரிடமிருந்து 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜக்டரையும் சில துண்டுப்படங்களையும் வாங்கினார்.
Correct
விளக்கம்: 1. படங்காட்டுதல் மூலம்தான் முதன்முதலாகத் தென்னிந்திய சினிமாத் தொழில் தோன்றியது.
- மனைவியின் வைரமாலையை விற்று சாமிக்கண்ணு வின்சென்ட், பிரெஞ்சுகாரர் டுபான் என்பவரிடமிருந்து 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜக்டரையும் சில துண்டுப்படங்களையும் வாங்கினார்.
Incorrect
விளக்கம்: 1. படங்காட்டுதல் மூலம்தான் முதன்முதலாகத் தென்னிந்திய சினிமாத் தொழில் தோன்றியது.
- மனைவியின் வைரமாலையை விற்று சாமிக்கண்ணு வின்சென்ட், பிரெஞ்சுகாரர் டுபான் என்பவரிடமிருந்து 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜக்டரையும் சில துண்டுப்படங்களையும் வாங்கினார்.
-
Question 186 of 221
186. Question
186) எந்த ஆண்டு சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் பெஷாவர், லாகூர், லக்னோ போன்ற நகரங்களில் படக்காட்சிகள் நடத்திவிட்டு மதராஸ் திரும்பினார்?
Correct
விளக்கம்: திருச்சியில் ஒரு கூடாரத்தில் படங்காட்ட ஆரம்பித்த சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் பின்னர் திருவனந்தபுரம், மதுரை நகர்களில் முகாமிட்டு, மதாராசுக்கு வந்து காட்சிகள் நடத்தினார். அங்கிருந்து வடக்கே சென்று பெஷாவர், லாகூர் பின்னர் லக்னோ நகரங்களில் படக்காட்சிகள் நடத்திவிட்டு 1909-இல் மதராஸ் திரும்பினார். அங்கே எஸ்பிளனேட்டில் (இன்றைய பாரிஸ் அருகே) கூடாரம் போட்டுச் சலனப்படங்களைத் திரையிட்டார்.
Incorrect
விளக்கம்: திருச்சியில் ஒரு கூடாரத்தில் படங்காட்ட ஆரம்பித்த சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் பின்னர் திருவனந்தபுரம், மதுரை நகர்களில் முகாமிட்டு, மதாராசுக்கு வந்து காட்சிகள் நடத்தினார். அங்கிருந்து வடக்கே சென்று பெஷாவர், லாகூர் பின்னர் லக்னோ நகரங்களில் படக்காட்சிகள் நடத்திவிட்டு 1909-இல் மதராஸ் திரும்பினார். அங்கே எஸ்பிளனேட்டில் (இன்றைய பாரிஸ் அருகே) கூடாரம் போட்டுச் சலனப்படங்களைத் திரையிட்டார்.
-
Question 187 of 221
187. Question
187) அரசு உவாத் தடக்கையில் பரசினர் கொண்டு
முரசு எழுந்து இயம்பப் பல்இயம் ஆர்ப்ப….. என்ற வரியில் அரசு உவா என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: இவ்வரிகள் இடம்பெற்ற நூல் சிலப்பதிகாரம் ஆகும். அரசு உவா என்றால் பட்டத்து யானை என்று பொருள்.
Incorrect
விளக்கம்: இவ்வரிகள் இடம்பெற்ற நூல் சிலப்பதிகாரம் ஆகும். அரசு உவா என்றால் பட்டத்து யானை என்று பொருள்.
-
Question 188 of 221
188. Question
188) இந்திரனின் மகன் யார்?
Correct
விளக்கம்: இந்திரனின் மகன் சயந்தன் ஆவார். வெண்கொற்றக் குடையுடன் உலகாளும் மன்னனின் அரண்மனையில் தலைக்கோலை வைத்து இந்திரன் மகன் சயந்தன் என அக்கோலை நினைத்து மந்திர விதியாலே வழிபாடு செய்வர்.
Incorrect
விளக்கம்: இந்திரனின் மகன் சயந்தன் ஆவார். வெண்கொற்றக் குடையுடன் உலகாளும் மன்னனின் அரண்மனையில் தலைக்கோலை வைத்து இந்திரன் மகன் சயந்தன் என அக்கோலை நினைத்து மந்திர விதியாலே வழிபாடு செய்வர்.
-
Question 189 of 221
189. Question
189) இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப…..என்ற வரியில் குயிலுவ மாககள் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: மேற்காணும் வரிகள் இடம்பெற்ற நூல் சிலப்பதிகாரம் ஆகும். இதில் குயிலுவ மாக்கள் என்றால் இசைக் கருவிகள் வாசிப்போர் என்று பொருள்.
Incorrect
விளக்கம்: மேற்காணும் வரிகள் இடம்பெற்ற நூல் சிலப்பதிகாரம் ஆகும். இதில் குயிலுவ மாக்கள் என்றால் இசைக் கருவிகள் வாசிப்போர் என்று பொருள்.
-
Question 190 of 221
190. Question
190) கீழ்க்காண்பனவற்றில் எதனை ஒற்றைக் கோணக்கலை என்று கூறுவர்?
Correct
விளக்கம்: திரைப்படம் என்பது ஒருவகையில் பார்த்தால் நாடகத்தின் குழந்தை எனலாம். தொடக்க காலங்களில் நாடகங்களை அப்படியே திரைப்படமாக எடுப்பது வழக்கம். நாடகம் என்பது ஒரு காட்சியை ஒற்றைக் கோணத்தில் மட்டும் நேரிடையாகக் காண்பது. இதனால்தான் நாடகத்தை ஒற்றைக் கோணக்கலை எனக் கூறுவர்.
Incorrect
விளக்கம்: திரைப்படம் என்பது ஒருவகையில் பார்த்தால் நாடகத்தின் குழந்தை எனலாம். தொடக்க காலங்களில் நாடகங்களை அப்படியே திரைப்படமாக எடுப்பது வழக்கம். நாடகம் என்பது ஒரு காட்சியை ஒற்றைக் கோணத்தில் மட்டும் நேரிடையாகக் காண்பது. இதனால்தான் நாடகத்தை ஒற்றைக் கோணக்கலை எனக் கூறுவர்.
-
Question 191 of 221
191. Question
191) Narrator – என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: திரையரங்கில் மௌனப்படங்கள் ஓடிக்கொண்டிருக்க, திரைக்கு அருகே ஒருவர் ஒலிவாங்கியைப் பிடித்து, கதை சொல்லும் காலமும் இருந்தது. அவருக்கு ஆங்கிலத்தில் நேரேட்டர் என்று பெயர்.
Narrator – கதைசொல்லி.
Incorrect
விளக்கம்: திரையரங்கில் மௌனப்படங்கள் ஓடிக்கொண்டிருக்க, திரைக்கு அருகே ஒருவர் ஒலிவாங்கியைப் பிடித்து, கதை சொல்லும் காலமும் இருந்தது. அவருக்கு ஆங்கிலத்தில் நேரேட்டர் என்று பெயர்.
Narrator – கதைசொல்லி.
-
Question 192 of 221
192. Question
192) ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்ற திரைப்படத்தை பற்றிய கூற்றுகளை ஆராய்க
- சாப்ளினுக்கு நல்ல வசனங்களுடன் படம் எடுக்கத் தெரியாது என்று கூறிவந்த விமர்சகர்களின் கூற்றைப் பொய்யாக்கும் வகையில் எடுக்கப்பட்ட படம்.
- இப்படம் ஹிட்லரை உருவகப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.
- வாழும் காலத்திலேயே ஹிட்லரை கடுமையாக விமர்சித்து எடுத்த ஒரே படம் இது.
- இரட்டை வேடப் படங்கள் எவ்வளவோ வந்தாலும் அதில் மிகச் சிறந்த திரைப்படம் இது.
Correct
விளக்கம்: 1. சாப்ளினுக்கு நல்ல வசனங்களுடன் படம் எடுக்கத் தெரியாது என்று கூறிவந்த விமர்சகர்களின் கூற்றைப் பொய்யாக்கும் வகையில் எடுக்கப்பட்ட படம்.
- இப்படம் ஹிட்லரை உருவகப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.
- வாழும் காலத்திலேயே ஹிட்லரை கடுமையாக விமர்சித்து எடுத்த ஒரே படம் இது.
- இரட்டை வேடப் படங்கள் எவ்வளவோ வந்தாலும் அதில் மிகச் சிறந்த திரைப்படம் இது.
Incorrect
விளக்கம்: 1. சாப்ளினுக்கு நல்ல வசனங்களுடன் படம் எடுக்கத் தெரியாது என்று கூறிவந்த விமர்சகர்களின் கூற்றைப் பொய்யாக்கும் வகையில் எடுக்கப்பட்ட படம்.
- இப்படம் ஹிட்லரை உருவகப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.
- வாழும் காலத்திலேயே ஹிட்லரை கடுமையாக விமர்சித்து எடுத்த ஒரே படம் இது.
- இரட்டை வேடப் படங்கள் எவ்வளவோ வந்தாலும் அதில் மிகச் சிறந்த திரைப்படம் இது.
-
Question 193 of 221
193. Question
193) உலகத் திரைப்பட வரலாறு 1,2,3 – என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: அஜயன் பாலா – உலகத் திரைப்பட வரலாறு 1,2,3
செழியன் – உலக சினிமா 1,2 பேசும் படம்
இரா.காசிராசன் – காப்பியத்தமிழ்
அம்ஷன் குமார் – சினிமா இரசனை
Incorrect
விளக்கம்: அஜயன் பாலா – உலகத் திரைப்பட வரலாறு 1,2,3
செழியன் – உலக சினிமா 1,2 பேசும் படம்
இரா.காசிராசன் – காப்பியத்தமிழ்
அம்ஷன் குமார் – சினிமா இரசனை
-
Question 194 of 221
194. Question
194) கீழ்க்காணும் எது காப்பியத்தைக் குறிக்கிறது?
Correct
விளக்கம்: காப்பியத்தைக் குறிக்கும் பிறபெயர்கள்:
- பொருட்டொர்நிலைச் செய்யுள்
- கதைச் செய்யுள்
- அகலக்கவி
- தொடர்நடைச்செய்யுள்
- விருத்தச் செய்யுள்
- உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
- மகாகாவியம்
Incorrect
விளக்கம்: காப்பியத்தைக் குறிக்கும் பிறபெயர்கள்:
- பொருட்டொர்நிலைச் செய்யுள்
- கதைச் செய்யுள்
- அகலக்கவி
- தொடர்நடைச்செய்யுள்
- விருத்தச் செய்யுள்
- உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
- மகாகாவியம்
-
Question 195 of 221
195. Question
195) உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடன்உறைத் தற்று – இக்குறட்பாவில் குடங்கு என்பதன் பொருள் என்ன?
Correct
விளக்கம்: குடங்கு – குடிசை. அகத்தில் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை, ஒரு குடிசையில் பாம்புடன் வாழ்வது போன்றது என்பது இக்குறட்பாவின் பொருள் ஆகும்.
Incorrect
விளக்கம்: குடங்கு – குடிசை. அகத்தில் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை, ஒரு குடிசையில் பாம்புடன் வாழ்வது போன்றது என்பது இக்குறட்பாவின் பொருள் ஆகும்.
-
Question 196 of 221
196. Question
196) சூளாமணி என்னும் நூலை சி.வை.தாமோதரனார் எப்போது பதிப்பித்தார்?
Correct
விளக்கம்: சிறுகாப்பியங்கள் ஐந்து என்று வழங்கும் முறை சி.வை.தாமோதரனார் காலத்திற்கு முன்பே இருந்துள்ளது என்பது அவர் பதிப்பித்த சூளாமணி (1895) பதிப்புரையிலிருந்து அறிய முடிந்தது.
Incorrect
விளக்கம்: சிறுகாப்பியங்கள் ஐந்து என்று வழங்கும் முறை சி.வை.தாமோதரனார் காலத்திற்கு முன்பே இருந்துள்ளது என்பது அவர் பதிப்பித்த சூளாமணி (1895) பதிப்புரையிலிருந்து அறிய முடிந்தது.
-
Question 197 of 221
197. Question
197) தவறான ஒன்றை தெரிவு செய்க.
Correct
விளக்கம்: Artist – கவின்கலைஞர்
Animation – இயங்குப்படம்
Newsreel – செய்திப்படம்
Cinematography – ஒலி பதிவு
Sound Effect – ஒலி விளைவு.
Incorrect
விளக்கம்: Artist – கவின்கலைஞர்
Animation – இயங்குப்படம்
Newsreel – செய்திப்படம்
Cinematography – ஒலி பதிவு
Sound Effect – ஒலி விளைவு.
-
Question 198 of 221
198. Question
198) மயிலைநாதர் என்பவர் கீழ்க்காணும் எந்த நூலுக்கு உரை எழுதியுள்ளார்?
Correct
விளக்கம்: நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர் தம் உரையில் ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரையும், தமிழ்விடுதூது பாடிய புலவர் அந்நூலில் பஞ்சகாப்பியம் என்னும் சொற்றொடரையும் குறிப்பிடுகின்றனர்.
Incorrect
விளக்கம்: நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர் தம் உரையில் ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரையும், தமிழ்விடுதூது பாடிய புலவர் அந்நூலில் பஞ்சகாப்பியம் என்னும் சொற்றொடரையும் குறிப்பிடுகின்றனர்.
-
Question 199 of 221
199. Question
199) கூற்றகளை ஆராய்க.
- அணிகளின் இலக்கணத்தைக் கூறும் நூல்களுள் முதன்மையானது தொல்காப்பியம்.
- தண்டியலங்காரம் முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை ஆகிய செய்யுள் வகைகளைக் கூறுகிறது.
Correct
விளக்கம்: அணிகளின் இலக்கணத்தைக் கூறும் நூல்களுள் முதன்மையானது தண்டியலங்காரம். இந்நூல் முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை ஆகிய செய்யுள் வகைகளைக் கூறுகிறது. இந்நான்கனுள் தொடர்நிலை என்னும் வகை, காப்பியத்தைக் குறிப்பதாகும்.
Incorrect
விளக்கம்: அணிகளின் இலக்கணத்தைக் கூறும் நூல்களுள் முதன்மையானது தண்டியலங்காரம். இந்நூல் முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை ஆகிய செய்யுள் வகைகளைக் கூறுகிறது. இந்நான்கனுள் தொடர்நிலை என்னும் வகை, காப்பியத்தைக் குறிப்பதாகும்.
-
Question 200 of 221
200. Question
200) சார்லி சாப்ளினின் வறுமைமிக்க இளமை வாழ்வை எந்த பெயரில் வெற்றிப்படமாக்கினார்?
Correct
விளக்கம்: சார்லி சாப்ளின் வறுமை மிக்க குடும்பத்தில் பிறந்தவர். வறுமையை மறக்க அவர் தயார் அவருக்கு கதை சொன்னார். அதனால் அவர் ஒரு கலைஞராக செதுக்கப்பட்டார். அவரின் வறுமைமிக்க இளமை வாழ்வை “தி கிட்” என்ற பெயரில் வெற்றிப்படமாக்கினர்.
Incorrect
விளக்கம்: சார்லி சாப்ளின் வறுமை மிக்க குடும்பத்தில் பிறந்தவர். வறுமையை மறக்க அவர் தயார் அவருக்கு கதை சொன்னார். அதனால் அவர் ஒரு கலைஞராக செதுக்கப்பட்டார். அவரின் வறுமைமிக்க இளமை வாழ்வை “தி கிட்” என்ற பெயரில் வெற்றிப்படமாக்கினர்.
-
Question 201 of 221
201. Question
201) Multiplex complex – என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: Multiplex Complex – ஒருங்கிணைந்த திரையரங்க வளாகம்.
Incorrect
விளக்கம்: Multiplex Complex – ஒருங்கிணைந்த திரையரங்க வளாகம்.
-
Question 202 of 221
202. Question
202) பேசாப்படங்கள் எடுத்து வந்த சார்லி சாப்ளின் பேசும் படங்களில் வந்த காலத்தில் எந்த பேசாப் படத்தின் மூலம் எதிரிகளின் எதிர்பார்ப்பை முறியடித்தார்?
Correct
விளக்கம்: மரபான கருத்துருவாக்கங்களைத் தன் படங்களில் சாப்ளின் உடைத்து நொறுக்கினார். பேசாப்படங்களில் சேட்டைகள் மூலம் புகழ்பெற்ற அவர் பேசும்படங்கள் உருவான காலத்தில், தோற்பார் என எதிர்பார்த்தனர். எதிர்பார்ப்புகளை முறியடித்து ‘சிட்டி லைட்ஸ்’ என்ற படத்தை வெளியிட்டார்.
Incorrect
விளக்கம்: மரபான கருத்துருவாக்கங்களைத் தன் படங்களில் சாப்ளின் உடைத்து நொறுக்கினார். பேசாப்படங்களில் சேட்டைகள் மூலம் புகழ்பெற்ற அவர் பேசும்படங்கள் உருவான காலத்தில், தோற்பார் என எதிர்பார்த்தனர். எதிர்பார்ப்புகளை முறியடித்து ‘சிட்டி லைட்ஸ்’ என்ற படத்தை வெளியிட்டார்.
-
Question 203 of 221
203. Question
203) சார்லி சாப்ளின் எந்த திரைப்படத்தின் மூலம் அன்றைய தொழில்மய உலகின் கேடுகளை விமரிசனம் செய்தார்?
Correct
விளக்கம்: மரபான கருத்துருவாக்கங்களைத் தன் படங்களில் சாப்ளின் உடைத்து நொறுக்கினார். பேசாப்படங்களில் சேட்டைகள் மூலம் புகழ்பெற்ற அவர் பேசும்படங்கள் உருவான காலத்தில், தோற்பார் என எதிர்பார்த்தனர். எதிர்பார்ப்புகளை முறியடித்து ‘சிட்டி லைட்ஸ்’ என்ற படத்தை வெளியிட்டார். “மார்டன் டைம்ஸ்” என்ற திரைப்படத்தின் மூலம் அன்றைய தொழில்மய உலகின் கேடுகளை விமரிசனம் செய்தார்.
Incorrect
விளக்கம்: மரபான கருத்துருவாக்கங்களைத் தன் படங்களில் சாப்ளின் உடைத்து நொறுக்கினார். பேசாப்படங்களில் சேட்டைகள் மூலம் புகழ்பெற்ற அவர் பேசும்படங்கள் உருவான காலத்தில், தோற்பார் என எதிர்பார்த்தனர். எதிர்பார்ப்புகளை முறியடித்து ‘சிட்டி லைட்ஸ்’ என்ற படத்தை வெளியிட்டார். “மார்டன் டைம்ஸ்” என்ற திரைப்படத்தின் மூலம் அன்றைய தொழில்மய உலகின் கேடுகளை விமரிசனம் செய்தார்.
-
Question 204 of 221
204. Question
204) சார்லி சாப்ளினின் சாதனைப்படமான “தி கிரேட் டிக்டேட்டர்” என்ற திரைப்படம் எப்போது வெளியானது?
Correct
விளக்கம்: சார்லி சாப்ளினுக்கு பொதுவுடைமையாளர் என்ற முத்திரை விழுந்தது. பல முதலாளிய நாடுகளில் படம் தடை செய்யப்பட்டது. அவரது சாதனைப்படமான “தி கிரேட் டிக்டேட்டர்” என்ற திரைப்படம் 1940இல் வெளியானது.
Incorrect
விளக்கம்: சார்லி சாப்ளினுக்கு பொதுவுடைமையாளர் என்ற முத்திரை விழுந்தது. பல முதலாளிய நாடுகளில் படம் தடை செய்யப்பட்டது. அவரது சாதனைப்படமான “தி கிரேட் டிக்டேட்டர்” என்ற திரைப்படம் 1940இல் வெளியானது.
-
Question 205 of 221
205. Question
205) Artist – என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?
Correct
விளக்கம்: Artist – கவின் கலைஞர்.
Animation – இயங்குபடம்
Newsreel – செய்திப்படம்
Cinematography – ஒளிப்பதிவு.
Incorrect
விளக்கம்: Artist – கவின் கலைஞர்.
Animation – இயங்குபடம்
Newsreel – செய்திப்படம்
Cinematography – ஒளிப்பதிவு.
-
Question 206 of 221
206. Question
206) எந்த ஆண்டு இலண்டன் சென்றுகொண்டிருந்தபோது பொதுவுடையமையாளரான சார்லி சாப்ளினை அமெரிக்கா நாடு கடத்தியது?
Correct
விளக்கம்: 1952-இல் சார்லி சாப்ளின் இலண்டன் சென்று கொண்டிருந்தபோது பொதுவுடைமையாளரான அவரை நாடு கடத்தியதாக அமெரிக்கா அறிவித்தது. பின் சாப்ளின் சுவிட்சர்லாந்தில் குடியேறினார். தன் தவற்றை உணர்ந்த அமெரிக்கா, மீண்டும் அங்கு வந்துவிடுமாறு சாப்ளினை வேண்ட, சாப்ளினும் ஒத்துக்கொண்டு சென்றார்.
Incorrect
விளக்கம்: 1952-இல் சார்லி சாப்ளின் இலண்டன் சென்று கொண்டிருந்தபோது பொதுவுடைமையாளரான அவரை நாடு கடத்தியதாக அமெரிக்கா அறிவித்தது. பின் சாப்ளின் சுவிட்சர்லாந்தில் குடியேறினார். தன் தவற்றை உணர்ந்த அமெரிக்கா, மீண்டும் அங்கு வந்துவிடுமாறு சாப்ளினை வேண்ட, சாப்ளினும் ஒத்துக்கொண்டு சென்றார்.
-
Question 207 of 221
207. Question
207) காட்சிகளை மாற்றி வைப்பதன்மூலம் வெவ்வேறு காட்சிகளை உருவாக்கிக் காட்டமுடியும். இவ்வாறு காட்டுவதை————–என்பர்?
Correct
விளக்கம்: மாடர்ன் டைம்ஸ் (1936) திரைப்படத்தில் ஒரு காட்சியில் செம்மறியாடுகள் முண்டியடித்துச் செல்கின்றன. அடுத்த காட்சியில் மனிதர்கள் ஒரு தொழிற்சாலைக்குள் முண்டியடித்துக் கொண்டு நுழைகின்றனர். தொழில்மயப்பட்ட சமூகத்தில் மனிதர், மந்தைகள் ஆவதை இக்காட்சிகளின் இணைப்பு உணர்த்துகிறது. காட்சிகளை மாற்றி வைப்பதன்மூலம் வெவ்வேறு காட்சிகளை உருவாக்கிக் காட்ட முடியும். இவ்வாறு காட்டுவதைக் “குலஷோவ் விளைவு” என்பார்கள்..
Incorrect
விளக்கம்: மாடர்ன் டைம்ஸ் (1936) திரைப்படத்தில் ஒரு காட்சியில் செம்மறியாடுகள் முண்டியடித்துச் செல்கின்றன. அடுத்த காட்சியில் மனிதர்கள் ஒரு தொழிற்சாலைக்குள் முண்டியடித்துக் கொண்டு நுழைகின்றனர். தொழில்மயப்பட்ட சமூகத்தில் மனிதர், மந்தைகள் ஆவதை இக்காட்சிகளின் இணைப்பு உணர்த்துகிறது. காட்சிகளை மாற்றி வைப்பதன்மூலம் வெவ்வேறு காட்சிகளை உருவாக்கிக் காட்ட முடியும். இவ்வாறு காட்டுவதைக் “குலஷோவ் விளைவு” என்பார்கள்..
-
Question 208 of 221
208. Question
208) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க
Correct
விளக்கம்: நாவலம்பொலம் – சாம்பூநதம் என்னும் உயர்ந்த வகைப் பொருள்
தலைக்கோல் – நாடகக் கணிகையர் பெறும் பட்டம்
அரசு உவா – பட்டத்து யானை
பரசினர் – வாழ்த்தினர்
Incorrect
விளக்கம்: நாவலம்பொலம் – சாம்பூநதம் என்னும் உயர்ந்த வகைப் பொருள்
தலைக்கோல் – நாடகக் கணிகையர் பெறும் பட்டம்
அரசு உவா – பட்டத்து யானை
பரசினர் – வாழ்த்தினர்
-
Question 209 of 221
209. Question
209) காப்பியத்தை ஆங்கிலத்தில் EPIC என்பர். இது EPOS என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது. EPOS என்பதன் பொருள் என்ன?
Correct
விளக்கம்: காப்பியத்தை ஆங்கிலத்தில் EPIC என்பர். இது EPOS என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து தோன்றியது. EPOS என்பதற்குச் சொல் அல்லது பாடல் என்பது பொருள். இது வடமொழியில் காவியம் என வழங்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: காப்பியத்தை ஆங்கிலத்தில் EPIC என்பர். இது EPOS என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து தோன்றியது. EPOS என்பதற்குச் சொல் அல்லது பாடல் என்பது பொருள். இது வடமொழியில் காவியம் என வழங்கப்படுகிறது.
-
Question 210 of 221
210. Question
210) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: கள்ளுண்பவர் – நஞ்சு உண்பவர்
துன்பத்தை உண்டாக்குவது – சூது
கள்ளுண்பவரை திருத்துதல் – நீரில் மூழ்கிய ஒருவரைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது
இயல்பான நற்பண்பை கெடுப்பது – சூது
Incorrect
விளக்கம்: கள்ளுண்பவர் – நஞ்சு உண்பவர்
துன்பத்தை உண்டாக்குவது – சூது
கள்ளுண்பவரை திருத்துதல் – நீரில் மூழ்கிய ஒருவரைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது
இயல்பான நற்பண்பை கெடுப்பது – சூது
-
Question 211 of 221
211. Question
211) பொன்இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென
நாட்டிய நல்நூல் நன்கு கடைப்பிடித்து……..என்ற வரியில் பூங்கொடி என்று குறிப்பிடப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் சிலப்பதிகாரம் ஆகும். இங்கு பூங்கொடி என்பது மாதவியை குறிக்கும். பொன்னால் செய்யப்பட்ட பூங்கொடி வந்து நடனமாடியது போல் மாதவி அரங்கில் தோன்றி நாட்டிய நூலில் சொல்லப்பட்ட முறைமை தவறாது பாவம், அபிநயம் இவற்றைச் சரியாகக் கடைப்பிடித்து அனைவரும் கண்டுகளிக்கும்படி அழகுற ஆடினாள்.
Incorrect
விளக்கம்: இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் சிலப்பதிகாரம் ஆகும். இங்கு பூங்கொடி என்பது மாதவியை குறிக்கும். பொன்னால் செய்யப்பட்ட பூங்கொடி வந்து நடனமாடியது போல் மாதவி அரங்கில் தோன்றி நாட்டிய நூலில் சொல்லப்பட்ட முறைமை தவறாது பாவம், அபிநயம் இவற்றைச் சரியாகக் கடைப்பிடித்து அனைவரும் கண்டுகளிக்கும்படி அழகுற ஆடினாள்.
-
Question 212 of 221
212. Question
212) ஈட்டுப்புகழ் நந்தி பாணநீ எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவளவும் – காட்டிலழும்
பேயென்றாள் அன்னை, பிறர் நரியென்றார், தோழி
நாயென்றாள், நீ என்றேன் நான் – என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
Correct
விளக்கம்: இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் நந்திக்கலம்பகம் ஆகும். புகழ்மிக்க தலைவனின் புகழ்பாடுவோனே நீ எங்கள் வீட்டின்முன் இரவு முழுவதும் பாடினாய். அதைக்கேட்டு என்தாய், விடியவிடியக் காட்டில் அழும் பேய் என்றாள். பிறர் நரி ஊளையிட்டது என்றனர். தோழியோ, நாய் குரைத்தது என்றாள். இல்லை நீ என்றேன் நான் – என்பது இவ்வரிகளின் பொருள் ஆகும். இப்பாடல் நகை (சிரிப்பு)-க்கு எடுத்துக்காட்டாகும்.
Incorrect
விளக்கம்: இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் நந்திக்கலம்பகம் ஆகும். புகழ்மிக்க தலைவனின் புகழ்பாடுவோனே நீ எங்கள் வீட்டின்முன் இரவு முழுவதும் பாடினாய். அதைக்கேட்டு என்தாய், விடியவிடியக் காட்டில் அழும் பேய் என்றாள். பிறர் நரி ஊளையிட்டது என்றனர். தோழியோ, நாய் குரைத்தது என்றாள். இல்லை நீ என்றேன் நான் – என்பது இவ்வரிகளின் பொருள் ஆகும். இப்பாடல் நகை (சிரிப்பு)-க்கு எடுத்துக்காட்டாகும்.
-
Question 213 of 221
213. Question
213) சிறையில் தண்ணீர் கேட்டு, காலம் தாழ்த்தித் தண்ணீர் வழங்கப்பட்டதால், தனக்கேற்பட்ட சிறுமையை எண்ணி உயிர்துறந்த அரசன் யார்?
Correct
விளக்கம்: சேரன் கணைக்காலிரும்பொறை சிறையில் தண்ணீர் கேட்டு, காலம் தாழ்த்திக் கொடுத்ததால் அதை அருந்தாமல் தவிர்த்துத் தனக்கேற்பட்ட சிறுமையை எண்ணிப் உயிர்துறந்தார்.
Incorrect
விளக்கம்: சேரன் கணைக்காலிரும்பொறை சிறையில் தண்ணீர் கேட்டு, காலம் தாழ்த்திக் கொடுத்ததால் அதை அருந்தாமல் தவிர்த்துத் தனக்கேற்பட்ட சிறுமையை எண்ணிப் உயிர்துறந்தார்.
-
Question 214 of 221
214. Question
214) பொருத்துக.
அ. ஆமந்திரிகை – 1. பட்டத்து யானை
ஆ. அரசு உவா – 2.. மூங்கில்
இ. கழஞ்சு – 3. இடக்கை வாத்தியம்
ஈ. கழை – 4. மூங்கில்
Correct
விளக்கம்: ஆமந்திரிகை – இடக்கை வாத்தியம்
அரசு உவா – பட்டத்து யானை
கழஞ்சு – எடையளவு
கழை – மூங்கில்
Incorrect
விளக்கம்: ஆமந்திரிகை – இடக்கை வாத்தியம்
அரசு உவா – பட்டத்து யானை
கழஞ்சு – எடையளவு
கழை – மூங்கில்
-
Question 215 of 221
215. Question
215) பரம்பரைச் செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுப்பது எது என திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?
Correct
விளக்கம்: பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்
சூதாடுமிடத்தில் ஒருவருடைய காலம் கழியுமானால், அது அவருடைய பரம்பரைச் செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.
Incorrect
விளக்கம்: பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்
சூதாடுமிடத்தில் ஒருவருடைய காலம் கழியுமானால், அது அவருடைய பரம்பரைச் செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.
-
Question 216 of 221
216. Question
216) உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்பொடு உடன்உறைந் தற்று – என்ற குறட்பாவில் பயின்று வரும் அணி என்ன?
Correct
விளக்கம்: உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்பொடு உடன்உறைந் தற்று – உவமை அணி
அகத்தில் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை, ஒரு குடிசையில் பாம்புடன் வாழ்வது போன்றது.
Incorrect
விளக்கம்: உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்பொடு உடன்உறைந் தற்று – உவமை அணி
அகத்தில் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை, ஒரு குடிசையில் பாம்புடன் வாழ்வது போன்றது.
-
Question 217 of 221
217. Question
217) பெருங்காப்பியங்கள் ஐந்து எனக் குறிப்பிட்டு அவற்றின் பெயர்களையும் வழங்கியுள்ளது எது?
Correct
விளக்கம்: பொருள்தொகை நிகண்டு, திருத்தணிகை உலா ஆகிய நூல்கள், பெருங்காப்பியம் ஐந்து எனக் குறிப்பிட்டு அவற்றின் பெயர்களையும் வழங்கியுள்ளன.
Incorrect
விளக்கம்: பொருள்தொகை நிகண்டு, திருத்தணிகை உலா ஆகிய நூல்கள், பெருங்காப்பியம் ஐந்து எனக் குறிப்பிட்டு அவற்றின் பெயர்களையும் வழங்கியுள்ளன.
-
Question 218 of 221
218. Question
218) துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுஉண்பார் கள்உண் பவர் – இக்குறட்பாவில் துஞ்சினார் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: துஞ்சினார் – உறங்கியவர். உறங்கியவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர். அவ்வாறே கள்ளுண்பவரும் நஞ்சு உண்பவரே ஆவர்.
Incorrect
விளக்கம்: துஞ்சினார் – உறங்கியவர். உறங்கியவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர். அவ்வாறே கள்ளுண்பவரும் நஞ்சு உண்பவரே ஆவர்.
-
Question 219 of 221
219. Question
219) களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று – என்ற வரிகளில் களித்தானை என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: களித்தானை – கள்ளுண்டு மயங்கியவனை. கள்ளுண்டு மயங்கியவனிடம் நல்லன சொல்லித் திருத்த முயல்வது. நீரில் மூழ்கிய ஒருவரைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது.
Incorrect
விளக்கம்: களித்தானை – கள்ளுண்டு மயங்கியவனை. கள்ளுண்டு மயங்கியவனிடம் நல்லன சொல்லித் திருத்த முயல்வது. நீரில் மூழ்கிய ஒருவரைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது.
-
Question 220 of 221
220. Question
220) எந்த திரைப்படத்தில் மனிதர்கள் மந்தைகள் ஆவதை உணர்த்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன?
Correct
விளக்கம்: மாடர்ன் டைம்ஸ் (1936) திரைப்படத்தில் ஒரு காட்சியில் செம்மறியாடுகள் முண்டியடித்துச் செல்கின்றன. அடுத்த காட்சியில் மனிதர்கள் ஒரு தொழிற்சாலைக்குள் முண்டியடித்துக் கொண்டு நுழைகின்றனர். தொழில்மயப்பட்ட சமூகத்தில் மனிதர், மந்தைகள் ஆவதை இக்காட்சிகளின் இணைப்பு உணர்த்துகிறது.
Incorrect
விளக்கம்: மாடர்ன் டைம்ஸ் (1936) திரைப்படத்தில் ஒரு காட்சியில் செம்மறியாடுகள் முண்டியடித்துச் செல்கின்றன. அடுத்த காட்சியில் மனிதர்கள் ஒரு தொழிற்சாலைக்குள் முண்டியடித்துக் கொண்டு நுழைகின்றனர். தொழில்மயப்பட்ட சமூகத்தில் மனிதர், மந்தைகள் ஆவதை இக்காட்சிகளின் இணைப்பு உணர்த்துகிறது.
-
Question 221 of 221
221. Question
221) ஐம்பெருங்காப்பியம் என்ற சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர் யார்?
Correct
விளக்கம்: நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர், தம் உரையில் ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரையும் தமிழ்விடுதூது பாடிய புலவர் அந்நூலில் பஞ்ச காப்பியம் என்னும் சொற்றொடரையும் குறிப்பிடுகின்றனர்.
Incorrect
விளக்கம்: நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர், தம் உரையில் ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரையும் தமிழ்விடுதூது பாடிய புலவர் அந்நூலில் பஞ்ச காப்பியம் என்னும் சொற்றொடரையும் குறிப்பிடுகின்றனர்.
Leaderboard: 12th Tamil Unit 6 Questions - New Book
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||