12th Advanced Tamil Unit 1 கவிதையியல் Online Test
12th Advanced Tamil Unit 1 கவிதையியல் Online Test
Quiz-summary
0 of 412 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- 168
- 169
- 170
- 171
- 172
- 173
- 174
- 175
- 176
- 177
- 178
- 179
- 180
- 181
- 182
- 183
- 184
- 185
- 186
- 187
- 188
- 189
- 190
- 191
- 192
- 193
- 194
- 195
- 196
- 197
- 198
- 199
- 200
- 201
- 202
- 203
- 204
- 205
- 206
- 207
- 208
- 209
- 210
- 211
- 212
- 213
- 214
- 215
- 216
- 217
- 218
- 219
- 220
- 221
- 222
- 223
- 224
- 225
- 226
- 227
- 228
- 229
- 230
- 231
- 232
- 233
- 234
- 235
- 236
- 237
- 238
- 239
- 240
- 241
- 242
- 243
- 244
- 245
- 246
- 247
- 248
- 249
- 250
- 251
- 252
- 253
- 254
- 255
- 256
- 257
- 258
- 259
- 260
- 261
- 262
- 263
- 264
- 265
- 266
- 267
- 268
- 269
- 270
- 271
- 272
- 273
- 274
- 275
- 276
- 277
- 278
- 279
- 280
- 281
- 282
- 283
- 284
- 285
- 286
- 287
- 288
- 289
- 290
- 291
- 292
- 293
- 294
- 295
- 296
- 297
- 298
- 299
- 300
- 301
- 302
- 303
- 304
- 305
- 306
- 307
- 308
- 309
- 310
- 311
- 312
- 313
- 314
- 315
- 316
- 317
- 318
- 319
- 320
- 321
- 322
- 323
- 324
- 325
- 326
- 327
- 328
- 329
- 330
- 331
- 332
- 333
- 334
- 335
- 336
- 337
- 338
- 339
- 340
- 341
- 342
- 343
- 344
- 345
- 346
- 347
- 348
- 349
- 350
- 351
- 352
- 353
- 354
- 355
- 356
- 357
- 358
- 359
- 360
- 361
- 362
- 363
- 364
- 365
- 366
- 367
- 368
- 369
- 370
- 371
- 372
- 373
- 374
- 375
- 376
- 377
- 378
- 379
- 380
- 381
- 382
- 383
- 384
- 385
- 386
- 387
- 388
- 389
- 390
- 391
- 392
- 393
- 394
- 395
- 396
- 397
- 398
- 399
- 400
- 401
- 402
- 403
- 404
- 405
- 406
- 407
- 408
- 409
- 410
- 411
- 412
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 412 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |  | 
| Your score |  | 
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- 168
- 169
- 170
- 171
- 172
- 173
- 174
- 175
- 176
- 177
- 178
- 179
- 180
- 181
- 182
- 183
- 184
- 185
- 186
- 187
- 188
- 189
- 190
- 191
- 192
- 193
- 194
- 195
- 196
- 197
- 198
- 199
- 200
- 201
- 202
- 203
- 204
- 205
- 206
- 207
- 208
- 209
- 210
- 211
- 212
- 213
- 214
- 215
- 216
- 217
- 218
- 219
- 220
- 221
- 222
- 223
- 224
- 225
- 226
- 227
- 228
- 229
- 230
- 231
- 232
- 233
- 234
- 235
- 236
- 237
- 238
- 239
- 240
- 241
- 242
- 243
- 244
- 245
- 246
- 247
- 248
- 249
- 250
- 251
- 252
- 253
- 254
- 255
- 256
- 257
- 258
- 259
- 260
- 261
- 262
- 263
- 264
- 265
- 266
- 267
- 268
- 269
- 270
- 271
- 272
- 273
- 274
- 275
- 276
- 277
- 278
- 279
- 280
- 281
- 282
- 283
- 284
- 285
- 286
- 287
- 288
- 289
- 290
- 291
- 292
- 293
- 294
- 295
- 296
- 297
- 298
- 299
- 300
- 301
- 302
- 303
- 304
- 305
- 306
- 307
- 308
- 309
- 310
- 311
- 312
- 313
- 314
- 315
- 316
- 317
- 318
- 319
- 320
- 321
- 322
- 323
- 324
- 325
- 326
- 327
- 328
- 329
- 330
- 331
- 332
- 333
- 334
- 335
- 336
- 337
- 338
- 339
- 340
- 341
- 342
- 343
- 344
- 345
- 346
- 347
- 348
- 349
- 350
- 351
- 352
- 353
- 354
- 355
- 356
- 357
- 358
- 359
- 360
- 361
- 362
- 363
- 364
- 365
- 366
- 367
- 368
- 369
- 370
- 371
- 372
- 373
- 374
- 375
- 376
- 377
- 378
- 379
- 380
- 381
- 382
- 383
- 384
- 385
- 386
- 387
- 388
- 389
- 390
- 391
- 392
- 393
- 394
- 395
- 396
- 397
- 398
- 399
- 400
- 401
- 402
- 403
- 404
- 405
- 406
- 407
- 408
- 409
- 410
- 411
- 412
- Answered
- Review
- 
                        Question 1 of 4121. Question1) பேசுபவர், எதிர் வினையாற்றுபவர் ஆகிய இருவருக்குமான உரையாடல் வடிவம் எது? Correct
 விளக்கம்: கவிதை, கதை, நாடகம், கட்டுரை என்ற நான்கும் இலக்கிய வடிவங்களான உள்ளன. பேசுபவர், எதிர் வினையாற்றுபவர் ஆகிய இருவருக்குமான உரையாடல் வடிவம் நாடகம் ஆகும். Incorrect
 விளக்கம்: கவிதை, கதை, நாடகம், கட்டுரை என்ற நான்கும் இலக்கிய வடிவங்களான உள்ளன. பேசுபவர், எதிர் வினையாற்றுபவர் ஆகிய இருவருக்குமான உரையாடல் வடிவம் நாடகம் ஆகும். 
- 
                        Question 2 of 4122. Question2) சீன மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் எது? Correct
 விளக்கம்: கி.மு 1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2ஆம் நூற்றாண்டு வரை – இலத்தீன் கி.மு 5ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 4ஆம் நூற்றாண்டு வரை – கிரேக்கம் கி.மு 8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3ஆம் நூற்றாண்டு வரை – சீன மொழி கி.மு 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 8ஆம் நூற்றாண்டு வரை – சமஸ்கிருதம் Incorrect
 விளக்கம்: கி.மு 1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2ஆம் நூற்றாண்டு வரை – இலத்தீன் கி.மு 5ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 4ஆம் நூற்றாண்டு வரை – கிரேக்கம் கி.மு 8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3ஆம் நூற்றாண்டு வரை – சீன மொழி கி.மு 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 8ஆம் நூற்றாண்டு வரை – சமஸ்கிருதம் 
- 
                        Question 3 of 4123. Question3) சங்கப்புலவர்களில் பெண்பாற்புலவர்கள் எண்ணிக்கை எத்தனை? Correct
 விளக்கம்: தமிழின் செவ்வியல் தன்மைக்குச் சான்றாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. பாட்டும் தொகையுமான பதினெட்டு நூல்களும் சங்க இலக்கியங்கள் என அறியப்படுகின்றன. பாட்டு என்பது பத்துப்பாட்டையும், தொகை என்பது எட்டுத்தொகையையும் குறிக்கும். இவற்றைப் பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்பர். இவை தமிழ்மக்களின் அக மற்றும் புற வாழ்வியல் கூறுகளை அறிய உதவுகின்றன. சங்கப்பாடல்களின் எண்ணிக்கை 2381. இவற்றுள் அகத்திணைப்பாடல்கள் 1862. புறத்திணைப்பாடல்கள் 519. சங்கப்புலவர் எண்ணிக்கை 473. பெண்பாற்புலவர்களின் எண்ணிக்கை 49. Incorrect
 விளக்கம்: தமிழின் செவ்வியல் தன்மைக்குச் சான்றாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. பாட்டும் தொகையுமான பதினெட்டு நூல்களும் சங்க இலக்கியங்கள் என அறியப்படுகின்றன. பாட்டு என்பது பத்துப்பாட்டையும், தொகை என்பது எட்டுத்தொகையையும் குறிக்கும். இவற்றைப் பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்பர். இவை தமிழ்மக்களின் அக மற்றும் புற வாழ்வியல் கூறுகளை அறிய உதவுகின்றன. சங்கப்பாடல்களின் எண்ணிக்கை 2381. இவற்றுள் அகத்திணைப்பாடல்கள் 1862. புறத்திணைப்பாடல்கள் 519. சங்கப்புலவர் எண்ணிக்கை 473. பெண்பாற்புலவர்களின் எண்ணிக்கை 49. 
- 
                        Question 4 of 4124. Question4) சிறுபஞ்சமூலத்திற்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: மருந்து பொருட்களாலான நூல்கள்: சிறுபஞ்சமூலம் – நெருஞ்சி, கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி ஏலாதி – ஏலம், இலவங்கம், நாககேசுரம், திப்பிலி, சுக்கு, மிளகு. திரிகடுகம் – சுக்கு, மிளகு, திப்பிலி. Incorrect
 விளக்கம்: மருந்து பொருட்களாலான நூல்கள்: சிறுபஞ்சமூலம் – நெருஞ்சி, கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி ஏலாதி – ஏலம், இலவங்கம், நாககேசுரம், திப்பிலி, சுக்கு, மிளகு. திரிகடுகம் – சுக்கு, மிளகு, திப்பிலி. 
- 
                        Question 5 of 4125. Question5) புதிய ஆத்திச்சூடியை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: புதிய ஆத்திச்சூடி – பாரதியார் Incorrect
 விளக்கம்: புதிய ஆத்திச்சூடி – பாரதியார் 
- 
                        Question 6 of 4126. Question6) சிலம்பின் சிறுநகை என்ற காப்பியத்தை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: பழங்காப்பிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும், புதுக்கவிதை போன்ற புதிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும் இருபதாம் நூற்றாண்டில் படைக்கப்பட்டன. சாலை இளந்திரையன் சிலம்பின் சிறுநகை என்ற காப்பியத்தை இயற்றினார். இது பழங்காப்பிய மரபைப் பின்பற்றி படைக்கப்பட்டது. Incorrect
 விளக்கம்: பழங்காப்பிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும், புதுக்கவிதை போன்ற புதிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும் இருபதாம் நூற்றாண்டில் படைக்கப்பட்டன. சாலை இளந்திரையன் சிலம்பின் சிறுநகை என்ற காப்பியத்தை இயற்றினார். இது பழங்காப்பிய மரபைப் பின்பற்றி படைக்கப்பட்டது. 
- 
                        Question 7 of 4127. Question7) கவிதையின் வடிவம், உள்ளடக்கம், வெளிப்பாட்டு முறை என அனைத்துக் கூறுகளையும் விளக்குவது எது? Correct
 விளக்கம்: இலக்கியவியல் பற்றிய பேச்சு என்பது தமிழில் செய்யுளாகவே தொடங்குகிறது. தொல்காப்பியச் செய்யுளில் கவிதையின் வடிவம், உள்ளடக்கம், வெளிப்பாட்டு முறை என அனைத்துக் கூறுகளையும் விளக்குகிறது. Incorrect
 விளக்கம்: இலக்கியவியல் பற்றிய பேச்சு என்பது தமிழில் செய்யுளாகவே தொடங்குகிறது. தொல்காப்பியச் செய்யுளில் கவிதையின் வடிவம், உள்ளடக்கம், வெளிப்பாட்டு முறை என அனைத்துக் கூறுகளையும் விளக்குகிறது. 
- 
                        Question 8 of 4128. Question8) திருப்பதிகம் என்ற நூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி தொண்டரடிப்பொடியாழ்வார் – திருமலை, திருப்பள்ளியெழுச்சி பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி திருபாணாழ்வார் – திருப்பதிகம் Incorrect
 விளக்கம்: குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி தொண்டரடிப்பொடியாழ்வார் – திருமலை, திருப்பள்ளியெழுச்சி பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி திருபாணாழ்வார் – திருப்பதிகம் 
- 
                        Question 9 of 4129. Question9) தமிழின் தொல்லிலக்கணமான தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களில் ஐவகை இலக்கணங்களைக் கூறுகிறது? Correct
 விளக்கம்: தமிழின் தொல்லிலக்கணமான தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களில் ஐவகை இலக்கணங்களைக் கூறுகிறது. - எழுத்து அதிகாரம் – எழுத்துக்களின் ஒலி மற்றும் வரிவடிவங்களின் தோற்றம், வகை, அளவு, எழுத்துகள் சொல்லாக மாறுதல், சொற்கள் புணர்தல் போன்றவை விளக்கப்படுகின்றன.
- சொல் அதிகாரம் – சொற்களின் வகை, உருபுகள், சொற்கள் இணைந்து தொடராக மாறுதல் போன்றவை விளக்கப்படுகின்றன.
- பொருள் அதிகாரம் – நேர்ப்பொருள் தரும் சொற்றொடர் பற்றிப் பேசாமல் புனைவாக உருவாக்கப்படும் சொற்றொடர்களின் மொழியையும் அதன் பொருளையும் பேசுகின்றது.
 Incorrect
 விளக்கம்: தமிழின் தொல்லிலக்கணமான தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களில் ஐவகை இலக்கணங்களைக் கூறுகிறது. - எழுத்து அதிகாரம் – எழுத்துக்களின் ஒலி மற்றும் வரிவடிவங்களின் தோற்றம், வகை, அளவு, எழுத்துகள் சொல்லாக மாறுதல், சொற்கள் புணர்தல் போன்றவை விளக்கப்படுகின்றன.
- சொல் அதிகாரம் – சொற்களின் வகை, உருபுகள், சொற்கள் இணைந்து தொடராக மாறுதல் போன்றவை விளக்கப்படுகின்றன.
- பொருள் அதிகாரம் – நேர்ப்பொருள் தரும் சொற்றொடர் பற்றிப் பேசாமல் புனைவாக உருவாக்கப்படும் சொற்றொடர்களின் மொழியையும் அதன் பொருளையும் பேசுகின்றது.
 
- 
                        Question 10 of 41210. Question10) காலம், இடம், பாத்திரங்கள் ஆகிய மூவோர்மைகள் இலக்கியத்தின் அடிப்படைக் கூறுகள் என்பது யாருடைய வரையறை? Correct
 விளக்கம்: காலம், இடம், பாத்திரங்கள் ஆகிய மூவோர்மைகள் இலக்கியத்தின் அடிப்படைக்கூறுகள் என்பது அரிஸ்டாட்டிலின் வரையறை. இம்மூன்றிற்கும் இடையேயுள்ள வினையோர்மைகள் பற்றிய இக்கோட்பாடே உலக இலக்கியத்தின் அடிப்படை. Incorrect
 விளக்கம்: காலம், இடம், பாத்திரங்கள் ஆகிய மூவோர்மைகள் இலக்கியத்தின் அடிப்படைக்கூறுகள் என்பது அரிஸ்டாட்டிலின் வரையறை. இம்மூன்றிற்கும் இடையேயுள்ள வினையோர்மைகள் பற்றிய இக்கோட்பாடே உலக இலக்கியத்தின் அடிப்படை. 
- 
                        Question 11 of 41211. Question11) படைப்பாளன் தன் கருத்துக்களை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம் எது? Correct
 விளக்கம்: கவிதை, கதை, நாடகம், கட்டுரை என்ற நான்கும் இலக்கிய வடிவங்களாக உள்ளன. இவ்வடிவங்களுக்குள் பல வகைகள் உள்ளன. கவிதை – படைப்பாளன் தன் கருத்துக்களை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம். நாடகம் – பேசுபவர், எதிர் வினையாற்றுபவர் ஆகிய இருவருக்குமான உரையாடல் வடிவம் கதை – படைப்பாளரே அனைத்துப் பாத்திரங்களையும் இயங்கச் செய்யும் வடிவம் கட்டுரை – படைப்பாளன் தன் கருத்துக்களை முன்னிலைப்படுத்தி எழுதும் வடிவம். Incorrect
 விளக்கம்: கவிதை, கதை, நாடகம், கட்டுரை என்ற நான்கும் இலக்கிய வடிவங்களாக உள்ளன. இவ்வடிவங்களுக்குள் பல வகைகள் உள்ளன. கவிதை – படைப்பாளன் தன் கருத்துக்களை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம். நாடகம் – பேசுபவர், எதிர் வினையாற்றுபவர் ஆகிய இருவருக்குமான உரையாடல் வடிவம் கதை – படைப்பாளரே அனைத்துப் பாத்திரங்களையும் இயங்கச் செய்யும் வடிவம் கட்டுரை – படைப்பாளன் தன் கருத்துக்களை முன்னிலைப்படுத்தி எழுதும் வடிவம். 
- 
                        Question 12 of 41212. Question12) தொல்காப்பியர் கூறும் செய்யுள் உறுப்புகள் 34 ஆகும். இதில் பொருந்தாதது எது? Correct
 விளக்கம்: தொல்காப்பியர் செய்யுளின் உறுப்புகள் 34 என்று குறிப்பிடுகிறார். அவை, மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, தொடை, யாப்பு, தூக்கு, மரபு, பா, நோக்கு, கூற்று, அளவு, திணை, கைகோள், கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு. வண்ணம், அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு. Incorrect
 விளக்கம்: தொல்காப்பியர் செய்யுளின் உறுப்புகள் 34 என்று குறிப்பிடுகிறார். அவை, மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, தொடை, யாப்பு, தூக்கு, மரபு, பா, நோக்கு, கூற்று, அளவு, திணை, கைகோள், கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு. வண்ணம், அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு. 
- 
                        Question 13 of 41213. Question13) ஏலாதி என்ற அறநூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: ஆசாரக்கோவை – பெருவாயின்முள்ளியார் பழமொழி நானூறு – முன்றுறையரையனார் ஏலாதி – கணிமேதாவியார் முதுமொழிக்காஞ்சி – கூடலூர்கிழார். Incorrect
 விளக்கம்: ஆசாரக்கோவை – பெருவாயின்முள்ளியார் பழமொழி நானூறு – முன்றுறையரையனார் ஏலாதி – கணிமேதாவியார் முதுமொழிக்காஞ்சி – கூடலூர்கிழார். 
- 
                        Question 14 of 41214. Question14) பின்வருவனவற்றில் ஒளவையார் பாடாத நூல் எது? Correct
 விளக்கம்: ஒளவையார் பாடிய நூல்கள்: ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி நீதி பேதம் – வேதநாயகர் Incorrect
 விளக்கம்: ஒளவையார் பாடிய நூல்கள்: ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி நீதி பேதம் – வேதநாயகர் 
- 
                        Question 15 of 41215. Question15) கூற்றுகளை ஆராய்க. - டெல்லி சுல்தான்கள் படையெடுப்பின் காரணமாகத் தமிழகத்தில் இசுலாம் பரவியது.
- இசுலாமியப் பாடல்கள் மொழிபெயர்ப்புப் பாடல்களாகவும், நேரடிப் பாடல்களாகவும் இருவகைகளில் பாடப்பெற்றன.
- 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மேலைநாட்டவர் பெருமளவில் தமிழகத்திற்கு வருகைபுரிந்தனர். அவர்களுள் கிறித்துவ மதபோதகர்களும் அடங்குவர்.
- தமிழில் கிறித்துவ இலக்கியங்கள் பல்கிப்பெருக காரணம், தமிழகத்திற்கு வந்த கிறித்துவ மதப்போதகர்களின் பன்;மொழிப் புலமை, பல்துறை அறிவு மற்றும் தமிழின்வழி தங்கள் சமயக் கருத்துக்களைப் பரப்பியதே ஆகும்.
 Correct
 விளக்கம்: 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மேலைநாட்டவர் பெருமளவில் தமிழகத்திற்கு வருகைபுரிந்தனர். அவர்களுள் கிறித்துவ மதபோதகர்களும் அடங்குவர். Incorrect
 விளக்கம்: 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மேலைநாட்டவர் பெருமளவில் தமிழகத்திற்கு வருகைபுரிந்தனர். அவர்களுள் கிறித்துவ மதபோதகர்களும் அடங்குவர். 
- 
                        Question 16 of 41216. Question16) இராவண காவியம் என்ற காப்பியத்தை இயற்றியவர் யார்? Correct
 விளக்கம்: பழங்காப்பிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும், புதுக்கவிதை போன்ற புதிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும் இருபதாம் நூற்றாண்டில் படைக்கப்பட்டன. புலவர் குழந்தை எழுதிய இராவண காப்பியம் பழங்காப்பிய மரபைப் பின்பற்றி படைக்கப்பட்டவை. Incorrect
 விளக்கம்: பழங்காப்பிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும், புதுக்கவிதை போன்ற புதிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும் இருபதாம் நூற்றாண்டில் படைக்கப்பட்டன. புலவர் குழந்தை எழுதிய இராவண காப்பியம் பழங்காப்பிய மரபைப் பின்பற்றி படைக்கப்பட்டவை. 
- 
                        Question 17 of 41217. Question17) கூற்று: திரிகடும் என்ற நூலை எழுதியவர் கணிமேதாவியார். காரணம்: சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் கலந்த மருந்து உடல்நோயைத் தீர்ப்பது போல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் உள்ள மூன்று கருத்துக்கள் உள்ளத்து நோயைத் தீர்ப்பதால் இந்நூல் திரிகடும் எனப் பெயர் பெற்றது. Correct
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று.அதில் முதலாவதாக அமைந்த நூல் திரிகடுகம் ஆகும். இது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் கலந்த மருந்து உடல்நோயைத் தீர்ப்பது போல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் உள்ள மூன்று கருத்துக்கள் உள்ளத்து நோயைத் தீர்ப்பதால் இந்நூல் திரிகடும் எனப் பெயர் பெற்றது. 100 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் நல்லாதனார் ஆவார். Incorrect
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று.அதில் முதலாவதாக அமைந்த நூல் திரிகடுகம் ஆகும். இது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் கலந்த மருந்து உடல்நோயைத் தீர்ப்பது போல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் உள்ள மூன்று கருத்துக்கள் உள்ளத்து நோயைத் தீர்ப்பதால் இந்நூல் திரிகடும் எனப் பெயர் பெற்றது. 100 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் நல்லாதனார் ஆவார். 
- 
                        Question 18 of 41218. Question18) ஏலாதிக்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க Correct
 விளக்கம்: மருந்து பொருட்களாலான நூல்கள்: சிறுபஞ்சமூலம் – நெருஞ்சி, கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி ஏலாதி – ஏலம், இலவங்கம், நாககேசுரம், திப்பிலி, சுக்கு, மிளகு. திரிகடுகம் – சுக்கு, மிளகு, திப்பிலி. Incorrect
 விளக்கம்: மருந்து பொருட்களாலான நூல்கள்: சிறுபஞ்சமூலம் – நெருஞ்சி, கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி ஏலாதி – ஏலம், இலவங்கம், நாககேசுரம், திப்பிலி, சுக்கு, மிளகு. திரிகடுகம் – சுக்கு, மிளகு, திப்பிலி. 
- 
                        Question 19 of 41219. Question19) கூற்றுகளை ஆராய்க. - சங்ககாலச் சமுதாயம் இயற்கை சார்ந்த சமுதாயமாக விளங்கியது.
- சங்ககாலத்தில் திணைநிலைச்சமூகம் நிலைபெற்றிருந்தது.
 Correct
 விளக்கம்: 1. சங்ககாலச் சமுதாயம் இயற்கை சார்ந்த சமுதாயமாக விளங்கியது. - சங்ககாலத்தில் திணைநிலைச்சமூகம் நிலைபெற்றிருந்தது.
 Incorrect
 விளக்கம்: 1. சங்ககாலச் சமுதாயம் இயற்கை சார்ந்த சமுதாயமாக விளங்கியது. - சங்ககாலத்தில் திணைநிலைச்சமூகம் நிலைபெற்றிருந்தது.
 
- 
                        Question 20 of 41220. Question20) இலத்தீன் மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் எது? Correct
 விளக்கம்: கி.மு 1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2ஆம் நூற்றாண்டு வரை – இலத்தீன் கி.மு 5ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 4ஆம் நூற்றாண்டு வரை – கிரேக்கம் கி.மு 8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3ஆம் நூற்றாண்டு வரை – சீன மொழி கி.மு 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 8ஆம் நூற்றாண்டு வரை – சமஸ்கிருதம். Incorrect
 விளக்கம்: கி.மு 1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2ஆம் நூற்றாண்டு வரை – இலத்தீன் கி.மு 5ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 4ஆம் நூற்றாண்டு வரை – கிரேக்கம் கி.மு 8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3ஆம் நூற்றாண்டு வரை – சீன மொழி கி.மு 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 8ஆம் நூற்றாண்டு வரை – சமஸ்கிருதம். 
- 
                        Question 21 of 41221. Question21) படைப்பாளரே அனைத்துப் பாத்திரங்களையும் இயங்கச் செய்யும் வடிவம் எது? Correct
 விளக்கம்: கவிதை, கதை, நாடகம், கட்டுரை என்ற நான்கும் இலக்கிய வடிவங்களாக உள்ளன. இவ்வடிவங்களுக்குள் பல வகைகள் உள்ளன. கவிதை – படைப்பாளன் தன் கருத்துக்களை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம். நாடகம் – பேசுபவர், எதிர் வினையாற்றுபவர் ஆகிய இருவருக்குமான உரையாடல் வடிவம் கதை – படைப்பாளரே அனைத்துப் பாத்திரங்களையும் இயங்கச் செய்யும் வடிவம் கட்டுரை – படைப்பாளன் தன் கருத்துக்களை முன்னிலைப்படுத்தி எழுதும் வடிவம். Incorrect
 விளக்கம்: கவிதை, கதை, நாடகம், கட்டுரை என்ற நான்கும் இலக்கிய வடிவங்களாக உள்ளன. இவ்வடிவங்களுக்குள் பல வகைகள் உள்ளன. கவிதை – படைப்பாளன் தன் கருத்துக்களை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம். நாடகம் – பேசுபவர், எதிர் வினையாற்றுபவர் ஆகிய இருவருக்குமான உரையாடல் வடிவம் கதை – படைப்பாளரே அனைத்துப் பாத்திரங்களையும் இயங்கச் செய்யும் வடிவம் கட்டுரை – படைப்பாளன் தன் கருத்துக்களை முன்னிலைப்படுத்தி எழுதும் வடிவம். 
- 
                        Question 22 of 41222. Question22) புறவடிவத்தில் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் பா எத்தனை வகைப்படும்? Correct
 விளக்கம்: செய்யுளியலில் ஒரு பாவின் உறுப்புகள் 34 என வரையறை செய்தள்ள தொல்காப்பியம் அடிகளின் அளவு, அடிவரையறை, உண்டாக்கப்படும் ஒலியளவு போன்றவற்றையும் விரிவாகப் பேசுகின்றது. அவற்றைப் பாக்களின் புறவடிவம் எனக் கொள்ளலாம். புறவடிவத்தில் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என வகைப்படுத்தப்படுவதை இவ்வியல் வழி அறிகிறோம். Incorrect
 விளக்கம்: செய்யுளியலில் ஒரு பாவின் உறுப்புகள் 34 என வரையறை செய்தள்ள தொல்காப்பியம் அடிகளின் அளவு, அடிவரையறை, உண்டாக்கப்படும் ஒலியளவு போன்றவற்றையும் விரிவாகப் பேசுகின்றது. அவற்றைப் பாக்களின் புறவடிவம் எனக் கொள்ளலாம். புறவடிவத்தில் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என வகைப்படுத்தப்படுவதை இவ்வியல் வழி அறிகிறோம். 
- 
                        Question 23 of 41223. Question23) இளம்பூரனார் கீழ்க்காணும் எந்த நூலுக்கு உரை எழுதியுள்ளார்? Correct
 விளக்கம்: இளம்பூரனார் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியுள்ளார். பாக்களின் புறவடிவத்தைச் செய்யுளில் கூறிய தொல்காப்பியர், அதன் உள்ளடகத்தைப் பொருளதிகாரத்தின் முதல் ஐந்து இயல்களில் கூறியுள்ளார். கவிதை எப்படி உருவாக்குவது? எப்படி வாசிப்பது? என்பதற்கான விரிவான பதில் தொல்காப்பியத்தில் கிடைக்கிறது. Incorrect
 விளக்கம்: இளம்பூரனார் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியுள்ளார். பாக்களின் புறவடிவத்தைச் செய்யுளில் கூறிய தொல்காப்பியர், அதன் உள்ளடகத்தைப் பொருளதிகாரத்தின் முதல் ஐந்து இயல்களில் கூறியுள்ளார். கவிதை எப்படி உருவாக்குவது? எப்படி வாசிப்பது? என்பதற்கான விரிவான பதில் தொல்காப்பியத்தில் கிடைக்கிறது. 
- 
                        Question 24 of 41224. Question24) கூற்றுகளை ஆராய்க. - சங்க இலக்கியங்களின் காலம் கி.மு.6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2-ஆம் நூற்றாண்டு வரையான காலம் என்பர்.
- ஐங்குநூற்றில் முல்லைத்திணைப் பாடல்களை எழுதியவர் பேயனார் ஆவார்.
 Correct
 விளக்கம்: 1. சங்க இலக்கியங்களின் காலம் கி.மு.6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2-ஆம் நூற்றறாண்டு வரையான காலம் என்பர். - ஐங்குநூற்றில் முல்லைத்திணைப் பாடல்களை எழுதியவர் பேயனார் ஆவார்.
 Incorrect
 விளக்கம்: 1. சங்க இலக்கியங்களின் காலம் கி.மு.6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2-ஆம் நூற்றறாண்டு வரையான காலம் என்பர். - ஐங்குநூற்றில் முல்லைத்திணைப் பாடல்களை எழுதியவர் பேயனார் ஆவார்.
 
- 
                        Question 25 of 41225. Question25) தொல்காப்பியர் கூறும் செய்யுள் உறுப்புகள் 34 ஆகும். இதில் பொருந்தாதது எது? Correct
 விளக்கம்: தொல்காப்பியர் செய்யுளின் உறுப்புகள் 34 என்று குறிப்பிடுகிறார். அவை, மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, தொடை, யாப்பு, தூக்கு, மரபு, பா, நோக்கு, கூற்று, அளவு, திணை, கைகோள், கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு. வண்ணம், அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு. Incorrect
 விளக்கம்: தொல்காப்பியர் செய்யுளின் உறுப்புகள் 34 என்று குறிப்பிடுகிறார். அவை, மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, தொடை, யாப்பு, தூக்கு, மரபு, பா, நோக்கு, கூற்று, அளவு, திணை, கைகோள், கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு. வண்ணம், அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு. 
- 
                        Question 26 of 41226. Question26) கூத்தாற்றுப்படை என்று அழைக்கப்படும் நூல் எது? Correct
 விளக்கம்: கூத்தாராற்றுப்படை என்று அழைக்கப்படும் நூல் மலைபடுகடாம் ஆகும். இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். இது புறம் சார்ந்த நூல் ஆகும். Incorrect
 விளக்கம்: கூத்தாராற்றுப்படை என்று அழைக்கப்படும் நூல் மலைபடுகடாம் ஆகும். இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். இது புறம் சார்ந்த நூல் ஆகும். 
- 
                        Question 27 of 41227. Question27) கூற்றுகளை ஆராய்க. - தன்மனத்திற்குள் தோன்றும் அகநிலைப்பட்ட புணர்தல், இருத்தல், இரங்கல், ஊடல், பிரிதல். ஒருதலைக்காமம், பொருந்தாக்காமம் ஆகிய உணர்வுகளை உரிப்பொருளாகக் கொண்டு அகக்கவிதைகள் எழுதப்படுகின்றன.
- புறவாழ்க்கை குறித்து எழுதப்படுவனவற்றைப் புறத்திணைகள் என்று தொல்காப்பியர் வரையறுத்துள்ளார்.
 Correct
 விளக்கம்: 1. தன்மனத்திற்குள் தோன்றும் அகநிலைப்பட்ட புணர்தல், இருத்தல், இரங்கல், ஊடல், பிரிதல். ஒருதலைக்காமம், பொருந்தாக்காமம் ஆகிய உணர்வுகளை உரிப்பொருளாகக் கொண்டு அகக்கவிதைகள் எழுதப்படுகின்றன. இவற்றை அகத்திணைகள் என தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார் - புறவாழ்க்கை குறித்து எழுதப்படுவனவற்றைப் புறவாழ்க்கை என்று தொல்காப்பியர் வரையறுத்துள்ளார்.
 Incorrect
 விளக்கம்: 1. தன்மனத்திற்குள் தோன்றும் அகநிலைப்பட்ட புணர்தல், இருத்தல், இரங்கல், ஊடல், பிரிதல். ஒருதலைக்காமம், பொருந்தாக்காமம் ஆகிய உணர்வுகளை உரிப்பொருளாகக் கொண்டு அகக்கவிதைகள் எழுதப்படுகின்றன. இவற்றை அகத்திணைகள் என தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார் - புறவாழ்க்கை குறித்து எழுதப்படுவனவற்றைப் புறவாழ்க்கை என்று தொல்காப்பியர் வரையறுத்துள்ளார்.
 
- 
                        Question 28 of 41228. Question28) அரிஸ்டாட்டில் பாத்திரங்களையும் அவற்றின் செயல்களையும் கீழ்க்காணும் எதனை மையப்படுத்தியே அமைத்துள்ளார்? Correct
 விளக்கம்: முதற்பொருள் என்பதும் நிலமும் பொழுதும். இலக்கிய உருவாக்கத்தை நாடகத்தின் வழியாக விளக்கும் அரிஸ்டாட்டில் இவ்விரண்டையும் மையப்படுத்துகிறார். பாத்திரங்களையும் அவற்றின் செயல்களையும் முதற்பொருளை மையப்படுத்தியே அமைத்துள்ளார். Incorrect
 விளக்கம்: முதற்பொருள் என்பதும் நிலமும் பொழுதும். இலக்கிய உருவாக்கத்தை நாடகத்தின் வழியாக விளக்கும் அரிஸ்டாட்டில் இவ்விரண்டையும் மையப்படுத்துகிறார். பாத்திரங்களையும் அவற்றின் செயல்களையும் முதற்பொருளை மையப்படுத்தியே அமைத்துள்ளார். 
- 
                        Question 29 of 41229. Question29) கூற்றுகளை ஆராய்க. - ஓரை என்றால் ‘ஒலி எழுப்புதல்’ என்று பொருள்.
- ஓரை என்பது சங்ககால இளம் மகளிர் விளையாடிய விளையாட்டுகளில் ஒன்றாகும்.
- இது ஆரவாரம் எழுமாறு ஆடப்படும் ஆட்டங்களைக் குறித்ததாகக் கொள்ளலாம்.
- கடலலை பாயும் மணலிலும், ஆற்று மணலிலும், சேற்று நிலத்திலும், முற்றத்தில் பரப்பபட்ட மணலிலும் ஓரை விளையாடப்பட்டதைச் சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன.
 Correct
 விளக்கம்: 1. ஓரை என்றால் ‘ஒலி எழுப்புதல்’ என்று பொருள். - ஓரை என்பது சங்ககால இளம் மகளிர் விளையாடிய விளையாட்டுகளில் ஒன்றாகும்.
- இது ஆரவாரம் எழுமாறு ஆடப்படும் ஆட்டங்களைக் குறித்ததாகக் கொள்ளலாம்.
 4. கடலலை பாயும் மணலிலும், ஆற்று மணலிலும், சேற்று நிலத்திலும், முற்றத்தில் பரப்பபட்ட மணலிலும் ஓரை விளையாடப்பட்டதைச் சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன. Incorrect
 விளக்கம்: 1. ஓரை என்றால் ‘ஒலி எழுப்புதல்’ என்று பொருள். - ஓரை என்பது சங்ககால இளம் மகளிர் விளையாடிய விளையாட்டுகளில் ஒன்றாகும்.
- இது ஆரவாரம் எழுமாறு ஆடப்படும் ஆட்டங்களைக் குறித்ததாகக் கொள்ளலாம்.
 4. கடலலை பாயும் மணலிலும், ஆற்று மணலிலும், சேற்று நிலத்திலும், முற்றத்தில் பரப்பபட்ட மணலிலும் ஓரை விளையாடப்பட்டதைச் சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன. 
- 
                        Question 30 of 41230. Question30) தவறான கூற்றை தெரிவு செய்க Correct
 விளக்கம்: அறமும், நீதியும் சங்கம் மருவிய காலத்தில் போற்றப்பட்டன. கழுமலத்தில் நடைபெற்ற போரில் சோழன் கோச்செங்கணான், சேரன் கணைக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டதால், அவனை மீட்க பொய்கையார் பாடிய நூல் களவழி நாற்பது ஆகும். சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. முதுமொழிக்காஞ்சி என்ற நூலை எழுதியவர் கூடலூர் கிழார் Incorrect
 விளக்கம்: அறமும், நீதியும் சங்கம் மருவிய காலத்தில் போற்றப்பட்டன. கழுமலத்தில் நடைபெற்ற போரில் சோழன் கோச்செங்கணான், சேரன் கணைக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டதால், அவனை மீட்க பொய்கையார் பாடிய நூல் களவழி நாற்பது ஆகும். சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. முதுமொழிக்காஞ்சி என்ற நூலை எழுதியவர் கூடலூர் கிழார் 
- 
                        Question 31 of 41231. Question31) செய்யுளியலில் ஒரு பாவின் உறுப்புகள் எத்தனை என தொல்காப்பியம் வரையறை செய்துள்ளது? Correct
 விளக்கம்: செய்யுளியலில் ஒரு பாவின் உறுப்புகள் 34 என வரையறை செய்துள்ள தொல்காப்பியம் அடிகளின் அளவு, அடிவரையறை, உண்டாக்கப்படும் ஒலியளவு போன்றவற்றையும் விரிவாகப் பேசுகின்றது. அவற்றைப் பாக்களின் புறவடிவம் எனக் கொள்ளலாம். Incorrect
 விளக்கம்: செய்யுளியலில் ஒரு பாவின் உறுப்புகள் 34 என வரையறை செய்துள்ள தொல்காப்பியம் அடிகளின் அளவு, அடிவரையறை, உண்டாக்கப்படும் ஒலியளவு போன்றவற்றையும் விரிவாகப் பேசுகின்றது. அவற்றைப் பாக்களின் புறவடிவம் எனக் கொள்ளலாம். 
- 
                        Question 32 of 41232. Question32) 100 வெண்பாக்களைக் கொண்ட மருந்து பெயர் கொண்ட அறநூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று.அதில் முதலாவதாக அமைந்த நூல் திரிகடுகம் ஆகும். இது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் கலந்த மருந்து உடல்நோயைத் தீர்ப்பது போல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் உள்ள மூன்று கருத்துக்கள் உள்ளத்து நோயைத் தீர்ப்பதால் இந்நூல் திரிகடும் எனப் பெயர் பெற்றது. 100 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் நல்லாதனார் ஆவார். Incorrect
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று.அதில் முதலாவதாக அமைந்த நூல் திரிகடுகம் ஆகும். இது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் கலந்த மருந்து உடல்நோயைத் தீர்ப்பது போல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் உள்ள மூன்று கருத்துக்கள் உள்ளத்து நோயைத் தீர்ப்பதால் இந்நூல் திரிகடும் எனப் பெயர் பெற்றது. 100 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் நல்லாதனார் ஆவார். 
- 
                        Question 33 of 41233. Question33) படைப்பாளன் தன் கருத்துக்களை முன்னிலைப்படுத்தி எழுதும் வடிவம் எது? Correct
 விளக்கம்: கவிதை, கதை, நாடகம், கட்டுரை என்ற நான்கும் இலக்கிய வடிவங்களாக உள்ளன. இவ்வடிவங்களுக்குள் பல வகைகள் உள்ளன. கவிதை – படைப்பாளன் தன் கருத்துக்களை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம். நாடகம் – பேசுபவர், எதிர் வினையாற்றுபவர் ஆகிய இருவருக்குமான உரையாடல் வடிவம் கதை – படைப்பாளரே அனைத்துப் பாத்திரங்களையும் இயங்கச் செய்யும் வடிவம் கட்டுரை – படைப்பாளன் தன் கருத்துக்களை முன்னிலைப்படுத்தி எழுதும் வடிவம் Incorrect
 விளக்கம்: கவிதை, கதை, நாடகம், கட்டுரை என்ற நான்கும் இலக்கிய வடிவங்களாக உள்ளன. இவ்வடிவங்களுக்குள் பல வகைகள் உள்ளன. கவிதை – படைப்பாளன் தன் கருத்துக்களை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம். நாடகம் – பேசுபவர், எதிர் வினையாற்றுபவர் ஆகிய இருவருக்குமான உரையாடல் வடிவம் கதை – படைப்பாளரே அனைத்துப் பாத்திரங்களையும் இயங்கச் செய்யும் வடிவம் கட்டுரை – படைப்பாளன் தன் கருத்துக்களை முன்னிலைப்படுத்தி எழுதும் வடிவம் 
- 
                        Question 34 of 41234. Question34) திரிகடுகத்திற்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க Correct
 விளக்கம்: மருந்து பொருட்களாலான நூல்கள்: சிறுபஞ்சமூலம் – நெருஞ்சி, கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி ஏலாதி – ஏலம், இலவங்கம், நாககேசுரம், திப்பிலி, சுக்கு, மிளகு. திரிகடுகம் – சுக்கு, மிளகு, திப்பிலி. Incorrect
 விளக்கம்: மருந்து பொருட்களாலான நூல்கள்: சிறுபஞ்சமூலம் – நெருஞ்சி, கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி ஏலாதி – ஏலம், இலவங்கம், நாககேசுரம், திப்பிலி, சுக்கு, மிளகு. திரிகடுகம் – சுக்கு, மிளகு, திப்பிலி. 
- 
                        Question 35 of 41235. Question35) செவ்வியல் என்ற சொல்லை பிரித்து எழுதுக. Correct
 விளக்கம்: உலகளவில் ‘செவ்வியல்’ என்ற பொருளில் ‘கிளாசிசம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலச்சொல்லாக ‘கிளாசிகஸ்’ என்ற இலத்தீன் சொல் உள்ளது. தமிழில் செவ்வியல் என்பதன் மூலச்சொல் ‘செம்மை’ என்பதாகும். செம்மை, இயல் என்ற இரு சொற்கள் இணைந்து செவ்வியல் என்ற சொல் உருவானது. Incorrect
 விளக்கம்: உலகளவில் ‘செவ்வியல்’ என்ற பொருளில் ‘கிளாசிசம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலச்சொல்லாக ‘கிளாசிகஸ்’ என்ற இலத்தீன் சொல் உள்ளது. தமிழில் செவ்வியல் என்பதன் மூலச்சொல் ‘செம்மை’ என்பதாகும். செம்மை, இயல் என்ற இரு சொற்கள் இணைந்து செவ்வியல் என்ற சொல் உருவானது. 
- 
                        Question 36 of 41236. Question36) முதுமொழிக்காஞ்சி என்ற நூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: ஆசாரக்கோவை – பெருவாயின்முள்ளியார் பழமொழி நானூறு – முன்றுறையரையனார் ஏலாதி – கணிமேதாவியார் முதுமொழிக்காஞ்சி – கூடலூர்கிழார். Incorrect
 விளக்கம்: ஆசாரக்கோவை – பெருவாயின்முள்ளியார் பழமொழி நானூறு – முன்றுறையரையனார் ஏலாதி – கணிமேதாவியார் முதுமொழிக்காஞ்சி – கூடலூர்கிழார். 
- 
                        Question 37 of 41237. Question37) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: அகம்: குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை. புறம்: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் (கூத்தாற்றுப்படை), மதுரைக்காஞ்சி. Incorrect
 விளக்கம்: அகம்: குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை. புறம்: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் (கூத்தாற்றுப்படை), மதுரைக்காஞ்சி. 
- 
                        Question 38 of 41238. Question38) பின்வருவனவற்றில் வேதநாயகர் பாடாத நூல் எது? Correct
 விளக்கம்: நீதி சிந்தாமணி – வேதகிரியார் பெண்மதிமாலை, நீதிநூல், நீதிபேதம் – வேதநாயகர். Incorrect
 விளக்கம்: நீதி சிந்தாமணி – வேதகிரியார் பெண்மதிமாலை, நீதிநூல், நீதிபேதம் – வேதநாயகர். 
- 
                        Question 39 of 41239. Question39) ஒரு பாவில் அல்லது கவிதையில் மூன்று கூறுகள் இடம்பெறுதல் சிறப்பு. அவற்றில் முக்கியமானது எது? Correct
 விளக்கம்: ஒரு பாவில் அல்லது கவிதையில் மூன்று கூறுகள் இடம்பெறுதல் சிறப்பு. அவை - முதற்பொருள்
- கருப்பொருள்
- உரிப்பொருள்.
 இம்மூன்றில் உரிப்பொருள் முக்கியமானது ஆகும் Incorrect
 விளக்கம்: ஒரு பாவில் அல்லது கவிதையில் மூன்று கூறுகள் இடம்பெறுதல் சிறப்பு. அவை - முதற்பொருள்
- கருப்பொருள்
- உரிப்பொருள்.
 இம்மூன்றில் உரிப்பொருள் முக்கியமானது ஆகும் 
- 
                        Question 40 of 41240. Question40) தொல்காப்பியர் கூறும் செய்யுள் உறுப்புகள் 34 ஆகும். இதில் பொருந்தாதது எது? Correct
 விளக்கம்: தொல்காப்பியர் செய்யுளின் உறுப்புகள் 34 என்று குறிப்பிடுகிறார். அவை, மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, தொடை, யாப்பு, தூக்கு, மரபு, பா, நோக்கு, கூற்று, அளவு, திணை, கைகோள், கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு. வண்ணம், அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு. Incorrect
 விளக்கம்: தொல்காப்பியர் செய்யுளின் உறுப்புகள் 34 என்று குறிப்பிடுகிறார். அவை, மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, தொடை, யாப்பு, தூக்கு, மரபு, பா, நோக்கு, கூற்று, அளவு, திணை, கைகோள், கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு. வண்ணம், அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு. 
- 
                        Question 41 of 41241. Question41) விவேக சிந்தாமணி என்ற நூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: விவேக சிந்தாமணியை எழுதியவர் பெயரை அறியமுடியவில்லை. உலகநாதர் – உலகநீதி சிவப்பிரகாசர் – நன்னெறி முனைப்பாடியார் – அறநெறிச்சாரம் Incorrect
 விளக்கம்: விவேக சிந்தாமணியை எழுதியவர் பெயரை அறியமுடியவில்லை. உலகநாதர் – உலகநீதி சிவப்பிரகாசர் – நன்னெறி முனைப்பாடியார் – அறநெறிச்சாரம் 
- 
                        Question 42 of 41242. Question42) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: பழங்காப்பிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும், புதுக்கவிதை போன்ற புதிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும் இருபதாம் நூற்றாண்டில் படைக்கப்பட்டன. கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் – பாரதியார் பாண்டியன் பரிசு – பாரதிதாசன் Incorrect
 விளக்கம்: பழங்காப்பிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும், புதுக்கவிதை போன்ற புதிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும் இருபதாம் நூற்றாண்டில் படைக்கப்பட்டன. கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் – பாரதியார் பாண்டியன் பரிசு – பாரதிதாசன் 
- 
                        Question 43 of 41243. Question43) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: தமிழ், சீனம், சமஸ்கிருதம், இலத்தீன், ஹீப்ரு, கிரேக்கம் போன்ற செவ்வியல் மொழிகள் அனைத்தும் எழுத்து வடிவத்தைப் பெற்ற பின்னரே செவ்வியல் இலக்கியங்களை உருவாக்கின. Incorrect
 விளக்கம்: தமிழ், சீனம், சமஸ்கிருதம், இலத்தீன், ஹீப்ரு, கிரேக்கம் போன்ற செவ்வியல் மொழிகள் அனைத்தும் எழுத்து வடிவத்தைப் பெற்ற பின்னரே செவ்வியல் இலக்கியங்களை உருவாக்கின. 
- 
                        Question 44 of 41244. Question44) தமிழில் செவ்வியல் என்ற சொல்லின் மூலச்சொல் —————- என்பதாகும்? Correct
 விளக்கம்: உலகளவில் ‘செவ்வியல்’ என்ற பொருளில் ‘கிளாசிசம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலச்சொல்லாக ‘கிளாசிகஸ்’ என்ற இலத்தீன் சொல் உள்ளது. தமிழில் செவ்வியல் என்பதன் மூலச்சொல் ‘செம்மை’ என்பதாகும். Incorrect
 விளக்கம்: உலகளவில் ‘செவ்வியல்’ என்ற பொருளில் ‘கிளாசிசம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலச்சொல்லாக ‘கிளாசிகஸ்’ என்ற இலத்தீன் சொல் உள்ளது. தமிழில் செவ்வியல் என்பதன் மூலச்சொல் ‘செம்மை’ என்பதாகும். 
- 
                        Question 45 of 41245. Question45) கிரேக்க மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் எது? Correct
 விளக்கம்: கி.மு 1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2ஆம் நூற்றாண்டு வரை – இலத்தீன் கி.மு 5ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 4ஆம் நூற்றாண்டு வரை – கிரேக்கம் கி.மு 8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3ஆம் நூற்றாண்டு வரை – சீன மொழி கி.மு 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 8ஆம் நூற்றாண்டு வரை – சமஸ்கிருதம் Incorrect
 விளக்கம்: கி.மு 1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2ஆம் நூற்றாண்டு வரை – இலத்தீன் கி.மு 5ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 4ஆம் நூற்றாண்டு வரை – கிரேக்கம் கி.மு 8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3ஆம் நூற்றாண்டு வரை – சீன மொழி கி.மு 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 8ஆம் நூற்றாண்டு வரை – சமஸ்கிருதம் 
- 
                        Question 46 of 41246. Question46) பெருமாள் திருமொழி என்ற நூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி தொண்டரடிப்பொடியாழ்வார் – திருமலை, திருப்பள்ளியெழுச்சி பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி திருபாணாழ்வார் – திருப்பதிகம் Incorrect
 விளக்கம்: குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி தொண்டரடிப்பொடியாழ்வார் – திருமலை, திருப்பள்ளியெழுச்சி பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி திருபாணாழ்வார் – திருப்பதிகம் 
- 
                        Question 47 of 41247. Question47) மணிமேகலைப் பற்றிய கூற்றுகளில் தவறானது எது? Correct
 விளக்கம்: கோவலுனுக்கும் மாதவிக்கும் பிறந்த பெண் மணிமேகலை தனக்கு நேர்ந்த கதி தன் மகளுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவளையும் தன்னைப்போலவே பௌத்தத் துறவியாக்கி இருந்தாள் மாதவி. வஞ்சிமாநகர் வந்து கண்ணகி கோட்டத்தில் கண்ணியை வணங்குகிறாள் கதைக்களம், பாத்திரங்கள், கருத்துக்கள் இரண்டிலும் தொடர்வதால் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் இரட்டைக்காப்பியம் என்பர். Incorrect
 விளக்கம்: கோவலுனுக்கும் மாதவிக்கும் பிறந்த பெண் மணிமேகலை தனக்கு நேர்ந்த கதி தன் மகளுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவளையும் தன்னைப்போலவே பௌத்தத் துறவியாக்கி இருந்தாள் மாதவி. வஞ்சிமாநகர் வந்து கண்ணகி கோட்டத்தில் கண்ணியை வணங்குகிறாள் கதைக்களம், பாத்திரங்கள், கருத்துக்கள் இரண்டிலும் தொடர்வதால் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் இரட்டைக்காப்பியம் என்பர். 
- 
                        Question 48 of 41248. Question48) கூற்று: பரணி என்ற சிற்றிலக்கிய வகை தோற்றம் பெறுவதற்கு காரணமான நூல் களவழி நாற்பது ஆகும். காரணம்: யானைப் போர் பற்றி களவழி நாற்பது நூல் குறிப்பிடுகிறது. Correct
 விளக்கம்: யானைப் போர் பற்றி களவழி நாற்பது நூலில் குறிப்பிடப்படுவதால் பரணி என்ற சிற்றிலக்கிய வகை தோற்றம் பெறுவதற்கு இந்நூலே காரணம் என்பர். இதிலுள்ள ஒவ்வொரு பாடலின் இறுதி சொல்லும் ‘அட்டக்களத்து’ என்று முடிவது இதன் சிறப்பு. Incorrect
 விளக்கம்: யானைப் போர் பற்றி களவழி நாற்பது நூலில் குறிப்பிடப்படுவதால் பரணி என்ற சிற்றிலக்கிய வகை தோற்றம் பெறுவதற்கு இந்நூலே காரணம் என்பர். இதிலுள்ள ஒவ்வொரு பாடலின் இறுதி சொல்லும் ‘அட்டக்களத்து’ என்று முடிவது இதன் சிறப்பு. 
- 
                        Question 49 of 41249. Question49) கூற்றுகளை ஆராய்க. - பாரதியின் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதை வடிவில் கவிராஜன் கதை என்னும் பெயரில் காப்பியமாகப் படைத்துள்ளார் வைரமுத்து.
- கவிஞர் வாலி இராமயணத்தை அவதார புருஷன் என்ற பெயரிலும், மகாபாரதத்தை பாண்டவர் பூமி என்ற பெயரிலும் புதுக்கவிதை வடிவில் காப்பியமாக்கியுள்ளார்.
 Correct
 விளக்கம்: 1. பாரதியின் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதை வடிவில் கவிராஜன் கதை என்னும் பெயரில் காப்பியமாகப் படைத்துள்ளார் வைரமுத்து. - கவிஞர் வாலி இராமயணத்தை அவதார புருஷன் என்ற பெயரிலும், மகாபாரதத்தை பாண்டவர் பூமி என்ற பெயரிலும் புதுக்கவிதை வடிவில் காப்பியமாக்கியுள்ளார்.
 Incorrect
 விளக்கம்: 1. பாரதியின் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதை வடிவில் கவிராஜன் கதை என்னும் பெயரில் காப்பியமாகப் படைத்துள்ளார் வைரமுத்து. - கவிஞர் வாலி இராமயணத்தை அவதார புருஷன் என்ற பெயரிலும், மகாபாரதத்தை பாண்டவர் பூமி என்ற பெயரிலும் புதுக்கவிதை வடிவில் காப்பியமாக்கியுள்ளார்.
 
- 
                        Question 50 of 41250. Question50) பெரியபுராணம் பற்றிய தவறான கூற்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: சுந்தரர் எழுதிய ‘திருத்தொண்டர்தொகை’ நம்பியாண்டார்நம்பி எழுதிய ‘திருத்தொண்டர் திருவந்தாதி’ ஆகிய நூல்களை முதல் நூலாகக் கொண்டு இந்நூல் இயற்றப்பட்டது. Incorrect
 விளக்கம்: சுந்தரர் எழுதிய ‘திருத்தொண்டர்தொகை’ நம்பியாண்டார்நம்பி எழுதிய ‘திருத்தொண்டர் திருவந்தாதி’ ஆகிய நூல்களை முதல் நூலாகக் கொண்டு இந்நூல் இயற்றப்பட்டது. 
- 
                        Question 51 of 41251. Question51) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: மருந்து பொருட்களாலான நூல்கள்: சிறுபஞ்சமூலம் – நெருஞ்சி, கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி ஏலாதி – ஏலம், இலவங்கம், நாககேசுரம், திப்பிலி, சுக்கு, மிளகு. திரிகடுகம் – சுக்கு, மிளகு, திப்பிலி. Incorrect
 விளக்கம்: மருந்து பொருட்களாலான நூல்கள்: சிறுபஞ்சமூலம் – நெருஞ்சி, கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி ஏலாதி – ஏலம், இலவங்கம், நாககேசுரம், திப்பிலி, சுக்கு, மிளகு. திரிகடுகம் – சுக்கு, மிளகு, திப்பிலி. 
- 
                        Question 52 of 41252. Question52) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: அகம்: குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை. திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் (கூத்தாற்றுப்படை), மதுரைக்காஞ்சி. Incorrect
 விளக்கம்: அகம்: குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை. திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் (கூத்தாற்றுப்படை), மதுரைக்காஞ்சி. 
- 
                        Question 53 of 41253. Question53) எங்கு நடைபெற்ற போரில் சோழன் கோச்செங்கணான், சேரன் கணைக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டதால், அவனை மீட்க பொய்கையார் பாடியதே களவழி நாற்பது? Correct
 விளக்கம்: கழுமலத்தில் நடைபெற்ற போரில் சோழன் கோச்செங்கணான், சேரன் கணைக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டதால், அவனை மீட்க பொய்கையார் பாடியதே களவழி நாற்பது ஆகும். Incorrect
 விளக்கம்: கழுமலத்தில் நடைபெற்ற போரில் சோழன் கோச்செங்கணான், சேரன் கணைக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டதால், அவனை மீட்க பொய்கையார் பாடியதே களவழி நாற்பது ஆகும். 
- 
                        Question 54 of 41254. Question54) உலக மொழியியல் அறிஞர்கள் சங்ககால இலக்கியங்களைச் செவ்வியல் இலக்கியங்களாக ஏற்றுக்கொண்டுள்ளனர். சங்க இலக்கியங்களின் காலம் எது? Correct
 விளக்கம்: உலக மொழியியல் அறிஞர்கள் சங்ககால இலக்கியங்களைச் செவ்வியல் இலக்கியங்களாக ஏற்றுக்கொண்டுள்ளனர். சங்க இலக்கியங்களின் காலம் கி.மு.6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2ஆம் நூற்றாண்டு வரையான காலம் என்பர். Incorrect
 விளக்கம்: உலக மொழியியல் அறிஞர்கள் சங்ககால இலக்கியங்களைச் செவ்வியல் இலக்கியங்களாக ஏற்றுக்கொண்டுள்ளனர். சங்க இலக்கியங்களின் காலம் கி.மு.6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2ஆம் நூற்றாண்டு வரையான காலம் என்பர். 
- 
                        Question 55 of 41255. Question55) பொருத்துக. அ. முதல் மூன்று திருமுறைகள் – 1. திருஞான சம்பந்தர் ஆ. 4,5,6-ஆம் திருமுறைகள் – 2. திருநாவுக்கரசர் இ. ஏழாம் திருமுறை – 3. சுந்தரர் ஈ. எட்டாம் திருமுறை – 4. மாணிக்கவாசகர் Correct
 விளக்கம்: முதல் மூன்று திருமுறைகள் – திருஞான சம்பந்தர் 4,5,6-ஆம் திருமுறைகள் – திருநாவுக்கரசர் ஏழாம் திருமுறை – சுந்தரர் எட்டாம் திருமுறை – மாணிக்கவாசகர் Incorrect
 விளக்கம்: முதல் மூன்று திருமுறைகள் – திருஞான சம்பந்தர் 4,5,6-ஆம் திருமுறைகள் – திருநாவுக்கரசர் ஏழாம் திருமுறை – சுந்தரர் எட்டாம் திருமுறை – மாணிக்கவாசகர் 
- 
                        Question 56 of 41256. Question56) தொல்காப்பியர் கூறும் செய்யுள் உறுப்புகள் 34 ஆகும். இதில் பொருந்தாதது எது? Correct
 விளக்கம்: தொல்காப்பியர் செய்யுளின் உறுப்புகள் 34 என்று குறிப்பிடுகிறார். அவை, மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, தொடை, யாப்பு, தூக்கு, மரபு, பா, நோக்கு, கூற்று, அளவு, திணை, கைகோள், கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு. வண்ணம், அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு. Incorrect
 விளக்கம்: தொல்காப்பியர் செய்யுளின் உறுப்புகள் 34 என்று குறிப்பிடுகிறார். அவை, மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, தொடை, யாப்பு, தூக்கு, மரபு, பா, நோக்கு, கூற்று, அளவு, திணை, கைகோள், கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு. வண்ணம், அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு. 
- 
                        Question 57 of 41257. Question57) உலகளவில் ‘செவ்வியல்’ என்ற பொருளில் ‘கிளாசிசம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலச்சொல்லாக ‘கிளாசிகஸ்’ உள்ளது. இது எம்மொழிச்சொல்? Correct
 விளக்கம்: உலகளவில் ‘செவ்வியல்’ என்ற பொருளில் ‘கிளாசிசம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலச்சொல்லாக ‘கிளாசிகஸ்’ என்ற இலத்தீன் சொல் உள்ளது. தமிழில் செவ்வியல் என்பதன் மூலச்சொல் ‘செம்மை’ என்பதாகும். Incorrect
 விளக்கம்: உலகளவில் ‘செவ்வியல்’ என்ற பொருளில் ‘கிளாசிசம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலச்சொல்லாக ‘கிளாசிகஸ்’ என்ற இலத்தீன் சொல் உள்ளது. தமிழில் செவ்வியல் என்பதன் மூலச்சொல் ‘செம்மை’ என்பதாகும். 
- 
                        Question 58 of 41258. Question58) சங்க புலவர்களின் எண்ணிக்கை எத்தனை? Correct
 விளக்கம்: தமிழின் செவ்வியல் தன்மைக்குச் சான்றாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. பாட்டும் தொகையுமான பதினெட்டு நூல்களும் சங்க இலக்கியங்கள் என அறியப்படுகின்றன. பாட்டு என்பது பத்துப்பாட்டையும், தொகை என்பது எட்டுத்தொகையையும் குறிக்கும். இவற்றைப் பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்பர். இவை தமிழ்மக்களின் அக மற்றும் புற வாழ்வியல் கூறுகளை அறிய உதவுகின்றன. சங்கப்பாடல்களின் எண்ணிக்கை 2381. இவற்றுள் அகத்திணைப்பாடல்கள் 1862. புறத்திணைப்பாடல்கள் 519. சங்கப்புலவர் எண்ணிக்கை 473. பெண்பாற்புலவர்களின் எண்ணிக்கை 49. Incorrect
 விளக்கம்: தமிழின் செவ்வியல் தன்மைக்குச் சான்றாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. பாட்டும் தொகையுமான பதினெட்டு நூல்களும் சங்க இலக்கியங்கள் என அறியப்படுகின்றன. பாட்டு என்பது பத்துப்பாட்டையும், தொகை என்பது எட்டுத்தொகையையும் குறிக்கும். இவற்றைப் பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்பர். இவை தமிழ்மக்களின் அக மற்றும் புற வாழ்வியல் கூறுகளை அறிய உதவுகின்றன. சங்கப்பாடல்களின் எண்ணிக்கை 2381. இவற்றுள் அகத்திணைப்பாடல்கள் 1862. புறத்திணைப்பாடல்கள் 519. சங்கப்புலவர் எண்ணிக்கை 473. பெண்பாற்புலவர்களின் எண்ணிக்கை 49. 
- 
                        Question 59 of 41259. Question59) சமஸ்கிருத மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் எது? Correct
 விளக்கம்: கி.மு 1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2ஆம் நூற்றாண்டு வரை – இலத்தீன் கி.மு 5ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 4ஆம் நூற்றாண்டு வரை – கிரேக்கம் கி.மு 8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3ஆம் நூற்றாண்டு வரை – சீன மொழி கி.மு 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 8ஆம் நூற்றாண்டு வரை – சமஸ்கிருதம் Incorrect
 விளக்கம்: கி.மு 1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2ஆம் நூற்றாண்டு வரை – இலத்தீன் கி.மு 5ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 4ஆம் நூற்றாண்டு வரை – கிரேக்கம் கி.மு 8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3ஆம் நூற்றாண்டு வரை – சீன மொழி கி.மு 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 8ஆம் நூற்றாண்டு வரை – சமஸ்கிருதம் 
- 
                        Question 60 of 41260. Question60) செவ்வியல் இலக்கியங்களை படைக்க இன்றியமையாதது எது? Correct
 விளக்கம்: எழுத்து உருவான பின்னரே ஒரு மொழி முழுமை அடைகிறது. அதன் பின்னரே அது வளர்ந்து செழுமையுற்றுச் செவ்வியல் இலக்கியங்களைப் படைக்கும் திறன் பெறுகிறது. செவ்வியல் இலக்கியங்களை படைக்க இன்றியமையாதது, எழுத்து வடிவமே ஆகும். Incorrect
 விளக்கம்: எழுத்து உருவான பின்னரே ஒரு மொழி முழுமை அடைகிறது. அதன் பின்னரே அது வளர்ந்து செழுமையுற்றுச் செவ்வியல் இலக்கியங்களைப் படைக்கும் திறன் பெறுகிறது. செவ்வியல் இலக்கியங்களை படைக்க இன்றியமையாதது, எழுத்து வடிவமே ஆகும். 
- 
                        Question 61 of 41261. Question61) ஆசாரக்கோவை என்ற அற நூலை எழுதியவார் யார்? Correct
 விளக்கம்: ஆசாரக்கோவை – பெருவாயின்முள்ளியார் பழமொழி நானூறு – முன்றுறையரையனார் ஏலாதி – கணிமேதாவியார் முதுமொழிக்காஞ்சி – கூடலூர்கிழார். Incorrect
 விளக்கம்: ஆசாரக்கோவை – பெருவாயின்முள்ளியார் பழமொழி நானூறு – முன்றுறையரையனார் ஏலாதி – கணிமேதாவியார் முதுமொழிக்காஞ்சி – கூடலூர்கிழார். 
- 
                        Question 62 of 41262. Question62) நன்னெறி என்ற நூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: உலகநாதர் – உலகநீதி சிவப்பிரகாசர் – நன்னெறி முனைப்பாடியார் – அறநெறிச்சாரம் அதிவீரராமபாண்டியர் – நறுந்தொகை Incorrect
 விளக்கம்: உலகநாதர் – உலகநீதி சிவப்பிரகாசர் – நன்னெறி முனைப்பாடியார் – அறநெறிச்சாரம் அதிவீரராமபாண்டியர் – நறுந்தொகை 
- 
                        Question 63 of 41263. Question63) வீரத்தாய் என்ற காப்பியத்தை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: பழங்காப்பிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும், புதுக்கவிதை போன்ற புதிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும் இருபதாம் நூற்றாண்டில் படைக்கப்பட்டன. பாரதிதாசனின் பாண்டியன் பரிசு, புரட்சிக்கவி, வீரத்தாய் போன்ற காப்பியங்கள் பழங்காப்பிய மரபைப் பின்பற்றி படைக்கப்பட்டவை. Incorrect
 விளக்கம்: பழங்காப்பிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும், புதுக்கவிதை போன்ற புதிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும் இருபதாம் நூற்றாண்டில் படைக்கப்பட்டன. பாரதிதாசனின் பாண்டியன் பரிசு, புரட்சிக்கவி, வீரத்தாய் போன்ற காப்பியங்கள் பழங்காப்பிய மரபைப் பின்பற்றி படைக்கப்பட்டவை. 
- 
                        Question 64 of 41264. Question64) பெரியபுராணம் பற்றிய கூற்றகளை ஆராய்க. - சுந்தரரைக் காப்பியத் தலைவராகக் கொண்டு இந்நூல் அமைகின்றது.
- சுந்தரரின் சிறப்பு, சைவ அடியார்களின் சிறப்பு, சிவபெருமானின் அருள்திறம், அடியார்களின் வரலாறு, இறைவன் அவர்களை ஆட்கொண்ட விதம், அடியார்கள் இறைவனை வழிபட்டு முக்தி பெற்ற தன்மை ஆகியன இந்நூல் முழுவதும் எடுத்துக் கூறப்படுவதால் சேக்கிழார் இந்நூலிற்கு திருத்தொண்டர் மாக்கதை எனப் பெயரிட்டார்.
- செயற்கரிய செயல் புரிந்த அடியார்களின் சிறப்பினை உரைப்பதால் சான்றோர் பெரிய புராணத்தை பெரியர் புராணம் என அழைத்தனர்.
- பெரியர் புராணம் காலப்போக்கில் பெரியபுராணம் என்று வழங்கப்பட்டது.
 Correct
 விளக்கம்: 1. சுந்தரரைக் காப்பியத் தலைவராகக் கொண்டு இந்நூல் அமைகின்றது. - சுந்தரரின் சிறப்பு, சைவ அடியார்களின் சிறப்பு, சிவபெருமானின் அருள்திறம், அடியார்களின் வரலாறு, இறைவன் அவர்களை ஆட்கொண்ட விதம், அடியார்கள் இறைவனை வழிபட்டு முக்தி பெற்ற தன்மை ஆகியன இந்நூல் முழுவதும் எடுத்துக் கூறப்படுவதால் சேக்கிழார் இந்நூலிற்கு திருத்தொண்டர் மாக்கதை எனப் பெயரிட்டார்.
- செயற்கரிய செயல் புரிந்த அடியார்களின் சிறப்பினை உரைப்பதால் சான்றோர் பெரிய புராணத்தை பெரியர் புராணம் என அழைத்தனர்.
- பெரியர் புராணம் காலப்போக்கில் பெரியபுராணம் என்று வழங்கப்பட்டது.
 Incorrect
 விளக்கம்: 1. சுந்தரரைக் காப்பியத் தலைவராகக் கொண்டு இந்நூல் அமைகின்றது. - சுந்தரரின் சிறப்பு, சைவ அடியார்களின் சிறப்பு, சிவபெருமானின் அருள்திறம், அடியார்களின் வரலாறு, இறைவன் அவர்களை ஆட்கொண்ட விதம், அடியார்கள் இறைவனை வழிபட்டு முக்தி பெற்ற தன்மை ஆகியன இந்நூல் முழுவதும் எடுத்துக் கூறப்படுவதால் சேக்கிழார் இந்நூலிற்கு திருத்தொண்டர் மாக்கதை எனப் பெயரிட்டார்.
- செயற்கரிய செயல் புரிந்த அடியார்களின் சிறப்பினை உரைப்பதால் சான்றோர் பெரிய புராணத்தை பெரியர் புராணம் என அழைத்தனர்.
- பெரியர் புராணம் காலப்போக்கில் பெரியபுராணம் என்று வழங்கப்பட்டது.
 
- 
                        Question 65 of 41265. Question65) சங்கப்புலவர்களில் அதிக பாடல்களை பாடியவர் யார்? Correct
 விளக்கம்: 235 பாடல்களைப் பாடி முதலிடத்தைப் பெறுபவர் கபிலர் ஆவார். Incorrect
 விளக்கம்: 235 பாடல்களைப் பாடி முதலிடத்தைப் பெறுபவர் கபிலர் ஆவார். 
- 
                        Question 66 of 41266. Question66) கூற்றுகளை ஆராய்க. - சங்ககாலப் புவலர்களைச் ‘சான்றோர்’ எனச்சுட்டுவது தமிழ் மரபு.
- பாட்டும் தொகையுமான பதினெட்டு நூல்களும் சங்க இலக்கியங்கள் எனப்பட்டன.
 Correct
 விளக்கம்: 1. சங்ககாலப் புவலர்களைச் ‘சான்றோர்’ எனச்சுட்டுவது தமிழ் மரபு. - பாட்டும் தொகையுமான பதினெட்டு நூல்களும் சங்க இலக்கியங்கள் எனப்பட்டன.
 Incorrect
 விளக்கம்: 1. சங்ககாலப் புவலர்களைச் ‘சான்றோர்’ எனச்சுட்டுவது தமிழ் மரபு. - பாட்டும் தொகையுமான பதினெட்டு நூல்களும் சங்க இலக்கியங்கள் எனப்பட்டன.
 
- 
                        Question 67 of 41267. Question67) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: மேற்காணும் அனைத்தும் எட்டுத்தொகை நூல் ஆகும். அகம் – நற்றிணை, குறுந்தொகை, ஐந்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு புறம் – பதிற்றுப்பத்து, புறநானூறு. அகப்புறம் – பரிபாடல் Incorrect
 விளக்கம்: மேற்காணும் அனைத்தும் எட்டுத்தொகை நூல் ஆகும். அகம் – நற்றிணை, குறுந்தொகை, ஐந்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு புறம் – பதிற்றுப்பத்து, புறநானூறு. அகப்புறம் – பரிபாடல் 
- 
                        Question 68 of 41268. Question68) பிரபந்த மரபியல், பிரபந்தத் தீபிகை, சதுரகராதி, தொன்னூல் விளக்கம் ஆகியன சிற்றியலக்கியம் 96 எனக் குறிப்பிடுகின்றன. இதில் சதுரகராதி, தொன்னூல் ஆகிய நூல்களை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தையும் எண்ணிக்கையும் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு பாட்டியல் நூலும் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கையைக் கூறுமிடத்து வேறுபடுகின்றன. இருப்பினும் பிரபந்த மரபியல், பிரபந்தத் தீபிகை, சதுரகராதி, தொன்னூல் விளக்கம் ஆகியன 96 எனக் குறிப்பிடுகின்றன. இதில் சதுரகராதி, தொன்னூல் ஆகிய நூல்களை எழுதியவர் வீரமாமுனிவர். Incorrect
 விளக்கம்: சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தையும் எண்ணிக்கையும் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு பாட்டியல் நூலும் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கையைக் கூறுமிடத்து வேறுபடுகின்றன. இருப்பினும் பிரபந்த மரபியல், பிரபந்தத் தீபிகை, சதுரகராதி, தொன்னூல் விளக்கம் ஆகியன 96 எனக் குறிப்பிடுகின்றன. இதில் சதுரகராதி, தொன்னூல் ஆகிய நூல்களை எழுதியவர் வீரமாமுனிவர். 
- 
                        Question 69 of 41269. Question69) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: சிறுபஞ்சமூலம் – காரியாசான் நாலடியார் – சமணமுனிவர்கள் நான்மணிக்கடிகை – விளம்பிநாகனார். Incorrect
 விளக்கம்: சிறுபஞ்சமூலம் – காரியாசான் நாலடியார் – சமணமுனிவர்கள் நான்மணிக்கடிகை – விளம்பிநாகனார். 
- 
                        Question 70 of 41270. Question70) செம்மை என்பதற்கு பலவாறாக பொருள்கொள்ளலாம். இதில் பொருந்தாதது எது? Correct
 விளக்கம்: செவ்வியல் என்பதன் மூலச்சொல் ‘செம்மை’ என்பதாகும். செம்மை, இயல் என்ற இரு சொற்கள் இணைந்து செவ்வியல் என்ற சொல் உருவானது. செம்மை என்பதற்குச் செப்பம், செவ்வை, செவ்வி, நற்சீரடைதல், ஒழுங்குபடுத்துதல், பண்படுத்துதல் என்றெல்லாம் பொருள்கொள்ளலாம். Incorrect
 விளக்கம்: செவ்வியல் என்பதன் மூலச்சொல் ‘செம்மை’ என்பதாகும். செம்மை, இயல் என்ற இரு சொற்கள் இணைந்து செவ்வியல் என்ற சொல் உருவானது. செம்மை என்பதற்குச் செப்பம், செவ்வை, செவ்வி, நற்சீரடைதல், ஒழுங்குபடுத்துதல், பண்படுத்துதல் என்றெல்லாம் பொருள்கொள்ளலாம். 
- 
                        Question 71 of 41271. Question71) எப்போது ஒரு மொழி முழுமை அடைகிறது? Correct
 விளக்கம்: எழுத்து உருவான பின்னரே ஒரு மொழி முழுமை அடைகிறது. அதன் பின்னரே அது வளர்ந்து செழுமையுற்றுச் செவ்வியல் இலக்கியங்களைப் படைக்கும் திறன் பெறுகிறது. Incorrect
 விளக்கம்: எழுத்து உருவான பின்னரே ஒரு மொழி முழுமை அடைகிறது. அதன் பின்னரே அது வளர்ந்து செழுமையுற்றுச் செவ்வியல் இலக்கியங்களைப் படைக்கும் திறன் பெறுகிறது. 
- 
                        Question 72 of 41272. Question72) சங்கப்பாடல்களில் புறத்திணைப்பாடல்கள் எத்தனை? Correct
 விளக்கம்: தமிழின் செவ்வியல் தன்மைக்குச் சான்றாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. பாட்டும் தொகையுமான பதினெட்டு நூல்களும் சங்க இலக்கியங்கள் என அறியப்படுகின்றன. பாட்டு என்பது பத்துப்பாட்டையும், தொகை என்பது எட்டுத்தொகையையும் குறிக்கும். இவற்றைப் பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்பர். இவை தமிழ்மக்களின் அக மற்றும் புற வாழ்வியல் கூறுகளை அறிய உதவுகின்றன. சங்கப்பாடல்களின் எண்ணிக்கை 2381. இவற்றுள் அகத்திணைப்பாடல்கள் 1862. புறத்திணைப்பாடல்கள் 519. சங்கப்புலவர் எண்ணிக்கை 473. பெண்பாற்புலவர்களின் எண்ணிக்கை 49. Incorrect
 விளக்கம்: தமிழின் செவ்வியல் தன்மைக்குச் சான்றாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. பாட்டும் தொகையுமான பதினெட்டு நூல்களும் சங்க இலக்கியங்கள் என அறியப்படுகின்றன. பாட்டு என்பது பத்துப்பாட்டையும், தொகை என்பது எட்டுத்தொகையையும் குறிக்கும். இவற்றைப் பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்பர். இவை தமிழ்மக்களின் அக மற்றும் புற வாழ்வியல் கூறுகளை அறிய உதவுகின்றன. சங்கப்பாடல்களின் எண்ணிக்கை 2381. இவற்றுள் அகத்திணைப்பாடல்கள் 1862. புறத்திணைப்பாடல்கள் 519. சங்கப்புலவர் எண்ணிக்கை 473. பெண்பாற்புலவர்களின் எண்ணிக்கை 49. 
- 
                        Question 73 of 41273. Question73) கூற்றுகளை ஆராய்க. - சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தையும் எண்ணிக்கையையும் பாட்டில் நூல்கள் கூறுகின்றன.
- ஒவ்வொரு பாட்டில் நூலும் சிற்றியலங்கியங்களின் எண்ணிக்கையைக் கூறுமிடத்து வேறுபடுகின்றன.
- பிரபந்த மரபியல், பிரபந்தத் தீபிகை, சதுரகராதி, தொன்னூல் விளக்கம் ஆகியன சிற்றிலக்கியங்கள் 96 எனக் குறிப்பிடுகின்றன.
- அம்மானை என்பது மகளிர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றாகும்
 Correct
 விளக்கம்: 1. சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தையும் எண்ணிக்கையையும் பாட்டில் நூல்கள் கூறுகின்றன. - ஒவ்வொரு பாட்டில் நூலும் சிற்றியலங்கியங்களின் எண்ணிக்கையைக் கூறுமிடத்து வேறுபடுகின்றன.
- பிரபந்த மரபியல், பிரபந்தத் தீபிகை, சதுரகராதி, தொன்னூல் விளக்கம் ஆகியன சிற்றிலக்கியங்கள் 96 எனக் குறிப்பிடுகின்றன.
- அம்மானை என்பது மகளிர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றாகும்
 Incorrect
 விளக்கம்: 1. சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தையும் எண்ணிக்கையையும் பாட்டில் நூல்கள் கூறுகின்றன. - ஒவ்வொரு பாட்டில் நூலும் சிற்றியலங்கியங்களின் எண்ணிக்கையைக் கூறுமிடத்து வேறுபடுகின்றன.
- பிரபந்த மரபியல், பிரபந்தத் தீபிகை, சதுரகராதி, தொன்னூல் விளக்கம் ஆகியன சிற்றிலக்கியங்கள் 96 எனக் குறிப்பிடுகின்றன.
- அம்மானை என்பது மகளிர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றாகும்
 
- 
                        Question 74 of 41274. Question74) கழுமலத்தில் நடைபெற்ற போரில் சோழன் கோச்செங்கணான், சேரன் கணைக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டதால், அவனை மீட்க பொய்கையார் பாடிய நூல் எது? Correct
 விளக்கம்: பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல் களவழி நாற்பது. களத்தை ஏர்க்களம், போர்க்களம் என்று இரு வகைப்படுத்துவர். ஏர்க்களம் – நெல் முதலானவற்றை அடித்து தூற்றும் களத்தைப் பாடுவது. போர்க்களம் – போர்களத்தைப் பாடுவது. களவழி நாற்பது – போர்க்களத்தைப் பாடும் நூல் ஆகும். கழுமலத்தில் நடைபெற்ற போரில் சோழன் கோச்செங்கணான், சேரன் கணைக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டதால், அவனை மீட்க பொய்கையாரர் பாடியதே களவழி நாற்பது ஆகும். Incorrect
 விளக்கம்: பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல் களவழி நாற்பது. களத்தை ஏர்க்களம், போர்க்களம் என்று இரு வகைப்படுத்துவர். ஏர்க்களம் – நெல் முதலானவற்றை அடித்து தூற்றும் களத்தைப் பாடுவது. போர்க்களம் – போர்களத்தைப் பாடுவது. களவழி நாற்பது – போர்க்களத்தைப் பாடும் நூல் ஆகும். கழுமலத்தில் நடைபெற்ற போரில் சோழன் கோச்செங்கணான், சேரன் கணைக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டதால், அவனை மீட்க பொய்கையாரர் பாடியதே களவழி நாற்பது ஆகும். 
- 
                        Question 75 of 41275. Question75) தவறான கூற்றை ஆராய்க. Correct
 விளக்கம்: சிற்றிலக்கிய வகைகளில் எளிமையும் இனிமையும் வாய்ந்த ஓர் இலக்கியம் பள்ளு ஆகும். Incorrect
 விளக்கம்: சிற்றிலக்கிய வகைகளில் எளிமையும் இனிமையும் வாய்ந்த ஓர் இலக்கியம் பள்ளு ஆகும். 
- 
                        Question 76 of 41276. Question76) திருமலை, திருப்பள்ளியெழுச்சி என்ற நூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி தொண்டரடிப்பொடியாழ்வார் – திருமலை, திருப்பள்ளியெழுச்சி பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி திருபாணாழ்வார் – திருப்பதிகம் Incorrect
 விளக்கம்: குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி தொண்டரடிப்பொடியாழ்வார் – திருமலை, திருப்பள்ளியெழுச்சி பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி திருபாணாழ்வார் – திருப்பதிகம் 
- 
                        Question 77 of 41277. Question77) கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகக் கருதி அவர்தம் குழந்தைப் பருவத்தைப் பாடும் சிற்றிலக்கியம் எது? Correct
 விளக்கம்: கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகக் கருதி அவர்தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப்பருவங்களாகப் பகுத்துப் பருவத்திற்குப் பத்து ஆசிரிய விருத்தங்களாகப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும். Incorrect
 விளக்கம்: கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகக் கருதி அவர்தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப்பருவங்களாகப் பகுத்துப் பருவத்திற்குப் பத்து ஆசிரிய விருத்தங்களாகப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும். 
- 
                        Question 78 of 41278. Question78) பொருத்துக. அ. 1,2,3 திருமுறைகள் – 1.மாணிக்கவாசகர் ஆ. 4,5,6 திருமுறைகள் – 2. சுந்தரர் இ. 7-ஆம் திருமுறை – 3. திருநாவுக்கரசர் ஈ. 8-ஆம் திருமுறை – 4. திருஞானசம்பந்தர் Correct
 விளக்கம்: 1,2,3 திருமுறைகள் – திருஞானசம்பந்தர் 4,5,6 திருமுறைகள் – திருநாவுக்கரசர் 7-ஆம் திருமுறை – சுந்தரர் 8-ஆம் திருமுறை – மாணிக்கவாசகர் Incorrect
 விளக்கம்: 1,2,3 திருமுறைகள் – திருஞானசம்பந்தர் 4,5,6 திருமுறைகள் – திருநாவுக்கரசர் 7-ஆம் திருமுறை – சுந்தரர் 8-ஆம் திருமுறை – மாணிக்கவாசகர் 
- 
                        Question 79 of 41279. Question79) திருவிருத்தம் என்ற நூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: திருமழிசையாழ்வார் – நான்காம் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம் நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி Incorrect
 விளக்கம்: திருமழிசையாழ்வார் – நான்காம் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம் நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி 
- 
                        Question 80 of 41280. Question80) பெரிய திருமடல், சிறிய திருமடல் என்ற நூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: ஆண்டாள் – நாச்சியார் திருமொழி, திருப்பாவை நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல். மதுரகவியாழ்வார் – திருப்பதிகம் Incorrect
 விளக்கம்: ஆண்டாள் – நாச்சியார் திருமொழி, திருப்பாவை நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல். மதுரகவியாழ்வார் – திருப்பதிகம் 
- 
                        Question 81 of 41281. Question81) கூற்றுகளை ஆராய்க. - மணிமேகலை இளங்கோவடிகள் முன்பாகவும், சிலப்பதிகாரம் சீத்தலைச் சாத்தனார் முன்பாகவும் அரங்கேற்றப்பட்டதாகக் கூறுவர்.
- கி.பி.2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இளங்கோவடிகளைச் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்பர்.
- மணிமேகலை ஒரு பௌத்தசமயக் காப்பியமாகும்.
- உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே – மணிமேகலை
 Correct
 விளக்கம்: 1. மணிமேகலை இளங்கோவடிகள் முன்பாகவும், சிலப்பதிகாரம் சீத்தலைச் சாத்தனார் முன்பாகவும் அரங்கேற்றப்பட்டதாகக் கூறுவர். - கி.பி.2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இளங்கோவடிகளைச் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்பர்.
- மணிமேகலை ஒரு பௌத்தசமயக் காப்பியமாகும்.
- உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே – மணிமேகலை.
 Incorrect
 விளக்கம்: 1. மணிமேகலை இளங்கோவடிகள் முன்பாகவும், சிலப்பதிகாரம் சீத்தலைச் சாத்தனார் முன்பாகவும் அரங்கேற்றப்பட்டதாகக் கூறுவர். - கி.பி.2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இளங்கோவடிகளைச் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்பர்.
- மணிமேகலை ஒரு பௌத்தசமயக் காப்பியமாகும்.
- உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே – மணிமேகலை.
 
- 
                        Question 82 of 41282. Question82) நீதிநெறிவிளக்கம் என்ற நூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: அறநெறிச்சாரம் – முனைப்பாடியார் நறுந்தொகை – அதிவீரராமபாண்டியர் நீதிநெறிவிளக்கம் – குமரகுருபரர் நன்னெறி – சிவப்பிரகாசர். Incorrect
 விளக்கம்: அறநெறிச்சாரம் – முனைப்பாடியார் நறுந்தொகை – அதிவீரராமபாண்டியர் நீதிநெறிவிளக்கம் – குமரகுருபரர் நன்னெறி – சிவப்பிரகாசர். 
- 
                        Question 83 of 41283. Question83) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க Correct
 விளக்கம்: மேற்காணும் அனைத்தும் எட்டுத்தொகை நூல் ஆகும். அகம் – நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு புறம் – பதிற்றுப்பத்து, புறநானூறு. அகப்புறம் – பரிபாடல். Incorrect
 விளக்கம்: மேற்காணும் அனைத்தும் எட்டுத்தொகை நூல் ஆகும். அகம் – நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு புறம் – பதிற்றுப்பத்து, புறநானூறு. அகப்புறம் – பரிபாடல். 
- 
                        Question 84 of 41284. Question84) கவியோகி என்று அழைக்கப்பட்டவர் யார்? Correct
 விளக்கம்: பழங்காப்பிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும், புதுக்கவிதை போன்ற புதிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும் இருபதாம் நூற்றாண்டில் படைக்கப்பட்டன. கவியோகி சுத்தானந்த பாரதியின் பராசக்தி மகாகாவியம் என்ற காப்பியம் பழங்காப்பிய மரபைப் பின்பற்றி படைக்கப்பட்டது. Incorrect
 விளக்கம்: பழங்காப்பிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும், புதுக்கவிதை போன்ற புதிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும் இருபதாம் நூற்றாண்டில் படைக்கப்பட்டன. கவியோகி சுத்தானந்த பாரதியின் பராசக்தி மகாகாவியம் என்ற காப்பியம் பழங்காப்பிய மரபைப் பின்பற்றி படைக்கப்பட்டது. 
- 
                        Question 85 of 41285. Question85) இராமாயணத்தை அவதார புருஷன் என்ற பெயரில் புதுகவிதை வடிவில் காப்பியமாக்கியவர் யார்? Correct
 விளக்கம்: யாப்பு வடிவத்தை உடைத்து வளர்த்தெடுக்கப்பட்ட புதுக்கவிதைகளிலும் காப்பியங்கள் தற்காலத்தில் படைக்கப்படுகின்றன. கவிஞர் வாலி இராமயணத்தை அவதார புருஷன் என்ற பெயரிலும், மகாபாரதத்தை பாண்டவர் பூமி என்ற பெயரிலும் புதுக்கவிதை வடிவில் காப்பியமாக்கியுள்ளார். Incorrect
 விளக்கம்: யாப்பு வடிவத்தை உடைத்து வளர்த்தெடுக்கப்பட்ட புதுக்கவிதைகளிலும் காப்பியங்கள் தற்காலத்தில் படைக்கப்படுகின்றன. கவிஞர் வாலி இராமயணத்தை அவதார புருஷன் என்ற பெயரிலும், மகாபாரதத்தை பாண்டவர் பூமி என்ற பெயரிலும் புதுக்கவிதை வடிவில் காப்பியமாக்கியுள்ளார். 
- 
                        Question 86 of 41286. Question86) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: மருந்து பொருட்களாலான நூல்கள்: சிறுபஞ்சமூலம் – நெருஞ்சி, கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி ஏலாதி – ஏலம், இலவங்கம், நாககேசுரம், திப்பிலி, சுக்கு, மிளகு. திரிகடுகம் – சுக்கு, மிளகு, திப்பிலி. Incorrect
 விளக்கம்: மருந்து பொருட்களாலான நூல்கள்: சிறுபஞ்சமூலம் – நெருஞ்சி, கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி ஏலாதி – ஏலம், இலவங்கம், நாககேசுரம், திப்பிலி, சுக்கு, மிளகு. திரிகடுகம் – சுக்கு, மிளகு, திப்பிலி. 
- 
                        Question 87 of 41287. Question87) ஒன்பதாம் திருமுறையை எழுதியவர் எத்தனை பேர்? Correct
 விளக்கம்: ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா, திருப்பல்லாண்டு எனப்படும். இந்நூலை திருமாளிகைத்தேவர் உள்ளிட்ட ஒன்பது பேர் எழுதியுள்ளனர். Incorrect
 விளக்கம்: ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா, திருப்பல்லாண்டு எனப்படும். இந்நூலை திருமாளிகைத்தேவர் உள்ளிட்ட ஒன்பது பேர் எழுதியுள்ளனர். 
- 
                        Question 88 of 41288. Question88) ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்கு பொருந்தாத பருவம் எது? Correct
 விளக்கம்: கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகக் கருதி அவர்தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப்பருவங்களாகப் பகுத்துப் பருவத்திற்குப் பத்து ஆசிரிய விருத்தங்களாகப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். ஆண்பாற்பிள்ளைத்தமிழ் – காப்பு,செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுதேர், சிறுபறை. பெண்பாற்பிள்ளைத்தமிழ் – காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல். Incorrect
 விளக்கம்: கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகக் கருதி அவர்தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப்பருவங்களாகப் பகுத்துப் பருவத்திற்குப் பத்து ஆசிரிய விருத்தங்களாகப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். ஆண்பாற்பிள்ளைத்தமிழ் – காப்பு,செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுதேர், சிறுபறை. பெண்பாற்பிள்ளைத்தமிழ் – காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல். 
- 
                        Question 89 of 41289. Question89) சங்கப்பாடல்களின் எண்ணிக்கை எத்தனை? Correct
 விளக்கம்: தமிழின் செவ்வியல் தன்மைக்குச் சான்றாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. பாட்டும் தொகையுமான பதினெட்டு நூல்களும் சங்க இலக்கியங்கள் என அறியப்படுகின்றன. பாட்டு என்பது பத்துப்பாட்டையும், தொகை என்பது எட்டுத்தொகையையும் குறிக்கும். இவற்றைப் பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்பர். இவை தமிழ்மக்களின் அக மற்றும் புற வாழ்வியல் கூறுகளை அறிய உதவுகின்றன. சங்கப்பாடல்களின் எண்ணிக்கை 2381. இவற்றுள் அகத்திணைப்பாடல்கள் 1862. புறத்திணைப்பாடல்கள் 519. சங்கப்புலவர் எண்ணிக்கை 473. பெண்பாற்புலவர்களின் எண்ணிக்கை 49. Incorrect
 விளக்கம்: தமிழின் செவ்வியல் தன்மைக்குச் சான்றாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. பாட்டும் தொகையுமான பதினெட்டு நூல்களும் சங்க இலக்கியங்கள் என அறியப்படுகின்றன. பாட்டு என்பது பத்துப்பாட்டையும், தொகை என்பது எட்டுத்தொகையையும் குறிக்கும். இவற்றைப் பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்பர். இவை தமிழ்மக்களின் அக மற்றும் புற வாழ்வியல் கூறுகளை அறிய உதவுகின்றன. சங்கப்பாடல்களின் எண்ணிக்கை 2381. இவற்றுள் அகத்திணைப்பாடல்கள் 1862. புறத்திணைப்பாடல்கள் 519. சங்கப்புலவர் எண்ணிக்கை 473. பெண்பாற்புலவர்களின் எண்ணிக்கை 49. 
- 
                        Question 90 of 41290. Question90) திருப்பல்லாண்டு என்ற நூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி தொண்டரடிப்பொடியாழ்வார் – திருமலை, திருப்பள்ளியெழுச்சி பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி திருபாணாழ்வார் – திருப்பதிகம் Incorrect
 விளக்கம்: குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி தொண்டரடிப்பொடியாழ்வார் – திருமலை, திருப்பள்ளியெழுச்சி பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி திருபாணாழ்வார் – திருப்பதிகம் 
- 
                        Question 91 of 41291. Question91) பொருத்துக. அ. 9-ஆம் திருமுறை – 1. திருத்தொண்டர் புராணம் ஆ. 10-ஆம் திருமுறை – 2. 40 நூல்களின் தொகுப்பு இ. 11-ஆம் திருமுறை – 3. திருமந்திரம் ஈ. 12-ஆம் திருமுறை – 4. திருவிசைப்பா, திருப்பல்லாண்டு Correct
 விளக்கம்: 9-ஆம் திருமுறை – திருவிசைப்பா, திருப்பல்லாண்டு; 10-ஆம் திருமுறை – திருமந்திரம் 11-ஆம் திருமுறை – 40 நூல்களின் தொகுப்பு 12-ஆம் திருமுறை – திருத்தொண்டர் புராணம் Incorrect
 விளக்கம்: 9-ஆம் திருமுறை – திருவிசைப்பா, திருப்பல்லாண்டு; 10-ஆம் திருமுறை – திருமந்திரம் 11-ஆம் திருமுறை – 40 நூல்களின் தொகுப்பு 12-ஆம் திருமுறை – திருத்தொண்டர் புராணம் 
- 
                        Question 92 of 41292. Question92) பெரிய திருவந்தாதி என்ற நூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: ஆண்டாள் – நாச்சியார் திருமொழி, திருப்பாவை நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல். மதுரகவியாழ்வார் – திருப்பதிகம். Incorrect
 விளக்கம்: ஆண்டாள் – நாச்சியார் திருமொழி, திருப்பாவை நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல். மதுரகவியாழ்வார் – திருப்பதிகம். 
- 
                        Question 93 of 41293. Question93) கவிராஜன் கதை என்னும் தற்கால காப்பியம் யாரை பற்றி எழுதப்பட்டது? Correct
 விளக்கம்: யாப்பு வடிவத்தை உடைத்து வளர்த்தெடுக்கப்பட்ட புதுக்கவிதைகளிலும் காப்பியங்கள் தற்காலத்தில் படைக்கப்படுகின்றன. பாரதியின் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதை வடிவில் கவிராஜன் கதை என்னும் பெயரில் காப்பியமாகப் படைத்துள்ளார் வைரமுத்து. Incorrect
 விளக்கம்: யாப்பு வடிவத்தை உடைத்து வளர்த்தெடுக்கப்பட்ட புதுக்கவிதைகளிலும் காப்பியங்கள் தற்காலத்தில் படைக்கப்படுகின்றன. பாரதியின் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதை வடிவில் கவிராஜன் கதை என்னும் பெயரில் காப்பியமாகப் படைத்துள்ளார் வைரமுத்து. 
- 
                        Question 94 of 41294. Question94) சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தையும் எண்ணிக்கையையும் கூறும் நூல் எது? Correct
 விளக்கம்: சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தையும் எண்ணிக்கையும் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு பாட்டியல் நூலும் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கையைக் கூறுமிடத்து வேறுபடுகின்றன. இருப்பினும் பிரபந்த மரபியல், பிரபந்தத் தீபிகை, சதுரகராதி, தொன்னூல் விளக்கம் ஆகியன 96 எனக் குறிப்பிடுகின்றன. Incorrect
 விளக்கம்: சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தையும் எண்ணிக்கையும் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு பாட்டியல் நூலும் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கையைக் கூறுமிடத்து வேறுபடுகின்றன. இருப்பினும் பிரபந்த மரபியல், பிரபந்தத் தீபிகை, சதுரகராதி, தொன்னூல் விளக்கம் ஆகியன 96 எனக் குறிப்பிடுகின்றன. 
- 
                        Question 95 of 41295. Question95) கலம்பகம் என்ற சொல்லில் பகம் என்பதன் பொருள் என்ன? Correct
 விளக்கம்: அம்மானை, கார், ஊசல், கைக்கிளை, புயவகுப்பு முதலான 18 உறுப்புகள் அமையப் பாடப்படுவது கலம்பகம். கலம் – 12. பகம் – 6. Incorrect
 விளக்கம்: அம்மானை, கார், ஊசல், கைக்கிளை, புயவகுப்பு முதலான 18 உறுப்புகள் அமையப் பாடப்படுவது கலம்பகம். கலம் – 12. பகம் – 6. 
- 
                        Question 96 of 41296. Question96) பரணி என்பது கீழ்க்காணும் யாருடைய பெயரால் பாடப்படும்? Correct
 விளக்கம்: போரில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரனின்மேல் பாடப்படுவது பரணி. போரில்தோற்ற அரசனது நாட்டின் பெயரால் இந்நூல் வழங்கப்பெறும். Incorrect
 விளக்கம்: போரில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரனின்மேல் பாடப்படுவது பரணி. போரில்தோற்ற அரசனது நாட்டின் பெயரால் இந்நூல் வழங்கப்பெறும். 
- 
                        Question 97 of 41297. Question97) பதினோராம் திருமுறை என்பது எத்தனை நூல்களின் தொகுப்பு? Correct
 விளக்கம்: பதினோராம் திருமுறை என்பது நாற்பது நூல்களின் தொகுப்பு ஆகும். இதனை காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட 12 பேர் எழுதியுள்ளனர். Incorrect
 விளக்கம்: பதினோராம் திருமுறை என்பது நாற்பது நூல்களின் தொகுப்பு ஆகும். இதனை காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட 12 பேர் எழுதியுள்ளனர். 
- 
                        Question 98 of 41298. Question98) கூற்றுகளை ஆராய்க. - காப்பியத்தின் பெரும்பிரிவு – காண்டம், இலம்பகம், பருவம்
- காப்பியத்தின் உட்பிரிவு – சருக்கம், காதை, படலம்
- தமிழில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் கம்பராமாயணம்
- சிலப்பதிகாரத்திலுள்ளது போல காண்டம் என்னும் பெரும்பிரிவுகள் மணிமேகலையில் இல்லை
 Correct
 விளக்கம்: 1. காப்பியத்தின் பெரும்பிரிவு – காண்டம், இலம்பகம், பருவம் - காப்பியத்தின் உட்பிரிவு – சருக்கம், காதை, படலம்
- தமிழில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம்
- சிலப்பதிகாரத்திலுள்ளது போல காண்டம் என்னும் பெரும்பிரிவுகள் மணிமேகலையில் இல்லை
 Incorrect
 விளக்கம்: 1. காப்பியத்தின் பெரும்பிரிவு – காண்டம், இலம்பகம், பருவம் - காப்பியத்தின் உட்பிரிவு – சருக்கம், காதை, படலம்
- தமிழில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம்
- சிலப்பதிகாரத்திலுள்ளது போல காண்டம் என்னும் பெரும்பிரிவுகள் மணிமேகலையில் இல்லை
 
- 
                        Question 99 of 41299. Question99) —————– என்னும் பொருளில் ‘பக்தி’ என்னும் சொல் இன்று பயன்படுத்தப்படுகிறது? Correct
 விளக்கம்: கடவுளை வணங்குதல், கடவுளிடம் தன்னை அர்ப்பணித்தல் என்னும் பொருளில் இன்று ‘பக்தி’ என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. கடவுளின் மீது மனிதன் கொண்ட நம்பிக்கையைப் பக்தி என்பர். பக்தியால் அன்பு பெருகி உயிர் தூய நிலையை அடைகிறது. கடவுளின் மீது மனிதன் கொண்டுள்ள எல்லைகடந்த அன்பே ‘பக்தி’ என்ற பொருளில் தமிழிலக்கியங்களில் மிகுதியும் கையாளப்படுகின்றது. Incorrect
 விளக்கம்: கடவுளை வணங்குதல், கடவுளிடம் தன்னை அர்ப்பணித்தல் என்னும் பொருளில் இன்று ‘பக்தி’ என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. கடவுளின் மீது மனிதன் கொண்ட நம்பிக்கையைப் பக்தி என்பர். பக்தியால் அன்பு பெருகி உயிர் தூய நிலையை அடைகிறது. கடவுளின் மீது மனிதன் கொண்டுள்ள எல்லைகடந்த அன்பே ‘பக்தி’ என்ற பொருளில் தமிழிலக்கியங்களில் மிகுதியும் கையாளப்படுகின்றது. 
- 
                        Question 100 of 412100. Question100) யாருடைய ஆட்சிக்காலம் பக்தி இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்காலம் என்று அழைக்கப்படுகிறது? Correct
 விளக்கம்: பக்திக்கு முக்கியத்துவம் அளித்தவர்கள் பல்லவர்கள். இந்த எழுச்சிக்கு ஆதரவளித்த பல்லவர் ஆட்சிக்காலம் பக்தி இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்காலம் எனப்படுகிறது. பக்தி இயக்கத்தால் தமிழகத்தில் தமிழுக்கு மீண்டும் புதுப்பொலிவு ஏற்பட்டது. Incorrect
 விளக்கம்: பக்திக்கு முக்கியத்துவம் அளித்தவர்கள் பல்லவர்கள். இந்த எழுச்சிக்கு ஆதரவளித்த பல்லவர் ஆட்சிக்காலம் பக்தி இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்காலம் எனப்படுகிறது. பக்தி இயக்கத்தால் தமிழகத்தில் தமிழுக்கு மீண்டும் புதுப்பொலிவு ஏற்பட்டது. 
- 
                        Question 101 of 412101. Question101) “உயிர், உடல், பொருள், இளமை ஆகியன நிலையாக நில்லாமல் மறைந்துவிடக் கூடியன. இவற்றை உணர்ந்து அறத்தைச் செய்பவனாக மனித மாற வேண்டும்” என்று வலியுறுத்தும் சமயம் எது? Correct
 விளக்கம்: சமண பௌத்த சமயங்கள், “உயிர், உடம்பு, பொருள், இளமை ஆகியன நிலையாக நில்லாமல் மறைந்துவிடக் கூடியன. இவற்றை உணர்ந்து அறத்தைச் செய்பவனாக மனித மாறவேண்டும்” என்று வலியுறுத்துகின்றன. Incorrect
 விளக்கம்: சமண பௌத்த சமயங்கள், “உயிர், உடம்பு, பொருள், இளமை ஆகியன நிலையாக நில்லாமல் மறைந்துவிடக் கூடியன. இவற்றை உணர்ந்து அறத்தைச் செய்பவனாக மனித மாறவேண்டும்” என்று வலியுறுத்துகின்றன. 
- 
                        Question 102 of 412102. Question102) திருப்பாவை என்ற நூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: ஆண்டாள் – நாச்சியார் திருமொழி, திருப்பாவை நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல். மதுரகவியாழ்வார் – திருப்பதிகம் Incorrect
 விளக்கம்: ஆண்டாள் – நாச்சியார் திருமொழி, திருப்பாவை நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல். மதுரகவியாழ்வார் – திருப்பதிகம் 
- 
                        Question 103 of 412103. Question103) பொருத்துக. அ. ஒன்பதாம் திருமுறை – 1. சேக்கிழார் ஆ. பத்தாம் திருமுறை – 2. திருமூலர் இ. பதினோராம் திருமுறை – 3. காரைக்கால் அம்மையார் ஈ. பன்னிரண்டாம் திருமுறை – 4. திருமாளிகைத்தேவர் Correct
 விளக்கம்: ஒன்பதாம் திருமுறை – திருமாளிகைத்தேவர் உள்ளிட்ட ஒன்பது பேர் பத்தாம் திருமுறை – திருமூலர் பதினோராம் திருமுறை – காரைக்கால் அம்மையார் பன்னிரண்டாம் திருமுறை – சேக்கிழார் Incorrect
 விளக்கம்: ஒன்பதாம் திருமுறை – திருமாளிகைத்தேவர் உள்ளிட்ட ஒன்பது பேர் பத்தாம் திருமுறை – திருமூலர் பதினோராம் திருமுறை – காரைக்கால் அம்மையார் பன்னிரண்டாம் திருமுறை – சேக்கிழார் 
- 
                        Question 104 of 412104. Question104) கீழ்க்காணும் கலம்பக உறுப்புகளில் மகளிர் விளையாடும் விளையாட்டு எது? Correct
 விளக்கம்: அம்மானை, கார், ஊசல், கைக்கிளை, புயவகுப்பு முதலான 18 உறுப்புகள் அமையப் பாடப்படுவது கலம்பகம். கலம் – 12. பகம் – 6. அவற்றுள், ‘அம்மானை’ என்பது மகளிர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று. பாட்டுடைத் தலைவனின் புகழை ஒரு பெண் புகழ்ந்து பாட, மற்றொரு பெண் அது தொடர்பாக ஒரு வினா கேட்டு மூன்றாம் பெண் ஒரு கருத்தைக் கூறி அதை முடிப்பது அம்மானை என்னும் விளையாட்டு. Incorrect
 விளக்கம்: அம்மானை, கார், ஊசல், கைக்கிளை, புயவகுப்பு முதலான 18 உறுப்புகள் அமையப் பாடப்படுவது கலம்பகம். கலம் – 12. பகம் – 6. அவற்றுள், ‘அம்மானை’ என்பது மகளிர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று. பாட்டுடைத் தலைவனின் புகழை ஒரு பெண் புகழ்ந்து பாட, மற்றொரு பெண் அது தொடர்பாக ஒரு வினா கேட்டு மூன்றாம் பெண் ஒரு கருத்தைக் கூறி அதை முடிப்பது அம்மானை என்னும் விளையாட்டு. 
- 
                        Question 105 of 412105. Question105) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்கள் எத்தனை? Correct
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் 11 ஆகும். புற நூல்கள் – 1. அக நூல்கள் – 6. Incorrect
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் 11 ஆகும். புற நூல்கள் – 1. அக நூல்கள் – 6. 
- 
                        Question 106 of 412106. Question106) கூற்றுகளை ஆராய்க. - குணாட்டியர் என்பவர் பிருகத்கதா எனும் நூலைப் பைசாச மொழியில் இயற்றினர். இக்காப்பியமே பெருங்கதையில் மூல நூலாகக் கருதப்படுகிறது.
- பெருங்கதை சமண சமயக்காப்பியமாகும். இந்நூல் ஆறு காண்டங்களை உடையது.
 Correct
 விளக்கம்: 1. குணாட்டியர் என்பவர் பிருகத்கதா எனும் நூலைப் பைசாச மொழியில் இயற்றினர். இக்காப்பியமே பெருங்கதையில் மூல நூலாகக் கருதப்படுகிறது. - பெருங்கதை சமண சமயக்காப்பியமாகும். இந்நூல் ஆறு காண்டங்களை உடையது.
 Incorrect
 விளக்கம்: 1. குணாட்டியர் என்பவர் பிருகத்கதா எனும் நூலைப் பைசாச மொழியில் இயற்றினர். இக்காப்பியமே பெருங்கதையில் மூல நூலாகக் கருதப்படுகிறது. - பெருங்கதை சமண சமயக்காப்பியமாகும். இந்நூல் ஆறு காண்டங்களை உடையது.
 
- 
                        Question 107 of 412107. Question107) பத்தாம் திருமுறை ————————-என்று அழைக்கப்படுகிறது? Correct
 விளக்கம்: திருவாசகம் – எட்டாம் திருமுறை திருவிசைப்பா – ஒன்பதாம் திருமுறை திருமந்திரம் – பத்தாம் திருமுறை திருப்பல்லாண்டு – ஒன்பதாம் திருமுறை. Incorrect
 விளக்கம்: திருவாசகம் – எட்டாம் திருமுறை திருவிசைப்பா – ஒன்பதாம் திருமுறை திருமந்திரம் – பத்தாம் திருமுறை திருப்பல்லாண்டு – ஒன்பதாம் திருமுறை. 
- 
                        Question 108 of 412108. Question108) திருப்பதிகம் என்ற நூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி தொண்டரடிப்பொடியாழ்வார் – திருமலை, திருப்பள்ளியெழுச்சி பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி திருபாணாழ்வார் – திருப்பதிகம் Incorrect
 விளக்கம்: குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி தொண்டரடிப்பொடியாழ்வார் – திருமலை, திருப்பள்ளியெழுச்சி பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி திருபாணாழ்வார் – திருப்பதிகம் 
- 
                        Question 109 of 412109. Question109) “உலக இன்பங்களைத் துய்த்தவாறே இறைவனிடத்தில் பக்தி செலுத்தலாம், இறைவன் அன்பின் வடிவானவன், அன்பு ஒன்றே அவனை அடையும்வழி” என இல்லறத்திற்கும் முதன்மை கொடுத்தவர்கள் யார்? Correct
 விளக்கம்: நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றி, “உலக இன்பங்களைத் துய்த்தவாறே இறைவனிடத்தில் பக்தி செலுத்தலாம், இறைவன் அன்பில் வடிவானவன், அன்பு ஒன்றே அவரை அடையும் வழி” என இல்லறத்திற்கும் முதன்மை கொடுத்தனர். Incorrect
 விளக்கம்: நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றி, “உலக இன்பங்களைத் துய்த்தவாறே இறைவனிடத்தில் பக்தி செலுத்தலாம், இறைவன் அன்பில் வடிவானவன், அன்பு ஒன்றே அவரை அடையும் வழி” என இல்லறத்திற்கும் முதன்மை கொடுத்தனர். 
- 
                        Question 110 of 412110. Question110) திருஞானசம்பந்தர் என்பவர் கீழ்க்காணும் எந்த நெறியை பின்பற்றினார்? Correct
 விளக்கம்: திருநாவுக்கரசர், குலசேகராழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் போன்றோர் அடிமை நெறியையும், திருஞானசம்பந்தர் பிள்ளமை நெறியையும் பின்பற்றினர். Incorrect
 விளக்கம்: திருநாவுக்கரசர், குலசேகராழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் போன்றோர் அடிமை நெறியையும், திருஞானசம்பந்தர் பிள்ளமை நெறியையும் பின்பற்றினர். 
- 
                        Question 111 of 412111. Question111) தவறான ஒன்றை தெரிவு செய்க Correct
 விளக்கம்: பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல் களவழி நாற்பது. களத்தை ஏர்க்களம், போர்க்களம் என்று இரு வகைப்படுத்துவர். ஏர்க்களம் – நெல் முதலானவற்றை அடித்து தூற்றும் களத்தைப் பாடுவது. போர்க்களம் – போர்களத்தைப் பாடுவது. களவழி நாற்பது – போர்க்ளத்தைப் பாடும் நூல் ஆகும். Incorrect
 விளக்கம்: பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல் களவழி நாற்பது. களத்தை ஏர்க்களம், போர்க்களம் என்று இரு வகைப்படுத்துவர். ஏர்க்களம் – நெல் முதலானவற்றை அடித்து தூற்றும் களத்தைப் பாடுவது. போர்க்களம் – போர்களத்தைப் பாடுவது. களவழி நாற்பது – போர்க்ளத்தைப் பாடும் நூல் ஆகும். 
- 
                        Question 112 of 412112. Question112) தோழமை நெறியை பின்பற்றியவர் யார்? Correct
 விளக்கம்: சுந்தரர், திருமழிசையாழ்வார் போன்றோர் தோழமை நெறியையும், மாணிக்கவாசகர், திருமங்கையாழ்வார் போன்றோர் நாயகன் நாயகி நெறியையும் பின்பற்றினர் Incorrect
 விளக்கம்: சுந்தரர், திருமழிசையாழ்வார் போன்றோர் தோழமை நெறியையும், மாணிக்கவாசகர், திருமங்கையாழ்வார் போன்றோர் நாயகன் நாயகி நெறியையும் பின்பற்றினர் 
- 
                        Question 113 of 412113. Question113) ‘திருத்தொண்டத்தொகை’ என்னும் நூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: பெரியபுராணம் (திருத்தொண்டர் புராணம்) – சேக்கிழார். திருத்தொண்டத்தொகை – சுந்தரர் திருத்தொண்டர் திருவந்தாதி – நம்பியாண்டார் நம்பி Incorrect
 விளக்கம்: பெரியபுராணம் (திருத்தொண்டர் புராணம்) – சேக்கிழார். திருத்தொண்டத்தொகை – சுந்தரர் திருத்தொண்டர் திருவந்தாதி – நம்பியாண்டார் நம்பி 
- 
                        Question 114 of 412114. Question114) திருப்பதிகம் என்ற நூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: ஆண்டாள் – நாச்சியார் திருமொழி, திருப்பாவை நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல். மதுரகவியாழ்வார் – திருப்பதிகம் Incorrect
 விளக்கம்: ஆண்டாள் – நாச்சியார் திருமொழி, திருப்பாவை நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல். மதுரகவியாழ்வார் – திருப்பதிகம் 
- 
                        Question 115 of 412115. Question115) கூற்று: பெரியபுராணம் தேசிய இலக்கியம் எனப்படும். காரணம்: இந்திய நாட்டு மக்கள் அனைவரும் பின்பற்றக்கூடிய கருத்துகளைக் கொண்டுள்ளது Correct
 விளக்கம்: ஆண், பெண் வேறுபாடின்றிப் பல இனங்களையும், தொழில் பிரிவுகளையும் சார்ந்த சிவனடியார்களைப் பற்றிய நூலாக அமைந்துள்ளதால் இந்நூலைத் தேசிய இலக்கியம் என்று சான்றோர்கள் பாராட்டுவர். Incorrect
 விளக்கம்: ஆண், பெண் வேறுபாடின்றிப் பல இனங்களையும், தொழில் பிரிவுகளையும் சார்ந்த சிவனடியார்களைப் பற்றிய நூலாக அமைந்துள்ளதால் இந்நூலைத் தேசிய இலக்கியம் என்று சான்றோர்கள் பாராட்டுவர். 
- 
                        Question 116 of 412116. Question116) திருச்சந்த விருத்தம் என்ற நூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: திருமழிசையாழ்வார் – நான்காம் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம் நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி Incorrect
 விளக்கம்: திருமழிசையாழ்வார் – நான்காம் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம் நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி 
- 
                        Question 117 of 412117. Question117) சங்கப்பாடல்களுள் அகத்திணைப் பாடல்கள் எத்தனை? Correct
 விளக்கம்: தமிழின் செவ்வியல் தன்மைக்குச் சான்றாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. பாட்டும் தொகையுமான பதினெட்டு நூல்களும் சங்க இலக்கியங்கள் என அறியப்படுகின்றன. பாட்டு என்பது பத்துப்பாட்டையும், தொகை என்பது எட்டுத்தொகையையும் குறிக்கும். இவற்றைப் பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்பர். இவை தமிழ்மக்களின் அக மற்றும் புற வாழ்வியல் கூறுகளை அறிய உதவுகின்றன. சங்கப்பாடல்களின் எண்ணிக்கை 2381. இவற்றுள் அகத்திணைப்பாடல்கள் 1862. புறத்திணைப்பாடல்கள் 519. சங்கப்புலவர் எண்ணிக்கை 473. பெண்பாற்புலவர்களின் எண்ணிக்கை 49. Incorrect
 விளக்கம்: தமிழின் செவ்வியல் தன்மைக்குச் சான்றாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. பாட்டும் தொகையுமான பதினெட்டு நூல்களும் சங்க இலக்கியங்கள் என அறியப்படுகின்றன. பாட்டு என்பது பத்துப்பாட்டையும், தொகை என்பது எட்டுத்தொகையையும் குறிக்கும். இவற்றைப் பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்பர். இவை தமிழ்மக்களின் அக மற்றும் புற வாழ்வியல் கூறுகளை அறிய உதவுகின்றன. சங்கப்பாடல்களின் எண்ணிக்கை 2381. இவற்றுள் அகத்திணைப்பாடல்கள் 1862. புறத்திணைப்பாடல்கள் 519. சங்கப்புலவர் எண்ணிக்கை 473. பெண்பாற்புலவர்களின் எண்ணிக்கை 49. 
- 
                        Question 118 of 412118. Question118) கூற்று: சீவக சிந்தாமணி மணநூல் என்று அழைக்கப்படுகிறது. காரணம்: காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எட்டுப் பொண்களை சீவகன் மணப்பது பற்றி கூறுகிறது. Correct
 விளக்கம்: காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எட்டுப் பெண்களை சீவகன் மணப்பதனால், இந்நூல் மணநூல் என்றும் அழைக்கப்படுகிறது. இறுதியில் சீவகன் துறவறம் பூண்டு முக்தி அடைகிறான். Incorrect
 விளக்கம்: காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எட்டுப் பெண்களை சீவகன் மணப்பதனால், இந்நூல் மணநூல் என்றும் அழைக்கப்படுகிறது. இறுதியில் சீவகன் துறவறம் பூண்டு முக்தி அடைகிறான். 
- 
                        Question 119 of 412119. Question119) அனைத்துவிதமான சிறந்த குணங்களைச் செல்வமெனக் கொண்டு, மூவுலகும் போற்ற அழிவற்ற இன்பம் நல்கும் தேவாதி தேவனின் திருவடியைப் போற்றுவோம் என்று கூறும் சமயம் எது? Correct
 விளக்கம்: அனைத்துவிதமான சிறந்த குணங்களைச் செல்வமெனக் கொண்டு, மூவுலகும் போற்ற அழிவற்ற இன்பம் நல்கும் தேவாதி தேவனின் திருவடியைப் போற்றுவோம் என்று சமண சமயக் காப்பியமான சீவகசிந்தாமணியில் திருத்தக்கத்தேவர் குறிப்பிடுகிறார். Incorrect
 விளக்கம்: அனைத்துவிதமான சிறந்த குணங்களைச் செல்வமெனக் கொண்டு, மூவுலகும் போற்ற அழிவற்ற இன்பம் நல்கும் தேவாதி தேவனின் திருவடியைப் போற்றுவோம் என்று சமண சமயக் காப்பியமான சீவகசிந்தாமணியில் திருத்தக்கத்தேவர் குறிப்பிடுகிறார். 
- 
                        Question 120 of 412120. Question120) கூற்றுகளை ஆராய்க. - சைவத்திருமுறையில் பத்தாம் திருமுறை பெரியபுராணம் ஆகும்.
- திருத்தொண்டர் புராணத்தை எழுதிய ஆசிரியரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர்.
 Correct
 விளக்கம்: பெரியபுராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணத்தை எழுதியவர் சேக்கிழார். இவரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர். பெரியபுராணம் 12-ஆம் திருமுறையாக இடம்பெற்றுள்ளது. Incorrect
 விளக்கம்: பெரியபுராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணத்தை எழுதியவர் சேக்கிழார். இவரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர். பெரியபுராணம் 12-ஆம் திருமுறையாக இடம்பெற்றுள்ளது. 
- 
                        Question 121 of 412121. Question121) பொருத்துக. அ. பொய்கையாழ்வார் – 1. இரண்டாம் திருவந்தாதி ஆ. பூதத்தாழ்வார் – 2. முதல் திருவந்தாதி இ. பேயாழ்வார் – 3. நான்காம் திருவந்தாதி ஈ. திருமழிசையாழ்வார் – 4. மூன்றாம் திருவந்தாதி Correct
 விளக்கம்: பொய்கையாழ்வார் – முதல் திருவந்தாதி பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி திருமழிசையாழ்வார் – நான்காம் திருவந்தாதி Incorrect
 விளக்கம்: பொய்கையாழ்வார் – முதல் திருவந்தாதி பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி திருமழிசையாழ்வார் – நான்காம் திருவந்தாதி 
- 
                        Question 122 of 412122. Question122) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: 1,2,3 திருமுறைகள் – தேவாரம் 4,5,6 திருமுறைகள் – தேவாரம். 7-ஆம் திருமுறை – தேவாரம் எட்டாம் திருமுறை – திருவாசகம், திருக்கோவையார். Incorrect
 விளக்கம்: 1,2,3 திருமுறைகள் – தேவாரம் 4,5,6 திருமுறைகள் – தேவாரம். 7-ஆம் திருமுறை – தேவாரம் எட்டாம் திருமுறை – திருவாசகம், திருக்கோவையார். 
- 
                        Question 123 of 412123. Question123) அறம் என்ற சொல்லை பிரித்து எழுதுக? Correct
 விளக்கம்: ‘அறம்’ என்ற சொல்லை அறு+அம் எனப்பிரித்துத் தீமைமை அறுப்பது, நீக்குவது என்றும் அறுதி செய்வது, கடமைகளை வரையறுப்பது என்றும் பொருள் கொள்வர். பொதுவாகச் சான்றோர் விலக்கியன ஒழித்தலும், விதித்தன செய்தலும் அறம் எனப்பெறும் . Incorrect
 விளக்கம்: ‘அறம்’ என்ற சொல்லை அறு+அம் எனப்பிரித்துத் தீமைமை அறுப்பது, நீக்குவது என்றும் அறுதி செய்வது, கடமைகளை வரையறுப்பது என்றும் பொருள் கொள்வர். பொதுவாகச் சான்றோர் விலக்கியன ஒழித்தலும், விதித்தன செய்தலும் அறம் எனப்பெறும் . 
- 
                        Question 124 of 412124. Question124) நாலடி நான்மணி நானாற்ப தைத்திணைமுப் பால்கடுகம் கோவை பழ்மொழி என்ற வரியில் நானாற்பது என்பது கீழ்க்காணும் எதைக் குறிக்கவில்லை? Correct
 விளக்கம்: நாலடி நான்மணி நானாற்ப தைத்திணைமுப் பால்கடுகம் கோவை பழ்மொழி – மாமூலம் இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே கைந்நிலைய வாம் கீழ்க்கணக்கு. நானாற்பது என்பது இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது என்பதைக் குறிக்கும். Incorrect
 விளக்கம்: நாலடி நான்மணி நானாற்ப தைத்திணைமுப் பால்கடுகம் கோவை பழ்மொழி – மாமூலம் இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே கைந்நிலைய வாம் கீழ்க்கணக்கு. நானாற்பது என்பது இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது என்பதைக் குறிக்கும். 
- 
                        Question 125 of 412125. Question125) கூற்றுகளை ஆராய்க. - கழுமலத்தில் நடைபெற்ற போரில் சோழன் கோச்செங்கணான், சேரன் கணைக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டதால், அவனை மீட்க பொய்கையார் பாடிய நூல் களவழி நாற்பது.
- யானைப் போர் பற்றி குறிப்பிடப்படுவதால் பரணி என்ற சிற்றிலக்கிய வகை தோற்றம் பெறுவதற்கு இந்நூலே காரணம் என்பவர்.
 Correct
 விளக்கம்: 1. கழுமலத்தில் நடைபெற்ற போரில் சோழன் கோச்செங்கணான், சேரன் கணைக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டதால், அவனை மீட்க பொய்கையார் பாடிய நூல் களவழி நாற்பது. - யானைப் போர் பற்றி குறிப்பிடப்படுவதால் பரணி என்ற சிற்றிலக்கிய வகை தோற்றம் பெறுவதற்கு இந்நூலே காரணம் என்பவர்.
 Incorrect
 விளக்கம்: 1. கழுமலத்தில் நடைபெற்ற போரில் சோழன் கோச்செங்கணான், சேரன் கணைக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டதால், அவனை மீட்க பொய்கையார் பாடிய நூல் களவழி நாற்பது. - யானைப் போர் பற்றி குறிப்பிடப்படுவதால் பரணி என்ற சிற்றிலக்கிய வகை தோற்றம் பெறுவதற்கு இந்நூலே காரணம் என்பவர்.
 
- 
                        Question 126 of 412126. Question126) தோழமை நெறியை பின்பற்றியவர் யார்? Correct
 விளக்கம்: சுந்தரர், திருமழிசையாழ்வார் போன்றோர் தோழமை நெறியையும், மாணிக்கவாசகர், திருமங்கையாழ்வார் போன்றோர் நாயகன் நாயகி நெறியையும் பின்பற்றினர் Incorrect
 விளக்கம்: சுந்தரர், திருமழிசையாழ்வார் போன்றோர் தோழமை நெறியையும், மாணிக்கவாசகர், திருமங்கையாழ்வார் போன்றோர் நாயகன் நாயகி நெறியையும் பின்பற்றினர் 
- 
                        Question 127 of 412127. Question127) இறைவனை ஆண்டான், தந்தை, சக, ஞான என பல பரிணாமங்களில் கண்டு போற்றியவர்கள்? Correct
 விளக்கம்: ஆழ்வார்களும், நாயன்மார்களும் இறைவனை, ஆண்டான், தந்தை, தோழன், நாயகன் என பல பரிமாணங்களில கண்டு போற்றினர். இவற்றையே தாச, சற்புத்திர, சக, ஞான மார்க்கங்கள் என்று குறிப்பிடுகின்றனர். Incorrect
 விளக்கம்: ஆழ்வார்களும், நாயன்மார்களும் இறைவனை, ஆண்டான், தந்தை, தோழன், நாயகன் என பல பரிமாணங்களில கண்டு போற்றினர். இவற்றையே தாச, சற்புத்திர, சக, ஞான மார்க்கங்கள் என்று குறிப்பிடுகின்றனர். 
- 
                        Question 128 of 412128. Question128) சேக்கிழார் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் என்ன? Correct
 விளக்கம்: சுந்தரரைக் காப்பியத் தலைவராகக் கொண்டு பெரியபுராணம் அமைகின்றது. சுந்தரரின் சிறப்பு, சைவ அடியார்களின் சிறப்பு, சிவபெருமானின் அருள்திறம், அடியார்களின் வரலாறு, அவர்கள் கடைப்பிடித்த தொண்டு நெறி, இறைவன் அவர்களை ஆட்கொண்ட விதம், அடியார்கள் இறைவனை வழிபட்டு முக்தி பெற்ற தன்மை ஆகியன இந்நூல் முழுதும் எடுத்துக் கூறப்படுவதால் சேக்கிழார் இந்நூலிற்கு திருத்தொண்டர் மாக்கதை எனப் பெயரிட்டார். Incorrect
 விளக்கம்: சுந்தரரைக் காப்பியத் தலைவராகக் கொண்டு பெரியபுராணம் அமைகின்றது. சுந்தரரின் சிறப்பு, சைவ அடியார்களின் சிறப்பு, சிவபெருமானின் அருள்திறம், அடியார்களின் வரலாறு, அவர்கள் கடைப்பிடித்த தொண்டு நெறி, இறைவன் அவர்களை ஆட்கொண்ட விதம், அடியார்கள் இறைவனை வழிபட்டு முக்தி பெற்ற தன்மை ஆகியன இந்நூல் முழுதும் எடுத்துக் கூறப்படுவதால் சேக்கிழார் இந்நூலிற்கு திருத்தொண்டர் மாக்கதை எனப் பெயரிட்டார். 
- 
                        Question 129 of 412129. Question129) கூற்று: வால்மீகி எழுதிய நூல் இராமாயணம். காரணம்: இராமனின் வரலாற்றைக் கூறும் நூலாதலின் இராமாயணம் எனப்பட்டது Correct
 விளக்கம்:இராமனின் வரலாற்றைக் கூறும் நூலாதலின் இராமாயணம் எனப்பட்டது. இதன் காலம் கி.பி.12-ஆம் நூற்றாண்டு ஆகும். Incorrect
 விளக்கம்:இராமனின் வரலாற்றைக் கூறும் நூலாதலின் இராமாயணம் எனப்பட்டது. இதன் காலம் கி.பி.12-ஆம் நூற்றாண்டு ஆகும். 
- 
                        Question 130 of 412130. Question130) கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை உடையது? Correct
 விளக்கம்:கம்பராமாயணம் ஆறு காண்டங்களை உடையது. அவை, - பால காண்டம்
- அயோத்திய காண்டம்
- ஆரண்யா காண்டம்
- கிட்கிந்தா காண்டம்
- சுந்தர காண்டம்
- யுத்த காண்டம்
 Incorrect
 விளக்கம்:கம்பராமாயணம் ஆறு காண்டங்களை உடையது. அவை, - பால காண்டம்
- அயோத்திய காண்டம்
- ஆரண்யா காண்டம்
- கிட்கிந்தா காண்டம்
- சுந்தர காண்டம்
- யுத்த காண்டம்
 
- 
                        Question 131 of 412131. Question131) தவறான கூற்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: காதலும் வீரமும் சங்க காலத்தில் போற்றப்பட்டன. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல் களவழி நாற்பது ஆகும். ஏலாதியின் ஆசிரியர் கணிமேதாவியார் பழமொழி நானூறு என்ற நூலின் ஆசிரியர் மூன்றுறையரையனார் ஆவார். பெருவாயின் முள்ளியார் இயற்றியது – ஆசாரக்கோவை ஆகும். Incorrect
 விளக்கம்: காதலும் வீரமும் சங்க காலத்தில் போற்றப்பட்டன. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல் களவழி நாற்பது ஆகும். ஏலாதியின் ஆசிரியர் கணிமேதாவியார் பழமொழி நானூறு என்ற நூலின் ஆசிரியர் மூன்றுறையரையனார் ஆவார். பெருவாயின் முள்ளியார் இயற்றியது – ஆசாரக்கோவை ஆகும். 
- 
                        Question 132 of 412132. Question132) பெரியபுராணம் கீழ்க்காணும் எதனை முதல் நூலாகக் கொண்டு இயற்றப்பட்டது? Correct
 விளக்கம்: சுந்தரர் எழுதிய ‘திருத்தொண்டத்தொகை’, நம்பியாண்டார் நம்பி எழுதிய ‘திருத்தொண்டர் திருவந்தாதி’ ஆகிய நூல்களை முதல் நூலாகக் கொண்டு பெரியபுராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணம் எழுதப்பட்டது. Incorrect
 விளக்கம்: சுந்தரர் எழுதிய ‘திருத்தொண்டத்தொகை’, நம்பியாண்டார் நம்பி எழுதிய ‘திருத்தொண்டர் திருவந்தாதி’ ஆகிய நூல்களை முதல் நூலாகக் கொண்டு பெரியபுராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணம் எழுதப்பட்டது. 
- 
                        Question 133 of 412133. Question133) பாட்டுடைத் தலைவனின் புகழை ஒரு பெண் புகழ்ந்து பாட, மற்றொரு பெண் அது தொடர்பாக ஒரு வினா கேட்டு மூன்றாம் பெண் ஒரு கருத்தைக் கூறி அதை முடிக்கும் விளையாட்டு எது? Correct
 விளக்கம்: அம்மானை, கார், ஊசல், கைக்கிளை, புயவகுப்பு முதலான 18 உறுப்புகள் அமையப் பாடப்படுவது கலம்பகம். கலம் – 12. பகம் – 6. அவற்றுள், ‘அம்மானை’ என்பது மகளிர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று. பாட்டுடைத் தலைவனின் புகழை ஒரு பெண் புகழ்ந்து பாட, மற்றொரு பெண் அது தொடர்பாக ஒரு வினா கேட்டு மூன்றாம் பெண் ஒரு கருத்தைக் கூறி அதை முடிப்பது அம்மானை என்னும் விளையாட்டு. Incorrect
 விளக்கம்: அம்மானை, கார், ஊசல், கைக்கிளை, புயவகுப்பு முதலான 18 உறுப்புகள் அமையப் பாடப்படுவது கலம்பகம். கலம் – 12. பகம் – 6. அவற்றுள், ‘அம்மானை’ என்பது மகளிர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று. பாட்டுடைத் தலைவனின் புகழை ஒரு பெண் புகழ்ந்து பாட, மற்றொரு பெண் அது தொடர்பாக ஒரு வினா கேட்டு மூன்றாம் பெண் ஒரு கருத்தைக் கூறி அதை முடிப்பது அம்மானை என்னும் விளையாட்டு. 
- 
                        Question 134 of 412134. Question134) போரில் ஆயிரம் யானைக் கொன்று வெற்றிபெறும் வீரனின்மேல் பாடப்படும் சிற்றிலக்கியம் எது? Correct
 விளக்கம்: போரில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரனின்மேல் பாடப்படுவது பரணி. போரில்தோற்ற அரசனது நாட்டின் பெயரால் இந்நூல் வழங்கப்பெறும். Incorrect
 விளக்கம்: போரில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரனின்மேல் பாடப்படுவது பரணி. போரில்தோற்ற அரசனது நாட்டின் பெயரால் இந்நூல் வழங்கப்பெறும். 
- 
                        Question 135 of 412135. Question135) தவறான கூற்றை ஆராய்க. Correct
 விளக்கம்: கலம்பம் – கலம்+பகம். கலம் – 12. பகம் – 6. பாட்டுடைத் தலைவனின் புகழை ஒரு பெண் புகழ்ந்து பாட, மற்றொரு பெண் அது தொடர்பான ஒரு வினா கேட்டு, மூன்றாம் பெண் ஒரு கருத்தைக் கூறி அதை முடிப்பது அம்மானை ஆகும். தஞ்சாவூரைச் சேர்ந்த சந்திரவாணன், பாண்டிவள நாட்டைச்சார்ந்த குலசேகர பாண்டியனின் அமைச்சராக விளங்கினான். Incorrect
 விளக்கம்: கலம்பம் – கலம்+பகம். கலம் – 12. பகம் – 6. பாட்டுடைத் தலைவனின் புகழை ஒரு பெண் புகழ்ந்து பாட, மற்றொரு பெண் அது தொடர்பான ஒரு வினா கேட்டு, மூன்றாம் பெண் ஒரு கருத்தைக் கூறி அதை முடிப்பது அம்மானை ஆகும். தஞ்சாவூரைச் சேர்ந்த சந்திரவாணன், பாண்டிவள நாட்டைச்சார்ந்த குலசேகர பாண்டியனின் அமைச்சராக விளங்கினான். 
- 
                        Question 136 of 412136. Question136) அயோத்தி நகரத்து அரசனான தசரதனுக்கு இராமன், பரதன், இலக்குவன், சத்ருக்கன் ஆகிய நான்கு பிள்ளைகள் பிறப்பதும், இராமன் வில்லை வளைத்துச் சீதையை மணம் முடிப்பதும் இடம்பெற்றுள்ள காண்டம் எது? Correct
 விளக்கம்: அயோத்தி நகரத்து அரசனான தசரதனுக்கு இராமன், பரதன், இலக்குவன், சத்ருக்கன் ஆகிய நான்கு பிள்ளைகள் பிறப்பதும், இராமன் வில்லை வளைத்துச் சீதையை மணம் முடிப்பதும் இடம்பெற்றுள்ள காண்டம் பால காண்டமாகும். Incorrect
 விளக்கம்: அயோத்தி நகரத்து அரசனான தசரதனுக்கு இராமன், பரதன், இலக்குவன், சத்ருக்கன் ஆகிய நான்கு பிள்ளைகள் பிறப்பதும், இராமன் வில்லை வளைத்துச் சீதையை மணம் முடிப்பதும் இடம்பெற்றுள்ள காண்டம் பால காண்டமாகும். 
- 
                        Question 137 of 412137. Question137) நாயகன் நாயகி நெறியை பின்பற்றியவர் யார்? Correct
 விளக்கம்: சுந்தரர், திருமழிசையாழ்வார் போன்றோர் தோழமை நெறியையும், மாணிக்கவாசகர், திருமங்கையாழ்வார் போன்றோர் நாயகன் நாயகி நெறியையும் பின்பற்றினர் Incorrect
 விளக்கம்: சுந்தரர், திருமழிசையாழ்வார் போன்றோர் தோழமை நெறியையும், மாணிக்கவாசகர், திருமங்கையாழ்வார் போன்றோர் நாயகன் நாயகி நெறியையும் பின்பற்றினர் 
- 
                        Question 138 of 412138. Question138) சரியான வரிசையை தேர்வு செய்க. Correct
 விளக்கம்: கடவுளரையோ அரசரை யோ பிறரையோ குழந்தையாகக் கருதி அவர்தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப்பருவங்களாகப் பகுத்துப் பருவத்திற்குப் பத்து ஆசிரிய விருத்தங்களாகப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். ஆண்பாற்பிள்ளைத்தமிழ் – காப்பு,செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுதேர், சிறுபறை. பெண்பாற்பிள்ளைத்தமிழ் – காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல். Incorrect
 விளக்கம்: கடவுளரையோ அரசரை யோ பிறரையோ குழந்தையாகக் கருதி அவர்தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப்பருவங்களாகப் பகுத்துப் பருவத்திற்குப் பத்து ஆசிரிய விருத்தங்களாகப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். ஆண்பாற்பிள்ளைத்தமிழ் – காப்பு,செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுதேர், சிறுபறை. பெண்பாற்பிள்ளைத்தமிழ் – காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல். 
- 
                        Question 139 of 412139. Question139) அனைத்துவிதமான சிறந்த குணங்களைச் செல்வமெனக் கொண்டு, மூவுலகும் போற்ற அழிவற்ற இன்பம் நல்கும் தேவாதி தேவனின் திருவடியைப் போற்றுவோம் என்று குறிப்பிடும் காப்பியம் எது? Correct
 விளக்கம்: அனைத்துவிதமான சிறந்த குணங்களைச் செல்வமெனக் கொண்டு, மூவுலகும் போற்ற அழிவற்ற இன்பம் நல்கும் தேவாதி தேவனின் திருவடியைப் போற்றுவோம் என்று சமண சமயக் காப்பியமான சீவகசிந்தாமணியில் திருத்தக்கத்தேவர் குறிப்பிடுகிறார். Incorrect
 விளக்கம்: அனைத்துவிதமான சிறந்த குணங்களைச் செல்வமெனக் கொண்டு, மூவுலகும் போற்ற அழிவற்ற இன்பம் நல்கும் தேவாதி தேவனின் திருவடியைப் போற்றுவோம் என்று சமண சமயக் காப்பியமான சீவகசிந்தாமணியில் திருத்தக்கத்தேவர் குறிப்பிடுகிறார். 
- 
                        Question 140 of 412140. Question140) கம்பராமாயணம் ஆறு காண்டங்களை கொண்டது. இதில் அனுமனை பற்றி கூறும் காண்டம் எத்தனையாவதாக இடம்பெற்றுள்ளது? Correct
 விளக்கம்: கம்பராமாயணம் ஆறு காண்டங்களை உடையது. அவை, - பால காண்டம்
 2.அயோத்திய காண்டம் - ஆரண்யா காண்டம்
- கிட்கிந்தா காண்டம்
- சுந்தர காண்டம்
- யுத்த காண்டம்
 ஐந்தாவது காண்டமாக உள்ள சுந்தர காண்டம் அனுமனைப் பற்றி கூறும் காண்டமாகும் Incorrect
 விளக்கம்: கம்பராமாயணம் ஆறு காண்டங்களை உடையது. அவை, - பால காண்டம்
 2.அயோத்திய காண்டம் - ஆரண்யா காண்டம்
- கிட்கிந்தா காண்டம்
- சுந்தர காண்டம்
- யுத்த காண்டம்
 ஐந்தாவது காண்டமாக உள்ள சுந்தர காண்டம் அனுமனைப் பற்றி கூறும் காண்டமாகும் 
- 
                        Question 141 of 412141. Question141) தவறாக பொருந்தியள்ளதை தேர்வு செய்க Correct
 விளக்கம்: ஆழ்வார்களும், நாயன்மார்களும் இறைவனை, ஆண்டான், தந்தை, தோழன், நாயகன் என பல பரிமாணங்களில் கண்டு போற்றினர். இவற்றையே தாச, சற்புத்திர, சக, ஞான மார்க்கங்கள் என்று குறிப்பிடுகின்றனர். Incorrect
 விளக்கம்: ஆழ்வார்களும், நாயன்மார்களும் இறைவனை, ஆண்டான், தந்தை, தோழன், நாயகன் என பல பரிமாணங்களில் கண்டு போற்றினர். இவற்றையே தாச, சற்புத்திர, சக, ஞான மார்க்கங்கள் என்று குறிப்பிடுகின்றனர். 
- 
                        Question 142 of 412142. Question142) பொருந்தாதவரை தேர்வு செய்க. Correct
 விளக்கம்: திருநாவுக்கரசர், குலசேகராழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் போன்றோர் அடிமை நெறியையும், திருஞானசம்பந்தர் பிள்ளமை நெறியையும் பின்பற்றினர். Incorrect
 விளக்கம்: திருநாவுக்கரசர், குலசேகராழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் போன்றோர் அடிமை நெறியையும், திருஞானசம்பந்தர் பிள்ளமை நெறியையும் பின்பற்றினர். 
- 
                        Question 143 of 412143. Question143) கூற்றுகளை ஆராய்க - பண்டமாற்றும் காசுகளைப் பயன்படுத்துதல் வணிகத்தின் அடிப்படையாக விளங்கின.
- பழந்தமிழர்கள் நெறிபிறழாது, துலாக்கோல்போல் நடுவுநிலை நின்று வணிகம் செய்து வந்தனர் என்பதை பட்டினப்பாலை வழியே கடியலூர் உருத்திரங்கண்ணனார் உணர்த்துகிறார்.
 Correct
 விளக்கம்: 1. பண்டமாற்றும் காசுகளைப் பயன்படுத்துதல் வணிகத்தின் அடிப்படையாக விளங்கின. - பழந்தமிழர்கள் நெறிபிறழாது, துலாக்கோல்போல் நடுவுநிலை நின்று வணிகம் செய்து வந்தனர் என்பதை பட்டினப்பாலை வழியே கடியலூர் உருத்திரங்கண்ணனார் உணர்த்துகிறார்.
 Incorrect
 விளக்கம்: 1. பண்டமாற்றும் காசுகளைப் பயன்படுத்துதல் வணிகத்தின் அடிப்படையாக விளங்கின. - பழந்தமிழர்கள் நெறிபிறழாது, துலாக்கோல்போல் நடுவுநிலை நின்று வணிகம் செய்து வந்தனர் என்பதை பட்டினப்பாலை வழியே கடியலூர் உருத்திரங்கண்ணனார் உணர்த்துகிறார்.
 
- 
                        Question 144 of 412144. Question144) கையேயி கேட்ட இரண்டு வரங்களால் இராமன் காடடைவது எந்த காண்டத்தில் இடம்பெற்றுள்ளது? Correct
 விளக்கம்: கைகேயி கேட்ட இரண்டு வரங்களால் இராமன் காடடைவது அயோத்தியா காண்டத்தில் இடம்பெற்றுள்ளது. Incorrect
 விளக்கம்: கைகேயி கேட்ட இரண்டு வரங்களால் இராமன் காடடைவது அயோத்தியா காண்டத்தில் இடம்பெற்றுள்ளது. 
- 
                        Question 145 of 412145. Question145) இராமனைப் பிரிந்து சீதையின் நிலை, அனுமனின் ஆற்றல் ஆகியன பற்றி கூறும் காண்டம் எது? Correct
 விளக்கம்: இராமனைப் பிரிந்த சீதையின் நிலை, அனுமனின் ஆற்றல் ஆகியன பற்றி கூறும் காண்டம் சுந்தர காண்டமாகும். Incorrect
 விளக்கம்: இராமனைப் பிரிந்த சீதையின் நிலை, அனுமனின் ஆற்றல் ஆகியன பற்றி கூறும் காண்டம் சுந்தர காண்டமாகும். 
- 
                        Question 146 of 412146. Question146) கம்பராமாயணத்தையும், திருக்குறளையும் ‘தமிழுக்குக் கதி’ என்று என்று கூறியவர் யார்? Correct
 விளக்கம்: கம்பராமாயணத்தின் சிறப்பு கருதியும், திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் ‘தமிழுக்குக் கதி’ என்று திருமணம் செல்வ கேசவராயர் கூறியுள்ளார். Incorrect
 விளக்கம்: கம்பராமாயணத்தின் சிறப்பு கருதியும், திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் ‘தமிழுக்குக் கதி’ என்று திருமணம் செல்வ கேசவராயர் கூறியுள்ளார். 
- 
                        Question 147 of 412147. Question147) கம்பராமாயணம் ஒரு———————நூலாகும்? Correct
 விளக்கம்: தமிழில் தொடர்ச்சியாகச் செல்வாக்குப் பெற்று விளங்கும் காப்பியங்களுள் ஒன்றாகத் திகழ்வது கம்பராமாயணமாகும். இது கம்பரால் இயற்றப்பட்டது. வடமொழியில் வான்மீகி இயற்றிய இராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்டது இந்நூல். வழி நூலாயினும் கம்பர் தமக்கே உரிய கருப்பொருள் சிதையாமல் இயற்றியுள்ளார். கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் இராமவதாரம். Incorrect
 விளக்கம்: தமிழில் தொடர்ச்சியாகச் செல்வாக்குப் பெற்று விளங்கும் காப்பியங்களுள் ஒன்றாகத் திகழ்வது கம்பராமாயணமாகும். இது கம்பரால் இயற்றப்பட்டது. வடமொழியில் வான்மீகி இயற்றிய இராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்டது இந்நூல். வழி நூலாயினும் கம்பர் தமக்கே உரிய கருப்பொருள் சிதையாமல் இயற்றியுள்ளார். கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் இராமவதாரம். 
- 
                        Question 148 of 412148. Question148) இராவணன் சீதையைக் கவர்ந்து செல்வது பற்றி கூறும் கம்பராமாயணத்தின் காண்டம் எது? Correct
 விளக்கம்: கம்பராமாயணம் ஆறு காண்டங்களை கொண்டது. இராவணன் சீதையைக் கவர்ந்து செல்வது பற்றி கூறும் காண்டம் ஆரணிய காண்டமாகும். Incorrect
 விளக்கம்: கம்பராமாயணம் ஆறு காண்டங்களை கொண்டது. இராவணன் சீதையைக் கவர்ந்து செல்வது பற்றி கூறும் காண்டம் ஆரணிய காண்டமாகும். 
- 
                        Question 149 of 412149. Question149) சீதையைத் தேடிச்செல்லும் இராமன் வாலியைக் கொன்று சுக்ரீவன், அனுமன் நட்பைப் பெறுவது பற்றி கூறும் காண்டம் எது? Correct
 விளக்கம்: சீதையைத் தேடிச் செல்லும் இராமன் வாலியைக் கொன்று சுக்ரீவன், அனுமன் நட்பைப் பெறுவது கிட்கிந்தா காண்டத்தில் கூறப்பட்டுள்து. கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும் 118 படலங்களையும் கொண்டுள்ளது. Incorrect
 விளக்கம்: சீதையைத் தேடிச் செல்லும் இராமன் வாலியைக் கொன்று சுக்ரீவன், அனுமன் நட்பைப் பெறுவது கிட்கிந்தா காண்டத்தில் கூறப்பட்டுள்து. கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும் 118 படலங்களையும் கொண்டுள்ளது. 
- 
                        Question 150 of 412150. Question150) எத்தனை கட்டளைக் கலித்துறையால் பாடப்பட்டது கோவை என்னும் சிற்றிலக்கிய வகை? Correct
 விளக்கம்: அகப்பொருளுக்குரிய துறைகள் பலவற்றை 400 கட்டளைக் கலித்துறையால் சங்கிலித்தொடர் போலப் பாடப்பட்டது கோவையாகும். கடவுளரையோ அரசரையோ படைத்தலைவரையோ வள்ளல்களையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்படுவது. Incorrect
 விளக்கம்: அகப்பொருளுக்குரிய துறைகள் பலவற்றை 400 கட்டளைக் கலித்துறையால் சங்கிலித்தொடர் போலப் பாடப்பட்டது கோவையாகும். கடவுளரையோ அரசரையோ படைத்தலைவரையோ வள்ளல்களையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்படுவது. 
- 
                        Question 151 of 412151. Question151) மணிமேகலையின் தாய் கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையவர்? Correct
 விளக்கம்: கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த பெண் மணிமேகலை. தனக்கு நேர்ந்த கதி தன் மகளுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவளையும் தன்னைப் போலவே பௌத்தத் துறவியாக்கி இருந்தாள் மாதவி. Incorrect
 விளக்கம்: கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த பெண் மணிமேகலை. தனக்கு நேர்ந்த கதி தன் மகளுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவளையும் தன்னைப் போலவே பௌத்தத் துறவியாக்கி இருந்தாள் மாதவி. 
- 
                        Question 152 of 412152. Question152) உழவுத் தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கையைப் பாடும் சிற்றிலக்கியம் எது? Correct
 விளக்கம்: சிற்றிலக்கிய வகைகளில் எளிமையும் இனிமையும் வாய்ந்த ஓர் இலக்கியம் பள்ளு இலக்கியம் ஆகும். உழவுத் தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கையைப் பாடும் இலக்கியம் பள்ளு இலக்கியம் எனப்படும். Incorrect
 விளக்கம்: சிற்றிலக்கிய வகைகளில் எளிமையும் இனிமையும் வாய்ந்த ஓர் இலக்கியம் பள்ளு இலக்கியம் ஆகும். உழவுத் தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கையைப் பாடும் இலக்கியம் பள்ளு இலக்கியம் எனப்படும். 
- 
                        Question 153 of 412153. Question153) திருவாசிரியம், திருவாய்மொழி என்ற நூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: ஆண்டாள் – நாச்சியார் திருமொழி, திருப்பாவை நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல். மதுரகவியாழ்வார் – திருப்பதிகம் Incorrect
 விளக்கம்: ஆண்டாள் – நாச்சியார் திருமொழி, திருப்பாவை நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல். மதுரகவியாழ்வார் – திருப்பதிகம் 
- 
                        Question 154 of 412154. Question154) சரியான வரிசையை தேர்வு செய்க. Correct
 விளக்கம்: கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகக் கருதி அவர்தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப்பருவங்களாகப் பகுத்துப் பருவத்திற்குப் பத்து ஆசிரிய விருத்தங்களாகப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். ஆண்பாற்பிள்ளைத்தமிழ் – காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுதேர், சிறுபறை. பெண்பாற்பிள்ளைத்தமிழ் – காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல். Incorrect
 விளக்கம்: கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகக் கருதி அவர்தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப்பருவங்களாகப் பகுத்துப் பருவத்திற்குப் பத்து ஆசிரிய விருத்தங்களாகப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். ஆண்பாற்பிள்ளைத்தமிழ் – காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுதேர், சிறுபறை. பெண்பாற்பிள்ளைத்தமிழ் – காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல். 
- 
                        Question 155 of 412155. Question155) தவறான கூற்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: ஏமாங்கத நாட்டின் அமைச்சர் கட்டியங்காரன். இவர் ஏற்ற நேரத்தில் அரசனைக் கொன்று ஆட்சியைப் பிடித்துக் கொண்டான். Incorrect
 விளக்கம்: ஏமாங்கத நாட்டின் அமைச்சர் கட்டியங்காரன். இவர் ஏற்ற நேரத்தில் அரசனைக் கொன்று ஆட்சியைப் பிடித்துக் கொண்டான். 
- 
                        Question 156 of 412156. Question156) சூளாமணி பற்றிய கூற்றுகளை ஆராய்க. - திவிட்டன், விசயன் ஆகிய இருமன்னர்களைப் பற்றிய வரலாற்றைக் கூறும் ஒரு சமணநூல்
- திவிட்டனின் தந்தை பயாபதி மன்னன் “உயர்ந்து உலகின் முடிக்கோர் சூளாமணியானான்” என்பதனால் இந்நூலுக்கு சூளாமணி எனப் பெயர் வழங்கிற்று என்பர்.
 Correct
 விளக்கம்: 1. திவிட்டன், விசயன் ஆகிய இருமன்னர்களைப் பற்றிய வரலாற்றைக் கூறும் ஒரு சமணநூல் - திவிட்டனின் தந்தை பயாபதி மன்னன் “உயர்ந்து உலகின் முடிக்கோர் சூளாமணியானான்” என்பதனால் இந்நூலுக்கு சூளாமணி எனப் பெயர் வழங்கிற்று என்பர்.
 Incorrect
 விளக்கம்: 1. திவிட்டன், விசயன் ஆகிய இருமன்னர்களைப் பற்றிய வரலாற்றைக் கூறும் ஒரு சமணநூல் - திவிட்டனின் தந்தை பயாபதி மன்னன் “உயர்ந்து உலகின் முடிக்கோர் சூளாமணியானான்” என்பதனால் இந்நூலுக்கு சூளாமணி எனப் பெயர் வழங்கிற்று என்பர்.
 
- 
                        Question 157 of 412157. Question157) தோழமை நெறியை பின்பற்றியவர் யார்? Correct
 விளக்கம்: சுந்தரர், திருமழிசையாழ்வார் போன்றோர் தோழமை நெறியையும், மாணிக்கவாசகர், திருமங்கையாழ்வார் போன்றோர் நாயகன் நாயகி நெறியையும் பின்பற்றினர். Incorrect
 விளக்கம்: சுந்தரர், திருமழிசையாழ்வார் போன்றோர் தோழமை நெறியையும், மாணிக்கவாசகர், திருமங்கையாழ்வார் போன்றோர் நாயகன் நாயகி நெறியையும் பின்பற்றினர். 
- 
                        Question 158 of 412158. Question158) வட இந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழ்க் காப்பியம் எது? Correct
 விளக்கம்: வடஇந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழ்க் காப்பியம் பெருங்கதை. இக்காப்பியத்தை இயற்றியவர் கொங்குவேளிர் ஆவார். Incorrect
 விளக்கம்: வடஇந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழ்க் காப்பியம் பெருங்கதை. இக்காப்பியத்தை இயற்றியவர் கொங்குவேளிர் ஆவார். 
- 
                        Question 159 of 412159. Question159) மணிமேகலைக்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: அரங்க அமைப்பு முறைகள் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ள நூல் – சிலப்பதிகாரம் ஆகும். Incorrect
 விளக்கம்: அரங்க அமைப்பு முறைகள் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ள நூல் – சிலப்பதிகாரம் ஆகும். 
- 
                        Question 160 of 412160. Question160) பெரியபுராணம் எத்தனை அடியார் பெருமக்களை மையமாக் கொண்டு திகழ்கின்றது? Correct
 விளக்கம்: பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணம் பெருங்காப்பிய இலக்கணங்கள் பொருந்தியும் சில நெகிழ்ச்சிகளை உள்வாங்கியும் இயற்றப்பட்ட சைவக் காப்பியமாகும். இது 63 அடியார் பெருமக்களை மையமாகக் கொண்டு திகழ்கின்றது. Incorrect
 விளக்கம்: பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணம் பெருங்காப்பிய இலக்கணங்கள் பொருந்தியும் சில நெகிழ்ச்சிகளை உள்வாங்கியும் இயற்றப்பட்ட சைவக் காப்பியமாகும். இது 63 அடியார் பெருமக்களை மையமாகக் கொண்டு திகழ்கின்றது. 
- 
                        Question 161 of 412161. Question161) மனித வாழ்க்கையைச் சமைத்துப் பக்குவப்படுத்துவதே சமயத்தின் நோக்கம் என்று கூறியவர் யார்? Correct
 விளக்கம்: நிலத்தின் கடினத்தன்மையை இளக்கி நெகிழச்செய்து பயன்படு பொருள்களின் விளைவுக்குத் தகுதியாக்குவது உழவு. சுவையுடையனவாக, ஆனால், ஒன்றோடொன்று மாறுபட்ட சுவையுடையனவாகிய பொருள்களைச் சுவைத்தற்குரிய சுவையுடையனவாக ஆக்குவது சமைத்தல். மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளைநிலமாகத் தகுதிப்படுத்திப் பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு, வாழ்க்கை முறைக்குச் சமயம் என்பது பெயர். மனித வாழ்க்கையைச் சமைத்துப் பக்குவப்படுத்துவதே சமயத்தின் நோக்கம் – குன்றக்குடி அடிகளார். Incorrect
 விளக்கம்: நிலத்தின் கடினத்தன்மையை இளக்கி நெகிழச்செய்து பயன்படு பொருள்களின் விளைவுக்குத் தகுதியாக்குவது உழவு. சுவையுடையனவாக, ஆனால், ஒன்றோடொன்று மாறுபட்ட சுவையுடையனவாகிய பொருள்களைச் சுவைத்தற்குரிய சுவையுடையனவாக ஆக்குவது சமைத்தல். மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளைநிலமாகத் தகுதிப்படுத்திப் பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு, வாழ்க்கை முறைக்குச் சமயம் என்பது பெயர். மனித வாழ்க்கையைச் சமைத்துப் பக்குவப்படுத்துவதே சமயத்தின் நோக்கம் – குன்றக்குடி அடிகளார். 
- 
                        Question 162 of 412162. Question162) கூற்றுகளை ஆராய்க. - வாழ்க்கையில் வெறுப்புற்ற பத்தரை ஒரு சமணப் பள்ளியை அடைந்து துறவறம் ஏற்கிறாள்.
- பத்தரை சாரிபுத்தரிடம் வாதத்தில் தோற்றுப் புத்தசமயத்தை தழுவுகிறாள்.
 Correct
 விளக்கம்: 1. வாழ்க்கையில் வெறுப்புற்ற பத்தரை ஒரு சமணப் பள்ளியை அடைந்து துறவறம் ஏற்கிறாள். - பத்தரை சாரிபுத்தரிடம் வாதத்தில் தோற்றுப் புத்தசமயத்தை தழுவுகிறாள்.
 Incorrect
 விளக்கம்: 1. வாழ்க்கையில் வெறுப்புற்ற பத்தரை ஒரு சமணப் பள்ளியை அடைந்து துறவறம் ஏற்கிறாள். - பத்தரை சாரிபுத்தரிடம் வாதத்தில் தோற்றுப் புத்தசமயத்தை தழுவுகிறாள்.
 
- 
                        Question 163 of 412163. Question163) சிற்றியலக்கிய வகைகளில் எளிமையும் இனிமையும் வாய்ந்த ஓர் இலக்கியம் எது? Correct
 விளக்கம்: சிற்றிலக்கிய வகைகளில் எளிமையும் இனிமையும் வாய்ந்த ஓர் இலக்கியம் பள்ளு இலக்கியம் ஆகும். உழவுத் தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கையைப் பாடும் இலக்கியம் பள்ளு இலக்கியம் எனப்படும். Incorrect
 விளக்கம்: சிற்றிலக்கிய வகைகளில் எளிமையும் இனிமையும் வாய்ந்த ஓர் இலக்கியம் பள்ளு இலக்கியம் ஆகும். உழவுத் தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கையைப் பாடும் இலக்கியம் பள்ளு இலக்கியம் எனப்படும். 
- 
                        Question 164 of 412164. Question164) தவறான கூற்றை தேர்வு செய்க. Correct
 விளக்கம்: சூளாமணி 12 காண்டங்களையும் 2131 விருத்தப்பாக்களையும் கொண்டது. Incorrect
 விளக்கம்: சூளாமணி 12 காண்டங்களையும் 2131 விருத்தப்பாக்களையும் கொண்டது. 
- 
                        Question 165 of 412165. Question165) தவறாக பொருந்தியுள்ளதை தேர்க. Correct
 விளக்கம்: அடிமை நெறி – திருநாவுக்கரசர், குலசேகராழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் பிள்ளைமை நெறி – திருஞானசம்பந்தர் தோழமை நெறி – சுந்தரர், திருமழிசையாழ்வார் நாயகன், நாயகி நெறி – மாணிக்கவாசகர், திருமங்கையாழ்வார் Incorrect
 விளக்கம்: அடிமை நெறி – திருநாவுக்கரசர், குலசேகராழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் பிள்ளைமை நெறி – திருஞானசம்பந்தர் தோழமை நெறி – சுந்தரர், திருமழிசையாழ்வார் நாயகன், நாயகி நெறி – மாணிக்கவாசகர், திருமங்கையாழ்வார் 
- 
                        Question 166 of 412166. Question166) பெரியபுராணத்தின் காப்பியத் தலைவர் யார்? Correct
 விளக்கம்: சுந்தரரைக் காப்பியத் தலைவராகக் கொண்டு பெரியபுராணம் அமைகின்றது. சுந்தரரின் சிறப்பு, சைவ அடியார்களின் சிறப்பு, சிவபெருமானின் அருள்திறம், அடியார்களின் வரலாறு, அவர்கள் கடைப்பிடித்த தொண்டு நெறி, இறைவன் அவர்களை ஆட்கொண்ட விதம், அடியார்கள் இறைவனை வழிபட்டு முக்தி பெற்ற தன்மை ஆகியன இந்நூல் முழுவதும் எடுத்துக் கூறப்படுவதால் சேக்கிழார் இந்நூலிற்கு திருத்தொண்டர் மாக்கதை எனப் பெயரிட்டார். Incorrect
 விளக்கம்: சுந்தரரைக் காப்பியத் தலைவராகக் கொண்டு பெரியபுராணம் அமைகின்றது. சுந்தரரின் சிறப்பு, சைவ அடியார்களின் சிறப்பு, சிவபெருமானின் அருள்திறம், அடியார்களின் வரலாறு, அவர்கள் கடைப்பிடித்த தொண்டு நெறி, இறைவன் அவர்களை ஆட்கொண்ட விதம், அடியார்கள் இறைவனை வழிபட்டு முக்தி பெற்ற தன்மை ஆகியன இந்நூல் முழுவதும் எடுத்துக் கூறப்படுவதால் சேக்கிழார் இந்நூலிற்கு திருத்தொண்டர் மாக்கதை எனப் பெயரிட்டார். 
- 
                        Question 167 of 412167. Question167) கூற்று: திருக்குறள், கம்பராமாயணம் ஆகிய நூல்கள் தமிழுக்கு கதி என்று திருமணம் செல்வ கேசவராயர் கூறியுள்ளார். காரணம்: திருக்குறளின் பெருமை, கம்பராமாயணத்தின் சிறப்பு Correct
 விளக்கம்: கம்பராமாயணத்தின் சிறப்பு கருதியும், திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் ‘தமிழுக்குக் கதி’ என்று திருமணம் செல்வ கேசவராயர் கூறியுள்ளார். Incorrect
 விளக்கம்: கம்பராமாயணத்தின் சிறப்பு கருதியும், திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் ‘தமிழுக்குக் கதி’ என்று திருமணம் செல்வ கேசவராயர் கூறியுள்ளார். 
- 
                        Question 168 of 412168. Question168) நானாற்பது என்று குறிப்பிடப்படும் நூல்களில் அக நூல் எது? Correct
 விளக்கம்: நானாற்பது என்று அழைக்கப்படும் நான்கு நூல்களாவன: - இன்னா நாற்பது
- இனியவை நாற்பது
- கார் நாற்பது
- களவழி நாற்பது.
 இவற்றுள் இன்னா நாற்பது மற்றும் இனியவை நாற்பது அறநூல்கள் கார் நாற்பது அக நூல். களவழி நாற்பது புற நூல். Incorrect
 விளக்கம்: நானாற்பது என்று அழைக்கப்படும் நான்கு நூல்களாவன: - இன்னா நாற்பது
- இனியவை நாற்பது
- கார் நாற்பது
- களவழி நாற்பது.
 இவற்றுள் இன்னா நாற்பது மற்றும் இனியவை நாற்பது அறநூல்கள் கார் நாற்பது அக நூல். களவழி நாற்பது புற நூல். 
- 
                        Question 169 of 412169. Question169) சிலப்பதிகாரம் பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: சிலப்பதிகாரத்தில் காப்பிய நாயகியே முதன்மைப்படுத்தப்படுகிறாள். Incorrect
 விளக்கம்: சிலப்பதிகாரத்தில் காப்பிய நாயகியே முதன்மைப்படுத்தப்படுகிறாள். 
- 
                        Question 170 of 412170. Question170) அற்புதத்திருவந்தாதி என்னும் நூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: தன்னைச் சரணடைந்த அடியவர்களைக் காத்தருளும் தயாளனாக இறைவன் விளங்குவதை அற்புதத்திருவந்தாதியில் காரைக்காலம்மையார் எடுத்துக்கூறுகிறார். Incorrect
 விளக்கம்: தன்னைச் சரணடைந்த அடியவர்களைக் காத்தருளும் தயாளனாக இறைவன் விளங்குவதை அற்புதத்திருவந்தாதியில் காரைக்காலம்மையார் எடுத்துக்கூறுகிறார். 
- 
                        Question 171 of 412171. Question171) இராமபிரான் வில்லை வளைத்துச் சீதையை மணம் முடிப்பது பற்றி கூறும் காண்டம் எது? Correct
 விளக்கம்: அயோத்தி நகரத்து அரசனான தசரதனுக்கு இராமன், பரதன், இலக்குவன், சத்ருக்கன் ஆகிய நான்கு பிள்ளைகள் பிறப்பதும், இராமபிரான் வில்லை வளைத்துச் சீதையை மணம் முடிப்பதும் இடம்பெற்றுள்ள காண்டம் பால காண்டமாகும். Incorrect
 விளக்கம்: அயோத்தி நகரத்து அரசனான தசரதனுக்கு இராமன், பரதன், இலக்குவன், சத்ருக்கன் ஆகிய நான்கு பிள்ளைகள் பிறப்பதும், இராமபிரான் வில்லை வளைத்துச் சீதையை மணம் முடிப்பதும் இடம்பெற்றுள்ள காண்டம் பால காண்டமாகும். 
- 
                        Question 172 of 412172. Question172) மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளைநிலமாகத் தகுதிப்படுத்திப் பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு, வாழ்க்கை முறைக்குச் சமயம் என்பது பெயர் என்று கூறியவர் யார்? Correct
 விளக்கம்: நிலத்தின் கடினத்தன்மையை இளக்கி நெகிழச்செய்து பயன்படு பொருள்களின் விளைவுக்குத் தகுதியாக்குவது உழவு. சுவையுடையனவாக, ஆனால், ஒன்றோடொன்று மாறுபட்ட சுவையுடையனவாகிய பொருள்களைச் சுவைத்தற்குரிய சுவையுடையனவாக ஆக்குவது சமைத்தல். மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளைநிலமாகத் தகுதிப்படுத்திப் பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு, வாழ்க்கை முறைக்குச் சமயம் என்பது பெயர். மனித வாழ்க்கையைச் சமைத்துப் பக்குவப்படுத்துவதே சமயத்தின் நோக்கம் – குன்றக்குடி அடிகளார். Incorrect
 விளக்கம்: நிலத்தின் கடினத்தன்மையை இளக்கி நெகிழச்செய்து பயன்படு பொருள்களின் விளைவுக்குத் தகுதியாக்குவது உழவு. சுவையுடையனவாக, ஆனால், ஒன்றோடொன்று மாறுபட்ட சுவையுடையனவாகிய பொருள்களைச் சுவைத்தற்குரிய சுவையுடையனவாக ஆக்குவது சமைத்தல். மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளைநிலமாகத் தகுதிப்படுத்திப் பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு, வாழ்க்கை முறைக்குச் சமயம் என்பது பெயர். மனித வாழ்க்கையைச் சமைத்துப் பக்குவப்படுத்துவதே சமயத்தின் நோக்கம் – குன்றக்குடி அடிகளார். 
- 
                        Question 173 of 412173. Question173) இறைவனையே குழந்தையாகக் கருதி தாலாட்டுப் பாடல்கள் பல பாடியவர் யார்? Correct
 விளக்கம்: பெரியாழ்வார் இறைவனைக் குழந்தையாகக் கருதி தாலாட்டுப் பாடல்கள் பல பாடியுள்ளார். பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள் இறைவனையே தன் தலைவனாகப் பாவித்து வாழ்ந்தார். Incorrect
 விளக்கம்: பெரியாழ்வார் இறைவனைக் குழந்தையாகக் கருதி தாலாட்டுப் பாடல்கள் பல பாடியுள்ளார். பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள் இறைவனையே தன் தலைவனாகப் பாவித்து வாழ்ந்தார். 
- 
                        Question 174 of 412174. Question174) திருவெழுக்கூற்றிருக்கை என்ற நூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: ஆண்டாள் – நாச்சியார் திருமொழி, திருப்பாவை நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல். மதுரகவியாழ்வார் – திருப்பதிகம். Incorrect
 விளக்கம்: ஆண்டாள் – நாச்சியார் திருமொழி, திருப்பாவை நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல். மதுரகவியாழ்வார் – திருப்பதிகம். 
- 
                        Question 175 of 412175. Question175) கம்பராமாயணத்தின் ஏழாவது காண்டத்தை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: கம்பராமாயணம் ஆறு காண்டங்களை உடையது. அவை, - பால காண்டம்
- அயோத்திய காண்டம்
- ஆரண்யா காண்டம்
- கிட்கிந்தா காண்டம்
- சுந்தர காண்டம்
- யுத்த காண்டம்
 இந்நூலின் ஏழாவது காண்டத்தை எழுதியவர் ஒட்டக்கூத்தர் ஆவார். Incorrect
 விளக்கம்: கம்பராமாயணம் ஆறு காண்டங்களை உடையது. அவை, - பால காண்டம்
- அயோத்திய காண்டம்
- ஆரண்யா காண்டம்
- கிட்கிந்தா காண்டம்
- சுந்தர காண்டம்
- யுத்த காண்டம்
 இந்நூலின் ஏழாவது காண்டத்தை எழுதியவர் ஒட்டக்கூத்தர் ஆவார். 
- 
                        Question 176 of 412176. Question176) திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: பெரியபுராணம்(திருத்தொண்டர் புராணம்) – சேக்கிழார். திருத்தொண்டத்தொகை – சுந்தரர் திருத்தொண்டர் திருவந்தாதி – நம்பியாண்டார் நம்பி. Incorrect
 விளக்கம்: பெரியபுராணம்(திருத்தொண்டர் புராணம்) – சேக்கிழார். திருத்தொண்டத்தொகை – சுந்தரர் திருத்தொண்டர் திருவந்தாதி – நம்பியாண்டார் நம்பி. 
- 
                        Question 177 of 412177. Question177) கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் என்ன? Correct
 விளக்கம்: தமிழில் தொடர்ச்சியாகச் செல்வாக்குப் பெற்று விளங்கும் காப்பியங்களுள் ஒன்றாகத் திகழ்வது கம்பராமாயணமாகும். இது கம்பரால் இயற்றப்பட்டது. வடமொழியில் வான்மீகி இயற்றிய இராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்டது இந்நூல். வழி நூலாயினும் கம்பர் தமக்கே உரிய கருப்பொருள் சிதையாமல் இயற்றியுள்ளார். கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் இராமவதாரம். Incorrect
 விளக்கம்: தமிழில் தொடர்ச்சியாகச் செல்வாக்குப் பெற்று விளங்கும் காப்பியங்களுள் ஒன்றாகத் திகழ்வது கம்பராமாயணமாகும். இது கம்பரால் இயற்றப்பட்டது. வடமொழியில் வான்மீகி இயற்றிய இராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்டது இந்நூல். வழி நூலாயினும் கம்பர் தமக்கே உரிய கருப்பொருள் சிதையாமல் இயற்றியுள்ளார். கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் இராமவதாரம். 
- 
                        Question 178 of 412178. Question178) கூற்று: 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தில் கிறித்துவ இலக்கியங்கள் தமிழில் பல்கிப்பெருகின. காரணம்: கிறித்துவ மதப்போதகர்கள் பன்மொழிப் புலமையும் பல்துறை அறிவும் மிக்க தமிழ்மக்களிடம் இரண்டறக்கலந்து தமிழைக் கற்றனர். Correct
 விளக்கம்: 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மேலைநாட்டவர் பெருமளவில் தமிழகத்திற்கு வருகை புரிந்தனர். அவர்களுள் கிறித்துவ மதபோதகர்களும் அடங்குவர். அவர்கள் பன்மொழிப் புலமையும் பல்துறை அறிவும் மிக்க தமிழ்மக்களிடம் இரண்டறக்கலந்து தமிழைக் கற்றனர். தமிழின்வழி தங்கள் சமயக் கருத்துக்களைப் பரப்பினர். இதன் விளைவாக கிறித்துவ இலக்கியங்களும் தமிழில் பல்கிப்பெருகின. Incorrect
 விளக்கம்: 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மேலைநாட்டவர் பெருமளவில் தமிழகத்திற்கு வருகை புரிந்தனர். அவர்களுள் கிறித்துவ மதபோதகர்களும் அடங்குவர். அவர்கள் பன்மொழிப் புலமையும் பல்துறை அறிவும் மிக்க தமிழ்மக்களிடம் இரண்டறக்கலந்து தமிழைக் கற்றனர். தமிழின்வழி தங்கள் சமயக் கருத்துக்களைப் பரப்பினர். இதன் விளைவாக கிறித்துவ இலக்கியங்களும் தமிழில் பல்கிப்பெருகின. 
- 
                        Question 179 of 412179. Question179) மணிமேகலை பற்றிய கூற்றுகளில் சரியான கூற்றை தேர்வு செய்க. Correct
 விளக்கம்: வான்வழியே பறத்தல், பசியாதிருத்தல், தன் உருவை மாற்றிக்கொள்ளுதல் ஆகியவற்றிற்கான மந்திரங்களையும், அள்ள அள்ளக் குறையாது அமுதுசுரக்கும் அமுத சுரபியையும் பெறுகிறார் மணிமேகலை. பூம்புகாருக்குத் திரும்பிய மணிமேகலை அறத்தொண்டு ஆற்றுகிறாள். மணிமேகலையால் சிறைக்கோட்டம் அறக்கோட்டமாகிறது. Incorrect
 விளக்கம்: வான்வழியே பறத்தல், பசியாதிருத்தல், தன் உருவை மாற்றிக்கொள்ளுதல் ஆகியவற்றிற்கான மந்திரங்களையும், அள்ள அள்ளக் குறையாது அமுதுசுரக்கும் அமுத சுரபியையும் பெறுகிறார் மணிமேகலை. பூம்புகாருக்குத் திரும்பிய மணிமேகலை அறத்தொண்டு ஆற்றுகிறாள். மணிமேகலையால் சிறைக்கோட்டம் அறக்கோட்டமாகிறது. 
- 
                        Question 180 of 412180. Question180) யார் சிவபெருமானிடம், இப்பிறப்பு மட்டுமல்லாமல் எப்பிறப்பிலும் உனக்கு நான் அடிமை, நின் திருநாமமே எனது படைக்கலம் எனக் குறிப்பிட்டார்? Correct
 விளக்கம்: திருநாவுக்கரசர் சிவபெருமானிடம், இப்பிறப்பு மட்டுமல்லாமல் எப்பிறப்பிலும் உனக்கு நான் அடிமை, நின் திருநாமமே எனது படைக்கலம் எனக் குறிப்பிட்டுள்ளார். Incorrect
 விளக்கம்: திருநாவுக்கரசர் சிவபெருமானிடம், இப்பிறப்பு மட்டுமல்லாமல் எப்பிறப்பிலும் உனக்கு நான் அடிமை, நின் திருநாமமே எனது படைக்கலம் எனக் குறிப்பிட்டுள்ளார். 
- 
                        Question 181 of 412181. Question181) கூற்று: சேக்கிழாரின் நூலுக்கு சான்றோர் பெரியர் புராணம் என்று பெயரிட்டனர். காரணம்: செயற்கரிய செயல் புரிந்த அடியார்களின் சிறப்பினை உரைக்கும் நூல் Correct
 விளக்கம்: சேக்கிழார் தாம் இயற்றிய நூலுக்கு திருத்தொண்டர் மாக்கதை எனப் பெயரிட்டார். செயற்கரிய செயல் புரிந்த அடியார்களின் சிறப்பினை உரைப்பதால் இதனைச் சான்றோர்கள் பெரியர் புராணம் என்று கூற, காலப் போக்கில் இந்நூல் பெரியபுராணம் என்று வழங்கப்பட்டது. Incorrect
 விளக்கம்: சேக்கிழார் தாம் இயற்றிய நூலுக்கு திருத்தொண்டர் மாக்கதை எனப் பெயரிட்டார். செயற்கரிய செயல் புரிந்த அடியார்களின் சிறப்பினை உரைப்பதால் இதனைச் சான்றோர்கள் பெரியர் புராணம் என்று கூற, காலப் போக்கில் இந்நூல் பெரியபுராணம் என்று வழங்கப்பட்டது. 
- 
                        Question 182 of 412182. Question182) கம்பராயமாயணம் எத்தனை படலங்களை கொண்டது? Correct
 விளக்கம்: கம்பராமாயணம் ஆறு காண்டங்களை உடையது. அவை, - பால காண்டம்
- அயோத்திய காண்டம்
- ஆரண்யா காண்டம்
- கிட்கிந்தா காண்டம்
- சுந்தர காண்டம்
- யுத்த காண்டம்
 இந்நூல் 118 படலங்களையும் உள்ளடக்கியது. Incorrect
 விளக்கம்: கம்பராமாயணம் ஆறு காண்டங்களை உடையது. அவை, - பால காண்டம்
- அயோத்திய காண்டம்
- ஆரண்யா காண்டம்
- கிட்கிந்தா காண்டம்
- சுந்தர காண்டம்
- யுத்த காண்டம்
 இந்நூல் 118 படலங்களையும் உள்ளடக்கியது. 
- 
                        Question 183 of 412183. Question183) உஞ்சையினி நாட்டின் வளத்தையும் பெருமையையும் கூறும் நூல் எது? Correct
 விளக்கம்: உதயணகுமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும். இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன. இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. இக்காப்பியத்தில் 367 பாடல்கள் உள்ளன. இந்நூல் பெருங்கதை என்னும் காப்பியத்திலிருந்து வேறுபட்டது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. உஞ்சையினி நாட்டின் வளத்தையும் பெருமையையும் இந்நூல் எடுத்தியம்புகிறது. Incorrect
 விளக்கம்: உதயணகுமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும். இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன. இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. இக்காப்பியத்தில் 367 பாடல்கள் உள்ளன. இந்நூல் பெருங்கதை என்னும் காப்பியத்திலிருந்து வேறுபட்டது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. உஞ்சையினி நாட்டின் வளத்தையும் பெருமையையும் இந்நூல் எடுத்தியம்புகிறது. 
- 
                        Question 184 of 412184. Question184) அபயருசி கூறும் அறிவுரையின்படி வாழ்பவர் அதன் பயனாக வீடுபேற்றை அடைவர் என்று கூறும் நூல் எது? Correct
 விளக்கம்: அபயருசி கூறும் அறிவுரையின்படி வாழ்பவர் அதன் பயனாக வீடுபேற்றை அடைவர் என்று ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஒன்றான யசோதர காவியம் கூறுகிறது. Incorrect
 விளக்கம்: அபயருசி கூறும் அறிவுரையின்படி வாழ்பவர் அதன் பயனாக வீடுபேற்றை அடைவர் என்று ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஒன்றான யசோதர காவியம் கூறுகிறது. 
- 
                        Question 185 of 412185. Question185) அறம் னன்னும் சொல்லைப் பிரித்து எழுதுக Correct
 விளக்கம்: ‘அறம்’ என்ற சொல்லை அறு+அம் எனப்பிரித்துத் தீமை அறுப்பது, நீக்குவது என்றும் அறுதி செய்வது, கடமைகளை வரையறுப்பது என்றும் பொருள் கொள்வர். பொதுவாகச் சான்றோர் விலக்கியன ஒழித்தலும், விதித்தன செய்தலும் அறம் எனப்பெறும். Incorrect
 விளக்கம்: ‘அறம்’ என்ற சொல்லை அறு+அம் எனப்பிரித்துத் தீமை அறுப்பது, நீக்குவது என்றும் அறுதி செய்வது, கடமைகளை வரையறுப்பது என்றும் பொருள் கொள்வர். பொதுவாகச் சான்றோர் விலக்கியன ஒழித்தலும், விதித்தன செய்தலும் அறம் எனப்பெறும். 
- 
                        Question 186 of 412186. Question186) காதலும் வீரமும் சங்க காலத்தில் போற்றப்பட்டன. அதைப்போல அறமும் நீதியும் கீழ்க்காணும் எக்காலத்தில் பெரிதும் போற்றப்பட்டன? Correct
 விளக்கம்: அறநூல்களைச் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்துப் பாராட்டுவது தமிழின் மரபு. கி.பி.3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.6-ஆம் நூற்றாண்டு வரை அறம் வலியுறுத்தும் நீதிநூல்கள் தமிழில் பலவிதமான வடிவங்களிலும் வெளிப்பாட்டு முறைகளிலும் எழுதப்பெற்றுள்ளன. காதலும் வீரமும் சங்க காலத்தில் போற்றப்பட்டதைப் போலவே அறமும் நீதியும் சங்கம் மருவிய காலத்தில் பெரிதும் போற்றப்பட்டன. Incorrect
 விளக்கம்: அறநூல்களைச் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்துப் பாராட்டுவது தமிழின் மரபு. கி.பி.3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.6-ஆம் நூற்றாண்டு வரை அறம் வலியுறுத்தும் நீதிநூல்கள் தமிழில் பலவிதமான வடிவங்களிலும் வெளிப்பாட்டு முறைகளிலும் எழுதப்பெற்றுள்ளன. காதலும் வீரமும் சங்க காலத்தில் போற்றப்பட்டதைப் போலவே அறமும் நீதியும் சங்கம் மருவிய காலத்தில் பெரிதும் போற்றப்பட்டன. 
- 
                        Question 187 of 412187. Question187) இறைவனையே தன் தலைவனாகக் கருதி வாழ்ந்தவர் யார்? Correct
 விளக்கம்: இறைவனைக் குழந்தையாகக் கருதி தாலாட்டுப் பாடல்கள் பல பாடியுள்ளார் பெரியாழ்வார். அவர்தம் வளர்ப்பு மகளான ஆண்டாள் இறைவனையே தன் தலைவனாகப் பாவித்து வாழ்ந்தாள். Incorrect
 விளக்கம்: இறைவனைக் குழந்தையாகக் கருதி தாலாட்டுப் பாடல்கள் பல பாடியுள்ளார் பெரியாழ்வார். அவர்தம் வளர்ப்பு மகளான ஆண்டாள் இறைவனையே தன் தலைவனாகப் பாவித்து வாழ்ந்தாள். 
- 
                        Question 188 of 412188. Question188) சிவபெருமானை தலைவராகக் கொண்டு பன்னிரு திருமுறைகள் பாடப்பட்டன. பன்னிரு திருமுறையை எத்தனை பேர்கள் பாடியுள்ளனர்? Correct
 விளக்கம்: சிவபெருமானைத் தலைவராகக் கொண்ட 27 அடியார்கள் பாடிய பதிகங்கள் பன்னிரு திருமுறைகள் என்றும், திருமாலைத் தலைவராகக் கொண்ட 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் என்றும் அழைக்கப்பட்டன. Incorrect
 விளக்கம்: சிவபெருமானைத் தலைவராகக் கொண்ட 27 அடியார்கள் பாடிய பதிகங்கள் பன்னிரு திருமுறைகள் என்றும், திருமாலைத் தலைவராகக் கொண்ட 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் என்றும் அழைக்கப்பட்டன. 
- 
                        Question 189 of 412189. Question189) சுவையுடையனவாக, ஆனால், ஒன்றோடொன்று மாறுபட்ட சுவையுடையனவாகிய பொருள்களைச் சுவைத்தற்குரிய சுவையுடையனவாக ஆக்குவது சமைத்தல் என்று கூறியவர் யார்? Correct
 விளக்கம்: நிலத்தின் கடினத்தன்மையை இளக்கி நெகிழச்செய்து பயன்படு பொருள்களின் விளைவுக்குத் தகுதியாக்குவது உழவு. சுவையுடையனவாக, ஆனால், ஒன்றோடொன்று மாறுபட்ட சுவையுடையனவாகிய பொருள்களைச் சுவைத்தற்குரிய சுவையுடையனவாக ஆக்குவது சமைத்தல். மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளைநிலமாகத் தகுதிப்படுத்திப் பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு, வாழ்க்கை முறைக்குச் சமயம் என்பது பெயர். மனித வாழ்க்கையைச் சமைத்துப் பக்குவப்படுத்துவதே சமயத்தின் நோக்கம் – குன்றக்குடி அடிகளார். Incorrect
 விளக்கம்: நிலத்தின் கடினத்தன்மையை இளக்கி நெகிழச்செய்து பயன்படு பொருள்களின் விளைவுக்குத் தகுதியாக்குவது உழவு. சுவையுடையனவாக, ஆனால், ஒன்றோடொன்று மாறுபட்ட சுவையுடையனவாகிய பொருள்களைச் சுவைத்தற்குரிய சுவையுடையனவாக ஆக்குவது சமைத்தல். மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளைநிலமாகத் தகுதிப்படுத்திப் பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு, வாழ்க்கை முறைக்குச் சமயம் என்பது பெயர். மனித வாழ்க்கையைச் சமைத்துப் பக்குவப்படுத்துவதே சமயத்தின் நோக்கம் – குன்றக்குடி அடிகளார். 
- 
                        Question 190 of 412190. Question190) ஆரண்ய காண்டம் என்பது கம்பராமாயணத்தின் எத்தனையாவது காண்டமாகும்? Correct
 விளக்கம்: கம்பராமாயணம் ஆறு காண்டங்களை உடையது. அவை, - பால காண்டம்
- அயோத்திய காண்டம்
- ஆரண்யா காண்டம்
- கிட்கிந்தா காண்டம்
- சுந்தர காண்டம்
- யுத்த காண்டம்
 Incorrect
 விளக்கம்: கம்பராமாயணம் ஆறு காண்டங்களை உடையது. அவை, - பால காண்டம்
- அயோத்திய காண்டம்
- ஆரண்யா காண்டம்
- கிட்கிந்தா காண்டம்
- சுந்தர காண்டம்
- யுத்த காண்டம்
 
- 
                        Question 191 of 412191. Question191) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மூன்றாவதாக அமைந்த மருந்து நூலில் எத்தனை வெண்பாக்கள் இடம் பெற்றுள்ளன? Correct
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் மூன்றாவதாக அமைந்தது ஏலாதி. ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறும் கலந்த மருந்து உடலுக்குறுதி சேர்ப்பதுபோல, செய்யுள்தோறும் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும் ஆறு கருத்துகளைக் கொண்டதால் இந்நூல் ஏலாதி எனப்பெயர் பெற்றது. 80 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலை இயற்றியவர் கணிமேதாவியார் ஆவார். Incorrect
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் மூன்றாவதாக அமைந்தது ஏலாதி. ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறும் கலந்த மருந்து உடலுக்குறுதி சேர்ப்பதுபோல, செய்யுள்தோறும் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும் ஆறு கருத்துகளைக் கொண்டதால் இந்நூல் ஏலாதி எனப்பெயர் பெற்றது. 80 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலை இயற்றியவர் கணிமேதாவியார் ஆவார். 
- 
                        Question 192 of 412192. Question192) யசோதர காவியம் ——————–சருக்கங்களையும்————பாடல்களையும் கொண்டது? Correct
 விளக்கம்: யசோதர காவியம் யசோதரன் என்ற மன்னனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இது ஐந்து சருக்கங்களையும் 320 பாடல்களையும் கொண்டது. அபயருசி என்பான் ஒளதய நாட்டு மன்னன் மாரிதத்தனுக்குத் தம் பழம்பிறப்பு வரலாறு உணர்த்திச் சமய நெறிப்படுத்தியதே இக்காப்பியக் கதை. Incorrect
 விளக்கம்: யசோதர காவியம் யசோதரன் என்ற மன்னனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இது ஐந்து சருக்கங்களையும் 320 பாடல்களையும் கொண்டது. அபயருசி என்பான் ஒளதய நாட்டு மன்னன் மாரிதத்தனுக்குத் தம் பழம்பிறப்பு வரலாறு உணர்த்திச் சமய நெறிப்படுத்தியதே இக்காப்பியக் கதை. 
- 
                        Question 193 of 412193. Question193) பதினெண் கீழ்க்கணக்கு பற்றி கூறும் பழம்பாடலில் திருக்குறள் கீழ்க்காணும் எந்த பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது? Correct
 விளக்கம்: நாலடி நான்மணி நானாற்ப தைத்திணைமுப் பால்கடுகம் கோவை பழ்மொழி – மாமூலம் இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே கைந்நிலைய வாம் கீழ்க்கணக்கு. மேற்காணும் பாடல் பதினெண் மேற்கணக்கு பாடலை குறிக்கும் பழம்பாடலாகும். இதில் திருக்குறள் முப்பால் என்னும் பெயரில் குறிக்கப்பட்டுள்ளது. Incorrect
 விளக்கம்: நாலடி நான்மணி நானாற்ப தைத்திணைமுப் பால்கடுகம் கோவை பழ்மொழி – மாமூலம் இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே கைந்நிலைய வாம் கீழ்க்கணக்கு. மேற்காணும் பாடல் பதினெண் மேற்கணக்கு பாடலை குறிக்கும் பழம்பாடலாகும். இதில் திருக்குறள் முப்பால் என்னும் பெயரில் குறிக்கப்பட்டுள்ளது. 
- 
                        Question 194 of 412194. Question194) பெருங்கதை எந்த வகையான “பா”-வில் பாடப்பட்டுள்ளது? Correct
 விளக்கம்: ஆசிரியப்பாவின் நேர்த்தியான வடிவமைப்பில் பல கருத்துக்களைச் செம்மையாக பெருங்கதை என்னும் நூலில் கொங்குவேளிர் குறிப்பிட்டுள்ளார். Incorrect
 விளக்கம்: ஆசிரியப்பாவின் நேர்த்தியான வடிவமைப்பில் பல கருத்துக்களைச் செம்மையாக பெருங்கதை என்னும் நூலில் கொங்குவேளிர் குறிப்பிட்டுள்ளார். 
- 
                        Question 195 of 412195. Question195) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் எத்தனை? Correct
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் 11 ஆகும். புற நூல்கள் – 1. அக நூல்கள் – 6. Incorrect
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் 11 ஆகும். புற நூல்கள் – 1. அக நூல்கள் – 6. 
- 
                        Question 196 of 412196. Question196) கீழ்க்காணும் எதன் காரணமாக தமிழகத்தில் இசுலாம் பரவியது? Correct
 விளக்கம்: முகலாயப் படையெடுப்பின் காரணமாகத் தமிழகத்தில் இசுலாhம் பரவியது. இசுலாமியக் கவிஞர்கள் தமிழ்பமரபினைப் பின்பற்றி இறைவனையும், இறைவனின் திருத்தூதரான நபிகள் நாயகத்தையும் போற்றிப் பரவினர். Incorrect
 விளக்கம்: முகலாயப் படையெடுப்பின் காரணமாகத் தமிழகத்தில் இசுலாhம் பரவியது. இசுலாமியக் கவிஞர்கள் தமிழ்பமரபினைப் பின்பற்றி இறைவனையும், இறைவனின் திருத்தூதரான நபிகள் நாயகத்தையும் போற்றிப் பரவினர். 
- 
                        Question 197 of 412197. Question197) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க Correct
 விளக்கம்: இந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழ்க் காப்பியம் பெருங்கதை. இக்காப்பியத்தை இயற்றியவர் கொங்குவேளிர் ஆவார். உதயணன் என்னும் காவியத் தலைவனின் வாழ்க்கை விவரித்துக் கூறுகிறது இந்நூல். இதற்குக் கொங்குவேள் மாக்கதை, உதயணன் கதை என்ற வேறு பெயர்களும் உள்ளன. Incorrect
 விளக்கம்: இந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழ்க் காப்பியம் பெருங்கதை. இக்காப்பியத்தை இயற்றியவர் கொங்குவேளிர் ஆவார். உதயணன் என்னும் காவியத் தலைவனின் வாழ்க்கை விவரித்துக் கூறுகிறது இந்நூல். இதற்குக் கொங்குவேள் மாக்கதை, உதயணன் கதை என்ற வேறு பெயர்களும் உள்ளன. 
- 
                        Question 198 of 412198. Question198) சமயத்தின் அடிப்படையில் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்:அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப்பொருள்களுள் ஒன்றோ, சிலவோ குறைந்து, பெருங்காப்பிய இலக்கணத்திற்கு மாறுபட்டு வருவது சிறுகாப்பியமாகும். உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி என்பவை ஐஞ்சிறு காப்பியங்களாகும். இவ்வைந்தும் சமண சமயக் காப்பியங்களாகும். Incorrect
 விளக்கம்:அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப்பொருள்களுள் ஒன்றோ, சிலவோ குறைந்து, பெருங்காப்பிய இலக்கணத்திற்கு மாறுபட்டு வருவது சிறுகாப்பியமாகும். உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி என்பவை ஐஞ்சிறு காப்பியங்களாகும். இவ்வைந்தும் சமண சமயக் காப்பியங்களாகும். 
- 
                        Question 199 of 412199. Question199) நாககுமார காவியம் என்ற காவியத்தின் மற்றொரு பெயர் என்ன? Correct
 விளக்கம்: நாககுமார காவியம் அல்லது நாகபஞ்சமி கதை எனப்படும் இந்நூல், தமிழில் தோன்றிய சிறு காப்பியங்களில் ஒன்றாகும். இதை எழுதியவர் யாரெனத் தெரியவில்லை. 170 விருத்தப்பாக்களால் ஆன இந்நூல் ஐந்து சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது சமணசமயக் கொள்கைகளை விளக்க முற்படுகிது. இளமைக் காலத்தில் இன்பம் துய்ப்பதிலேயே தனது காலத்தைக் கழித்த நாககுமரன் தனது இறுதிக் காலத்தில் வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொள்வதே இக்கதை. Incorrect
 விளக்கம்: நாககுமார காவியம் அல்லது நாகபஞ்சமி கதை எனப்படும் இந்நூல், தமிழில் தோன்றிய சிறு காப்பியங்களில் ஒன்றாகும். இதை எழுதியவர் யாரெனத் தெரியவில்லை. 170 விருத்தப்பாக்களால் ஆன இந்நூல் ஐந்து சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது சமணசமயக் கொள்கைகளை விளக்க முற்படுகிது. இளமைக் காலத்தில் இன்பம் துய்ப்பதிலேயே தனது காலத்தைக் கழித்த நாககுமரன் தனது இறுதிக் காலத்தில் வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொள்வதே இக்கதை. 
- 
                        Question 200 of 412200. Question200) அறம் என்ற சொல்லின் பொருள்களில் பொருந்தாதது எது? Correct
 விளக்கம்: ‘அறம்’ என்ற சொல்லை அறு+அம் எனப்பிரித்துத் தீமை அறுப்பது, நீக்குவது என்றும் அறுதி செய்வது, கடமைகளை வரையறுப்பது என்றும் பொருள் கொள்வர். பொதுவாகச் சான்றோர் விலக்கியன ஒழித்தலும், விதித்தன செய்தலும் அறம் எனப்பெறும். Incorrect
 விளக்கம்: ‘அறம்’ என்ற சொல்லை அறு+அம் எனப்பிரித்துத் தீமை அறுப்பது, நீக்குவது என்றும் அறுதி செய்வது, கடமைகளை வரையறுப்பது என்றும் பொருள் கொள்வர். பொதுவாகச் சான்றோர் விலக்கியன ஒழித்தலும், விதித்தன செய்தலும் அறம் எனப்பெறும். 
- 
                        Question 201 of 412201. Question201) மணிமேகலை கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது? Correct
 விளக்கம்: பௌத்தசமயக் காப்பியமாகத் திகழும் மணிமேகலை கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்த மகளாகிய மணிமேகலையின் வரலாற்றைக் கூறுகிறது. இதன் ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். Incorrect
 விளக்கம்: பௌத்தசமயக் காப்பியமாகத் திகழும் மணிமேகலை கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்த மகளாகிய மணிமேகலையின் வரலாற்றைக் கூறுகிறது. இதன் ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். 
- 
                        Question 202 of 412202. Question202) திருவாசிரியம் என்ற நூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: ஆண்டாள் – நாச்சியார் திருமொழி, திருப்பாவை நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல். மதுரகவியாழ்வார் – திருப்பதிகம் Incorrect
 விளக்கம்: ஆண்டாள் – நாச்சியார் திருமொழி, திருப்பாவை நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல். மதுரகவியாழ்வார் – திருப்பதிகம் 
- 
                        Question 203 of 412203. Question203) நிலத்தின் கடினத்தன்மையை இளக்கி நெகிழச்செய்து பயன்படு பொருள்களின் விளைவுக்குத் தகுதியாக்குவது உழவு என்று கூறியவர் யார்? Correct
 விளக்கம்: நிலத்தின் கடினத்தன்மையை இளக்கி நெகிழச்செய்து பயன்படு பொருள்களின் விளைவுக்குத் தகுதியாக்குவது உழவு. சுவையுடையனவாக, ஆனால், ஒன்றோடொன்று மாறுபட்ட சுவையுடையனவாகிய பொருள்களைச் சுவைத்தற்குரிய சுவையுடையனவாக ஆக்குவது சமைத்தல். மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளைநிலமாகத் தகுதிப்படுத்திப் பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு, வாழ்க்கை முறைக்குச் சமயம் என்பது பெயர். மனித வாழ்க்கையைச் சமைத்துப் பக்குவப்படுத்துவதே சமயத்தின் நோக்கம் – குன்றக்குடி அடிகளார். Incorrect
 விளக்கம்: நிலத்தின் கடினத்தன்மையை இளக்கி நெகிழச்செய்து பயன்படு பொருள்களின் விளைவுக்குத் தகுதியாக்குவது உழவு. சுவையுடையனவாக, ஆனால், ஒன்றோடொன்று மாறுபட்ட சுவையுடையனவாகிய பொருள்களைச் சுவைத்தற்குரிய சுவையுடையனவாக ஆக்குவது சமைத்தல். மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளைநிலமாகத் தகுதிப்படுத்திப் பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு, வாழ்க்கை முறைக்குச் சமயம் என்பது பெயர். மனித வாழ்க்கையைச் சமைத்துப் பக்குவப்படுத்துவதே சமயத்தின் நோக்கம் – குன்றக்குடி அடிகளார். 
- 
                        Question 204 of 412204. Question204) சரியான வரிசையை தேர்வு செய்க Correct
 விளக்கம்: கம்பராமாயணம் ஆறு காண்டங்களை உடையது. அவை, - பால காண்டம்
- அயோத்திய காண்டம்
- ஆரண்யா காண்டம்
- கிட்கிந்தா காண்டம்
- சுந்தர காண்டம்
- யுத்த காண்டம்
 Incorrect
 விளக்கம்: கம்பராமாயணம் ஆறு காண்டங்களை உடையது. அவை, - பால காண்டம்
- அயோத்திய காண்டம்
- ஆரண்யா காண்டம்
- கிட்கிந்தா காண்டம்
- சுந்தர காண்டம்
- யுத்த காண்டம்
 
- 
                        Question 205 of 412205. Question205) அபயருசி என்பான் ஒளதய நாட்டு மன்னன் மாரிதத்தனுக்குத் தம் பழம்பிறப்பு வரலாறு உணர்த்திச் சமய நெறிப்படுத்திய காப்பிய கதை எது? Correct
 விளக்கம்: யசோதர காவியம் யசோதரன் என்ற மன்னனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இது ஐந்து சருக்கங்களையும் 320 பாடல்களையும் கொண்டது. அபயருசி என்பான் ஒளதய நாட்டு மன்னன் மாரிதத்தனுக்குத் தம் பழம்பிறப்பு வரலாறு உணர்த்திச் சமய நெறிப்படுத்தியதே இக்காப்பியக் கதை. Incorrect
 விளக்கம்: யசோதர காவியம் யசோதரன் என்ற மன்னனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இது ஐந்து சருக்கங்களையும் 320 பாடல்களையும் கொண்டது. அபயருசி என்பான் ஒளதய நாட்டு மன்னன் மாரிதத்தனுக்குத் தம் பழம்பிறப்பு வரலாறு உணர்த்திச் சமய நெறிப்படுத்தியதே இக்காப்பியக் கதை. 
- 
                        Question 206 of 412206. Question206) உதயணகுமார காவியம் எத்தனை காண்டங்களை கொண்டது? Correct
 விளக்கம்: உதயணகுமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும். இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன. இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. இக்காப்பியத்தில் 367 பாடல்கள் உள்ளன. இந்நூல் பெருங்கதை என்னும் காப்பியத்திலிருந்து வேறுபட்டது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. Incorrect
 விளக்கம்: உதயணகுமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும். இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன. இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. இக்காப்பியத்தில் 367 பாடல்கள் உள்ளன. இந்நூல் பெருங்கதை என்னும் காப்பியத்திலிருந்து வேறுபட்டது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. 
- 
                        Question 207 of 412207. Question207) பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல் எது? Correct
 விளக்கம்: பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல் களவழி நாற்பது. களத்தை ஏர்க்களம், போர்க்களம் என்று இரு வகைப்படுத்துவர். ஏர்க்களம் – நெல் முதலானவற்றை அடித்து தூற்றும் களத்தைப் பாடுவது. போர்க்களம் – போர்களத்தைப் பாடுவது. களவழி நாற்பது – போர்க்களத்தைப் பாடும் நூல் ஆகும். Incorrect
 விளக்கம்: பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல் களவழி நாற்பது. களத்தை ஏர்க்களம், போர்க்களம் என்று இரு வகைப்படுத்துவர். ஏர்க்களம் – நெல் முதலானவற்றை அடித்து தூற்றும் களத்தைப் பாடுவது. போர்க்களம் – போர்களத்தைப் பாடுவது. களவழி நாற்பது – போர்க்களத்தைப் பாடும் நூல் ஆகும். 
- 
                        Question 208 of 412208. Question208) கூற்றுகளை ஆராய்க. - இன்னது துன்பம் தரும் என்று கூறும் 40 வெண்பாக்களால் ஆன நூல் இன்னா நாற்பது – கபிலர்
- இன்னது இன்னது இன்பம் பயக்கும் என 40 வெண்பாக்களைக் கொண்ட நூல் இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்
- 15-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கபிலர் என்னும் புலவரால் இயற்றப்பட்ட நூல் கபிலர் அகவல் ஆகும்.
- அதிவீரராமபாண்டியர் இயற்றிய நறுந்தொகை, அறக்கருத்துக்களை எடுத்துரைக்கும் ஓரடிப்பாக்களால் ஆன நூல் ஆகும்.
 Correct
 விளக்கம்: 1. இன்னது துன்பம் தரும் என்று கூறும் 40 வெண்பாக்களால் ஆன நூல் இன்னா நாற்பது – கபிலர் - இன்னது இன்னது இன்பம் பயக்கும் என 40 வெண்பாக்களைக் கொண்ட நூல் இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்
- 15-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கபிலர் என்னும் புலவரால் இயற்றப்பட்ட நூல் கபிலர் அகவல் ஆகும்.
 4. அதிவீரராமபாண்டியர் இயற்றிய நறுந்தொகை, அறக்கருத்துக்களை எடுத்துரைக்கும் ஓரடிப்பாக்களால் ஆன நூல் ஆகும். Incorrect
 விளக்கம்: 1. இன்னது துன்பம் தரும் என்று கூறும் 40 வெண்பாக்களால் ஆன நூல் இன்னா நாற்பது – கபிலர் - இன்னது இன்னது இன்பம் பயக்கும் என 40 வெண்பாக்களைக் கொண்ட நூல் இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்
- 15-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கபிலர் என்னும் புலவரால் இயற்றப்பட்ட நூல் கபிலர் அகவல் ஆகும்.
 4. அதிவீரராமபாண்டியர் இயற்றிய நறுந்தொகை, அறக்கருத்துக்களை எடுத்துரைக்கும் ஓரடிப்பாக்களால் ஆன நூல் ஆகும். 
- 
                        Question 209 of 412209. Question209) பதினெண் கீழ்க்கணக்கு பற்றி கூறும் பழம்பாடலில் மாமூலம் என்பது கீழ்க்காணும் எதைக் குறிக்கிறது? Correct
 விளக்கம்: நாலடி நான்மணி நானாற்ப தைத்திணைமுப் பால்கடுகம் கோவை பழ்மொழி – மாமூலம் இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே கைந்நிலைய வாம் கீழ்க்கணக்கு. இதில் மாமூலம் என்பது சிறுபஞ்ச மூலத்தைக் குறிக்கிறது. Incorrect
 விளக்கம்: நாலடி நான்மணி நானாற்ப தைத்திணைமுப் பால்கடுகம் கோவை பழ்மொழி – மாமூலம் இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே கைந்நிலைய வாம் கீழ்க்கணக்கு. இதில் மாமூலம் என்பது சிறுபஞ்ச மூலத்தைக் குறிக்கிறது. 
- 
                        Question 210 of 412210. Question210) பொதுவாக சான்றோர் அறம் என்ற சொல்லைக் கீழ்க்கண்டவாறு எவ்வாறு பொருள் கொள்வர்? Correct
 விளக்கம்: ‘அறம்’ என்ற சொல்லை அறு+அம் எனப்பிரித்துத் தீமை அறுப்பது, நீக்குவது என்றும் அறுதி செய்வது, கடமைகளை வரையறுப்பது என்றும் பொருள் கொள்வர். பொதுவாகச் சான்றோர் விலக்கியன ஒழித்தலும், விதித்தன செய்தலும் அறம் எனப்பெறும் என்று பொருள் கொள்வர். Incorrect
 விளக்கம்: ‘அறம்’ என்ற சொல்லை அறு+அம் எனப்பிரித்துத் தீமை அறுப்பது, நீக்குவது என்றும் அறுதி செய்வது, கடமைகளை வரையறுப்பது என்றும் பொருள் கொள்வர். பொதுவாகச் சான்றோர் விலக்கியன ஒழித்தலும், விதித்தன செய்தலும் அறம் எனப்பெறும் என்று பொருள் கொள்வர். 
- 
                        Question 211 of 412211. Question211) சிறுபஞ்சமூலத்தின் ஒவ்வொரு பாடலிலும் எத்தனை கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன? Correct
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் இரண்டாவதாக அமைந்த நூல் சிறுபஞ்சமூலம் ஆகும். கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்கள் கலந்த மருந்து உடலை வலுப்படுத்துவதுபோல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் அமைந்த ஐந்து கருத்துக்கள் வாழ்வுக்கு வலிமை சேர்ப்பதால் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது. Incorrect
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் இரண்டாவதாக அமைந்த நூல் சிறுபஞ்சமூலம் ஆகும். கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்கள் கலந்த மருந்து உடலை வலுப்படுத்துவதுபோல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் அமைந்த ஐந்து கருத்துக்கள் வாழ்வுக்கு வலிமை சேர்ப்பதால் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது. 
- 
                        Question 212 of 412212. Question212) காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்களையும் நீக்கும் தூய அறிவுமிக்க நூலை அருளிய புத்தரைப் போற்றும் நூல் எது? Correct
 விளக்கம்: மணிமேகலை, பௌத்த சமயக் கருத்துக்களைப் பரப்பும் சிறந்ததோர் நூலாக விளங்குகிறது. இது காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்களையும் நீக்கும் தூய அறிவுமிக்க நூலை அருளிய புத்தரைப் போற்றுகிறது. Incorrect
 விளக்கம்: மணிமேகலை, பௌத்த சமயக் கருத்துக்களைப் பரப்பும் சிறந்ததோர் நூலாக விளங்குகிறது. இது காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்களையும் நீக்கும் தூய அறிவுமிக்க நூலை அருளிய புத்தரைப் போற்றுகிறது. 
- 
                        Question 213 of 412213. Question213) நாலடி நானூறு என்ற நூலின் ஆசிரியர் யார்? Correct
 விளக்கம்: திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்கது நாலடியார் ஆகும். நாலடி, நாலடி நானூறு, வேளாண்வேதம் என்று வெவ்வேறு பெயர்களாலும் இந்நூல் சுட்டப்படுகின்றது. சமண முனிவர்களால் பாடப்பட்ட 400 வெண்பாக்களின் தொகுப்பே இந்நூல். Incorrect
 விளக்கம்: திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்கது நாலடியார் ஆகும். நாலடி, நாலடி நானூறு, வேளாண்வேதம் என்று வெவ்வேறு பெயர்களாலும் இந்நூல் சுட்டப்படுகின்றது. சமண முனிவர்களால் பாடப்பட்ட 400 வெண்பாக்களின் தொகுப்பே இந்நூல். 
- 
                        Question 214 of 412214. Question214) கூற்றுகளை ஆராய்க. - பதினெண் கீழ்க்கண்கு நூல்களில் அமைந்த அறநூல்கள், பிற்காலத்தில் தோன்றிய அறநூல்கள் எனத் தமிழின்கண் அமைந்த அறநூல்களை இருபிரிவாகப் பிரிக்கலாம்.
- இனியவை நாற்பது – கபிலர்
 Correct
 விளக்கம்: 1. பதினெண் கீழ்க்கண்கு நூல்களில் அமைந்த அறநூல்கள், பிற்காலத்தில் தோன்றிய அறநூல்கள் எனத் தமிழின்கண் அமைந்த அறநூல்களை இருபிரிவாகப் பிரிக்கலாம். - இனியவை நாற்பது – கபிலர்
 Incorrect
 விளக்கம்: 1. பதினெண் கீழ்க்கண்கு நூல்களில் அமைந்த அறநூல்கள், பிற்காலத்தில் தோன்றிய அறநூல்கள் எனத் தமிழின்கண் அமைந்த அறநூல்களை இருபிரிவாகப் பிரிக்கலாம். - இனியவை நாற்பது – கபிலர்
 
- 
                        Question 215 of 412215. Question215) கூற்று: பெருங்கதை, உதயணன் கதை என்றும் அழைக்கப்படுகிறது. காரணம்: உதயணன் என்னும் காவியத்தலைவனின் வரலாற்றை கூறுகிறது Correct
 விளக்கம்: இந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழ்க் காப்பியம் பெருங்கதை. இக்காப்பியத்தை இயற்றியவர் கொங்குவேளிர் ஆவார். உதயணன் என்னும் காவியத் தலைவனின் வாழ்க்கையை விவரித்துக் கூறுகிறது இந்நூல். இதற்குக் கொங்குவேள் மாக்கதை, உதயணன் கதை என்ற வேறு பெயர்களும் உள்ளன. Incorrect
 விளக்கம்: இந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழ்க் காப்பியம் பெருங்கதை. இக்காப்பியத்தை இயற்றியவர் கொங்குவேளிர் ஆவார். உதயணன் என்னும் காவியத் தலைவனின் வாழ்க்கையை விவரித்துக் கூறுகிறது இந்நூல். இதற்குக் கொங்குவேள் மாக்கதை, உதயணன் கதை என்ற வேறு பெயர்களும் உள்ளன. 
- 
                        Question 216 of 412216. Question216) தவறான கூற்றை தெரிவு செய்க Correct
 விளக்கம்: சீவக சிந்தாமணி என்பது வடமொழியில் எழுந்த கத்திய சிந்தாமணியின் தழுவலே இந்நூல் என்பர். Incorrect
 விளக்கம்: சீவக சிந்தாமணி என்பது வடமொழியில் எழுந்த கத்திய சிந்தாமணியின் தழுவலே இந்நூல் என்பர். 
- 
                        Question 217 of 412217. Question217) சங்கம் மருவிய காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எழுதப்பட்டன. இதில் பதினெண் என்ற சொல்லின் பொருள் என்ன? Correct
 விளக்கம்: சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட கிறதுதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. Incorrect
 விளக்கம்: சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட கிறதுதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. 
- 
                        Question 218 of 412218. Question218) வளையாபதி பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: சமண சமயத்தைச் சார்ந்த இந்நூலின் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. Incorrect
 விளக்கம்: சமண சமயத்தைச் சார்ந்த இந்நூலின் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. 
- 
                        Question 219 of 412219. Question219) உதயண குமாரனின் மகன் பெயர் என்ன? Correct
 விளக்கம்: உதயணகுமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும். இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன. இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. இக்காப்பியத்தில் 367 பாடல்கள் உள்ளன. இந்நூல் பெருங்கதை என்னும் காப்பியத்திலிருந்து வேறுபட்டது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. Incorrect
 விளக்கம்: உதயணகுமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும். இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன. இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. இக்காப்பியத்தில் 367 பாடல்கள் உள்ளன. இந்நூல் பெருங்கதை என்னும் காப்பியத்திலிருந்து வேறுபட்டது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. 
- 
                        Question 220 of 412220. Question220) யசோதர காவியத்தின் ஆசிரியர் யார்? Correct
 விளக்கம்: யசோதர காவியம் யசோதரன் என்ற மன்னனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இது ஐந்து சருக்கங்களையும் 320 பாடல்களையும் கொண்டது. அபயருசி என்பான் ஒளதய நாட்டு மன்னன் மாரிதத்தனுக்குத் தம் பழம்பிறப்பு வரலாறு உணர்த்திச் சமய நெறிப்படுத்தியதே இக்காப்பியக் கதை. Incorrect
 விளக்கம்: யசோதர காவியம் யசோதரன் என்ற மன்னனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இது ஐந்து சருக்கங்களையும் 320 பாடல்களையும் கொண்டது. அபயருசி என்பான் ஒளதய நாட்டு மன்னன் மாரிதத்தனுக்குத் தம் பழம்பிறப்பு வரலாறு உணர்த்திச் சமய நெறிப்படுத்தியதே இக்காப்பியக் கதை. 
- 
                        Question 221 of 412221. Question221) அறமும் நீதியும் சங்கம் மருவிய காலத்தில் பெரிதும் போற்றப்பட்டன. அதைப்போல காதலும் வீரமும் கீழ்க்காணும் எக்காலத்தில் போற்றப்பட்டன? Correct
 விளக்கம்: அறநூல்களைச் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்துப் பாராட்டுவது தமிழின் மரபு. கி.பி.3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.6-ஆம் நூற்றாண்டு வரை அறம் வலியுறுத்தும் நீதிநூல்கள் தமிழில் பலவிதமான வடிவங்களிலும் வெளிப்பாட்டு முறைகளிலும் எழுதப்பெற்றுள்ளன. காதலும் வீரமும் சங்க காலத்தில் போற்றப்பட்டதைப் போலவே அறமும் நீதியும் சங்கம் மருவிய காலத்தில் பெரிதும் போற்றப்பட்டன. Incorrect
 விளக்கம்: அறநூல்களைச் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்துப் பாராட்டுவது தமிழின் மரபு. கி.பி.3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.6-ஆம் நூற்றாண்டு வரை அறம் வலியுறுத்தும் நீதிநூல்கள் தமிழில் பலவிதமான வடிவங்களிலும் வெளிப்பாட்டு முறைகளிலும் எழுதப்பெற்றுள்ளன. காதலும் வீரமும் சங்க காலத்தில் போற்றப்பட்டதைப் போலவே அறமும் நீதியும் சங்கம் மருவிய காலத்தில் பெரிதும் போற்றப்பட்டன. 
- 
                        Question 222 of 412222. Question222) சிலப்பதிகாரம் பற்றிய கூற்றுகளில் தவறான கூற்றை தெரிவு செய்க. - மாசாத்துவான் மகனாகிய கோவலனுக்கும் மாநாய்கன் மகளாகிய கண்ணகிக்கும் திருமணம் – பூம்புகார்
- கற்புக்கடம்பூண்ட தெய்வமாகிய மனைவி கண்ணகியை அடைந்த கோவலன், அவள் காற்சிலம்புகளை மூலதனமாகக் கொண்டு இழந்த செல்வத்தை மீண்டும் திரட்ட செல்வது – மதுரைமாநகர்
- கண்ணகி தெய்வமாக்கப்படுவது – சேரநாடு
- இந்நூல் செந்தமிழ்க் காப்பியங்களுள் சிறந்தது மட்டுமன்று, உலக மகாகாவியங்களில் ஒன்றாகும் என்று ஜி.யூ.போப் பாராட்டுகிறார்.
 Correct
 விளக்கம்: செந்தமிழ்க் காப்பியங்களுள் சிறந்தது மட்டுமன்று, உலக மகாகாவியங்களில் ஒன்றாகும் என்று ஜி.யூ.போப் பாராட்டுவது சீவக சிந்தாமணி ஆகும். Incorrect
 விளக்கம்: செந்தமிழ்க் காப்பியங்களுள் சிறந்தது மட்டுமன்று, உலக மகாகாவியங்களில் ஒன்றாகும் என்று ஜி.யூ.போப் பாராட்டுவது சீவக சிந்தாமணி ஆகும். 
- 
                        Question 223 of 412223. Question223) 80 வெண்பாக்களைக் கொண்ட மருந்து நூலை இயற்றியவர் யார்? Correct
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் மூன்றாவதாக அமைந்தது ஏலாதி. ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறும் கலந்த மருந்து உடலுக்குறுதி சேர்ப்பதுபோல, செய்யுள்தோறும் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும் ஆறு கருத்துகளைக் கொண்டதால் இந்நூல் ஏலாதி எனப்பெயர் பெற்றது. 80 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலை இயற்றியவர் கணிமேதாவியார் ஆவார். Incorrect
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் மூன்றாவதாக அமைந்தது ஏலாதி. ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறும் கலந்த மருந்து உடலுக்குறுதி சேர்ப்பதுபோல, செய்யுள்தோறும் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும் ஆறு கருத்துகளைக் கொண்டதால் இந்நூல் ஏலாதி எனப்பெயர் பெற்றது. 80 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலை இயற்றியவர் கணிமேதாவியார் ஆவார். 
- 
                        Question 224 of 412224. Question224) நறுந்தொகை என்னும் நூலை இயற்றியவர் யார்? Correct
 விளக்கம்: அதிவீரராமபாண்டியர் இயற்றிய நறுந்தொகை, அறக்கருத்துகளை எடுத்துரைக்கும் ஒரு அடிப் பாக்களால் ஆன நூல் ஆகும். Incorrect
 விளக்கம்: அதிவீரராமபாண்டியர் இயற்றிய நறுந்தொகை, அறக்கருத்துகளை எடுத்துரைக்கும் ஒரு அடிப் பாக்களால் ஆன நூல் ஆகும். 
- 
                        Question 225 of 412225. Question226) நீதி நூல்-ஐ இயற்றியவர் யார்? Correct
 விளக்கம்: இளம் வயதே கற்பதற்கு ஏற்ற வயது என்று கூறியவர் மாயூரம் வேதநாயகர் ஆவார். இவர் இயற்றிய நூல் நீதி நூல் ஆகும். Incorrect
 விளக்கம்: இளம் வயதே கற்பதற்கு ஏற்ற வயது என்று கூறியவர் மாயூரம் வேதநாயகர் ஆவார். இவர் இயற்றிய நூல் நீதி நூல் ஆகும். 
- 
                        Question 226 of 412226. Question227) நானாற்பது என்று குறிப்பிடப்படும் நூல்களில் அற நூல்கள் எத்தனை? Correct
 விளக்கம்: நானாற்பது என்று அழைக்கப்படும் நான்கு நூல்களாவன: - இன்னா நாற்பது
- இனியவை நாற்பது
 3.கார் நாற்பது - களவழி நாற்பது.
 இவற்றுள் இன்னா நாற்பது மற்றும் இனியவை நாற்பது அறநூல்கள் கார் நாற்பது அக நூல். களவழி நாற்பது புற நூல். Incorrect
 விளக்கம்: நானாற்பது என்று அழைக்கப்படும் நான்கு நூல்களாவன: - இன்னா நாற்பது
- இனியவை நாற்பது
 3.கார் நாற்பது - களவழி நாற்பது.
 இவற்றுள் இன்னா நாற்பது மற்றும் இனியவை நாற்பது அறநூல்கள் கார் நாற்பது அக நூல். களவழி நாற்பது புற நூல். 
- 
                        Question 227 of 412227. Question228) பழமொழி நானூறு என்ற நூலை இயற்றியவர் யார்? Correct
 விளக்கம்: நாலடியார் போன்றே 400 வெண்பாக்களால் ஆனது பழமொழி நானூறு. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி அமையப் பாடப்பட்டிருப்பதால் இந்நூல் இப்பெயர் பெற்றது. இந்நூலை இயற்றியவர் முன்றுறையரையனார் ஆவார். Incorrect
 விளக்கம்: நாலடியார் போன்றே 400 வெண்பாக்களால் ஆனது பழமொழி நானூறு. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி அமையப் பாடப்பட்டிருப்பதால் இந்நூல் இப்பெயர் பெற்றது. இந்நூலை இயற்றியவர் முன்றுறையரையனார் ஆவார். 
- 
                        Question 228 of 412228. Question229) கபிலர் அகவல் என்னும் நூல் இயற்றிய கபிலர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்? Correct
 விளக்கம்: 15-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கபிலர் என்னும் புலவரால் இயற்றப்பட்ட நூல் கபிலர் அகவல். இந்நூல் கூறும் நீதி எக்காலத்திற்கும் பொருத்தமுடையதாக உள்ளது. Incorrect
 விளக்கம்: 15-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கபிலர் என்னும் புலவரால் இயற்றப்பட்ட நூல் கபிலர் அகவல். இந்நூல் கூறும் நீதி எக்காலத்திற்கும் பொருத்தமுடையதாக உள்ளது. 
- 
                        Question 229 of 412229. Question230) ஏலாதியின் ஒவ்வொரு பாடலிலும் எத்தனை கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன? Correct
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் மூன்றாவதாக அமைந்தது ஏலாதி. ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறும் கலந்த மருந்து உடலுக்குறுதி சேர்ப்பதுபோல, செய்யுள்தோறும் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும் ஆறு கருத்துகளைக் கொண்டதால் இந்நூல் ஏலாதி எனப்பெயர் பெற்றது. 80 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலை இயற்றியவர் கணிமேதாவியார் ஆவார். Incorrect
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் மூன்றாவதாக அமைந்தது ஏலாதி. ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறும் கலந்த மருந்து உடலுக்குறுதி சேர்ப்பதுபோல, செய்யுள்தோறும் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும் ஆறு கருத்துகளைக் கொண்டதால் இந்நூல் ஏலாதி எனப்பெயர் பெற்றது. 80 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலை இயற்றியவர் கணிமேதாவியார் ஆவார். 
- 
                        Question 230 of 412230. Question225) எழுத்தறி வித்தவ னிறைவ னாகும் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? Correct
 விளக்கம்: “எழுத்தறி வித்தவ னிறைவ னாகும் கல்விக் கழகு கசடற மொழிதல் நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை” – நறுந்தொகை Incorrect
 விளக்கம்: “எழுத்தறி வித்தவ னிறைவ னாகும் கல்விக் கழகு கசடற மொழிதல் நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை” – நறுந்தொகை 
- 
                        Question 231 of 412231. Question231) பொருள், இன்பம், இடுக்கண் வந்த காலத்து அஞ்சாமை, பிறிதோர் உயிரின் துன்பங்கண்டு இரங்குதல், நிலையான அறம் ஆகிய ஐந்தும் உடையவன் நல்ல அரசனாகச் செயலாற்றுவதற்குரிய தகுதியுடையவனாகிறான் என்று கூறும் நூல் எது? Correct
 விளக்கம்: பொருள், இன்பம், இடுக்கண் வந்த காலத்து அஞ்சாமை, பிறிதோர் உயிரின் துன்பங்கண்டு இரங்குதல், நிலையான அறம் ஆகிய ஐந்தும் உடையவன் நல்ல அரசனாகச் செயலாற்றுவதற்குரிய தகுதியுடையவனாகிறான் என்று கூறும் நூல் சிறுபஞ்சமூலம் ஆகும். Incorrect
 விளக்கம்: பொருள், இன்பம், இடுக்கண் வந்த காலத்து அஞ்சாமை, பிறிதோர் உயிரின் துன்பங்கண்டு இரங்குதல், நிலையான அறம் ஆகிய ஐந்தும் உடையவன் நல்ல அரசனாகச் செயலாற்றுவதற்குரிய தகுதியுடையவனாகிறான் என்று கூறும் நூல் சிறுபஞ்சமூலம் ஆகும். 
- 
                        Question 232 of 412232. Question232) திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்க நூல் எது? Correct
 விளக்கம்: திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்கது நாலடியார் ஆகும். நாலடி, நாலடி நானூறு, வேளாண்வேதம் என்று வெவ்வேறு பெயர்களாலும் இந்நூல் சுட்டப்படுகின்றது. சமண முனிவர்களால் பாடப்பட்ட 400 வெண்பாக்களின் தொகுப்பே இந்நூல். Incorrect
 விளக்கம்: திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்கது நாலடியார் ஆகும். நாலடி, நாலடி நானூறு, வேளாண்வேதம் என்று வெவ்வேறு பெயர்களாலும் இந்நூல் சுட்டப்படுகின்றது. சமண முனிவர்களால் பாடப்பட்ட 400 வெண்பாக்களின் தொகுப்பே இந்நூல். 
- 
                        Question 233 of 412233. Question233) நிலையில்லாப் பொருளைத் தேடியலையும் மனித வாழ்வைப் பொருளற்றது என்று கூறும் நூல் எது? Correct
 விளக்கம்: நிலையாமை என்னும் கருத்தை அறவிலக்கியங்களும் குறிப்பிடுகின்றன. நிலையில்லாப் பொருளைத் தேடியலையும் மனித வாழ்வைப் பொருளற்றது என்கிறது நான்மணிக்கடிகை. நான்மணிக்கடிகை 104 வெண்பாக்களைக் கொண்டு விளம்பிநாகனாரால் இயற்றப்பெற்றது. Incorrect
 விளக்கம்: நிலையாமை என்னும் கருத்தை அறவிலக்கியங்களும் குறிப்பிடுகின்றன. நிலையில்லாப் பொருளைத் தேடியலையும் மனித வாழ்வைப் பொருளற்றது என்கிறது நான்மணிக்கடிகை. நான்மணிக்கடிகை 104 வெண்பாக்களைக் கொண்டு விளம்பிநாகனாரால் இயற்றப்பெற்றது. 
- 
                        Question 234 of 412234. Question234) கூற்றுகளை ஆராய்க - சங்க பாடல்களின் எண்ணிக்கை 2381.
- சங்க பாடல்களில் அகத்திணைப் பாடல்கள் 519
- சங்க பாடல்களில் புறத்திணைப் பாடல்கள் 1862.
- சங்கபாடல்கள் என்பது பதினெண்மேற்கணக்கு நூல்கள் ஆகும்.
 Correct
 விளக்கம்:தமிழின் செவ்வியல் தன்மைக்குச் சான்றாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. பாட்டும் தொகையுமான பதினெட்டு நூல்களும் சங்க இலக்கியங்கள் என அறியப்படுகின்றன. பாட்டு என்பது பத்துப்பாட்டையும், தொகை என்பது எட்டுத்தொகையையும் குறிக்கும். இவற்றைப் பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்பர். இவை தமிழ்மக்களின் அக மற்றும் புற வாழ்வியல் கூறுகளை அறிய உதவுகின்றன. சங்கப்பாடல்களின் எண்ணிக்கை 2381. இவற்றுள் அகத்திணைப்பாடல்கள் 1862. புறத்திணைப்பாடல்கள் 519. சங்கப்புலவர் எண்ணிக்கை 473. பெண்பாற்புலவர்களின் எண்ணிக்கை 49. Incorrect
 விளக்கம்:தமிழின் செவ்வியல் தன்மைக்குச் சான்றாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. பாட்டும் தொகையுமான பதினெட்டு நூல்களும் சங்க இலக்கியங்கள் என அறியப்படுகின்றன. பாட்டு என்பது பத்துப்பாட்டையும், தொகை என்பது எட்டுத்தொகையையும் குறிக்கும். இவற்றைப் பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்பர். இவை தமிழ்மக்களின் அக மற்றும் புற வாழ்வியல் கூறுகளை அறிய உதவுகின்றன. சங்கப்பாடல்களின் எண்ணிக்கை 2381. இவற்றுள் அகத்திணைப்பாடல்கள் 1862. புறத்திணைப்பாடல்கள் 519. சங்கப்புலவர் எண்ணிக்கை 473. பெண்பாற்புலவர்களின் எண்ணிக்கை 49. 
- 
                        Question 235 of 412235. Question235) நாககுமார காவியம் பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: இந்நூல் 5 சருக்கங்கள் மற்றும் 170 விருத்தப்பாக்களால் ஆனது. Incorrect
 விளக்கம்: இந்நூல் 5 சருக்கங்கள் மற்றும் 170 விருத்தப்பாக்களால் ஆனது. 
- 
                        Question 236 of 412236. Question236) தமக்கு உதவியவர்களுக்கு அவரின் பகைவரோடு சேர்ந்து தீங்கிழைப்பது எதனை போன்றது என பழமொழி நானூறு குறிப்பிடுகிறது? Correct
 விளக்கம்: தமக்கு உதவியவர்களுக்கு அவரின் பகைவரோடு சேர்ந்து தீங்கிழைப்பது, ஒருவன் உணர்வின்றித் தான் தங்கியிருந்த கிளையின் அடியை வெட்டி வீழ்த்தி உயிர்விடுதலைப் போன்றதாகும். Incorrect
 விளக்கம்: தமக்கு உதவியவர்களுக்கு அவரின் பகைவரோடு சேர்ந்து தீங்கிழைப்பது, ஒருவன் உணர்வின்றித் தான் தங்கியிருந்த கிளையின் அடியை வெட்டி வீழ்த்தி உயிர்விடுதலைப் போன்றதாகும். 
- 
                        Question 237 of 412237. Question237) அரங்க அமைப்பு பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ள காப்பியம் எது? Correct
 விளக்கம்: சிலப்பதிகாரத்தில் காப்பிய நாயகியான கண்ணகியே முதன்மைப்படுத்தப்படுகிறாள். சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், நாடகக் காப்பியம், தேசிய காப்பியம் முதலான சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறது. அரங்க அமைப்பு பற்றிய செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. Incorrect
 விளக்கம்: சிலப்பதிகாரத்தில் காப்பிய நாயகியான கண்ணகியே முதன்மைப்படுத்தப்படுகிறாள். சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், நாடகக் காப்பியம், தேசிய காப்பியம் முதலான சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறது. அரங்க அமைப்பு பற்றிய செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 
- 
                        Question 238 of 412238. Question238) உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல் எது? Correct
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் இடம்பெற்றுள்ள அறநூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையென. மணிமுடியாக விளங்கும் திருக்குறள் உலகம் போற்றும் பொதுமறை. இது அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருண்மைகளை உடையது. விவிலியத்திற்கு அடுத்தபடியாக உலகின் பெரும்பான்மையான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையுடையது. Incorrect
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் இடம்பெற்றுள்ள அறநூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையென. மணிமுடியாக விளங்கும் திருக்குறள் உலகம் போற்றும் பொதுமறை. இது அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருண்மைகளை உடையது. விவிலியத்திற்கு அடுத்தபடியாக உலகின் பெரும்பான்மையான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையுடையது. 
- 
                        Question 239 of 412239. Question239) கூற்று: மூன்றுறையரையனாரால் பாடப்பெற்ற நூல் பழமொழி நானூறு ஆகும். காரணம்: ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி அமையப் பாடப்பெற்றிருப்பதனால் இது பழமொழி நானூறு என்று அழைக்கப்படுகிறது. Correct
 விளக்கம்: நாலடியார் போன்றே 400 வெண்பாக்களால் ஆனது பழமொழி நானூறு. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி அமையப் பாடப்பட்டிருப்பதால் இந்நூல் இப்பெயர் பெற்றது. இந்நூலை இயற்றியவர் முன்றுறையரையனார் ஆவார் Incorrect
 விளக்கம்: நாலடியார் போன்றே 400 வெண்பாக்களால் ஆனது பழமொழி நானூறு. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி அமையப் பாடப்பட்டிருப்பதால் இந்நூல் இப்பெயர் பெற்றது. இந்நூலை இயற்றியவர் முன்றுறையரையனார் ஆவார் 
- 
                        Question 240 of 412240. Question240) நாலடியார் என்ற நூலை தொகுத்தவர் யார்? Correct
 விளக்கம்: திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்கது நாலடியார் ஆகும். நாலடி, நாலடி நானூறு, வேளாண்வேதம் என்று வெவ்வேறு பெயர்களாலும் இந்நூல் சுட்டப்படுகின்றது. சமண முனிவர்களால் பாடப்பட்ட 400 வெண்பாக்களின் தொகுப்பே இந்நூல். இதனைத் தொகுத்தவர் பதுமனார் ஆவார். Incorrect
 விளக்கம்: திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்கது நாலடியார் ஆகும். நாலடி, நாலடி நானூறு, வேளாண்வேதம் என்று வெவ்வேறு பெயர்களாலும் இந்நூல் சுட்டப்படுகின்றது. சமண முனிவர்களால் பாடப்பட்ட 400 வெண்பாக்களின் தொகுப்பே இந்நூல். இதனைத் தொகுத்தவர் பதுமனார் ஆவார். 
- 
                        Question 241 of 412241. Question241) தமிழின்கண் அமைந்த அறநூல்களை எத்தனைப் பிரிவாகப் பிரிக்கலாம்? Correct
 விளக்கம்: பதினெண்கீழ்க்கணக்கு, நூல்களில் அமைந்த அறநூல்கள், பிற்காலத்தில் தோன்றிய அறநூல்கள் எனத் தமிழின்கண் அமைந்த அறநூல்களை இருபிரிவாகப் பிரிக்கலாம். Incorrect
 விளக்கம்: பதினெண்கீழ்க்கணக்கு, நூல்களில் அமைந்த அறநூல்கள், பிற்காலத்தில் தோன்றிய அறநூல்கள் எனத் தமிழின்கண் அமைந்த அறநூல்களை இருபிரிவாகப் பிரிக்கலாம். 
- 
                        Question 242 of 412242. Question242) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் எத்தனை? Correct
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் 11 ஆகும். புற நூல்கள் – 1. அக நூல்கள் – 6. Incorrect
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் 11 ஆகும். புற நூல்கள் – 1. அக நூல்கள் – 6. 
- 
                        Question 243 of 412243. Question243) வாழ்க்கையின் எல்லா இன்னல்களுக்கும் காரணமான அறியாமையாகிய மயக்கத்தைத் தீர்ப்பது——————–என நாலடியார் குறிப்பிடுகிறது. Correct
 விளக்கம்: வாழ்க்கையின் எல்லா இன்னல்களுக்கும் காரணமாக அறியாமையாகிய மயக்கத்தைத் தீர்ப்பது கல்வி என்று நாலடியார் குறிப்பிடுகிறது. நாலடியாரை எழுதியவர்கள் சமண முனிவர்கள். தொகுத்தவர் பதுமனார். Incorrect
 விளக்கம்: வாழ்க்கையின் எல்லா இன்னல்களுக்கும் காரணமாக அறியாமையாகிய மயக்கத்தைத் தீர்ப்பது கல்வி என்று நாலடியார் குறிப்பிடுகிறது. நாலடியாரை எழுதியவர்கள் சமண முனிவர்கள். தொகுத்தவர் பதுமனார். 
- 
                        Question 244 of 412244. Question244) தனக்கு உதவி செய்தவர்களுக்குத் தீங்கு செய்வது தனக்கே தீங்கு செய்துகொள்வதற்கு ஒப்பாகும் என்ற கருத்தை கூறும் நூல் எது? Correct
 விளக்கம்: தனக்கு உதவி செய்தவர்களுக்குத் தீங்கு செய்வது தனக்கே தீங்கு செய்துகொள்வதற்கு ஒப்பாகும் என்ற கருத்தை பழமொழி நானூற்றுப் பாடல் குறிப்பிடுகிறது. Incorrect
 விளக்கம்: தனக்கு உதவி செய்தவர்களுக்குத் தீங்கு செய்வது தனக்கே தீங்கு செய்துகொள்வதற்கு ஒப்பாகும் என்ற கருத்தை பழமொழி நானூற்றுப் பாடல் குறிப்பிடுகிறது. 
- 
                        Question 245 of 412245. Question245) கூற்றுகளை ஆராய்க. - காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எட்டுப் பெண்களை மணப்பதால், சீவகசிந்தாமணி மணநூல் என அழைக்கப்படுகிறது.
- சீவகன் இறுதியில் துறவறம் பூண்டு முக்தி அடைகிறான்
 Correct
 விளக்கம்: 1. காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எட்டுப் பெண்களை மணப்பதால், சீவகசிந்தாமணி மணநூல் என அழைக்கப்படுகிறது. - சீவகன் இறுதியில் துறவறம் பூண்டு முக்தி அடைகிறான்.
 Incorrect
 விளக்கம்: 1. காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எட்டுப் பெண்களை மணப்பதால், சீவகசிந்தாமணி மணநூல் என அழைக்கப்படுகிறது. - சீவகன் இறுதியில் துறவறம் பூண்டு முக்தி அடைகிறான்.
 
- 
                        Question 246 of 412246. Question246) சீவக சிந்தாமணி செந்தமிழ்க் காப்பியங்களுள் சிறந்தது மட்டுமன்று, உலக மகாகாவியங்களில் ஒன்றாகும் என்று கூறியவர் யார்? Correct
 விளக்கம்: சமணசமயக் காப்பியமாகத் திகழும் இந்நூல் கி.பி.7-ஆம் நூற்றாண்டில் திருத்தக்கத்தேவரால் இயற்றப்பட்டது. திருத்தக்கத்தேவரை ‘தமிழ்க் கவிஞர்களுள் அரசன்’ என்று வீரமாமுனிவர் போற்றுகிறார். சீவக சிந்தாமணி செந்தமிழ்க் காப்பியங்களுள் சிறந்தது மட்டுமன்று, உலக மகாகாவியங்களில் ஒன்றாகும் என்று ஜி.யூ.போப் பாராட்டுகின்றார். Incorrect
 விளக்கம்: சமணசமயக் காப்பியமாகத் திகழும் இந்நூல் கி.பி.7-ஆம் நூற்றாண்டில் திருத்தக்கத்தேவரால் இயற்றப்பட்டது. திருத்தக்கத்தேவரை ‘தமிழ்க் கவிஞர்களுள் அரசன்’ என்று வீரமாமுனிவர் போற்றுகிறார். சீவக சிந்தாமணி செந்தமிழ்க் காப்பியங்களுள் சிறந்தது மட்டுமன்று, உலக மகாகாவியங்களில் ஒன்றாகும் என்று ஜி.யூ.போப் பாராட்டுகின்றார். 
- 
                        Question 247 of 412247. Question247) பெருங்கதை பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: வடஇந்தியப் பகுதிகளைகக் களமாக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழ்க் காப்பியம் பெருங்கதை ஆகும். Incorrect
 விளக்கம்: வடஇந்தியப் பகுதிகளைகக் களமாக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழ்க் காப்பியம் பெருங்கதை ஆகும். 
- 
                        Question 248 of 412248. Question248) பெருவாயின் முள்ளியார் கீழ்க்காணும் எந்த நூலை எழுதியுள்ளார்? Correct
 விளக்கம்: ஆசாரமாகிய ஒழுக்க விதிகளைக் கோவையாகக் கொண்டு 100 வெண்பாக்களால் ஆன நூல் ஆசாரக்கோவை. இதன் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார் ஆவார். Incorrect
 விளக்கம்: ஆசாரமாகிய ஒழுக்க விதிகளைக் கோவையாகக் கொண்டு 100 வெண்பாக்களால் ஆன நூல் ஆசாரக்கோவை. இதன் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார் ஆவார். 
- 
                        Question 249 of 412249. Question249) உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இரண்டாம் நூல் எது? Correct
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் இடம்பெற்றுள்ள அறநூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையென. மணிமுடியாக விளங்கும் திருக்குறள் உலகம் போற்றும் பொதுமறை. இது அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருண்மைகளை உடையது. விவிலியத்திற்கு அடுத்தபடியாக உலகின் பெரும்பான்மையான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையுடையது. Incorrect
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் இடம்பெற்றுள்ள அறநூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையென. மணிமுடியாக விளங்கும் திருக்குறள் உலகம் போற்றும் பொதுமறை. இது அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருண்மைகளை உடையது. விவிலியத்திற்கு அடுத்தபடியாக உலகின் பெரும்பான்மையான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையுடையது. 
- 
                        Question 250 of 412250. Question250) இருநானூறு என்று அழைக்கப்படும் நூல் எது? Correct
 விளக்கம்: திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்கது நாலடியார் ஆகும். நாலடி, நாலடி நானூறு, வேளாண்வேதம் என்று வெவ்வேறு பெயர்களாலும் இந்நூல் சுட்டப்படுகின்றது. சமண முனிவர்களால் பாடப்பட்ட 400 வெண்பாக்களின் தொகுப்பே இந்நூல். Incorrect
 விளக்கம்: திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்கது நாலடியார் ஆகும். நாலடி, நாலடி நானூறு, வேளாண்வேதம் என்று வெவ்வேறு பெயர்களாலும் இந்நூல் சுட்டப்படுகின்றது. சமண முனிவர்களால் பாடப்பட்ட 400 வெண்பாக்களின் தொகுப்பே இந்நூல். 
- 
                        Question 251 of 412251. Question251) உதயணகுமார காவியத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன? Correct
 விளக்கம் உதயணகுமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும். இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன. இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. இக்காப்பியத்தில் 367 பாடல்கள் உள்ளன. இந்நூல் பெருங்கதை என்னும் காப்பியத்திலிருந்து வேறுபட்டது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. Incorrect
 விளக்கம் உதயணகுமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும். இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன. இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. இக்காப்பியத்தில் 367 பாடல்கள் உள்ளன. இந்நூல் பெருங்கதை என்னும் காப்பியத்திலிருந்து வேறுபட்டது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. 
- 
                        Question 252 of 412252. Question252) உதயண குமார காவியத்தை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: உதயணகுமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும். இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன. இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. இக்காப்பியத்தில் 367 பாடல்கள் உள்ளன. இந்நூல் பெருங்கதை என்னும் காப்பியத்திலிருந்து வேறுபட்டது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. Incorrect
 விளக்கம்: உதயணகுமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும். இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன. இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. இக்காப்பியத்தில் 367 பாடல்கள் உள்ளன. இந்நூல் பெருங்கதை என்னும் காப்பியத்திலிருந்து வேறுபட்டது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. 
- 
                        Question 253 of 412253. Question253) பதினெண் கீழ்க்கணுக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் எத்தனை? Correct
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அவை, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகும். Incorrect
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அவை, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகும். 
- 
                        Question 254 of 412254. Question254) தமக்கு உதவியவர்களுக்கு அவரின் பகைவரோடு சேர்ந்து தீங்கிழைப்பது, ஒருவன் உணர்வின்றித் தான் தங்கியிருந்த கிளையின் அடியை வெட்டி வீழ்த்தி உயிர்விடுதலைப் போன்றது என்று குறிப்பிடும் நூல் எது? Correct
 விளக்கம்: தமக்கு உதவியவர்களுக்கு அவரின் பகைவரோடு சேர்ந்து தீங்கிழைப்பது, ஒருவன் உணர்வின்றித் தான் தங்கியிருந்த கிளையின் அடியை வெட்டி வீழ்த்தி உயிர்விடுதலைப் போன்றதாகும் என்று பழமொழி நானூறு நூல் கூறுகிறது. Incorrect
 விளக்கம்: தமக்கு உதவியவர்களுக்கு அவரின் பகைவரோடு சேர்ந்து தீங்கிழைப்பது, ஒருவன் உணர்வின்றித் தான் தங்கியிருந்த கிளையின் அடியை வெட்டி வீழ்த்தி உயிர்விடுதலைப் போன்றதாகும் என்று பழமொழி நானூறு நூல் கூறுகிறது. 
- 
                        Question 255 of 412255. Question255) தொல்காப்பியர் போன்றே உலக அளவில் இலக்கிய வாசிப்பிற்கு வழிகாட்டும் நூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: தொல்காப்பியர் போன்றே உலக அளவில் இலக்கிய வாசிப்பிற்கு வழிகாட்டும் நூலான கவிதையியலை எழுதியவர் அரிஸ்டாட்டில். நாடகத்தை எவ்வாறு வாசிக்கலாம்? நாடக உருவாக்கம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை இந்நூலில் விளக்கியுள்ளார். Incorrect
 விளக்கம்: தொல்காப்பியர் போன்றே உலக அளவில் இலக்கிய வாசிப்பிற்கு வழிகாட்டும் நூலான கவிதையியலை எழுதியவர் அரிஸ்டாட்டில். நாடகத்தை எவ்வாறு வாசிக்கலாம்? நாடக உருவாக்கம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை இந்நூலில் விளக்கியுள்ளார். 
- 
                        Question 256 of 412256. Question256) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க Correct
 விளக்கம்: பாரதியின் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதை வடிவில் கவிராஜன் கதை என்னும் பெயரில் காப்பியமாகப் படைத்துள்ளார் வைரமுத்து. மகாபாரதத்தை பாண்டவர் பூமி என்னும் பெயரில் புதுக்கவிதை வடிவில் படைத்துள்ளார் கவிஞர் வாலி. Incorrect
 விளக்கம்: பாரதியின் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதை வடிவில் கவிராஜன் கதை என்னும் பெயரில் காப்பியமாகப் படைத்துள்ளார் வைரமுத்து. மகாபாரதத்தை பாண்டவர் பூமி என்னும் பெயரில் புதுக்கவிதை வடிவில் படைத்துள்ளார் கவிஞர் வாலி. 
- 
                        Question 257 of 412257. Question257) உதயண குமார காவியம் பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: உதயணகுமார காவியத்தில் மொத்தம் 367 பாடல்கள் உள்ளன. Incorrect
 விளக்கம்: உதயணகுமார காவியத்தில் மொத்தம் 367 பாடல்கள் உள்ளன. 
- 
                        Question 258 of 412258. Question258) காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்த நூல் எது? Correct
 விளக்கம்: கி.பி.12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ‘தண்டியலங்காரம்’ காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது. ‘பெருங்காப்பிய நிலை பேசுங்காலை’ எனத் தொடங்கும் நூற்பா காப்பிய இலக்கணத்தைக் கூறுகிறது. Incorrect
 விளக்கம்: கி.பி.12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ‘தண்டியலங்காரம்’ காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது. ‘பெருங்காப்பிய நிலை பேசுங்காலை’ எனத் தொடங்கும் நூற்பா காப்பிய இலக்கணத்தைக் கூறுகிறது. 
- 
                        Question 259 of 412259. Question259) ஆசாரக்கோவையில் எத்தனை பாடல்கள் உள்ளன? Correct
 விளக்கம்: ஆசாரமாகிய ஒழுக்க விதிகளைக் கோவையாகக் கொண்டு 100 வெண்பாக்களால் ஆன நூல் ஆசாரக்கோவை. இதன் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார் ஆவார். Incorrect
 விளக்கம்: ஆசாரமாகிய ஒழுக்க விதிகளைக் கோவையாகக் கொண்டு 100 வெண்பாக்களால் ஆன நூல் ஆசாரக்கோவை. இதன் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார் ஆவார். 
- 
                        Question 260 of 412260. Question260) முதுமொழிக் காஞ்சியில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன? Correct
 விளக்கம்: பல மணிகளைக் கோவையாகக் கொண்டு அமைவது மகளிர் அணியும் காஞ்சி என்னும் அணிகலன். அதுபோல பல முதுமொழிகளைக் கோவையாகக் கொண்ட 100 வெண்பாக்களை உடைய நூல் முதுமொழிக்காஞ்சி. இதன் ஆசிரியர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் ஆவார். Incorrect
 விளக்கம்: பல மணிகளைக் கோவையாகக் கொண்டு அமைவது மகளிர் அணியும் காஞ்சி என்னும் அணிகலன். அதுபோல பல முதுமொழிகளைக் கோவையாகக் கொண்ட 100 வெண்பாக்களை உடைய நூல் முதுமொழிக்காஞ்சி. இதன் ஆசிரியர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் ஆவார். 
- 
                        Question 261 of 412261. Question261) எந்த நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை அறம் வலியுறுத்தும் நூல்கள் தமிழில் பலவிதமான வடிவங்களிலும் வெளிப்பாட்டு முறைகளிலும் எழுதப்பெற்றுள்ளன? Correct
 விளக்கம்: அறநூல்களைச் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்துப் பாராட்டுவது தமிழின் மரபு. கி.பி.3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.6-ஆம் நூற்றாண்டு வரை அறம் வலியுறுத்தும் நீதிநூல்கள் தமிழில் பலவிதமான வடிவங்களிலும் வெளிப்பாட்டு முறைகளிலும் எழுதப்பெற்றுள்ளன. காதலும் வீரமும் சங்க காலத்தில் போற்றப்பட்டதைப் போலவே அறமும் நீதியும் சங்கம் மருவிய காலத்தில் பெரிதும் போற்றப்பட்டன. Incorrect
 விளக்கம்: அறநூல்களைச் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்துப் பாராட்டுவது தமிழின் மரபு. கி.பி.3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.6-ஆம் நூற்றாண்டு வரை அறம் வலியுறுத்தும் நீதிநூல்கள் தமிழில் பலவிதமான வடிவங்களிலும் வெளிப்பாட்டு முறைகளிலும் எழுதப்பெற்றுள்ளன. காதலும் வீரமும் சங்க காலத்தில் போற்றப்பட்டதைப் போலவே அறமும் நீதியும் சங்கம் மருவிய காலத்தில் பெரிதும் போற்றப்பட்டன. 
- 
                        Question 262 of 412262. Question262) பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று அதில் இரண்டாவதாக அமைந்த நூல் எது? Correct
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. இதில் இரண்டாவதாக அமைந்த நூல் சிறுபஞ்சமூலம் ஆகும். Incorrect
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. இதில் இரண்டாவதாக அமைந்த நூல் சிறுபஞ்சமூலம் ஆகும். 
- 
                        Question 263 of 412263. Question263) மணிமொழிக்கோவை என்று குறிப்பிடப்படும் நூல்கள் எத்தனை? Correct
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை ஆகிய மூன்றையும் மணிமொழிக்கோவை என்பர். Incorrect
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை ஆகிய மூன்றையும் மணிமொழிக்கோவை என்பர். 
- 
                        Question 264 of 412264. Question264) நான்மணிக்கடிகை என்ற நூலின் பெயர்க்காரணத்திற்கு பொருத்தமான ஒன்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை ஆகிய மூன்றையும் மணிமொழிக்கோவை என்பர். நான்கு மணிகள் பதிக்கப்பெற்ற கடிகை என்னும் அணிகலன் போல ஒவ்வொரு செய்யுளிலிலும் நான்கு அரிய கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இந்நூல் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது. இந்நூல் 104 வெண்பாக்களைக் கொண்டு விளம்பிநாகனாரால் இயற்றப்பெற்றது. Incorrect
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை ஆகிய மூன்றையும் மணிமொழிக்கோவை என்பர். நான்கு மணிகள் பதிக்கப்பெற்ற கடிகை என்னும் அணிகலன் போல ஒவ்வொரு செய்யுளிலிலும் நான்கு அரிய கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இந்நூல் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது. இந்நூல் 104 வெண்பாக்களைக் கொண்டு விளம்பிநாகனாரால் இயற்றப்பெற்றது. 
- 
                        Question 265 of 412265. Question265) எந்த நூற்றாண்டில் தோன்றிய ‘தண்டியலங்காரம்’ காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது? Correct
 விளக்கம்: கி.பி.12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ‘தண்டியலங்காரம்’ காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது. ‘பெருங்காப்பிய நிலை பேசுங்காலை’ எனத் தொடங்கும் நூற்பா காப்பிய இலக்கணத்தைக் கூறுகிறது. Incorrect
 விளக்கம்: கி.பி.12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ‘தண்டியலங்காரம்’ காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது. ‘பெருங்காப்பிய நிலை பேசுங்காலை’ எனத் தொடங்கும் நூற்பா காப்பிய இலக்கணத்தைக் கூறுகிறது. 
- 
                        Question 266 of 412266. Question266) சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் எந்த சமயத்தை சார்ந்தவர்? Correct
 விளக்கம்: சிலப்பதிகாரத்தை எழுதியவர் இளங்கோவடிகள். இவர் சமண சமயத்தை சார்ந்தவர். கி.பி.2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இளங்கோவடிகளைச் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்பர். Incorrect
 விளக்கம்: சிலப்பதிகாரத்தை எழுதியவர் இளங்கோவடிகள். இவர் சமண சமயத்தை சார்ந்தவர். கி.பி.2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இளங்கோவடிகளைச் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்பர். 
- 
                        Question 267 of 412267. Question267) சிலப்பதிகாரம் எத்தனை காதைகளை கொண்டுள்ளது? Correct
 விளக்கம்: சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களையும், “மங்கல வாழ்த்துப் பாடல்” தொடங்கி “வரந்தரு காதை” ஈறாக முப்பது காதைகளையும் உடையது. Incorrect
 விளக்கம்: சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களையும், “மங்கல வாழ்த்துப் பாடல்” தொடங்கி “வரந்தரு காதை” ஈறாக முப்பது காதைகளையும் உடையது. 
- 
                        Question 268 of 412268. Question268) மணிமேகலைக்கு மணிமேகலா தெய்வம் மூன்று மத்திரங்களை கற்றுக்கொடுத்தது. இதில் பொருந்தாதது எது? Correct
 விளக்கம்: இந்திரவிழா காணவந்த மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் தூக்கிக்கொண்டு சென்று, மணிபல்லவத்தீவில் சேர்க்கிறது. அங்கு தோன்றிய புத்த பீடிகையைத் தொழுது, தன் பழம்பிறப்பு பற்றி அறிகிறாள் மணிமேகலை, வான்வழியே பறத்தல், பசியாதிருத்தல், தன் உருவை மாற்றிக்கொள்ளுதல் ஆகியவற்றிற்கான மந்திரங்களையும், அள்ள அள்ளக் குறையாது அமுதுசுரக்கும் அமுத சுரபியையும் பெறுகிறாள். பூம்புகாருக்குத் திரும்பிய மணிமேகலை அறத்தொண்டு ஆற்றுகிறாள். Incorrect
 விளக்கம்: இந்திரவிழா காணவந்த மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் தூக்கிக்கொண்டு சென்று, மணிபல்லவத்தீவில் சேர்க்கிறது. அங்கு தோன்றிய புத்த பீடிகையைத் தொழுது, தன் பழம்பிறப்பு பற்றி அறிகிறாள் மணிமேகலை, வான்வழியே பறத்தல், பசியாதிருத்தல், தன் உருவை மாற்றிக்கொள்ளுதல் ஆகியவற்றிற்கான மந்திரங்களையும், அள்ள அள்ளக் குறையாது அமுதுசுரக்கும் அமுத சுரபியையும் பெறுகிறாள். பூம்புகாருக்குத் திரும்பிய மணிமேகலை அறத்தொண்டு ஆற்றுகிறாள். 
- 
                        Question 269 of 412269. Question269) திரிகடுகம் என்ற நூலில் திரி என்ற சொல்லின் பொருள் என்ன? Correct
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று.அதில் முதலாவதாக அமைந்த நூல் திரிகடுகம் ஆகும். இது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் கலந்த மருந்து உடல்நோயைத் தீர்ப்பது போல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் உள்ள மூன்று கருத்துக்கள் உள்ளத்து நோயைத் தீர்ப்பதால் இந்நூல் திரிகடும் எனப் பெயர் பெற்றது. 100 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் நல்லாதனார் ஆவார். Incorrect
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று.அதில் முதலாவதாக அமைந்த நூல் திரிகடுகம் ஆகும். இது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் கலந்த மருந்து உடல்நோயைத் தீர்ப்பது போல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் உள்ள மூன்று கருத்துக்கள் உள்ளத்து நோயைத் தீர்ப்பதால் இந்நூல் திரிகடும் எனப் பெயர் பெற்றது. 100 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் நல்லாதனார் ஆவார். 
- 
                        Question 270 of 412270. Question270) சிறுபஞ்சமூலத்திற்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க Correct
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் இரண்டாவதாக அமைந்த நூல் சிறுபஞ்சமூலம் ஆகும். கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்கள் கலந்த மருந்து உடலை வலுப்படுத்துவதுபோல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிளலும் அமைந்த ஐந்து கருத்துக்கள் வாழ்வுக்கு வலிமை சேர்ப்பதால் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது. Incorrect
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் இரண்டாவதாக அமைந்த நூல் சிறுபஞ்சமூலம் ஆகும். கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்கள் கலந்த மருந்து உடலை வலுப்படுத்துவதுபோல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிளலும் அமைந்த ஐந்து கருத்துக்கள் வாழ்வுக்கு வலிமை சேர்ப்பதால் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது. 
- 
                        Question 271 of 412271. Question271) நான்மணிக்கடிகையின் ஆசிரியர் யார்? Correct
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை ஆகிய மூன்றையும் மணிமொழிக்கோவை என்பர். நான்கு மணிகள் பதிக்கப்பெற்ற கடிகை என்னும் அணிகலன் போல ஒவ்வொரு செய்யுளிலிலும் நான்கு அரிய கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இந்நூல் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது. இந்நூல் 104 வெண்பாக்களைக் கொண்டு விளம்பிநாகனாரால் இயற்றப்பெற்றது. Incorrect
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை ஆகிய மூன்றையும் மணிமொழிக்கோவை என்பர். நான்கு மணிகள் பதிக்கப்பெற்ற கடிகை என்னும் அணிகலன் போல ஒவ்வொரு செய்யுளிலிலும் நான்கு அரிய கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இந்நூல் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது. இந்நூல் 104 வெண்பாக்களைக் கொண்டு விளம்பிநாகனாரால் இயற்றப்பெற்றது. 
- 
                        Question 272 of 412272. Question272) கி.பி.12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ‘தண்டியலங்காரம்’ காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது. இந்நூல் மூன்றினுள் ஒன்று முதலில் வரவேண்டும் என்று குறிப்பிடுகிறது. இதில் பொருந்தாதது எது? Correct
 விளக்கம்: கி.பி.12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ‘தண்டியலங்காரம்’ காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது. இதன்படி பெருங்காப்பியத்தில் இயற்கையை வாழ்த்துதல், தெய்வத்தினை வணங்குதல், உரைக்கும் பொருள் உணர்த்தல் என்னும் மூன்றினுள் ஒன்று முதலில் வரவேண்டும். Incorrect
 விளக்கம்: கி.பி.12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ‘தண்டியலங்காரம்’ காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது. இதன்படி பெருங்காப்பியத்தில் இயற்கையை வாழ்த்துதல், தெய்வத்தினை வணங்குதல், உரைக்கும் பொருள் உணர்த்தல் என்னும் மூன்றினுள் ஒன்று முதலில் வரவேண்டும். 
- 
                        Question 273 of 412273. Question273) கீழ்க்கண்டவற்றில் எது கால வெள்ளத்தில் அழிந்துபோன காப்பியங்கள் ஆகும்? Correct
 விளக்கம்: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகிய ஐந்தும் ஐம்பெருங்காப்பியங்கள். இவற்றில் சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் சங்கம் மருவிய கால இலக்கியங்கள். பின்னர் வரும் சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி சோழர் காலத்தைச் சார்ந்தவை. அவற்றுள் குண்டலகேசியும் வளையாபதியும் காலவெள்ளத்தில் அழிந்து போன காப்பியங்கள் ஆகும். Incorrect
 விளக்கம்: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகிய ஐந்தும் ஐம்பெருங்காப்பியங்கள். இவற்றில் சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் சங்கம் மருவிய கால இலக்கியங்கள். பின்னர் வரும் சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி சோழர் காலத்தைச் சார்ந்தவை. அவற்றுள் குண்டலகேசியும் வளையாபதியும் காலவெள்ளத்தில் அழிந்து போன காப்பியங்கள் ஆகும். 
- 
                        Question 274 of 412274. Question274) முதுமொழிக்காஞ்சி என்னும் நூலை இயற்றியவர் யார்? Correct
 விளக்கம்: பல மணிகளைக் கோவையாகக் கொண்டு அமைவது மகளிர் அணியும் காஞ்சி என்னும் அணிகலன். அதுபோல பல முதுமொழிகளைக் கோவையாகக் கொண்ட 100 வெண்பாக்களை உடைய நூல் முதுமொழிக்காஞ்சி. இதன் ஆசிரியர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் ஆவார். Incorrect
 விளக்கம்: பல மணிகளைக் கோவையாகக் கொண்டு அமைவது மகளிர் அணியும் காஞ்சி என்னும் அணிகலன். அதுபோல பல முதுமொழிகளைக் கோவையாகக் கொண்ட 100 வெண்பாக்களை உடைய நூல் முதுமொழிக்காஞ்சி. இதன் ஆசிரியர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் ஆவார். 
- 
                        Question 275 of 412275. Question275) தமிழில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் எது? Correct
 விளக்கம்: தமிழில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம். இக்காப்பியம் நெஞ்சை அள்ளும் சுவையுடையது. சிலம்பால் உருவான நிகழ்வுகளையும் வரலாற்றையும் கூறுவதால் சிலப்பதிகாரம் எனப்பெயர் பெற்றது. Incorrect
 விளக்கம்: தமிழில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம். இக்காப்பியம் நெஞ்சை அள்ளும் சுவையுடையது. சிலம்பால் உருவான நிகழ்வுகளையும் வரலாற்றையும் கூறுவதால் சிலப்பதிகாரம் எனப்பெயர் பெற்றது. 
- 
                        Question 276 of 412276. Question276) அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்களைப் பெருங்காப்பியம் வலியுறுத்திப் பாட வேண்டும். இந்நான்கினுள் ஒன்றோ, பலவோ குறைந்து வருவதை சிறுகாப்பியம் என்று கூறியவர் யார்? Correct
 விளக்கம்: அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்களைப் பெருங்காப்பியம் வலியுறுத்திப் பாட வேண்டும். இந்நான்கினுள் ஒன்றோ, பலவோ குறைந்து வருவதைத் தண்டியாசிரியர் சிறுகாப்பியமென்று கூறுகிறார். Incorrect
 விளக்கம்: அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்களைப் பெருங்காப்பியம் வலியுறுத்திப் பாட வேண்டும். இந்நான்கினுள் ஒன்றோ, பலவோ குறைந்து வருவதைத் தண்டியாசிரியர் சிறுகாப்பியமென்று கூறுகிறார். 
- 
                        Question 277 of 412277. Question277) பெருங்காப்பியம் எத்தனை வகையான மெய்ப்பாடுகளை கூறும் வகையில் இதன் உள்ளடக்கம் அமைதல் வேண்டும்? Correct
 விளக்கம்: எண்வகை மெய்ப்பாடுகளைக் கூறும் வகையில் பெருங்காப்பிய உள்ளடக்கம் அமைதல் வேண்டும். பெருங்காப்பியங்கள், எதையும், குறைவின்றிச் செய்துமுடிக்கும் வலிமை வாய்ந்த தன்னிகர் இல்லாத் தலைவனைப் பெற்று அமைதல் வேண்டும். Incorrect
 விளக்கம்: எண்வகை மெய்ப்பாடுகளைக் கூறும் வகையில் பெருங்காப்பிய உள்ளடக்கம் அமைதல் வேண்டும். பெருங்காப்பியங்கள், எதையும், குறைவின்றிச் செய்துமுடிக்கும் வலிமை வாய்ந்த தன்னிகர் இல்லாத் தலைவனைப் பெற்று அமைதல் வேண்டும். 
- 
                        Question 278 of 412278. Question278) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க Correct
 விளக்கம்: காப்பியத்தின் பெரும்பிரிவிற்குக் காண்டம், இலம்பகம், பருவம் எனவும் உட்பிரிவிற்குச் சருக்கம், காதை, படலம் எனவும் பெயரிடுவர். Incorrect
 விளக்கம்: காப்பியத்தின் பெரும்பிரிவிற்குக் காண்டம், இலம்பகம், பருவம் எனவும் உட்பிரிவிற்குச் சருக்கம், காதை, படலம் எனவும் பெயரிடுவர். 
- 
                        Question 279 of 412279. Question279) கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் நடைபெற்ற இடம் எது? Correct
 விளக்கம்: பூம்புகாரில் மாசாத்துவான் மகனாகிய கோவலனுக்கும் மாநாய்கன் மகளாகிய கண்ணகிக்கும் திருமணம் நடைபெறுகிறது. சில ஆண்டுகள் இனிமையாக இல்லறத்தை நடத்துகின்றனர். இந்நிலையில் ஆடல், பாடல், அழகு என்ற மூன்றிலும் குறைவுபடாத மாதவி என்ற பெண் கோவலன் வாழ்வில் குறுக்கிடுகிறாள். அவளுடன் சில காலம் வாழ்ந்த கோவலன் ஊழ்வினையால் அவளைப் பிரிந்து விடுகிறான். Incorrect
 விளக்கம்: பூம்புகாரில் மாசாத்துவான் மகனாகிய கோவலனுக்கும் மாநாய்கன் மகளாகிய கண்ணகிக்கும் திருமணம் நடைபெறுகிறது. சில ஆண்டுகள் இனிமையாக இல்லறத்தை நடத்துகின்றனர். இந்நிலையில் ஆடல், பாடல், அழகு என்ற மூன்றிலும் குறைவுபடாத மாதவி என்ற பெண் கோவலன் வாழ்வில் குறுக்கிடுகிறாள். அவளுடன் சில காலம் வாழ்ந்த கோவலன் ஊழ்வினையால் அவளைப் பிரிந்து விடுகிறான். 
- 
                        Question 280 of 412280. Question280) சிறுபஞ்சமூலம் என்ற சொல்லில் மூலம் என்ற சொல்லின் பொருள் என்ன? Correct
 விளக்கம்: மூலம் என்ற சொல்லின் பொருள் வேர் என்பதாகும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் இரண்டாவதாக அமைந்த நூல் சிறுபஞ்சமூலம் ஆகும். கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்கள் கலந்த மருந்து உடலை வலுப்படுத்துவதுபோல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் அமைந்த ஐந்து கருத்துக்கள் வாழ்வுக்கு வலிமை சேர்ப்பதால் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது. Incorrect
 விளக்கம்: மூலம் என்ற சொல்லின் பொருள் வேர் என்பதாகும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் இரண்டாவதாக அமைந்த நூல் சிறுபஞ்சமூலம் ஆகும். கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்கள் கலந்த மருந்து உடலை வலுப்படுத்துவதுபோல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் அமைந்த ஐந்து கருத்துக்கள் வாழ்வுக்கு வலிமை சேர்ப்பதால் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது. 
- 
                        Question 281 of 412281. Question281) நான்மணிக்கடிகை எத்தனை வெண்பாக்களைக் கொண்டு விளம்பிநாகனாரால் இயற்றப்பெற்றது? Correct
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை ஆகிய மூன்றையும் மணிமொழிக்கோவை என்பர். நான்கு மணிகள் பதிக்கப்பெற்ற கடிகை என்னும் அணிகலன் போல ஒவ்வொரு செய்யுளிலும் நான்கு அரிய கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இந்நூல் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது. இந்நூல் 104 வெண்பாக்களைக் கொண்டு விளம்பிநாகனாரால் இயற்றப்பெற்றது. Incorrect
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை ஆகிய மூன்றையும் மணிமொழிக்கோவை என்பர். நான்கு மணிகள் பதிக்கப்பெற்ற கடிகை என்னும் அணிகலன் போல ஒவ்வொரு செய்யுளிலும் நான்கு அரிய கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இந்நூல் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது. இந்நூல் 104 வெண்பாக்களைக் கொண்டு விளம்பிநாகனாரால் இயற்றப்பெற்றது. 
- 
                        Question 282 of 412282. Question282) திரி என்றால் மூன்று என்று பொருள். திரிகடும் எத்தனை வெண்பாக்களை கொண்ட அற நூல்? Correct
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று.அதில் முதலாவதாக அமைந்த நூல் திரிகடுகம் ஆகும். இது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் கலந்த மருந்து உடல்நோயைத் தீர்ப்பது போல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் உள்ள மூன்று கருத்துக்கள் உள்ளத்து நோயைத் தீர்ப்பதால் இந்நூல் திரிகடும் எனப் பெயர் பெற்றது. 100 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் நல்லாதனார் ஆவார். Incorrect
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று.அதில் முதலாவதாக அமைந்த நூல் திரிகடுகம் ஆகும். இது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் கலந்த மருந்து உடல்நோயைத் தீர்ப்பது போல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் உள்ள மூன்று கருத்துக்கள் உள்ளத்து நோயைத் தீர்ப்பதால் இந்நூல் திரிகடும் எனப் பெயர் பெற்றது. 100 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் நல்லாதனார் ஆவார். 
- 
                        Question 283 of 412283. Question283) சிறுபஞ்சமூலம் எத்தனை பாடல்களால் ஆனது? Correct
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் இரண்டாவதாக அமைந்த நூல் சிறுபஞ்சமூலம் ஆகும். கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்கள் கலந்த மருந்து உடலை வலுப்படுத்துவதுபோல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிளலும் அமைந்த ஐந்து கருத்துக்கள் வாழ்வுக்கு வலிமை சேர்ப்பதால் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது. 102 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் காரியாசான் ஆவார். Incorrect
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் இரண்டாவதாக அமைந்த நூல் சிறுபஞ்சமூலம் ஆகும். கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்கள் கலந்த மருந்து உடலை வலுப்படுத்துவதுபோல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிளலும் அமைந்த ஐந்து கருத்துக்கள் வாழ்வுக்கு வலிமை சேர்ப்பதால் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது. 102 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் காரியாசான் ஆவார். 
- 
                        Question 284 of 412284. Question284) கூற்று: தமிழில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் மணிமேகலை காரணம்: சிலம்பால் உருவான நிகழ்வுகளையும் வரலாற்றையும் கூறுவதாலேயே சிலப்பதிகாரம் எனப்பெயர் பெற்றது. Correct
 விளக்கம்: தமிழில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம். இக்காப்பியம் நெஞ்சை அள்ளும் சுவையுடையது. சிலம்பால் உருவான நிகழ்வுகளையும் வரலாற்றையும் கூறுவதால் சிலப்பதிகாரம் எனப்பெயர் பெற்றது. Incorrect
 விளக்கம்: தமிழில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம். இக்காப்பியம் நெஞ்சை அள்ளும் சுவையுடையது. சிலம்பால் உருவான நிகழ்வுகளையும் வரலாற்றையும் கூறுவதால் சிலப்பதிகாரம் எனப்பெயர் பெற்றது. 
- 
                        Question 285 of 412285. Question285) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க Correct
 விளக்கம்: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகிய ஐந்தும் ஐம்பெருங்காப்பியங்கள். இவற்றில் சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் சங்கம் மருவிய கால இலக்கியங்கள். பின்னர் வரும் சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி சோழர் காலத்தைச் சார்ந்தவை. Incorrect
 விளக்கம்: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகிய ஐந்தும் ஐம்பெருங்காப்பியங்கள். இவற்றில் சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் சங்கம் மருவிய கால இலக்கியங்கள். பின்னர் வரும் சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி சோழர் காலத்தைச் சார்ந்தவை. 
- 
                        Question 286 of 412286. Question286) கூற்று 1: காப்பிய இலக்கணத்தோடு பெரும்பாலும் பொருந்தியும் சிறுபான்மை மாறுபட்டும் அமைந்திருப்பவை தொடர்நிலைச்செய்யுள் என அழைக்கப்படுகின்றன. கூற்று 2: எண்வகை மெய்ப்பாடுகளை கூறும் வகையில் பெருங்காப்பியத்தின் உள்ளடக்கம் அமைதல் வேண்டும் Correct
 விளக்கம்: காப்பிய இலக்கணத்தோடு பெரும்பாலும் பொருந்தியும் சிறுபான்மை மாறுபட்டும் அமைந்திருப்பவை தொடர்நிலைச்செய்யுள் என அழைக்கப்படுகின்றன. எண்வகை மெய்ப்பாடுகளை கூறும் வகையில் பெருங்காப்பியத்தின் உள்ளடக்கம் அமைதல் வேண்டும். Incorrect
 விளக்கம்: காப்பிய இலக்கணத்தோடு பெரும்பாலும் பொருந்தியும் சிறுபான்மை மாறுபட்டும் அமைந்திருப்பவை தொடர்நிலைச்செய்யுள் என அழைக்கப்படுகின்றன. எண்வகை மெய்ப்பாடுகளை கூறும் வகையில் பெருங்காப்பியத்தின் உள்ளடக்கம் அமைதல் வேண்டும். 
- 
                        Question 287 of 412287. Question287) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க Correct
 விளக்கம்: காப்பியத்தின் பெரும்பிரிவிற்குக் காண்டம், இலம்பகம், பருவம் எனவும் உட்பிரிவிற்குச் சருக்கம், காதை, படலம் எனவும் பெயரிடுவர். Incorrect
 விளக்கம்: காப்பியத்தின் பெரும்பிரிவிற்குக் காண்டம், இலம்பகம், பருவம் எனவும் உட்பிரிவிற்குச் சருக்கம், காதை, படலம் எனவும் பெயரிடுவர். 
- 
                        Question 288 of 412288. Question288) உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று அழைக்கப்படும் நூல் எது? Correct
 விளக்கம்: தமிழில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம். இக்காப்பியம் நெஞ்சை அள்ளும் சுவையுடையது. சிலம்பால் உருவான நிகழ்வுகளையும் வரலாற்றையும் கூறுவதால் சிலப்பதிகாரம் எனப்பெயர் பெற்றது. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று இந்நூல் அறியப்படுகிறது. Incorrect
 விளக்கம்: தமிழில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம். இக்காப்பியம் நெஞ்சை அள்ளும் சுவையுடையது. சிலம்பால் உருவான நிகழ்வுகளையும் வரலாற்றையும் கூறுவதால் சிலப்பதிகாரம் எனப்பெயர் பெற்றது. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று இந்நூல் அறியப்படுகிறது. 
- 
                        Question 289 of 412289. Question289) எந்த நாட்டை நோக்கிச் சென்ற கண்ணகி, தெய்மாக்கப்படுகிறாள்? Correct
 விளக்கம்: கற்புக்கடம்பூண்ட தெய்வமாகிய கண்ணகி சேரநாடு நோக்கிச் சென்றாள். அங்கு அவள் தெய்வமாக்கப்படுகிறாள். Incorrect
 விளக்கம்: கற்புக்கடம்பூண்ட தெய்வமாகிய கண்ணகி சேரநாடு நோக்கிச் சென்றாள். அங்கு அவள் தெய்வமாக்கப்படுகிறாள். 
- 
                        Question 290 of 412290. Question290) தமிழில் விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் சீவக சிந்தாமணி ஆகும். இது எம்மொழியில் எழுந்த கத்திய சிந்தாமணியின் தழுவல்? Correct
 விளக்கம்: தமிழில் விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் சீவக சிந்தாமணி ஆகும். வடமொழியில் எழுந்த கத்திய சிந்தாமணியின் தழுவலே இந்நூல் ஆகும். Incorrect
 விளக்கம்: தமிழில் விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் சீவக சிந்தாமணி ஆகும். வடமொழியில் எழுந்த கத்திய சிந்தாமணியின் தழுவலே இந்நூல் ஆகும். 
- 
                        Question 291 of 412291. Question291) சிறுபஞ்சமூலம் என்ற நூலின் ஆசிரியர் யார்? Correct
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் இரண்டாவதாக அமைந்த நூல் சிறுபஞ்சமூலம் ஆகும். கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்கள் கலந்த மருந்து உடலை வலுப்படுத்துவதுபோல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிளலும் அமைந்த ஐந்து கருத்துக்கள் வாழ்வுக்கு வலிமை சேர்ப்பதால் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது. 102 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் காரியாசான் ஆவார். Incorrect
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் இரண்டாவதாக அமைந்த நூல் சிறுபஞ்சமூலம் ஆகும். கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்கள் கலந்த மருந்து உடலை வலுப்படுத்துவதுபோல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிளலும் அமைந்த ஐந்து கருத்துக்கள் வாழ்வுக்கு வலிமை சேர்ப்பதால் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது. 102 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் காரியாசான் ஆவார். 
- 
                        Question 292 of 412292. Question292) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மூன்றாவதாக அமைந்த மருந்து நூல் எது? Correct
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் மூன்றாவதாக அமைந்தது ஏலாதி. ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறும் கலந்த மருந்து உடலுக்குறுதி சேர்ப்பதுபோல, செய்யுள்தோறும் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும் ஆறு கருத்துகளைக் கொண்டதால் இந்நூல் ஏலாதி எனப்பெயர் பெற்றது. 80 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலை இயற்றியவர் கணிமேதாவியார் ஆவார். Incorrect
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் மூன்றாவதாக அமைந்தது ஏலாதி. ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறும் கலந்த மருந்து உடலுக்குறுதி சேர்ப்பதுபோல, செய்யுள்தோறும் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும் ஆறு கருத்துகளைக் கொண்டதால் இந்நூல் ஏலாதி எனப்பெயர் பெற்றது. 80 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலை இயற்றியவர் கணிமேதாவியார் ஆவார். 
- 
                        Question 293 of 412293. Question293) சிலப்பதிகாரம் எத்தனை காண்டங்களை கொண்டுள்ளது? Correct
 விளக்கம்: சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களையும், முப்பது காதைகளையும் கொண்டுள்ளது. மூன்று காண்டங்கள்: - புகார்க்காண்டம்
- மதுரைக்காண்டம்
- வஞ்சிக்காண்டம்
 Incorrect
 விளக்கம்: சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களையும், முப்பது காதைகளையும் கொண்டுள்ளது. மூன்று காண்டங்கள்: - புகார்க்காண்டம்
- மதுரைக்காண்டம்
- வஞ்சிக்காண்டம்
 
- 
                        Question 294 of 412294. Question294) சிலப்பதிகாரத்தில் முதன்மைப்படுத்தப்படுபவர் யார்? Correct
 விளக்கம்: சிலப்பதிகாரத்தில் காப்பிய நாயகியான கண்ணகியே முதன்மைப்படுத்தப்படுகிறாள். சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், நாடகக் காப்பியம், தேசிய காப்பியம் முதலான சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறது. Incorrect
 விளக்கம்: சிலப்பதிகாரத்தில் காப்பிய நாயகியான கண்ணகியே முதன்மைப்படுத்தப்படுகிறாள். சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், நாடகக் காப்பியம், தேசிய காப்பியம் முதலான சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறது. 
- 
                        Question 295 of 412295. Question295) சீவக சிந்தாமணி எந்த நூற்றாண்டில் இயற்றப்பட்டது? Correct
 விளக்கம்: சமணசமயக் காப்பியமாகத் திகழும் சீவக சிந்தாமணி கி.பி.7-ஆம் நூற்றாண்டில் திருத்தக்கத்தேவரால் இயற்றப்பட்டது. Incorrect
 விளக்கம்: சமணசமயக் காப்பியமாகத் திகழும் சீவக சிந்தாமணி கி.பி.7-ஆம் நூற்றாண்டில் திருத்தக்கத்தேவரால் இயற்றப்பட்டது. 
- 
                        Question 296 of 412296. Question296) திருத்தக்கத்தேவரை ‘தமிழ்க் கவிஞர்களுள் அரசன்’ என்று போற்றியவர் யார்? Correct
 விளக்கம்: சமணசமயக் காப்பியமாகத் திகழும் இந்நூல் கி.பி.7-ஆம் நூற்றாண்டில் திருத்தக்கத்தேவரால் இயற்றப்பட்டது. திருத்தக்கத்தேவரை ‘தமிழ்க் கவிஞர்களுள் அரசன்’ என்று வீரமாமுனிவர் போற்றுகிறார். Incorrect
 விளக்கம்: சமணசமயக் காப்பியமாகத் திகழும் இந்நூல் கி.பி.7-ஆம் நூற்றாண்டில் திருத்தக்கத்தேவரால் இயற்றப்பட்டது. திருத்தக்கத்தேவரை ‘தமிழ்க் கவிஞர்களுள் அரசன்’ என்று வீரமாமுனிவர் போற்றுகிறார். 
- 
                        Question 297 of 412297. Question297) சீவக சிந்தாமணியில் எத்தனை பாடல்கள் உள்ளன? Correct
 விளக்கம்: சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் முதல் முக்தி இலம்பகம் வரை 13 இலம்பகங்களையும், 3145 பாடல்களையும் கொண்டது. காப்பிய இலக்கணம் முழுமையும் பொருந்தும் இந்நூல் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களையும் பேசுகிறது. Incorrect
 விளக்கம்: சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் முதல் முக்தி இலம்பகம் வரை 13 இலம்பகங்களையும், 3145 பாடல்களையும் கொண்டது. காப்பிய இலக்கணம் முழுமையும் பொருந்தும் இந்நூல் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களையும் பேசுகிறது. 
- 
                        Question 298 of 412298. Question298) கூற்று: சிலப்பதிகாரம், மணிமேகலை-ஐ இரட்டைக் காப்பியங்கள் என்று கூறுவர் காரணம்: இரண்டு நூல்களின் ஆசிரியர்களும் சமகாலத்தவர் Correct
 விளக்கம்: கதைக்களம், பாத்திரங்கள், கருத்துக்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டிலும் தொடர்வதால் இவ்விரண்டையும் இரட்டைக்காப்பியம் என்பர். Incorrect
 விளக்கம்: கதைக்களம், பாத்திரங்கள், கருத்துக்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டிலும் தொடர்வதால் இவ்விரண்டையும் இரட்டைக்காப்பியம் என்பர். 
- 
                        Question 299 of 412299. Question299) சிலப்பதிகாரம் உணர்த்தும் உண்மைகள் எத்தனை? Correct
 விளக்கம்: “அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்” என்னும் முப்பெரும் உண்மைகளை இந்நூல் கூறுகிறது. Incorrect
 விளக்கம்: “அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்” என்னும் முப்பெரும் உண்மைகளை இந்நூல் கூறுகிறது. 
- 
                        Question 300 of 412300. Question300) சரியான கூற்றை தெரிவு செய்க Correct
 விளக்கம்: மணிமேகலை இளங்கோவடிகள் முன்பாகவும், சிலப்பதிகாரம் சீத்தலைச்சாத்தனார் முன்பாகவும் அரங்கேற்றப்பட்டதாகக் கூறுவர். Incorrect
 விளக்கம்: மணிமேகலை இளங்கோவடிகள் முன்பாகவும், சிலப்பதிகாரம் சீத்தலைச்சாத்தனார் முன்பாகவும் அரங்கேற்றப்பட்டதாகக் கூறுவர். 
- 
                        Question 301 of 412301. Question301) மணிமேகலையில் எத்தனை காண்டங்கள் உள்ளது? Correct
 விளக்கம்: சிலப்பதிகாரத்தில் உள்ளது போல் மணிமேகலையில் காண்டம் என்னும் பெரும்பிரிவுகள் எதுவும் இல்லை. Incorrect
 விளக்கம்: சிலப்பதிகாரத்தில் உள்ளது போல் மணிமேகலையில் காண்டம் என்னும் பெரும்பிரிவுகள் எதுவும் இல்லை. 
- 
                        Question 302 of 412302. Question302) மணிமேகலை காப்பியத்தின் வேறுபெயர் என்ன? Correct
 விளக்கம்: மணிமேகலையின் துறவு வாழ்க்கைப் பற்றி கூறுவதால் மணிமேகலை காப்பியம், மணிமேகலை துறவு என்றும் அழைக்கப்படுகிறது. Incorrect
 விளக்கம்: மணிமேகலையின் துறவு வாழ்க்கைப் பற்றி கூறுவதால் மணிமேகலை காப்பியம், மணிமேகலை துறவு என்றும் அழைக்கப்படுகிறது. 
- 
                        Question 303 of 412303. Question303) சிலப்பதிகாரத்திற்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க? Correct
 விளக்கம்: சிலப்பதிகாரத்தில் காப்பிய நாயகியான கண்ணகியே முதன்மைப்படுத்தப்படுகிறாள். சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், நாடகக் காப்பியம், தேசிய காப்பியம் முதலான சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறது. Incorrect
 விளக்கம்: சிலப்பதிகாரத்தில் காப்பிய நாயகியான கண்ணகியே முதன்மைப்படுத்தப்படுகிறாள். சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், நாடகக் காப்பியம், தேசிய காப்பியம் முதலான சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறது. 
- 
                        Question 304 of 412304. Question304) கூற்று: சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம் என்று குறிப்பிடப்படுகிறது. காரணம்: இக்காப்பியம் மூவேந்தர் ஆட்சிமுறை பற்றிய செய்திகளை கூறுகிறது Correct
 விளக்கம்: சிலப்பதிகாரத்தில் காப்பிய நாயகியான கண்ணகியே முதன்மைப்படுத்தப்படுகிறாள். சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், நாடகக் காப்பியம், தேசிய காப்பியம் முதலான சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறது. மூவேந்தர் ஆட்சிமுறை பற்றிய செய்திகளையும் கூறுகிறது. Incorrect
 விளக்கம்: சிலப்பதிகாரத்தில் காப்பிய நாயகியான கண்ணகியே முதன்மைப்படுத்தப்படுகிறாள். சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், நாடகக் காப்பியம், தேசிய காப்பியம் முதலான சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறது. மூவேந்தர் ஆட்சிமுறை பற்றிய செய்திகளையும் கூறுகிறது. 
- 
                        Question 305 of 412305. Question305) சீவக சிந்தாமணி ஆசிரியரின் காலம் என்ன? Correct
 விளக்கம்: சமணசமயக் காப்பியமாகத் திகழும் இந்நூல் கி.பி.7-ஆம் நூற்றாண்டில் திருத்தக்கத்தேவரால் இயற்றப்பட்டது. திருத்தக்கத்தேவரை ‘தமிழ்க் கவிஞர்களுள் அரசன்’ என்று வீரமாமுனிவர் போற்றுகிறார். Incorrect
 விளக்கம்: சமணசமயக் காப்பியமாகத் திகழும் இந்நூல் கி.பி.7-ஆம் நூற்றாண்டில் திருத்தக்கத்தேவரால் இயற்றப்பட்டது. திருத்தக்கத்தேவரை ‘தமிழ்க் கவிஞர்களுள் அரசன்’ என்று வீரமாமுனிவர் போற்றுகிறார். 
- 
                        Question 306 of 412306. Question306) மணிமேகலை 30 காதைகளை கொண்டுள்ளது. இதில் முதல் காதை எது? Correct
 விளக்கம்: மணிமேகலை பௌத்த சமயக் காப்பியம் ஆகும். இதில் விழாவறை காதை முதல் பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை ஈறாக முப்பது காதைகள் உள்ளன. Incorrect
 விளக்கம்: மணிமேகலை பௌத்த சமயக் காப்பியம் ஆகும். இதில் விழாவறை காதை முதல் பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை ஈறாக முப்பது காதைகள் உள்ளன. 
- 
                        Question 307 of 412307. Question307) கூற்று: மணிமேகலையை பௌத்த துறவியாக்கியவர் மாதவி காரணம்: தனக்கு நேர்ந்த கதி தன் மகளுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது Correct
 விளக்கம்: கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த பெண் மணிமேகலை. தனக்கு நேர்ந்த கதி தன் மகளுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவளையும் தன்னைப் போலவே பௌத்தத் துறவியாக்கி இருந்தாள் மாதவி. Incorrect
 விளக்கம்: கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த பெண் மணிமேகலை. தனக்கு நேர்ந்த கதி தன் மகளுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவளையும் தன்னைப் போலவே பௌத்தத் துறவியாக்கி இருந்தாள் மாதவி. 
- 
                        Question 308 of 412308. Question308) தமிழில் விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் எது? Correct
 விளக்கம்: தமிழில் விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் சீவக சிந்தாமணி ஆகும். வடமொழியில் எழுந்த கத்திய சிந்தாமணியின் தழுவலே இந்நூல் ஆகும். Incorrect
 விளக்கம்: தமிழில் விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் சீவக சிந்தாமணி ஆகும். வடமொழியில் எழுந்த கத்திய சிந்தாமணியின் தழுவலே இந்நூல் ஆகும். 
- 
                        Question 309 of 412309. Question309) தவறான கூற்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: செம்மை, இயல் என்ற இரு சொற்கள் இணைந்து செவ்வியல் என்ற சொல் உருவானது. இலத்தீன் மொழியில் செவ்வியல் காலகட்டம் என்பது கி.மு 1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2-ஆம் நூற்றாண்டு வரை ஆகும் செம்மை, என்பதற்குச் செப்பம், செவ்வை, செவ்வி, நற்சீரடைதல், ஒழுங்குபடுத்துதல், பண்படுத்துதல் என்றெல்லாம் பொருள்கொள்ளலாம். செவ்வியல் இலக்கியங்களைப் படைக்க இன்றியமையாதது, எழுத்து வடிவமே ஆகும். Incorrect
 விளக்கம்: செம்மை, இயல் என்ற இரு சொற்கள் இணைந்து செவ்வியல் என்ற சொல் உருவானது. இலத்தீன் மொழியில் செவ்வியல் காலகட்டம் என்பது கி.மு 1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2-ஆம் நூற்றாண்டு வரை ஆகும் செம்மை, என்பதற்குச் செப்பம், செவ்வை, செவ்வி, நற்சீரடைதல், ஒழுங்குபடுத்துதல், பண்படுத்துதல் என்றெல்லாம் பொருள்கொள்ளலாம். செவ்வியல் இலக்கியங்களைப் படைக்க இன்றியமையாதது, எழுத்து வடிவமே ஆகும். 
- 
                        Question 310 of 412310. Question310) கூற்று: மணிமேகலை சமுதாய சீர்த்திருத்தக்காப்பியமாக விளங்குகிறது. காரணம்:, பரத்தையொழிப்பு, மதுவொழிப்பு, சிறையொழிப்பு என்னும் கருத்துக்களைக் கூறுகிறது Correct
 விளக்கம்: மணிமேகலையில் இயற்கைக் காட்சிகளும், வருணனைகளும் அமைந்துள்ளன. கதைத்தலைவியால் பெயர் பெற்றது இந்நூல். பரத்தையொழிப்பு, மதுவொழிப்பு, சிறையொழிப்பு என்னும் கருத்துக்களைக் கூறும் சமுதாய சீர்திருத்தக்காப்பியமாக இந்நூல் விளங்குகிறது. Incorrect
 விளக்கம்: மணிமேகலையில் இயற்கைக் காட்சிகளும், வருணனைகளும் அமைந்துள்ளன. கதைத்தலைவியால் பெயர் பெற்றது இந்நூல். பரத்தையொழிப்பு, மதுவொழிப்பு, சிறையொழிப்பு என்னும் கருத்துக்களைக் கூறும் சமுதாய சீர்திருத்தக்காப்பியமாக இந்நூல் விளங்குகிறது. 
- 
                        Question 311 of 412311. Question311) கூற்றுகளை ஆராய்க கூற்று 1:தமிழில் செவ்வியல் என்பதன் மூலச்சொல் ‘செம்மை’ என்பதாகும். கூற்று 2: கிரேக்க மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் என்பது கி.மு.5ஆம் நூற்றாண்டு முதல் 4ஆம் நூற்றாண்டு வரையாகும். Correct
 விளக்கம்: கூற்று 1:தமிழில் செவ்வியல் என்பதன் மூலச்சொல் ‘செம்மை’ என்பதாகும். கூற்று 2: கிரேக்க மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் என்பது கி.மு.5ஆம் நூற்றாண்டு முதல் 4ஆம் நூற்றாண்டு வரையாகும். Incorrect
 விளக்கம்: கூற்று 1:தமிழில் செவ்வியல் என்பதன் மூலச்சொல் ‘செம்மை’ என்பதாகும். கூற்று 2: கிரேக்க மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் என்பது கி.மு.5ஆம் நூற்றாண்டு முதல் 4ஆம் நூற்றாண்டு வரையாகும். 
- 
                        Question 312 of 412312. Question312) ‘தமிழ்கவிஞர்களுள் அரசன்’ என்று போற்றப்படுபவர் யார்? Correct
 விளக்கம்: சமணசமயக் காப்பியமாகத் திகழும் சீவக சிந்தாமணி கி.பி.7-ஆம் நூற்றாண்டில் திருத்தக்கத்தேவரால் இயற்றப்பட்டது. திருத்தக்கத்தேவரை ‘தமிழ்க் கவிஞர்களுள் அரசன்’ என்று வீரமாமுனிவர் போற்றுகிறார். Incorrect
 விளக்கம்: சமணசமயக் காப்பியமாகத் திகழும் சீவக சிந்தாமணி கி.பி.7-ஆம் நூற்றாண்டில் திருத்தக்கத்தேவரால் இயற்றப்பட்டது. திருத்தக்கத்தேவரை ‘தமிழ்க் கவிஞர்களுள் அரசன்’ என்று வீரமாமுனிவர் போற்றுகிறார். 
- 
                        Question 313 of 412313. Question313) “நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? Correct
 விளக்கம்: “எழுத்தறி வித்தவ னிறைவ னாகும் கல்விக் கழகு கசடற மொழிதல் நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை” – நறுந்தொகை. Incorrect
 விளக்கம்: “எழுத்தறி வித்தவ னிறைவ னாகும் கல்விக் கழகு கசடற மொழிதல் நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை” – நறுந்தொகை. 
- 
                        Question 314 of 412314. Question314) செல்வம் வரும்போது மகிழ்வதுமில்லை. வறுமையுற்றபோது வருந்துவதுமில்லை என்னும் நெறியை உணர்த்தும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? Correct
 விளக்கம்: செல்வம் வரும்போது மகிழ்வதுமில்லை. வறுமையுற்றபோது வருந்துவதுமில்லை என்னும் நெறியை உணர்த்தும் பாடல் இடம்பெற்றுள்ள காப்பியம் குண்டலகேசியாகும். Incorrect
 விளக்கம்: செல்வம் வரும்போது மகிழ்வதுமில்லை. வறுமையுற்றபோது வருந்துவதுமில்லை என்னும் நெறியை உணர்த்தும் பாடல் இடம்பெற்றுள்ள காப்பியம் குண்டலகேசியாகும். 
- 
                        Question 315 of 412315. Question315) நீலகேசி உரையில் குண்டலகேசியின் செய்யுள் எத்தனை கிடைக்கப்பெற்றுள்ளது? Correct
 விளக்கம்: அழிந்துபோன தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி. இது பௌத்த சமய நூல். நாதகுத்தனார் என்ற புலவரால் இயற்றப்பட்டது. புறத்திரட்டில் குண்டலகேசியின் பாடல்களாகப் 19 செய்யுள்களும், நீலகேசி உரையில் 180 பாக்களும் இன்று கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டும், வேறு சில குறிப்புகள் மூலமும் குண்டலகேசியின் கதையமைப்பை அறியமுடிகிறது. Incorrect
 விளக்கம்: அழிந்துபோன தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி. இது பௌத்த சமய நூல். நாதகுத்தனார் என்ற புலவரால் இயற்றப்பட்டது. புறத்திரட்டில் குண்டலகேசியின் பாடல்களாகப் 19 செய்யுள்களும், நீலகேசி உரையில் 180 பாக்களும் இன்று கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டும், வேறு சில குறிப்புகள் மூலமும் குண்டலகேசியின் கதையமைப்பை அறியமுடிகிறது. 
- 
                        Question 316 of 412316. Question316) எங்கு மணிமேகலை அறத்தொண்டு ஆற்றினாள்? Correct
 விளக்கம்: இந்திரவிழா காணவந்த மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் தூக்கிக்கொண்டு சென்று, மணிபல்லவத்தீவில் சேர்க்கிறது. அங்கு தோன்றிய புத்த பீடிகையைத் தொழுது, தன் பழம்பிறப்பு பற்றி அறிகிறாள் மணிமேகலை, வான்வழியே பறத்தல், பசியாதிருத்தல், தன் உருவை மாற்றிக்கொள்ளுதல் ஆகியவற்றிற்கான மந்திரங்களையும், அள்ள அள்ளக் குறையாது அமுதுசுரக்கும் அமுத சுரபியையும் பெறுகிறாள். பூம்புகாருக்குத் திரும்பிய மணிமேகலை அறத்தொண்டு ஆற்றுகிறாள். Incorrect
 விளக்கம்: இந்திரவிழா காணவந்த மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் தூக்கிக்கொண்டு சென்று, மணிபல்லவத்தீவில் சேர்க்கிறது. அங்கு தோன்றிய புத்த பீடிகையைத் தொழுது, தன் பழம்பிறப்பு பற்றி அறிகிறாள் மணிமேகலை, வான்வழியே பறத்தல், பசியாதிருத்தல், தன் உருவை மாற்றிக்கொள்ளுதல் ஆகியவற்றிற்கான மந்திரங்களையும், அள்ள அள்ளக் குறையாது அமுதுசுரக்கும் அமுத சுரபியையும் பெறுகிறாள். பூம்புகாருக்குத் திரும்பிய மணிமேகலை அறத்தொண்டு ஆற்றுகிறாள். 
- 
                        Question 317 of 412317. Question317) பெரியபுராணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளது? Correct
 விளக்கம்: 63 அடியார் பெருமக்களை மையமாகக்கொண்டு இயற்றப்பட்ட பெரியபுராணம் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் கொண்டுள்ளது. Incorrect
 விளக்கம்: 63 அடியார் பெருமக்களை மையமாகக்கொண்டு இயற்றப்பட்ட பெரியபுராணம் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் கொண்டுள்ளது. 
- 
                        Question 318 of 412318. Question318) சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் முதல் முக்தி இலம்பகம் வரை எத்தனை இலம்பகங்களால் ஆனது? Correct
 விளக்கம்: சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் முதல் முக்தி இலம்பகம் வரை 13 இலம்பங்களையும், 3145 பாடல்களையும் கொண்டது. காப்பிய இலக்கணம் முழுமையும் பொருந்தும் இந்நூல் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களை பற்றி பேசுகிறது. Incorrect
 விளக்கம்: சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் முதல் முக்தி இலம்பகம் வரை 13 இலம்பங்களையும், 3145 பாடல்களையும் கொண்டது. காப்பிய இலக்கணம் முழுமையும் பொருந்தும் இந்நூல் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களை பற்றி பேசுகிறது. 
- 
                        Question 319 of 412319. Question319) இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் யார்? Correct
 விளக்கம்: இன்னது இன்னது இன்பம் பயக்கும் என 40 வெண்பாக்களைக் கொண்டு பூதஞ்சேந்தனரால் பாடப்பட்ட நூல் இனியவை நாற்பது ஆகும். Incorrect
 விளக்கம்: இன்னது இன்னது இன்பம் பயக்கும் என 40 வெண்பாக்களைக் கொண்டு பூதஞ்சேந்தனரால் பாடப்பட்ட நூல் இனியவை நாற்பது ஆகும். 
- 
                        Question 320 of 412320. Question320) குணாட்டியர் என்பவர் பிருகத்கதா எனும் நூலைப் பைசாச மொழியில் இயற்றினார். இக்காப்பியத்தை மூல நூலாகக் கொண்டு தமிழில் இயற்றப்பட்ட காப்பியம் எது? Correct
 விளக்கம்: குணாட்டியர் என்பவர் பிருகத்கதா எனும் நூலைப் பைசாச மொழியில் இயற்றினார். இக்காப்பியமே பெருங்கதையின் மூல நூலாகக் கருதப்படுகிறது. பெருங்கதை சமண சமயக்காப்பியமாகும். இந்நூல் ஆறு காண்டங்களை உடையது. Incorrect
 விளக்கம்: குணாட்டியர் என்பவர் பிருகத்கதா எனும் நூலைப் பைசாச மொழியில் இயற்றினார். இக்காப்பியமே பெருங்கதையின் மூல நூலாகக் கருதப்படுகிறது. பெருங்கதை சமண சமயக்காப்பியமாகும். இந்நூல் ஆறு காண்டங்களை உடையது. 
- 
                        Question 321 of 412321. Question321) “கல்விக் கழகு கசடற மொழிதல்” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? Correct
 விளக்கம்: “எழுத்தறி வித்தவ னிறைவ னாகும் கல்விக் கழகு கசடற மொழிதல் நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை” – நறுந்தொகை. Incorrect
 விளக்கம்: “எழுத்தறி வித்தவ னிறைவ னாகும் கல்விக் கழகு கசடற மொழிதல் நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை” – நறுந்தொகை. 
- 
                        Question 322 of 412322. Question322) கூற்று: தமிழ் இலக்கியங்கள் முழுவதுமே அற இலக்கியங்கள் எனலாம். காரணம்: சங்க இலக்கியம், காப்பியங்கள், அறநூல்கள், சிற்றிலக்கியங்கள், புராணங்கள் என்றெல்லாம் பல பிரிவுகள் இருப்பினும். அவற்றின் பாடுபொருளின் மையம் ஏதோ ஓர் அறமாகவே இருக்கிறது.. Correct
 விளக்கம்: தமிழ் இலக்கியங்கள் முழுவதுமே அற இலக்கியங்கள் எனலாம். சங்க இலக்கியம், காப்பியங்கள், அறநூல்கள், சிற்றிலக்கியங்கள், புராணங்கள் என்றெல்லாம் பல பிரிவுகள் இருப்பினும். அவற்றின் பாடுபொருளின் மையம் ஏதோ ஓர் அறமாகவே இருக்கிறது. Incorrect
 விளக்கம்: தமிழ் இலக்கியங்கள் முழுவதுமே அற இலக்கியங்கள் எனலாம். சங்க இலக்கியம், காப்பியங்கள், அறநூல்கள், சிற்றிலக்கியங்கள், புராணங்கள் என்றெல்லாம் பல பிரிவுகள் இருப்பினும். அவற்றின் பாடுபொருளின் மையம் ஏதோ ஓர் அறமாகவே இருக்கிறது. 
- 
                        Question 323 of 412323. Question323) கூற்றுகளை ஆராய்க. - சமஸ்கிருத மொழியின் செவ்வியல் இலக்கிய காலகட்டம் என்பது கி.மு.8-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.3 ஆம் நூற்றாண்டு வரையான காலகட்டமாகும்.
- சீன மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் என்பது கி.பி.4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.8ஆம் நூற்றாண்டு வரையான காலமாகும்.
 Correct
 விளக்கம்: 1. சீன மொழியின் செவ்வியல் இலக்கிய காலகட்டம் என்பது கி.மு.8-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.3 ஆம் நூற்றாண்டு வரையான காலகட்டமாகும். - சமஸ்கிருத மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் என்பது கி.பி.4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.8ஆம் நூற்றாண்டு வரையான காலமாகும்.
 Incorrect
 விளக்கம்: 1. சீன மொழியின் செவ்வியல் இலக்கிய காலகட்டம் என்பது கி.மு.8-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.3 ஆம் நூற்றாண்டு வரையான காலகட்டமாகும். - சமஸ்கிருத மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் என்பது கி.பி.4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.8ஆம் நூற்றாண்டு வரையான காலமாகும்.
 
- 
                        Question 324 of 412324. Question324) தவறான கூற்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் கலந்த மருந்து உடல்நோயைத் தீர்ப்பது போல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் உள்ள மூன்று கருத்துக்கள் உள்ளத்து நோயை தீரக்கும் – திரிகடுகம் கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்கள் கலந்து மருந்து உடலை வலுப்படுத்துவதுபோல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் அமைந்த ஐந்து கருத்துகள் வாழ்வுக்கு வலிமை சேர்க்கும் – சிறுபஞ்சமூலம் ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறும் கலந்த மருந்து உடலுக்குறுதி சேர்ப்பதுபோல, செய்யுள்தோறும் அமைந்து ஆறு கருத்துக்கள் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும் ஆறு கருத்துக்கள் – ஏலாதி Incorrect
 விளக்கம்: சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் கலந்த மருந்து உடல்நோயைத் தீர்ப்பது போல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் உள்ள மூன்று கருத்துக்கள் உள்ளத்து நோயை தீரக்கும் – திரிகடுகம் கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்கள் கலந்து மருந்து உடலை வலுப்படுத்துவதுபோல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் அமைந்த ஐந்து கருத்துகள் வாழ்வுக்கு வலிமை சேர்க்கும் – சிறுபஞ்சமூலம் ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறும் கலந்த மருந்து உடலுக்குறுதி சேர்ப்பதுபோல, செய்யுள்தோறும் அமைந்து ஆறு கருத்துக்கள் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும் ஆறு கருத்துக்கள் – ஏலாதி 
- 
                        Question 325 of 412325. Question325) கூற்றுகளை ஆராய்க. - உலகளவில் ‘செவ்வியல்’ என்ற பொருளில் ‘கிளாசிசம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலச்சொல்லாக ‘கிளாசிகஸ்’ என்ற இலத்தீன் சொல் உள்ளது.
- தமிழ், சீனம், சமஸ்கிருதம், இலத்தீன், ஹீப்ரு, கிரேக்கம் போன்ற செவ்வியல் மொழிகள் அனைத்தும் எழுத்து வடிவத்தைப் பெற்ற பின்னரே செவ்வியல் இலக்கியங்களை உருவாக்கின.
 Correct
 Incorrect
 Hintவிளக்கம்: 1. உலகளவில் ‘செவ்வியல்’ என்ற பொருளில் ‘கிளாசிசம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலச்சொல்லாக ‘கிளாசிகஸ்’ என்ற இலத்தீன் சொல் உள்ளது. - தமிழ், சீனம், சமஸ்கிருதம், இலத்தீன், ஹீப்ரு, கிரேக்கம் போன்ற செவ்வியல் மொழிகள் அனைத்தும் எழுத்து வடிவத்தைப் பெற்ற பின்னரே செவ்வியல் இலக்கியங்களை உருவாக்கின.
 
- 
                        Question 326 of 412326. Question326) தவறான கூற்றை தெரிவு செய்க Correct
 விளக்கம்: தனக்கு உதவி செய்தவர்களுக்குத் தீங்கு செய்வது தனக்கே தீங்கு செய்துகொள்வதற்கு ஒப்பாகும் என்ற கருத்தை கூறும் நூல் பழமொழி நானூறு. தமக்கு உதவியவர்களுக்கு அவரின் பகைவரோடு சேர்ந்து தீங்கிழைப்பது, ஒருவன் உணர்வின்றித் தான் தங்கியிருந்த கிளையின் அடியை வெட்டி வீழ்த்தி உயர்விடுதலைப் போன்றதாகும். Incorrect
 விளக்கம்: தனக்கு உதவி செய்தவர்களுக்குத் தீங்கு செய்வது தனக்கே தீங்கு செய்துகொள்வதற்கு ஒப்பாகும் என்ற கருத்தை கூறும் நூல் பழமொழி நானூறு. தமக்கு உதவியவர்களுக்கு அவரின் பகைவரோடு சேர்ந்து தீங்கிழைப்பது, ஒருவன் உணர்வின்றித் தான் தங்கியிருந்த கிளையின் அடியை வெட்டி வீழ்த்தி உயர்விடுதலைப் போன்றதாகும். 
- 
                        Question 327 of 412327. Question327) கரிகால் பெருவளத்தானின் கொடைச்சிறப்பை முடத்தாமக்கண்ணியார் கீழக்காணும் எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்? Correct
 விளக்கம்: பொருநராற்றுப்படையில் கரிகால் பெருவளத்தானின் கொடைச்சிறப்பை முடத்தாமக்கண்ணியார் கூறியுள்ளார். Incorrect
 விளக்கம்: பொருநராற்றுப்படையில் கரிகால் பெருவளத்தானின் கொடைச்சிறப்பை முடத்தாமக்கண்ணியார் கூறியுள்ளார். 
- 
                        Question 328 of 412328. Question328) பொய்ப்பொருளைப் பற்றாது, சான்றோர் மொழிந்த துறவொழுக்கத்தைப் பின்பற்றுவதே சிறப்புடையது என்பதை உணர்த்தும் காப்பியம் எது? Correct
 விளக்கம்: எந்நிலையிலும் மாந்தர்கள் கீழ்மையைத் தருகின்ற பொய்ப்பொருளைப் பற்றாது, சான்றோர் மொழிந்த துறவொழுக்கதைப் பின்பற்றுவதே சிறப்புடையது என்பதை உணர்த்தும் பாடல் இடம்பெற்றுள்ள காப்பியம் வளையாபதி ஆகும். Incorrect
 விளக்கம்: எந்நிலையிலும் மாந்தர்கள் கீழ்மையைத் தருகின்ற பொய்ப்பொருளைப் பற்றாது, சான்றோர் மொழிந்த துறவொழுக்கதைப் பின்பற்றுவதே சிறப்புடையது என்பதை உணர்த்தும் பாடல் இடம்பெற்றுள்ள காப்பியம் வளையாபதி ஆகும். 
- 
                        Question 329 of 412329. Question329) தவறான கூற்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: பழமொழி நானூறு – முன்றுறையரையனார். ஆசாரக்கோவை – பெருவாயின் முள்ளியார். Incorrect
 விளக்கம்: பழமொழி நானூறு – முன்றுறையரையனார். ஆசாரக்கோவை – பெருவாயின் முள்ளியார். 
- 
                        Question 330 of 412330. Question330) கூற்றுகளை ஆராய்க. - பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் – 11, அகநூல்கள் – 6, புற நூல் – 1
 Correct
 விளக்கம்: 1. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று - பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் – 11, அகநூல்கள் – 6, புற நூல் – 1
 Incorrect
 விளக்கம்: 1. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று - பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் – 11, அகநூல்கள் – 6, புற நூல் – 1
 
- 
                        Question 331 of 412331. Question331) பெருங்கதை எச்சமய காப்பியம்? Correct
 விளக்கம்: குணாட்டியர் என்பவர் பிருகத்கதா எனும் நூலைப் பைசாச மொழியில் இயற்றினார். இக்காப்பியமே பெருங்கதையின் மூல நூலாகக் கருதப்படுகிறது. பெருங்கதை சமண சமயக்காப்பியமாகும். இந்நூல் ஆறு காண்டங்களை உடையது. Incorrect
 விளக்கம்: குணாட்டியர் என்பவர் பிருகத்கதா எனும் நூலைப் பைசாச மொழியில் இயற்றினார். இக்காப்பியமே பெருங்கதையின் மூல நூலாகக் கருதப்படுகிறது. பெருங்கதை சமண சமயக்காப்பியமாகும். இந்நூல் ஆறு காண்டங்களை உடையது. 
- 
                        Question 332 of 412332. Question332) கூற்றுகளை ஆராய்க. - களவழி நாற்பது நூலில் உள்ள ஒவ்வொரு பாடலின் இறுதி சொல்லும் ‘பொருதகளத்து’ என்று முடிவது இதன் சிறப்பு.
- டால்டாய்ஸ்-ன் போரும் அமைதியும் என்ற நூலிற்கு அடுத்தபடியாக உலகின் பெரும்பான்மையான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையுடைய நூல் – திருக்குறள்
 Correct
 விளக்கம்: 1. களவழி நாற்பது நூலில் உள்ள ஒவ்வொரு பாடலின் இறுதி சொல்லும் ‘பொருதகளத்து’ என்று முடிவது இதன் சிறப்பு. - விவிலியத்திற்கு அடுத்தபடியாக உலகின் பெரும்பான்மையான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையுடைய நூல் – திருக்குறள்
 Incorrect
 விளக்கம்: 1. களவழி நாற்பது நூலில் உள்ள ஒவ்வொரு பாடலின் இறுதி சொல்லும் ‘பொருதகளத்து’ என்று முடிவது இதன் சிறப்பு. - விவிலியத்திற்கு அடுத்தபடியாக உலகின் பெரும்பான்மையான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையுடைய நூல் – திருக்குறள்
 
- 
                        Question 333 of 412333. Question333) பெண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய பருவங்களில் பொருந்தாது எது? Correct
 விளக்கம்: கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகக் கருதி அவர்தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப்பருவங்களாகப் பகுத்துப் பருவத்திற்குப் பத்து ஆசிரிய விருத்தங்களாகப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். ஆண்பாற்பிள்ளைத்தமிழ் – காப்பு,செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுதேர், சிறுபறை. பெண்பாற்பிள்ளைத்தமிழ் – காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல். Incorrect
 விளக்கம்: கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகக் கருதி அவர்தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப்பருவங்களாகப் பகுத்துப் பருவத்திற்குப் பத்து ஆசிரிய விருத்தங்களாகப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். ஆண்பாற்பிள்ளைத்தமிழ் – காப்பு,செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுதேர், சிறுபறை. பெண்பாற்பிள்ளைத்தமிழ் – காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல். 
- 
                        Question 334 of 412334. Question334) புறத்திரட்டு வாயிலாக வளையாபதியின் பாடல்கள் எத்தனை காணப்படுகின்றன? Correct
 விளக்கம்: ஐம்பெரும் காப்பியங்களில் இறுதியாக வைத்து எண்ணப்படுவது வளையாபதி. இந்நூல் முழுமையும் இன்று கிடைக்கவில்லை. சமணசமயத்தைச் சார்ந்த இந்நூலின் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. புறத்திரட்டுத்தொகை நூலில் வளையாபதியின் பாடல்களாக 66 செய்யுள்கள் காணப்படுகின்றன. விருத்தப் பாக்களாக அமைந்த வளையாபதிப் பாடல்கள் கள்ளாமை, கொல்லாமை, பொய்யாமை, இளமை நிலையாமை ஆகியன குறித்துப் பேசுகின்றன. Incorrect
 விளக்கம்: ஐம்பெரும் காப்பியங்களில் இறுதியாக வைத்து எண்ணப்படுவது வளையாபதி. இந்நூல் முழுமையும் இன்று கிடைக்கவில்லை. சமணசமயத்தைச் சார்ந்த இந்நூலின் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. புறத்திரட்டுத்தொகை நூலில் வளையாபதியின் பாடல்களாக 66 செய்யுள்கள் காணப்படுகின்றன. விருத்தப் பாக்களாக அமைந்த வளையாபதிப் பாடல்கள் கள்ளாமை, கொல்லாமை, பொய்யாமை, இளமை நிலையாமை ஆகியன குறித்துப் பேசுகின்றன. 
- 
                        Question 335 of 412335. Question335) கூற்றுகளை ஆராய்க. 1.பழந்தமிழர், திருமணத்திற்கு முந்தைய காதல் வாழ்வை, “களவொழுக்கம்” என்றும், திருமணத்திற்குப் பிறகு அவர்களின் இல்லற வாழ்வை, “கற்பொழுக்கம்” என்றும் போற்றியுள்ளனர். - தொல்காப்பியர் கூறும் உவகை என்னும் மெய்ப்பாடு தோன்றுவதற்குரிய நான்கு வகைக் களங்களுள் ஒன்றை விளையாட்டு.
 Correct
 விளக்கம்: 1.பழந்தமிழர், திருமணத்திற்கு முந்தைய காதல் வாழ்வை, “களவொழுக்கம்” என்றும், திருமணத்திற்குப் பிறகு அவர்களின் இல்லற வாழ்வை, “கற்பொழுக்கம்” என்றும் போற்றியுள்ளனர். - தொல்காப்பியர் கூறும் உவகை என்னும் மெய்ப்பாடு தோன்றுவதற்குரிய நான்கு வகைக் களங்களுள் ஒன்றை விளையாட்டு.
 Incorrect
 விளக்கம்: 1.பழந்தமிழர், திருமணத்திற்கு முந்தைய காதல் வாழ்வை, “களவொழுக்கம்” என்றும், திருமணத்திற்குப் பிறகு அவர்களின் இல்லற வாழ்வை, “கற்பொழுக்கம்” என்றும் போற்றியுள்ளனர். - தொல்காப்பியர் கூறும் உவகை என்னும் மெய்ப்பாடு தோன்றுவதற்குரிய நான்கு வகைக் களங்களுள் ஒன்றை விளையாட்டு.
 
- 
                        Question 336 of 412336. Question336) செம்மை என்ற சொல்லை பலவாறாக பொருள் கொள்ளலாம். இதில் பொருந்தாதது எது? Correct
 விளக்கம்: செவ்வியல் என்பதன் மூலச்சொல் ‘செம்மை’ என்பதாகும். செம்மை, இயல் என்ற இரு சொற்கள் இணைந்து செவ்வியல் என்ற சொல் உருவானது. செம்மை என்பதற்குச் செப்பம், செவ்வை, செவ்வி, நற்சீரடைதல், ஒழுங்குபடுத்துதல், பண்படுத்துதல் என்றெல்லாம் பொருள்கொள்ளலாம். Incorrect
 விளக்கம்: செவ்வியல் என்பதன் மூலச்சொல் ‘செம்மை’ என்பதாகும். செம்மை, இயல் என்ற இரு சொற்கள் இணைந்து செவ்வியல் என்ற சொல் உருவானது. செம்மை என்பதற்குச் செப்பம், செவ்வை, செவ்வி, நற்சீரடைதல், ஒழுங்குபடுத்துதல், பண்படுத்துதல் என்றெல்லாம் பொருள்கொள்ளலாம். 
- 
                        Question 337 of 412337. Question337) காப்பியங்களில் நாட்டுவளம், நகர்வளம் பாடுவதில் புதியமரபை ஏற்படுத்திக் கொடுத்த காப்பியம் எது? Correct
 விளக்கம்: காப்பியங்களில் நாட்டுவம், நகர்வளம் பாடுவதில் புதியமரபை ஏற்படுத்திக் கொடுத்த காப்பியம் சீவக சிந்தாமணி ஆகும். இயற்கை காட்சிகள், அவை பற்றிய வருணனை, போர்முறைகள், தமிழர்தம் பழக்க வழக்கங்கள், உவமை நயங்கள், அரசியல் சூழ்ச்சிகள், சமணக்கொள்ளை விளக்கங்கள் பற்றி பேசுகிறது சிந்தாமணிக் காப்பியம். Incorrect
 விளக்கம்: காப்பியங்களில் நாட்டுவம், நகர்வளம் பாடுவதில் புதியமரபை ஏற்படுத்திக் கொடுத்த காப்பியம் சீவக சிந்தாமணி ஆகும். இயற்கை காட்சிகள், அவை பற்றிய வருணனை, போர்முறைகள், தமிழர்தம் பழக்க வழக்கங்கள், உவமை நயங்கள், அரசியல் சூழ்ச்சிகள், சமணக்கொள்ளை விளக்கங்கள் பற்றி பேசுகிறது சிந்தாமணிக் காப்பியம். 
- 
                        Question 338 of 412338. Question338) புறத்திரட்டில் குண்டலகேசியின் செய்யுள் எத்தனை கிடைக்கப்பெற்றுள்ளது? Correct
 விளக்கம்: அழிந்துபோன தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி. இது பௌத்த சமய நூல். நாதகுத்தனார் என்ற புலவரால் இயற்றப்பட்டது. புறத்திரட்டில் குண்டலகேசியின் பாடல்களாகப் 19 செய்யுள்களும், நீலகேசி உரையில் 180 பாக்களும் இன்று கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டும், வேறு சில குறிப்புகள் மூலமும் குண்டலகேசியின் கதையமைப்பை அறியமுடிகிறது. Incorrect
 விளக்கம்: அழிந்துபோன தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி. இது பௌத்த சமய நூல். நாதகுத்தனார் என்ற புலவரால் இயற்றப்பட்டது. புறத்திரட்டில் குண்டலகேசியின் பாடல்களாகப் 19 செய்யுள்களும், நீலகேசி உரையில் 180 பாக்களும் இன்று கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டும், வேறு சில குறிப்புகள் மூலமும் குண்டலகேசியின் கதையமைப்பை அறியமுடிகிறது. 
- 
                        Question 339 of 412339. Question339) ஐம்பெருங்காப்பியங்களில் இறுதியாக வைத்து எண்ணப்படுவது எது? Correct
 விளக்கம்: ஐம்பெரும் காப்பியங்களில் இறுதியாக வைத்து எண்ணப்படுவது வளையாபதி. இந்நூல் முழுமையும் இன்று கிடைக்கவில்லை. சமணசமயத்தைச் சார்ந்த இந்நூலின் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. Incorrect
 விளக்கம்: ஐம்பெரும் காப்பியங்களில் இறுதியாக வைத்து எண்ணப்படுவது வளையாபதி. இந்நூல் முழுமையும் இன்று கிடைக்கவில்லை. சமணசமயத்தைச் சார்ந்த இந்நூலின் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. 
- 
                        Question 340 of 412340. Question340) கூற்றுகளை ஆராய்க. - கூடவொழுக்கம் என்ற அதிகாரம் பொதுவாகப் பிறரை ஏமாற்றி வாழும் அனைவரையும் பற்றியது என்றாலும் போலித்துறவியரை மனத்தில் கொண்டே வரையப்பட்டவை.
- தமக்கு உதவியவர்களுக்கு அவரின் பகைவரோடு சேர்ந்து தீங்கிழைப்பது, ஒருவன் உணர்வின்றித் தான் தங்கியிருந்த கிளையின் அடியை வெட்டி வீழ்த்தி உயிர்விடுதலைப் போன்றதாகும் என்று கூறும் நூல் நாலடியார் ஆகும்.
 Correct
 விளக்கம்: 1. கூடவொழுக்கம் என்ற அதிகாரம் பொதுவாகப் பிறரை ஏமாற்றி வாழும் அனைவரையும் பற்றியது என்றாலும் போலித்துறவியரை மனத்தில் கொண்டே வரையப்பட்டவை. - தமக்கு உதவியவர்களுக்கு அவரின் பகைவரோடு சேர்ந்து தீங்கிழைப்பது, ஒருவன் உணர்வின்றித் தான் தங்கியிருந்த கிளையின் அடியை வெட்டி வீழ்த்தி உயிர்விடுதலைப் போன்றதாகும் என்று கூறும் நூல் பழமொழி நானூறு ஆகும்.
 Incorrect
 விளக்கம்: 1. கூடவொழுக்கம் என்ற அதிகாரம் பொதுவாகப் பிறரை ஏமாற்றி வாழும் அனைவரையும் பற்றியது என்றாலும் போலித்துறவியரை மனத்தில் கொண்டே வரையப்பட்டவை. - தமக்கு உதவியவர்களுக்கு அவரின் பகைவரோடு சேர்ந்து தீங்கிழைப்பது, ஒருவன் உணர்வின்றித் தான் தங்கியிருந்த கிளையின் அடியை வெட்டி வீழ்த்தி உயிர்விடுதலைப் போன்றதாகும் என்று கூறும் நூல் பழமொழி நானூறு ஆகும்.
 
- 
                        Question 341 of 412341. Question341) தவறான கூற்றை ஆராய்க. Correct
 விளக்கம்: களவழி நாற்பது என்பது போர்க்களத்தைப் பாடும் நூல் ஆகும். கழுமலத்தில் நடைபெற்ற போரில் சோழன் கோச்செங்கணான், சோழன் கணைக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டதால், அவனை மீட்க பொய்கையார் பாடியதே இந்நூல். Incorrect
 விளக்கம்: களவழி நாற்பது என்பது போர்க்களத்தைப் பாடும் நூல் ஆகும். கழுமலத்தில் நடைபெற்ற போரில் சோழன் கோச்செங்கணான், சோழன் கணைக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டதால், அவனை மீட்க பொய்கையார் பாடியதே இந்நூல். 
- 
                        Question 342 of 412342. Question342) யாருடைய காலத்தில் எழுந்த பக்தி இலக்கியங்கள் தனித்தனித் பாடல்களாகவும் பிரபந்தங்களாகவும் வெளிப்பட்டன? Correct
 விளக்கம்: பக்திக்கு முக்கியத்துவம் அளித்தவர்கள் பல்லவர்கள். இந்த எழுச்சிக்கு ஆதரவளித்த பல்லவர் ஆட்சிக்காலம் பக்தி இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்காலம் எனப்படுகிறது. பக்தி இயக்கத்தால் தமிழகத்தில் தமிழுக்கு மீண்டும் புதுப்பொலிவு ஏற்பட்டது. இக்காலத்தில் எழுந்த பக்தி இலக்கியங்கள் தனித்தனிப் பாடல்களாகவும் பிரபந்தங்களாகவும் வெளிப்பட்டன. Incorrect
 விளக்கம்: பக்திக்கு முக்கியத்துவம் அளித்தவர்கள் பல்லவர்கள். இந்த எழுச்சிக்கு ஆதரவளித்த பல்லவர் ஆட்சிக்காலம் பக்தி இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்காலம் எனப்படுகிறது. பக்தி இயக்கத்தால் தமிழகத்தில் தமிழுக்கு மீண்டும் புதுப்பொலிவு ஏற்பட்டது. இக்காலத்தில் எழுந்த பக்தி இலக்கியங்கள் தனித்தனிப் பாடல்களாகவும் பிரபந்தங்களாகவும் வெளிப்பட்டன. 
- 
                        Question 343 of 412343. Question343) குண்டலகேசி பற்றிய கூற்றில் தவறானது எது? Correct
 விளக்கம்: குண்டலகேசி: அழிந்துபோன தமிழ்க்காப்பியங்களுள் ஒன்று. இது பௌத்த சமய நூல். நாதகுத்தனார் என்ற புலவரால் இயற்றப்பட்டது. புறத்திரட்டில் குண்டலகேசியின் பாடல்களாகப் 19 செய்யுள்களும், நீலகேசி உரையில் 180 பாக்களும் இன்று கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டும், வேறு சில குறிப்புகள் மூலமும் குண்டலகேசியின் கதையமைப்பை அறியமுடிகிறது. Incorrect
 விளக்கம்: குண்டலகேசி: அழிந்துபோன தமிழ்க்காப்பியங்களுள் ஒன்று. இது பௌத்த சமய நூல். நாதகுத்தனார் என்ற புலவரால் இயற்றப்பட்டது. புறத்திரட்டில் குண்டலகேசியின் பாடல்களாகப் 19 செய்யுள்களும், நீலகேசி உரையில் 180 பாக்களும் இன்று கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டும், வேறு சில குறிப்புகள் மூலமும் குண்டலகேசியின் கதையமைப்பை அறியமுடிகிறது. 
- 
                        Question 344 of 412344. Question344) கூற்றுகளை ஆராய்க. - மலைபடுகடாம் நூலில் கரிகால் பெருவளத்தானின் கொடைச்சிறப்பைக் கூறியவர் முடத்தாமக்கண்ணியார் ஆவார்.
- தன் மன்னன் இறந்ததற்கு குடிமக்களும் சான்றோரும் வீரர்களும் வருந்திப் பாடுவது கையறுநிலை என்னும் துறையாகும்.
 Correct
 விளக்கம்: 1. பொருநராற்றுப்படை என்ற நூலில் கரிகால் பெருவளத்தானின் கொடைச்சிறப்பைக் கூறியவர் முடத்தாமக்கண்ணியார் ஆவார். - தன் மன்னன் இறந்ததற்கு குடிமக்களும் சான்றோரும் வீரர்களும் வருந்திப் பாடுவது கையறுநிலை என்னும் துறையாகும்.
 Incorrect
 விளக்கம்: 1. பொருநராற்றுப்படை என்ற நூலில் கரிகால் பெருவளத்தானின் கொடைச்சிறப்பைக் கூறியவர் முடத்தாமக்கண்ணியார் ஆவார். - தன் மன்னன் இறந்ததற்கு குடிமக்களும் சான்றோரும் வீரர்களும் வருந்திப் பாடுவது கையறுநிலை என்னும் துறையாகும்.
 
- 
                        Question 345 of 412345. Question345) காப்பியங்களில் நாட்டுவளம், நகர்வளம் பாடுவதில் புதியமரபை ஏற்படுத்திக் கொடுத்த காப்பியம் எது? Correct
 விளக்கம்: காப்பியங்களில் நாட்டுவளம், நகர்வளம் பாடுவதில் புதியமரபை ஏற்படுத்திக் கொடுத்த காப்பியம் சீவக சிந்தாமணி ஆகும். Incorrect
 விளக்கம்: காப்பியங்களில் நாட்டுவளம், நகர்வளம் பாடுவதில் புதியமரபை ஏற்படுத்திக் கொடுத்த காப்பியம் சீவக சிந்தாமணி ஆகும். 
- 
                        Question 346 of 412346. Question346) வளையாபதி காப்பியத்தின் ஆசிரியர் யார்? Correct
 விளக்கம்: ஐம்பெரும் காப்பியங்களில் இறுதியாக வைத்து எண்ணப்படுவது வளையாபதி. இந்நூல் முழுமையும் இன்று கிடைக்கவில்லை. சமணசமயத்தைச் சார்ந்த இந்நூலின் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. Incorrect
 விளக்கம்: ஐம்பெரும் காப்பியங்களில் இறுதியாக வைத்து எண்ணப்படுவது வளையாபதி. இந்நூல் முழுமையும் இன்று கிடைக்கவில்லை. சமணசமயத்தைச் சார்ந்த இந்நூலின் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. 
- 
                        Question 347 of 412347. Question347) தவறான கூற்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: அறம் என்ற சொல்லை அறு+அம் எனப்பிரித்துத் தீமையை அறுப்பது, நீக்குவது என்றும் அறுதி செய்வது என்றும் பொருள் கொள்வர். பொதுவாகச் சான்றோர் விலக்கியன ஒழித்தலும், விதித்தன செய்தலும் அறம் எனப்பெறும். Incorrect
 விளக்கம்: அறம் என்ற சொல்லை அறு+அம் எனப்பிரித்துத் தீமையை அறுப்பது, நீக்குவது என்றும் அறுதி செய்வது என்றும் பொருள் கொள்வர். பொதுவாகச் சான்றோர் விலக்கியன ஒழித்தலும், விதித்தன செய்தலும் அறம் எனப்பெறும். 
- 
                        Question 348 of 412348. Question348) சீவகனை எடுத்து வளர்த்தவர் யார்? Correct
 விளக்கம்: கந்துகடன் என்று வணிகன் சீவகனை எடுத்து வளர்க்கிறான். அச்சணந்தி என்ற ஆசிரியர் சீவகனுக்குப் பல்வேறு கலைகளையும் கற்பிக்கிறார். Incorrect
 விளக்கம்: கந்துகடன் என்று வணிகன் சீவகனை எடுத்து வளர்க்கிறான். அச்சணந்தி என்ற ஆசிரியர் சீவகனுக்குப் பல்வேறு கலைகளையும் கற்பிக்கிறார். 
- 
                        Question 349 of 412349. Question349) திருவாய்மொழி என்ற நூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: ஆண்டாள் – நாச்சியார் திருமொழி, திருப்பாவை நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல். மதுரகவியாழ்வார் – திருப்பதிகம் Incorrect
 விளக்கம்: ஆண்டாள் – நாச்சியார் திருமொழி, திருப்பாவை நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல். மதுரகவியாழ்வார் – திருப்பதிகம் 
- 
                        Question 350 of 412350. Question350) தவறான கூற்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: போரில் புறப்புண் பெற்றவர்கள், வடக்கிருந்து உயிர்நீத்தலைப் புகழெனக் கருதினர் வடக்கிருந்து உயிர் நீத்தலைச் சிறந்த வீரமாக வெண்ணிக்குயத்தியார். பாடினார் வெண்ணிப்பறந்தலைப் போரில் கரிகாலனிடம் புறப்புண்பட்டு அதற்காக நாணி அப்போர்க் களத்திலேயே வடக்கிருந்து உயர் துறந்தவர் பெருஞ்சேரலாதன் ஆவார் கி.பி..3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.6ஆம் நூற்றாண்டு வரை அறம் வலியுறுத்தும் நீதிநூல்கள் தமிழில் பலவிதமான வடிவங்களிலும் வெளிப்பாட்டு முறைகளிலும் எழுதப்பெற்றுள்ளன. Incorrect
 விளக்கம்: போரில் புறப்புண் பெற்றவர்கள், வடக்கிருந்து உயிர்நீத்தலைப் புகழெனக் கருதினர் வடக்கிருந்து உயிர் நீத்தலைச் சிறந்த வீரமாக வெண்ணிக்குயத்தியார். பாடினார் வெண்ணிப்பறந்தலைப் போரில் கரிகாலனிடம் புறப்புண்பட்டு அதற்காக நாணி அப்போர்க் களத்திலேயே வடக்கிருந்து உயர் துறந்தவர் பெருஞ்சேரலாதன் ஆவார் கி.பி..3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.6ஆம் நூற்றாண்டு வரை அறம் வலியுறுத்தும் நீதிநூல்கள் தமிழில் பலவிதமான வடிவங்களிலும் வெளிப்பாட்டு முறைகளிலும் எழுதப்பெற்றுள்ளன. 
- 
                        Question 351 of 412351. Question351) எம்மொழியில் இயற்றப்பட்ட இராமாயணத்தை தழுவி இராமவதாரம் இயற்றப்பட்டது? Correct
 விளக்கம்: தமிழில் தொடர்ச்சியாகச் செல்வாக்குப் பெற்று விளங்கும் காப்பியங்களுள் ஒன்றாகத் திகழ்வது கம்பராமாயணமாகும். இது கம்பரால் இயற்றப்பட்டது. வடமொழியில் வான்மீகி இயற்றிய இராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்டது இந்நூல். வழி நூலாயினும் கம்பர் தமக்கே உரிய கருப்பொருள் சிதையாமல் இயற்றியுள்ளார். கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் இராமவதாரம். Incorrect
 விளக்கம்: தமிழில் தொடர்ச்சியாகச் செல்வாக்குப் பெற்று விளங்கும் காப்பியங்களுள் ஒன்றாகத் திகழ்வது கம்பராமாயணமாகும். இது கம்பரால் இயற்றப்பட்டது. வடமொழியில் வான்மீகி இயற்றிய இராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்டது இந்நூல். வழி நூலாயினும் கம்பர் தமக்கே உரிய கருப்பொருள் சிதையாமல் இயற்றியுள்ளார். கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் இராமவதாரம். 
- 
                        Question 352 of 412352. Question352) கூற்று 1: சீவகன் பிறந்தபோது அவன் தாய் விசயை சிந்தாமணியே என அழைத்தாள். கூற்று 2: அக்குழந்தை தும்மியபோது ‘சீவ’ என்ற வாழ்த்தொலி கேட்டது. Correct
 விளக்கம்: சீவகன் பிறந்த போது, அவன் தாய் விசயை சிந்தாமணியே என அழைத்தாள். அக்குழந்தை தும்மியபோது ‘சீவ’ என்ற வாழத்தொலி கேட்டது. அதனால் அவன் சீவகன் என்று அழைக்கப்பட்டான். சீவகனின் வரலாற்றைக் கூறும் நூலாதலின் ‘சீவக சிந்தாமணி’ எனப்பெயர் பெற்றது. Incorrect
 விளக்கம்: சீவகன் பிறந்த போது, அவன் தாய் விசயை சிந்தாமணியே என அழைத்தாள். அக்குழந்தை தும்மியபோது ‘சீவ’ என்ற வாழத்தொலி கேட்டது. அதனால் அவன் சீவகன் என்று அழைக்கப்பட்டான். சீவகனின் வரலாற்றைக் கூறும் நூலாதலின் ‘சீவக சிந்தாமணி’ எனப்பெயர் பெற்றது. 
- 
                        Question 353 of 412353. Question353) வளையாபதி கீழ்க்காணும் எது குறித்து பேசவில்லை? Correct
 விளக்கம்: ஐம்பெரும் காப்பியங்களில் இறுதியாக வைத்து எண்ணப்படுவது வளையாபதி. இந்நூல் முழுமையும் இன்று கிடைக்கவில்லை. சமணசமயத்தைச் சார்ந்த இந்நூலின் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. புறத்திரட்டுத்தொகை நூலில் வளையாபதியின் பாடல்களாக 66 செய்யுள்கள் காணப்படுகின்றன. விருத்தப் பாக்களாக அமைந்த வளையாபதிப் பாடல்கள் கள்ளாமை, கொல்லாமை, பொய்யாமை, இளமை நிலையாமை ஆகியன குறித்துப் பேசுகின்றன. Incorrect
 விளக்கம்: ஐம்பெரும் காப்பியங்களில் இறுதியாக வைத்து எண்ணப்படுவது வளையாபதி. இந்நூல் முழுமையும் இன்று கிடைக்கவில்லை. சமணசமயத்தைச் சார்ந்த இந்நூலின் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. புறத்திரட்டுத்தொகை நூலில் வளையாபதியின் பாடல்களாக 66 செய்யுள்கள் காணப்படுகின்றன. விருத்தப் பாக்களாக அமைந்த வளையாபதிப் பாடல்கள் கள்ளாமை, கொல்லாமை, பொய்யாமை, இளமை நிலையாமை ஆகியன குறித்துப் பேசுகின்றன. 
- 
                        Question 354 of 412354. Question354) தமிழின் தொல்லிலக்கணமான தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களில் ஐவகை இலக்கணங்களை கூறுகிறது? Correct
 விளக்கம்: தமிழின் தொல்லிலக்கணமான தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களில் ஐவகை இலக்கணங்களைக் கூறுகிறது. எழுத்து அதிகாரம்: எழுத்துக்களின் ஒலி மற்றும் வரிவடிவங்களின் தோற்றம், வகை, அளவு, எழுத்துகள் சொல்லாக மாறுதல், சொற்கள் புணர்தல் போன்றவை விளக்கப்படுகின்றன. சொல் அதிகாரம் – சொற்களின் வகை, உருபுகள், சொற்கள் இணைந்து தொடராக மாறுதல் போன்றவை விளக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் நேர்ப்பொருளைத் தரக்கூடிய பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் உரியன. பொருள் அதிகாரம்: நேர்ப்பொருள் தரும் சொற்றொடர் பற்றியப் பேசாமல் புனைவாக உருவாக்கப்படும் சொற்றொடர்களின் மொழியையும் அதன் பொருளையும் பேசுகின்றது. தொல்காப்பியர் காலத்தில் புனைவாக உருவாக்கப்படும் மொழி, பா-ஆகவும், பாடல்-ஆகவும், பாட்டு-ஆகவும் அறியப்பட்டன. பா, பாடல், பாட்டு ஆகியவை எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும்? அதற்குள் இடம்பெற வேண்டிய கூறுகள் எவை, அக்கூறுகளின் வழியாகக் கிடைக்கும் நுட்பங்கள் என்ன? என்பதையெல்லாம் பொருளதிகாரம் விரிவாக விளக்குகிறது. இவையே பினனர் பாவியல் எனவும் கவிதையியல் எனவும் வரையறுக்கப்பட்டன. Incorrect
 விளக்கம்: தமிழின் தொல்லிலக்கணமான தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களில் ஐவகை இலக்கணங்களைக் கூறுகிறது. எழுத்து அதிகாரம்: எழுத்துக்களின் ஒலி மற்றும் வரிவடிவங்களின் தோற்றம், வகை, அளவு, எழுத்துகள் சொல்லாக மாறுதல், சொற்கள் புணர்தல் போன்றவை விளக்கப்படுகின்றன. சொல் அதிகாரம் – சொற்களின் வகை, உருபுகள், சொற்கள் இணைந்து தொடராக மாறுதல் போன்றவை விளக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் நேர்ப்பொருளைத் தரக்கூடிய பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் உரியன. பொருள் அதிகாரம்: நேர்ப்பொருள் தரும் சொற்றொடர் பற்றியப் பேசாமல் புனைவாக உருவாக்கப்படும் சொற்றொடர்களின் மொழியையும் அதன் பொருளையும் பேசுகின்றது. தொல்காப்பியர் காலத்தில் புனைவாக உருவாக்கப்படும் மொழி, பா-ஆகவும், பாடல்-ஆகவும், பாட்டு-ஆகவும் அறியப்பட்டன. பா, பாடல், பாட்டு ஆகியவை எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும்? அதற்குள் இடம்பெற வேண்டிய கூறுகள் எவை, அக்கூறுகளின் வழியாகக் கிடைக்கும் நுட்பங்கள் என்ன? என்பதையெல்லாம் பொருளதிகாரம் விரிவாக விளக்குகிறது. இவையே பினனர் பாவியல் எனவும் கவிதையியல் எனவும் வரையறுக்கப்பட்டன. 
- 
                        Question 355 of 412355. Question355) ஏமாங்கத நாட்டின் தலைநகர் எது? Correct
 விளக்கம்: ஏமாங்கத நாட்டின் தலைநகர் இராசமாபுரம். இந்நாட்டை ஆண்ட மன்னன் சச்சந்தன் ஆவார். தன் மனைவி விசயையோடு அரண்மனை அந்தப்புரத்திலே தங்கியிருக்க, நாட்டைக் கவனித்து வந்த அமைச்சன் கட்டியங்காரன் ஏற்ற நேரத்தில் அரசனைக் கொன்று ஆட்சியைப் பிடித்துக் கொண்டான். Incorrect
 விளக்கம்: ஏமாங்கத நாட்டின் தலைநகர் இராசமாபுரம். இந்நாட்டை ஆண்ட மன்னன் சச்சந்தன் ஆவார். தன் மனைவி விசயையோடு அரண்மனை அந்தப்புரத்திலே தங்கியிருக்க, நாட்டைக் கவனித்து வந்த அமைச்சன் கட்டியங்காரன் ஏற்ற நேரத்தில் அரசனைக் கொன்று ஆட்சியைப் பிடித்துக் கொண்டான். 
- 
                        Question 356 of 412356. Question356) தவறாக கூற்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: திரிகடுகம் – 100 வெண்பாக்கள் சிறுபஞ்சமூலம் – 102 வெண்பாக்கள் ஏலாதி – 80 வெண்பாக்கள். Incorrect
 விளக்கம்: திரிகடுகம் – 100 வெண்பாக்கள் சிறுபஞ்சமூலம் – 102 வெண்பாக்கள் ஏலாதி – 80 வெண்பாக்கள். 
- 
                        Question 357 of 412357. Question357) யாரிடம் தோற்று பத்திரை புத்தசமயத்தை தழுவுகிறாள்? Correct
 விளக்கம்: பத்திரை ஒரு சமணப்பள்ளியை அடைந்து துறவறம் ஏற்கிறாள். பின்னர் சாரிபுத்திரிடம் வாதத்தில் தோற்றுப் புத்தசமயத்தைத் தழுவுகிறாள். Incorrect
 விளக்கம்: பத்திரை ஒரு சமணப்பள்ளியை அடைந்து துறவறம் ஏற்கிறாள். பின்னர் சாரிபுத்திரிடம் வாதத்தில் தோற்றுப் புத்தசமயத்தைத் தழுவுகிறாள். 
- 
                        Question 358 of 412358. Question358) ஒரு பாவில் அல்லது கவிதைகளில் எத்தனை கூறுகள் இடம்பெறுதல் சிறப்பு? Correct
 விளக்கம்: ஒரு பாவில் அல்லது கவிதையில் மூன்று கூறுகள் இடம்பெறுதல் சிறப்பு. அவை? - முதற்பொருள்
- கருப்பொருள்
- உரிப்பொருள்.
 இம்மூன்றில் உரிப்பொருள் முக்கியமானது ஆகும். Incorrect
 விளக்கம்: ஒரு பாவில் அல்லது கவிதையில் மூன்று கூறுகள் இடம்பெறுதல் சிறப்பு. அவை? - முதற்பொருள்
- கருப்பொருள்
- உரிப்பொருள்.
 இம்மூன்றில் உரிப்பொருள் முக்கியமானது ஆகும். 
- 
                        Question 359 of 412359. Question359) கூற்றுகளை ஆராய்க. Correct
 விளக்கம்: நானாற்பது என்று அழைக்கபடும் நான்கு நூல்களாவன இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது. இவற்றுள், இன்னா நாற்பது, இனியவை நாற்பது – அற நூல்கள். கார் நாற்பது – அக நூல். களவழி நாற்பது – புறநூல். நான்மணிக்கடிகை என்பது 104 வெண்பாக்களைக்கொண்டு விளம்பிநாகனாரால் இயற்றப்பட்ட நூல் ஆகும். Incorrect
 விளக்கம்: நானாற்பது என்று அழைக்கபடும் நான்கு நூல்களாவன இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது. இவற்றுள், இன்னா நாற்பது, இனியவை நாற்பது – அற நூல்கள். கார் நாற்பது – அக நூல். களவழி நாற்பது – புறநூல். நான்மணிக்கடிகை என்பது 104 வெண்பாக்களைக்கொண்டு விளம்பிநாகனாரால் இயற்றப்பட்ட நூல் ஆகும். 
- 
                        Question 360 of 412360. Question360) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க Correct
 விளக்கம்: ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு காவியம், மாங்கனி – கண்ணதாசன். மருமக்கள்வழி மான்மியம் – கவிமணி தேசிய விநாயகம். Incorrect
 விளக்கம்: ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு காவியம், மாங்கனி – கண்ணதாசன். மருமக்கள்வழி மான்மியம் – கவிமணி தேசிய விநாயகம். 
- 
                        Question 361 of 412361. Question361) பதினெண் கீழ்க்கணுக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்களில் முதலாவதாக அமைந்த நூல் எது? Correct
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று.அதில் முதலாவதாக அமைந்த நூல் திரிகடுகம் ஆகும். இது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் கலந்த மருந்து உடல்நோயைத் தீர்ப்பது போல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் உள்ள மூன்று கருத்துக்கள் உள்ளத்து நோயைத் தீர்ப்பதால் இந்நூல் திரிகடும் எனப் பெயர் பெற்றது. 100 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் நல்லாதனார் ஆவார். Incorrect
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று.அதில் முதலாவதாக அமைந்த நூல் திரிகடுகம் ஆகும். இது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் கலந்த மருந்து உடல்நோயைத் தீர்ப்பது போல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் உள்ள மூன்று கருத்துக்கள் உள்ளத்து நோயைத் தீர்ப்பதால் இந்நூல் திரிகடும் எனப் பெயர் பெற்றது. 100 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் நல்லாதனார் ஆவார். 
- 
                        Question 362 of 412362. Question362) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க Correct
 விளக்கம்: இன்னா நாற்பது – கபிலர் இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார் திரிகடுகம் – நல்லாதனார். Incorrect
 விளக்கம்: இன்னா நாற்பது – கபிலர் இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார் திரிகடுகம் – நல்லாதனார். 
- 
                        Question 363 of 412363. Question363) பழமொழி நானூறு என்ற நூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: ஆசாரக்கோவை – பெருவாயின்முள்ளியார் பழமொழி நானூறு – முன்றுறையரையனார் ஏலாதி – கணிமேதாவியார் முதுமொழிக்காஞ்சி – கூடலூர்கிழார். Incorrect
 விளக்கம்: ஆசாரக்கோவை – பெருவாயின்முள்ளியார் பழமொழி நானூறு – முன்றுறையரையனார் ஏலாதி – கணிமேதாவியார் முதுமொழிக்காஞ்சி – கூடலூர்கிழார். 
- 
                        Question 364 of 412364. Question364) மணிமேகலைப் பற்றிய கூற்றுகளை ஆராய்க. Correct
 விளக்கம்: மணிமேகலை நூலின் வேறுபெயர் மணிமேகலைத் துறவு ஆகும். இந்திரவிழா காணவந்த மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் தூக்கிக்கொண்டு சென்று, மணிபல்லவத்தீவில் சேர்க்கிறது. மணிபல்லவத்தீவில் தோன்றிய புத்த பீடிகையைத் தொழுது, தன் பழம்பிறப்பு பற்றி அறிகிறாள் மணிமேகலை. Incorrect
 விளக்கம்: மணிமேகலை நூலின் வேறுபெயர் மணிமேகலைத் துறவு ஆகும். இந்திரவிழா காணவந்த மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் தூக்கிக்கொண்டு சென்று, மணிபல்லவத்தீவில் சேர்க்கிறது. மணிபல்லவத்தீவில் தோன்றிய புத்த பீடிகையைத் தொழுது, தன் பழம்பிறப்பு பற்றி அறிகிறாள் மணிமேகலை. 
- 
                        Question 365 of 412365. Question365) இசுலாமியப் பாடல்கள் எத்தனை வகையாகப் பாடப்பட்டன? Correct
 விளக்கம்: முகலாயப் படையெடுப்பின் காரணமாகத் தமிழகத்தில் இசுலாம் பரவியது. இசுலாமியக் கவிஞர்கள் தமிழ்மரபினைப் பின்பற்றி இறைவனையும், இறைவனின் திருத்தூதரான நபிகள் நாயகத்தையும் போற்றிப் பரவினர். இசுலாமியப் பாடல்கள் மொழிபெயர்ப்புப் பாடல்களாகவும், நேரடிப் பாடல்களாகவும் இருவகைகளில் பாடப்பெற்றன. Incorrect
 விளக்கம்: முகலாயப் படையெடுப்பின் காரணமாகத் தமிழகத்தில் இசுலாம் பரவியது. இசுலாமியக் கவிஞர்கள் தமிழ்மரபினைப் பின்பற்றி இறைவனையும், இறைவனின் திருத்தூதரான நபிகள் நாயகத்தையும் போற்றிப் பரவினர். இசுலாமியப் பாடல்கள் மொழிபெயர்ப்புப் பாடல்களாகவும், நேரடிப் பாடல்களாகவும் இருவகைகளில் பாடப்பெற்றன. 
- 
                        Question 366 of 412366. Question366) கூற்றுகளை ஆராய்க. - மணிமேகலை மீது விருப்பம் கொண்ட உதயகுமரன், காயசண்டிகையின் உருவத்திலிருந்த மணிமேகலையைப் பின்தொடர்வதாகக் கருதிய காயசண்டிகையின் கணவன் உதயகுமரனைக் கொன்றுவிடுகிறான்.
- இதனால் சிறைக்கோட்டத்தில் வைக்கப்பட்ட மணிமேகலை தன் அறச்செயல்களால் விடுதலை அடைகிறாள்.
 Correct
 விளக்கம்: 1. மணிமேகலை மீது விருப்பம் கொண்ட உதயகுமரன், காயசண்டிகையின் உருவத்திலிருந்த மணிமேகலையைப் பின்தொடர்வதாகக் கருதிய காயசண்டிகையின் கணவன் உதயகுமரனைக் கொன்றுவிடுகிறான். - இதனால் சிறைக்கோட்டத்தில் வைக்கப்பட்ட மணிமேகலை தன் அறச்செயல்களால் விடுதலை அடைகிறாள்.
 Incorrect
 விளக்கம்: 1. மணிமேகலை மீது விருப்பம் கொண்ட உதயகுமரன், காயசண்டிகையின் உருவத்திலிருந்த மணிமேகலையைப் பின்தொடர்வதாகக் கருதிய காயசண்டிகையின் கணவன் உதயகுமரனைக் கொன்றுவிடுகிறான். - இதனால் சிறைக்கோட்டத்தில் வைக்கப்பட்ட மணிமேகலை தன் அறச்செயல்களால் விடுதலை அடைகிறாள்.
 
- 
                        Question 367 of 412367. Question367) பெருங்காப்பிய இலக்கணங்கள் பொருந்தியும் சில நெகிழ்ச்சிகளை உள்வாங்கியும் இயற்றப்பெற்ற சைவக் காப்பியம் எது? Correct
 விளக்கம்: பெரியபுராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணம் பெருங்காப்பிய இலக்கணங்கள் பொருந்தியும் சில நெகிழ்ச்சிகளை உள்வாங்கியும் இயற்றப்பெற்ற சைவக் காப்பியமாகும். Incorrect
 விளக்கம்: பெரியபுராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணம் பெருங்காப்பிய இலக்கணங்கள் பொருந்தியும் சில நெகிழ்ச்சிகளை உள்வாங்கியும் இயற்றப்பெற்ற சைவக் காப்பியமாகும். 
- 
                        Question 368 of 412368. Question368) வடஇந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழக காப்பியத்தை இயற்றியவர் யார்? Correct
 விளக்கம்: வடஇந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழ்க் காப்பியம் பெருங்கதை. இக்காப்பியத்தை இயற்றியவர் கொங்குவேளிர் ஆவார். உதயணன் என்னும் காவியத் தலைவனின் வாழ்க்கையை விவரித்துக் கூறுகிறது இந்நூல். இதற்குக் கொங்குவேள் மாக்கதை, உதயணன் கதை என்ற வேறு பெயர்களும் உள்ளன. Incorrect
 விளக்கம்: வடஇந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழ்க் காப்பியம் பெருங்கதை. இக்காப்பியத்தை இயற்றியவர் கொங்குவேளிர் ஆவார். உதயணன் என்னும் காவியத் தலைவனின் வாழ்க்கையை விவரித்துக் கூறுகிறது இந்நூல். இதற்குக் கொங்குவேள் மாக்கதை, உதயணன் கதை என்ற வேறு பெயர்களும் உள்ளன. 
- 
                        Question 369 of 412369. Question369) தவறான கூற்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: புறத்திரட்டில் குண்டலகேசியில் பாடல்களாகப் 19 பாடல்களும், நீலகேசி உரையில் 180 பாக்களும் இன்று கிடைக்கின்றன. Incorrect
 விளக்கம்: புறத்திரட்டில் குண்டலகேசியில் பாடல்களாகப் 19 பாடல்களும், நீலகேசி உரையில் 180 பாக்களும் இன்று கிடைக்கின்றன. 
- 
                        Question 370 of 412370. Question370) திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் என்ற நூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: ஆண்டாள் – நாச்சியார் திருமொழி, திருப்பாவை நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல். மதுரகவியாழ்வார் – திருப்பதிகம். Incorrect
 விளக்கம்: ஆண்டாள் – நாச்சியார் திருமொழி, திருப்பாவை நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல். மதுரகவியாழ்வார் – திருப்பதிகம். 
- 
                        Question 371 of 412371. Question371) நாககுமார காவியம் என்னும் நூல் ——————-விருத்தப்பாக்களையும், ———————சருக்கங்களையும் கொண்டுள்ளது? Correct
 விளக்கம்: நாககுமார காவியம் அல்லது நாகபஞ்சமி கதை எனப்படும் இந்நூல், தமிழில் தோன்றிய சிறு காப்பியங்களில் ஒன்றாகும். இதை எழுதியவர் யாரெனத் தெரியவில்லை. 170 விருத்தப்பாக்களால் ஆன இந்நூல் ஐந்து சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது சமணசமயக் கொள்கைகளை விளக்க முற்படுகிது. இளமைக் காலத்தில் இன்பம் துய்ப்பதிலேயே தனது காலத்தைக் கழித்த நாககுமரன் தனது இறுதிக் காலத்தில் வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொள்வதே இக்கதை. Incorrect
 விளக்கம்: நாககுமார காவியம் அல்லது நாகபஞ்சமி கதை எனப்படும் இந்நூல், தமிழில் தோன்றிய சிறு காப்பியங்களில் ஒன்றாகும். இதை எழுதியவர் யாரெனத் தெரியவில்லை. 170 விருத்தப்பாக்களால் ஆன இந்நூல் ஐந்து சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது சமணசமயக் கொள்கைகளை விளக்க முற்படுகிது. இளமைக் காலத்தில் இன்பம் துய்ப்பதிலேயே தனது காலத்தைக் கழித்த நாககுமரன் தனது இறுதிக் காலத்தில் வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொள்வதே இக்கதை. 
- 
                        Question 372 of 412372. Question372) கூற்றுகளை ஆராய்க. - விருத்தப் பாக்களாக அமைந்த வளையாபதிப் பாடல்கள் கள்ளாமை, கொல்லாமை, பொய்யாமை, இளமை நிலையாமை ஆகியன குறித்துப் பேசுகின்றன.
- ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமண சமயக் காப்பியம் ஆகும்.
 Correct
 விளக்கம்: 1. விருத்தப் பாக்களாக அமைந்த வளையாபதிப் பாடல்கள் கள்ளாமை, கொல்லாமை, பொய்யாமை, இளமை நிலையாமை ஆகியன குறித்துப் பேசுகின்றன. - ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமண சமயக் காப்பியம் ஆகும்.
 Incorrect
 விளக்கம்: 1. விருத்தப் பாக்களாக அமைந்த வளையாபதிப் பாடல்கள் கள்ளாமை, கொல்லாமை, பொய்யாமை, இளமை நிலையாமை ஆகியன குறித்துப் பேசுகின்றன. - ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமண சமயக் காப்பியம் ஆகும்.
 
- 
                        Question 373 of 412373. Question373) இன்னா நாற்பது நூலை இயற்றியவர் யார்? Correct
 விளக்கம்: இன்னது துன்பம் தரும் என்று கூறும் 40 வெண்பாக்களால் ஆன நூல் இன்னா நாற்பது ஆகும். இந்நூலின் ஆசிரியர் கபிலர் ஆவார். Incorrect
 விளக்கம்: இன்னது துன்பம் தரும் என்று கூறும் 40 வெண்பாக்களால் ஆன நூல் இன்னா நாற்பது ஆகும். இந்நூலின் ஆசிரியர் கபிலர் ஆவார். 
- 
                        Question 374 of 412374. Question374) இரட்சணிய யாத்திரிகப் பாடலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: இயேசு பெருமான் மனிதகுலத்தின் உயர்வுக்காக உயிர் நீத்த திருச்சிலுவை, கிறித்துவ நம்பிக்கைக்கு, அடிப்படையாக விளங்குகிறது. சிலுவையில் அறையப்பட்ட போதும் பகைவர்க்கு அருளிய இயேசுவே உலக இரட்சகர். இதற்கு வேறு சான்றுகள் வேண்டுமா? என அன்பு மேலிடும் இரட்சணிய யாத்திரிகப் பாடல் வழியே எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை வினவுகிறார். Incorrect
 விளக்கம்: இயேசு பெருமான் மனிதகுலத்தின் உயர்வுக்காக உயிர் நீத்த திருச்சிலுவை, கிறித்துவ நம்பிக்கைக்கு, அடிப்படையாக விளங்குகிறது. சிலுவையில் அறையப்பட்ட போதும் பகைவர்க்கு அருளிய இயேசுவே உலக இரட்சகர். இதற்கு வேறு சான்றுகள் வேண்டுமா? என அன்பு மேலிடும் இரட்சணிய யாத்திரிகப் பாடல் வழியே எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை வினவுகிறார். 
- 
                        Question 375 of 412375. Question375) பாண்டிவள நாட்டைச்சார்ந்த குலசேகர பாண்டியனின் அமைச்சராக விளங்கியவர் சந்திரவாணன். இவர் எந்த ஊரைச் சார்ந்தவர்? Correct
 விளக்கம்: தஞ்சாவூரில் பிறந்த சந்திரவாணன், பாண்டிவள நாட்டைச்சார்ந்த குலசேகர பாண்டியனின் அமைச்சராக விளங்கினார். இவர் புலவர்களைப் புரக்கும் வள்ளலாக விளங்கினமையால் பொய்யாமொழிப்புலவர் இவர் பெயரில் தஞ்சைவாணன் கோவையை எழுதினார். Incorrect
 விளக்கம்: தஞ்சாவூரில் பிறந்த சந்திரவாணன், பாண்டிவள நாட்டைச்சார்ந்த குலசேகர பாண்டியனின் அமைச்சராக விளங்கினார். இவர் புலவர்களைப் புரக்கும் வள்ளலாக விளங்கினமையால் பொய்யாமொழிப்புலவர் இவர் பெயரில் தஞ்சைவாணன் கோவையை எழுதினார். 
- 
                        Question 376 of 412376. Question376) நீலகேசி பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: நீலகேசி திரட்டு என அழைக்கப்படும் இது 10 சருக்கங்களையும், 895 விருத்தப்பாக்களையும் கொண்டுள்ளது. Incorrect
 விளக்கம்: நீலகேசி திரட்டு என அழைக்கப்படும் இது 10 சருக்கங்களையும், 895 விருத்தப்பாக்களையும் கொண்டுள்ளது. 
- 
                        Question 377 of 412377. Question377) மணிமொழிக் கோவை என்று குறிப்பிடப்படும் நூல்களுக்கு பொருந்தாதது எது? Correct
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை ஆகிய மூன்றையும் மணிமொழிக்கோவை என்பர். Incorrect
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை ஆகிய மூன்றையும் மணிமொழிக்கோவை என்பர். 
- 
                        Question 378 of 412378. Question378) சீறாப்புராணத்தை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: சீறாப்புராணத்தை எழுதிய உமறுப்புலவர் முகம்மது நபிகளின் அருளில் ஆட்பட்டு பக்திமை தோன்ற வியந்து போற்றுகின்றார். Incorrect
 விளக்கம்: சீறாப்புராணத்தை எழுதிய உமறுப்புலவர் முகம்மது நபிகளின் அருளில் ஆட்பட்டு பக்திமை தோன்ற வியந்து போற்றுகின்றார். 
- 
                        Question 379 of 412379. Question379) அகப்பொருளுக்குரிய துறைகள் பலவற்றை 400 கட்டளைக் கலித்துறையால் சங்கிலித்தொடர் போலப் பாடப்படும் சிற்றிலக்கிய நூல் எது? Correct
 விளக்கம்: அகப்பொருளுக்குரிய துறைகள் பலவற்றை 400 கட்டளைக் கலித்துறையால் சங்கிலித்தொடர் போலப் பாடப்பட்டது கோவையாகும். கடவுளரையோ அரசரையோ படைத்தலைவரையோ வள்ளல்களையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்படுவது. Incorrect
 விளக்கம்: அகப்பொருளுக்குரிய துறைகள் பலவற்றை 400 கட்டளைக் கலித்துறையால் சங்கிலித்தொடர் போலப் பாடப்பட்டது கோவையாகும். கடவுளரையோ அரசரையோ படைத்தலைவரையோ வள்ளல்களையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்படுவது. 
- 
                        Question 380 of 412380. Question380) ஐம்பெருங்காப்பியம் பற்றிய கூற்றுகளில் தவறான கூற்றை தெரிவு செய்க Correct
 விளக்கம்: சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகியவை சோழர் காலத்தைச் சார்ந்தவை ஆகும். குண்டலகேசி, வளையாபதி – காலவெள்ளத்தில் அழிந்து போன காப்பியங்கள் ‘பெருங்காப்பிய நிலை பேசுங்காலை’ எனத் தொடங்கும் தண்டியலங்கார நூற்பா காப்பிய இலக்கணத்தைக் கூறுகிறது. காப்பிய இலக்கணத்தோடு பெரும்பாலும் பொருந்தியும் சிறுபான்மை மாறுபட்டும் அமைந்தவை தொடர்நிலைச் செய்யுள் எனப்படும். Incorrect
 விளக்கம்: சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகியவை சோழர் காலத்தைச் சார்ந்தவை ஆகும். குண்டலகேசி, வளையாபதி – காலவெள்ளத்தில் அழிந்து போன காப்பியங்கள் ‘பெருங்காப்பிய நிலை பேசுங்காலை’ எனத் தொடங்கும் தண்டியலங்கார நூற்பா காப்பிய இலக்கணத்தைக் கூறுகிறது. காப்பிய இலக்கணத்தோடு பெரும்பாலும் பொருந்தியும் சிறுபான்மை மாறுபட்டும் அமைந்தவை தொடர்நிலைச் செய்யுள் எனப்படும். 
- 
                        Question 381 of 412381. Question381) கம்பராமாயணம் பற்றிய கூற்றுகளை ஆராய்க. - இந்நூல் ஆறு காண்டங்களை உடையது.
- 118 படலங்களை உடையது.
- இக்காப்பியத்தின் ஏழாவது காண்டமாக விளங்கும் உத்தர காண்டத்தை எழுதியவர் கம்பருக்கு பின் வாழ்ந்தவரான ஒட்டக்கூத்தர் ஆவார்.
- இந்நூலின் சிறப்பு கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் “தமிழுக்குக் கதி” என்று திருமணம் செல்வ கேசவராயர் கூறியுள்ளார்.
 Correct
 விளக்கம்: இக்காப்பியத்தின் ஏழாவது காண்டமாக விளங்கும் உத்தர காண்டத்தை எழுதியவர் கம்பரின் சமகாலத்தவரான ஒட்டக்கூத்தர் ஆவார். Incorrect
 விளக்கம்: இக்காப்பியத்தின் ஏழாவது காண்டமாக விளங்கும் உத்தர காண்டத்தை எழுதியவர் கம்பரின் சமகாலத்தவரான ஒட்டக்கூத்தர் ஆவார். 
- 
                        Question 382 of 412382. Question382) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க. - பால காண்டம் – அயோத்தி நகரத்து அரசனான தசரதனுக்கு இராமன், பரதன், இலக்குவன், சத்ருக்கன் ஆகிய நான்கு பிள்ளைகள் பிறப்பதும், இராமன் வில்லை வளைத்துச் சீதையை மணம் முடிப்பது ஆகியவை இடம்பெற்றுள்ளது.
- அயோத்தியா காண்டம் – கைகேயி கேட்ட இரண்டு வரங்களால் இராமன் காடடைவது
- ஆரணியா காண்டம் – இராவணன் சீதையைக் கவர்ந்து செல்வது
- கிட்கிந்தா காண்டம் – சீதையைத் தேடிச் செல்லும் இராமன், வாலியைக் கொன்று சுக்ரீவன், அனுமன் நட்பைப் பெறுவது.
 Correct
 விளக்கம்: 1. பால காண்டம் – அயோத்தி நகரத்து அரசனான தசரதனுக்கு இராமன், பரதன், இலக்குவன், சத்ருக்கன் ஆகிய நான்கு பிள்ளைகள் பிறப்பதும், இராமன் வில்லை வளைத்துச் சீதையை மணம் முடிப்பது ஆகியவை இடம்பெற்றுள்ளது. - அயோத்தியா காண்டம் – கைகேயி கேட்ட இரண்டு வரங்களால் இராமன் காடடைவது
- ஆரணியா காண்டம் – இராவணன் சீதையைக் கவர்ந்து செல்வது
- கிட்கிந்தா காண்டம் – சீதையைத் தேடிச் செல்லும் இராமன், வாலியைக் கொன்று சுக்ரீவன், அனுமன் நட்பைப் பெறுவது.
 Incorrect
 விளக்கம்: 1. பால காண்டம் – அயோத்தி நகரத்து அரசனான தசரதனுக்கு இராமன், பரதன், இலக்குவன், சத்ருக்கன் ஆகிய நான்கு பிள்ளைகள் பிறப்பதும், இராமன் வில்லை வளைத்துச் சீதையை மணம் முடிப்பது ஆகியவை இடம்பெற்றுள்ளது. - அயோத்தியா காண்டம் – கைகேயி கேட்ட இரண்டு வரங்களால் இராமன் காடடைவது
- ஆரணியா காண்டம் – இராவணன் சீதையைக் கவர்ந்து செல்வது
- கிட்கிந்தா காண்டம் – சீதையைத் தேடிச் செல்லும் இராமன், வாலியைக் கொன்று சுக்ரீவன், அனுமன் நட்பைப் பெறுவது.
 
- 
                        Question 383 of 412383. Question383) கூற்றுகளை ஆராய்க. - இராமனைப் பிரிந்த சீதையின் நிலை, அனுமனின் ஆற்றல் ஆகியன – சுந்தர காண்டம்
- சீதையை மீட்பது – யுத்த காண்டம்
 Correct
 விளக்கம்: 1. இராமனைப் பிரிந்த சீதையின் நிலை, அனுமனின் ஆற்றல் ஆகியன – சுந்தர காண்டம். - சீதையை மீட்பது – யுத்த காண்டம்.
 Incorrect
 விளக்கம்: 1. இராமனைப் பிரிந்த சீதையின் நிலை, அனுமனின் ஆற்றல் ஆகியன – சுந்தர காண்டம். - சீதையை மீட்பது – யுத்த காண்டம்.
 
- 
                        Question 384 of 412384. Question384) திருவாசிரியம் என்ற நூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: திருமழிசையாழ்வார் – நான்காம் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம். நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி. பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி. பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி. Incorrect
 விளக்கம்: திருமழிசையாழ்வார் – நான்காம் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம். நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி. பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி. பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி. 
- 
                        Question 385 of 412385. Question385) பெரியபுராணம் பற்றிய தவறான கூற்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: சைவத்திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக உள்ளது திருமந்திரம். இந்நூலின் வேறுபெயர் தமிழ் மூவாயிரம் ஆகும். பெரியபுராணம் என்பது சைவத்திருமுறைகளில் 12-வது திருமுறையாக இடம்பெற்றுள்ளது. Incorrect
 விளக்கம்: சைவத்திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக உள்ளது திருமந்திரம். இந்நூலின் வேறுபெயர் தமிழ் மூவாயிரம் ஆகும். பெரியபுராணம் என்பது சைவத்திருமுறைகளில் 12-வது திருமுறையாக இடம்பெற்றுள்ளது. 
- 
                        Question 386 of 412386. Question386) மகாபாரதத்தை “பாண்டவர் பூமி” என்ற பெயரில் புதுக்கவிதை வடிவில் காப்பியமாக்கியவர் யார்? Correct
 விளக்கம்: யாப்பு வடிவத்தை உடைத்து வளர்த்தெடுக்கப்பட்ட புதுக்கவிதைகளிலும் காப்பியங்கள் தற்காலத்தில் படைக்கப்படுகின்றன. பாரதியின் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதை வடிவில் கவிராஜன் கதை என்னும் பெயரில் காப்பியமாகப் படைத்துள்ளார் வைரமுத்து. கவிஞர் வாலி இராமாயணத்தை அவதார புருஷன் என்ற பெயரிலும், மகாபாரத்தை பாண்டவர் பூமி என்ற பெயரிலும் புதுக்கவிதை வடிவில் காப்பியமாக்கியுள்ளார். Incorrect
 விளக்கம்: யாப்பு வடிவத்தை உடைத்து வளர்த்தெடுக்கப்பட்ட புதுக்கவிதைகளிலும் காப்பியங்கள் தற்காலத்தில் படைக்கப்படுகின்றன. பாரதியின் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதை வடிவில் கவிராஜன் கதை என்னும் பெயரில் காப்பியமாகப் படைத்துள்ளார் வைரமுத்து. கவிஞர் வாலி இராமாயணத்தை அவதார புருஷன் என்ற பெயரிலும், மகாபாரத்தை பாண்டவர் பூமி என்ற பெயரிலும் புதுக்கவிதை வடிவில் காப்பியமாக்கியுள்ளார். 
- 
                        Question 387 of 412387. Question387) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க. Correct
 விளக்கம்: புலவர் குழந்தை – இராவண காவியம் சாலை இளந்திரையன் – சிலம்பின் சிறுகதை Incorrect
 விளக்கம்: புலவர் குழந்தை – இராவண காவியம் சாலை இளந்திரையன் – சிலம்பின் சிறுகதை 
- 
                        Question 388 of 412388. Question388) நானாற்பது நூல்களில் புற நூல் எது? Correct
 விளக்கம்: நானாற்பது என்று அழைக்கப்படும் நான்கு நூல்களாவன: - இன்னா நாற்பது
- இனியவை நாற்பது
 3.கார் நாற்பது - களவழி நாற்பது.
 இவற்றுள் இன்னா நாற்பது மற்றும் இனியவை நாற்பது அறநூல்கள் கார் நாற்பது அக நூல். களவழி நாற்பது புற நூல். Incorrect
 விளக்கம்: நானாற்பது என்று அழைக்கப்படும் நான்கு நூல்களாவன: - இன்னா நாற்பது
- இனியவை நாற்பது
 3.கார் நாற்பது - களவழி நாற்பது.
 இவற்றுள் இன்னா நாற்பது மற்றும் இனியவை நாற்பது அறநூல்கள் கார் நாற்பது அக நூல். களவழி நாற்பது புற நூல். 
- 
                        Question 389 of 412389. Question389) தவறான கூற்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: பல்லவர்கள் காலத்தில் எழுந்த பக்தி இலக்கியங்கள் தனிதனிப் பாடல்களாகவும் பிரபந்தங்களாகவும் வெளியிடப்பட்டன. Incorrect
 விளக்கம்: பல்லவர்கள் காலத்தில் எழுந்த பக்தி இலக்கியங்கள் தனிதனிப் பாடல்களாகவும் பிரபந்தங்களாகவும் வெளியிடப்பட்டன. 
- 
                        Question 390 of 412390. Question390) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க Correct
 விளக்கம்: நாயகன் நாயகி நெறி – திருமங்கையாழ்வார் பெரியாழ்வார் இறைவனைக் குழந்தையாகக் கருதி தாலாட்டுப் பாடல்கள் பல பாடியுள்ளார். Incorrect
 விளக்கம்: நாயகன் நாயகி நெறி – திருமங்கையாழ்வார் பெரியாழ்வார் இறைவனைக் குழந்தையாகக் கருதி தாலாட்டுப் பாடல்கள் பல பாடியுள்ளார். 
- 
                        Question 391 of 412391. Question391) கூற்றுகளை ஆராய்க. - பெரியாழ்வார் இறைவனைக் குழந்தையாகக் கருதி தாலாட்டுப் பாடல்கள் பல பாடியுள்ளார்.
- அவர்தம் வளர்ப்பு மகளான ஆண்டாள் இறைவனையே தன் தலைவனாகப் பாவித்து வாழ்ந்தாள்.
- சிவனைத் தலைவனாக் கொண்ட 63 அடியார்கள் பாடிய பதிகங்கள் பன்னிரு திருமுறைகள் என்று அழைக்கப்பட்டன.
- திருமாலைத் தலைவராகக் கொண்ட 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் நாலாயிரத் திவ்விப்பிரபந்தம் என்று அழைக்கப்பட்டன
 Correct
 விளக்கம்: 1. பெரியாழ்வார் இறைவனைக் குழந்தையாகக் கருதி தாலாட்டுப் பாடல்கள் பல பாடியுள்ளார். - அவர்தம் வளர்ப்பு மகளான ஆண்டாள் இறைவனையே தன் தலைவனாகப் பாவித்து வாழ்ந்தாள்.
- சிவனைத் தலைவனாக் கொண்ட 27 அடியார்கள் பாடிய பதிகங்கள் பன்னிரு திருமுறைகள் என்று அழைக்கப்பட்டன.
- திருமாலைத் தலைவனாகக் கொண்ட 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் நாலாயிரத் திவ்விப்பிரபந்தம் என்று அழைக்கப்பட்டன
 Incorrect
 விளக்கம்: 1. பெரியாழ்வார் இறைவனைக் குழந்தையாகக் கருதி தாலாட்டுப் பாடல்கள் பல பாடியுள்ளார். - அவர்தம் வளர்ப்பு மகளான ஆண்டாள் இறைவனையே தன் தலைவனாகப் பாவித்து வாழ்ந்தாள்.
- சிவனைத் தலைவனாக் கொண்ட 27 அடியார்கள் பாடிய பதிகங்கள் பன்னிரு திருமுறைகள் என்று அழைக்கப்பட்டன.
- திருமாலைத் தலைவனாகக் கொண்ட 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் நாலாயிரத் திவ்விப்பிரபந்தம் என்று அழைக்கப்பட்டன
 
- 
                        Question 392 of 412392. Question392) பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்ற நூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: திருமழிசையாழ்வார் – நான்காம் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம் நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி Incorrect
 விளக்கம்: திருமழிசையாழ்வார் – நான்காம் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம் நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி 
- 
                        Question 393 of 412393. Question393) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: தமிழ், சீனம், சமஸ்கிருதம், இலத்தீன், ஹீப்ரு, கிரேக்கம் போன்ற செவ்வியல் மொழிகள் அனைத்தும் எழுத்து வடிவத்தைப் பெற்ற பின்னரே செவ்வியல் இலக்கியங்களை உருவாக்கின. Incorrect
 விளக்கம்: தமிழ், சீனம், சமஸ்கிருதம், இலத்தீன், ஹீப்ரு, கிரேக்கம் போன்ற செவ்வியல் மொழிகள் அனைத்தும் எழுத்து வடிவத்தைப் பெற்ற பின்னரே செவ்வியல் இலக்கியங்களை உருவாக்கின. 
- 
                        Question 394 of 412394. Question394) தமிழ் இலக்கியங்கள் எத்தனை வகைப்படும்? Correct
 விளக்கம்: தமிழ் இலக்கியங்கள் பேரிலக்கியம், சிற்றிலக்கியம் என இரு வகைப்படும். பாட்டுடைத் தலைவனின் வாழ்வில், சிறுகூறினை மட்டும் எடுத்துக்கொண்டு அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நான்கு உறுதிப்பொருள்களுள் ஒன்று அமையப்பாடுவது சிற்றிலக்கியம். இது 96 வகைப்படும். அவற்றுள், அந்தாதி, கலம்பகம், பரணி, கோவை, சதகம், பிள்ளைத்தமிழ், பள்ளு, குறவஞ்சி, உலா, தூது ஆகியன பெரும்பாலும் வழக்கில் உள்ளன. Incorrect
 விளக்கம்: தமிழ் இலக்கியங்கள் பேரிலக்கியம், சிற்றிலக்கியம் என இரு வகைப்படும். பாட்டுடைத் தலைவனின் வாழ்வில், சிறுகூறினை மட்டும் எடுத்துக்கொண்டு அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நான்கு உறுதிப்பொருள்களுள் ஒன்று அமையப்பாடுவது சிற்றிலக்கியம். இது 96 வகைப்படும். அவற்றுள், அந்தாதி, கலம்பகம், பரணி, கோவை, சதகம், பிள்ளைத்தமிழ், பள்ளு, குறவஞ்சி, உலா, தூது ஆகியன பெரும்பாலும் வழக்கில் உள்ளன. 
- 
                        Question 395 of 412395. Question395) பொருத்துக. அ. 9-ஆம் திருமுறை – 1. திருமாளிகைத்தேவர் உள்ளிட்ட ஒன்பது வேர் ஆ. 10-ஆம் திருமுறை – 2. காரைக்காலம்மையார் உள்ளிட்ட பன்னிரண்டு பேர் இ. 11-ஆம் திருமுறை – 3. திருமூலர் ஈ. 12-ஆம் திருமுறை – 4. சேக்கிழார் Correct
 விளக்கம்: 9-ஆம் திருமுறை – திருமாளிகைத்தேவர் உள்ளிட்ட ஒன்பது வேர் 10-ஆம் திருமுறை – திருமூலர் 11-ஆம் திருமுறை – காரைக்காலம்மையார் உள்ளிட்ட பன்னிரண்டு பேர் 12-ஆம் திருமுறை – சேக்கிழார். Incorrect
 விளக்கம்: 9-ஆம் திருமுறை – திருமாளிகைத்தேவர் உள்ளிட்ட ஒன்பது வேர் 10-ஆம் திருமுறை – திருமூலர் 11-ஆம் திருமுறை – காரைக்காலம்மையார் உள்ளிட்ட பன்னிரண்டு பேர் 12-ஆம் திருமுறை – சேக்கிழார். 
- 
                        Question 396 of 412396. Question396) தவறான கூற்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: தன்னைச்சரணடைந்த அடியவர்களைக் காத்தருளும் தயாளனாக இறைவர் விளங்குவதை அற்புதத்திருவந்தாதியில் காரைக்காலம்மையார் எடுத்துக்கூறுகிறார். Incorrect
 விளக்கம்: தன்னைச்சரணடைந்த அடியவர்களைக் காத்தருளும் தயாளனாக இறைவர் விளங்குவதை அற்புதத்திருவந்தாதியில் காரைக்காலம்மையார் எடுத்துக்கூறுகிறார். 
- 
                        Question 397 of 412397. Question397) அருங்கலச் செப்பு என்ற நூலை எழுதியவர் யார்? Correct
 விளக்கம்: அருங்கலச் செப்பு – பெயர் அறிய இயலவில்லை முனைப்பாடியார் – அறநெறிச்சாரம் அதிவீரராமபாண்டியர் – நறுந்தொகை சிவப்பிரகாசர் – நன்னெறி. Incorrect
 விளக்கம்: அருங்கலச் செப்பு – பெயர் அறிய இயலவில்லை முனைப்பாடியார் – அறநெறிச்சாரம் அதிவீரராமபாண்டியர் – நறுந்தொகை சிவப்பிரகாசர் – நன்னெறி. 
- 
                        Question 398 of 412398. Question398) தவறான கூற்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: போரில் ஆயிரம் யானைக் கொன்று வெற்றிபெறும் வீரனின்மேல் பாடப்படுவது பரணி. இந்நூல் போரில் தோற்ற அரசனது நாட்டின் பெயரால் வழங்கப்பெறும். Incorrect
 விளக்கம்: போரில் ஆயிரம் யானைக் கொன்று வெற்றிபெறும் வீரனின்மேல் பாடப்படுவது பரணி. இந்நூல் போரில் தோற்ற அரசனது நாட்டின் பெயரால் வழங்கப்பெறும். 
- 
                        Question 399 of 412399. Question399) பெரியபுராணத்தில் எத்தனை உட்பிரிவுகள் உள்ளன? Correct
 விளக்கம்: 63 அடியார் பெருமக்களை மையமாகக்கொண்டு இயற்றப்பட்ட பெரியபுராணத்தில் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் கொண்டுள்ளது. Incorrect
 விளக்கம்: 63 அடியார் பெருமக்களை மையமாகக்கொண்டு இயற்றப்பட்ட பெரியபுராணத்தில் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் கொண்டுள்ளது. 
- 
                        Question 400 of 412400. Question400) கூற்றுகளை ஆராய்க. - தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படும் அகப்பொருள் அல்லது புறப்பொருள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிப்படையாக் கொண்டு நூறு பாடல்களால் பாடப்படுவதே சதகம் ஆகும்.
- குலசேகரப் பாண்டியன் புலவர்களைப் புரக்கும் வள்ளலாக விளங்கினமையால் பொய்யாமொழிப்புலவர் இவர் பெயரில் தஞ்சைவாணன் கோவையை எழுதினார்.
 Correct
 விளக்கம்: 1. தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படும் அகப்பொருள் அல்லது புறப்பொருள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிப்படையாக் கொண்டு நூறு பாடல்களால் பாடப்படுவதே சதகம் ஆகும். - குலசேகரப் பாண்டியன் புலவர்களைப் புரக்கும் வள்ளலாக விளங்கினமையால் பொய்யாமொழிப்புலவர் இவர் பெயரில் தஞ்சைவாணன் கோவையை எழுதினார்.
 Incorrect
 விளக்கம்: 1. தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படும் அகப்பொருள் அல்லது புறப்பொருள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிப்படையாக் கொண்டு நூறு பாடல்களால் பாடப்படுவதே சதகம் ஆகும். - குலசேகரப் பாண்டியன் புலவர்களைப் புரக்கும் வள்ளலாக விளங்கினமையால் பொய்யாமொழிப்புலவர் இவர் பெயரில் தஞ்சைவாணன் கோவையை எழுதினார்.
 
- 
                        Question 401 of 412401. Question401) வேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நூல் எது? Correct
 விளக்கம்: திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்கது நாலடியார் ஆகும். நாலடி, நாலடி நானூறு, வேளாண்வேதம் என்று வெவ்வேறு பெயர்களாலும் இந்நூல் சுட்டப்படுகின்றது. சமண முனிவர்களால் பாடப்பட்ட 400 வெண்பாக்களின் தொகுப்பே இந்நூல். Incorrect
 விளக்கம்: திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்கது நாலடியார் ஆகும். நாலடி, நாலடி நானூறு, வேளாண்வேதம் என்று வெவ்வேறு பெயர்களாலும் இந்நூல் சுட்டப்படுகின்றது. சமண முனிவர்களால் பாடப்பட்ட 400 வெண்பாக்களின் தொகுப்பே இந்நூல். 
- 
                        Question 402 of 412402. Question402) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதலில் வைத்துப் போற்றப்படும் நூல் எது? Correct
 விளக்கம்: நாலடி நான்மணி நானாற்ப தைத்திணைமுப் பால்கடுகம் கோவை பழ்மொழி – மாமூலம் இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே கைந்நிலைய வாம் கீழ்க்கணக்கு. இதில் முதலில் வைத்துப் போற்றப்படுவது நாலடியார் ஆகும். Incorrect
 விளக்கம்: நாலடி நான்மணி நானாற்ப தைத்திணைமுப் பால்கடுகம் கோவை பழ்மொழி – மாமூலம் இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே கைந்நிலைய வாம் கீழ்க்கணக்கு. இதில் முதலில் வைத்துப் போற்றப்படுவது நாலடியார் ஆகும். 
- 
                        Question 403 of 412403. Question403) சீவக சிந்தாமணி பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: சீவக சிந்தாமணி செந்தமிழ்க் காப்பியங்களில் சிறந்தது மட்டுமன்று, உலக மகாகாவியங்களில் ஒன்றாகும் என்று ஜி.யூ.போப் பாராட்டுகிறார். Incorrect
 விளக்கம்: சீவக சிந்தாமணி செந்தமிழ்க் காப்பியங்களில் சிறந்தது மட்டுமன்று, உலக மகாகாவியங்களில் ஒன்றாகும் என்று ஜி.யூ.போப் பாராட்டுகிறார். 
- 
                        Question 404 of 412404. Question404) நூறு பாடல்களை கொண்ட சிற்றிலக்கியம் எது? Correct
 விளக்கம்: தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படும் அகப்பொருள் அல்லது புறப்பொருள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிப்படையாகக் கொண்டு நூறு பாடல்களால் பாடப்படுவதே சதகம். சதகம் என்பது பாட்டியல் நூல்களில் சொல்லப்படும் இலக்கணம். சதம் என்பது நூறு எனப் பொருள்படும். நூறு பாடல்களைக் கொண்ட சிற்றிலக்கியம் சதகம் எனப்பட்டது. Incorrect
 விளக்கம்: தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படும் அகப்பொருள் அல்லது புறப்பொருள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிப்படையாகக் கொண்டு நூறு பாடல்களால் பாடப்படுவதே சதகம். சதகம் என்பது பாட்டியல் நூல்களில் சொல்லப்படும் இலக்கணம். சதம் என்பது நூறு எனப் பொருள்படும். நூறு பாடல்களைக் கொண்ட சிற்றிலக்கியம் சதகம் எனப்பட்டது. 
- 
                        Question 405 of 412405. Question405) சீவக சிந்தாமணி பற்றிய கூற்றுகளில் தவறான கூற்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: அச்சணந்தி என்ற ஆசிரியர் சீவகனுக்குப் பல்வேறு கலைகளையும் கற்பிக்கிறார். கட்டியங்காரன் என்பவர் சச்சந்தனின் அமைச்சர். ஏற்ற நேரம் பார்த்து சச்சந்தனை கொன்று ஆட்சியைப்பிடித்தவர். தன்னிகரில்லாத் தலைவனாக விளங்கும் சீவகன் தன் ஆற்றலால் பல்வேறு வீரச் செயல்களைப் புரிந்து, கட்டியங்காரனைப் போரில் வீழ்த்தி மீண்டும் தன் நாட்டைப் பெறுகிறான். Incorrect
 விளக்கம்: அச்சணந்தி என்ற ஆசிரியர் சீவகனுக்குப் பல்வேறு கலைகளையும் கற்பிக்கிறார். கட்டியங்காரன் என்பவர் சச்சந்தனின் அமைச்சர். ஏற்ற நேரம் பார்த்து சச்சந்தனை கொன்று ஆட்சியைப்பிடித்தவர். தன்னிகரில்லாத் தலைவனாக விளங்கும் சீவகன் தன் ஆற்றலால் பல்வேறு வீரச் செயல்களைப் புரிந்து, கட்டியங்காரனைப் போரில் வீழ்த்தி மீண்டும் தன் நாட்டைப் பெறுகிறான். 
- 
                        Question 406 of 412406. Question406) ஏலாதிக்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் மூன்றாவதாக அமைந்தது ஏலாதி. ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறும் கலந்த மருந்து உடலுக்குறுதி சேர்ப்பதுபோல, செய்யுள்தோறும் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும் ஆறு கருத்துகளைக் கொண்டதால் இந்நூல் ஏலாதி எனப்பெயர் பெற்றது. 80 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலை இயற்றியவர் கணிமேதாவியார் ஆவார். Incorrect
 விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் மூன்றாவதாக அமைந்தது ஏலாதி. ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறும் கலந்த மருந்து உடலுக்குறுதி சேர்ப்பதுபோல, செய்யுள்தோறும் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும் ஆறு கருத்துகளைக் கொண்டதால் இந்நூல் ஏலாதி எனப்பெயர் பெற்றது. 80 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலை இயற்றியவர் கணிமேதாவியார் ஆவார். 
- 
                        Question 407 of 412407. Question407) சிலப்பதிகாரம் பற்றிய கூற்றுகளை ஆராய்க. - சிலம்பால் உருவான நிகழ்வுகளையும், வரலாற்றையும் கூறுவதால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது.
- உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று இந்நூல் அறியப்படுகிறது.
- இந்நூல் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்ற மூன்று காண்டங்களை உடையது.
- “மங்கல வாழ்த்துப்பாடல்” தொடங்கி “வரந்தரு காதை” ஈறாக முப்பது காதைகளை உடையது.
 Correct
 விளக்கம்: 1. சிலம்பால் உருவான நிகழ்வுகளையும், வரலாற்றையும் கூறுவதால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது. - உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று இந்நூல் அறியப்படுகிறது.
- இந்நூல் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்ற மூன்று காண்டங்களை உடையது.
 4. “மங்கல வாழ்த்துப்பாடல்” தொடங்கி “வரந்தரு காதை” ஈறாக முப்பது காதைகளை உடையது. Incorrect
 விளக்கம்: 1. சிலம்பால் உருவான நிகழ்வுகளையும், வரலாற்றையும் கூறுவதால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது. - உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று இந்நூல் அறியப்படுகிறது.
- இந்நூல் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்ற மூன்று காண்டங்களை உடையது.
 4. “மங்கல வாழ்த்துப்பாடல்” தொடங்கி “வரந்தரு காதை” ஈறாக முப்பது காதைகளை உடையது. 
- 
                        Question 408 of 412408. Question408) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை பற்றி கூறும் பழம் பாடலில் கடைசியாக வைத்துப் போற்றப்படும் நூல் எது? Correct
 விளக்கம்: நாலடி நான்மணி நானாற்ப தைத்திணைமுப் பால்கடுகம் கோவை பழ்மொழி – மாமூலம் இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே கைந்நிலைய வாம் கீழ்க்கணக்கு. என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல் பற்றி கூறும் பழம்பாடலாகும். இதில் கடைசியாக வைத்து போற்றப்படும் நூல் கைந்நிலையாகும். Incorrect
 விளக்கம்: நாலடி நான்மணி நானாற்ப தைத்திணைமுப் பால்கடுகம் கோவை பழ்மொழி – மாமூலம் இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே கைந்நிலைய வாம் கீழ்க்கணக்கு. என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல் பற்றி கூறும் பழம்பாடலாகும். இதில் கடைசியாக வைத்து போற்றப்படும் நூல் கைந்நிலையாகும். 
- 
                        Question 409 of 412409. Question409) நான்மணிக்கடிகை பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க Correct
 விளக்கம்: இந்நூல் மணிமொழிக்கோவை என அழைக்கப்படும் மூன்று நூல்களுள் ஒன்றாகும் நான்கு மணிகள் பதிக்கப்பெற்ற கடிகை என்னும் அணிகலன் போல ஒவ்வொரு செய்யுளிலும் நான்கு அரிய கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இந்நூல் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது. இந்நூல் 104 வெண்பாக்களைக் கொண்டது. இந்நூல் விளம்பிநாகனாரால் இயற்றப்பெற்றது. Incorrect
 விளக்கம்: இந்நூல் மணிமொழிக்கோவை என அழைக்கப்படும் மூன்று நூல்களுள் ஒன்றாகும் நான்கு மணிகள் பதிக்கப்பெற்ற கடிகை என்னும் அணிகலன் போல ஒவ்வொரு செய்யுளிலும் நான்கு அரிய கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இந்நூல் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது. இந்நூல் 104 வெண்பாக்களைக் கொண்டது. இந்நூல் விளம்பிநாகனாரால் இயற்றப்பெற்றது. 
- 
                        Question 410 of 412410. Question410) முதுமொழிக்காஞ்சி பற்றிய கூற்றுகளில் தவறானது எது? Correct
 விளக்கம்: பல மணிகளைக் கோவையாகக் கொண்டு அமைவது மகளிர் அணியும் காஞ்சி என்னும் அணிகலன் ஆகும். பல முதுமொழிகளைக் கோவையாகக் கொண்ட 100 வெண்பாக்களை உடைய நூல் முதுமொழிக்காஞ்சி ஆகும். இதன் ஆசிரியர் கூடலூர் கிழார். Incorrect
 விளக்கம்: பல மணிகளைக் கோவையாகக் கொண்டு அமைவது மகளிர் அணியும் காஞ்சி என்னும் அணிகலன் ஆகும். பல முதுமொழிகளைக் கோவையாகக் கொண்ட 100 வெண்பாக்களை உடைய நூல் முதுமொழிக்காஞ்சி ஆகும். இதன் ஆசிரியர் கூடலூர் கிழார். 
- 
                        Question 411 of 412411. Question411) கூற்றுகளை ஆராய்க. - ஆசாரமாகிய ஒழுக்க விதிகளைக் கோவையாகக் கொண்டு 100 வெண்பாக்களால் ஆன நூல் ஆசாரக்கோவை ஆகும்.
- இந்நூலை இயற்றியவர் பெருவாயின் முள்ளியார் ஆவார்.
 Correct
 விளக்கம்: 1. ஆசாரமாகிய ஒழுக்க விதிகளைக் கோவையாகக் கொண்டு 100 வெண்பாக்களால் ஆன நூல் ஆசாரக்கோவை ஆகும். - இந்நூலை இயற்றியவர் பெருவாயின் முள்ளியார் ஆவார்.
 Incorrect
 விளக்கம்: 1. ஆசாரமாகிய ஒழுக்க விதிகளைக் கோவையாகக் கொண்டு 100 வெண்பாக்களால் ஆன நூல் ஆசாரக்கோவை ஆகும். - இந்நூலை இயற்றியவர் பெருவாயின் முள்ளியார் ஆவார்.
 
- 
                        Question 412 of 412412. Question412) கூற்றுகளை ஆராய்க. - கி.பி.12ஆம் நூற்றாண்டில் தோன்றிய ‘தண்டியலங்காரம்’ காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது.
- சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் சங்கம் மருவிய கால இலக்கியங்கள்.
 Correct
 விளக்கம்: 1. கி.பி.12ஆம் நூற்றாண்டில் தோன்றிய ‘தண்டியலங்காரம்’ காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது. - சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் சங்கம் மருவிய கால இலக்கியங்கள்.
 Incorrect
 விளக்கம்: 1. கி.பி.12ஆம் நூற்றாண்டில் தோன்றிய ‘தண்டியலங்காரம்’ காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது. - சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் சங்கம் மருவிய கால இலக்கியங்கள்.
 
Leaderboard: 12th Advanced Tamil Unit 1 கவிதையியல் Online Test
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||