Online TestTamil
11th Tamil Part 7 Online Test – New Book
11th Tamil Iyal 7 Online Test - New Book Unit 7
11th Tamil Iyal 7 Online Test – New Book Unit 7
11th Tamil Questions - Part 7
Congratulations - you have completed 11th Tamil Questions - Part 7.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது ?
- தஞ்சைப் பெரிய கோயிலின் கோபுரங்களில் உயரமானது கோளாந்தகன் கோபுரம்.
- இராசராசன் 988 ஆம் ஆண்டு சேர நாட்டை வெற்றிக் கொண்டார்.
- இதனை போற்றும் வகையில் இக்கோபுரத்திற்கு " கேரளாந்தகன் வாயில் கோபுரம் " என பெயரிடப்பட்டுள்ளது.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
1, 3 சரி | |
2, 3 சரி |
Question 2 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
- கோபுரமென்பது அகநாழிகையின் மேல் அமைக்கப்படுவது.
- விமானம் என்பது வாயில்களின் மேல் அமைக்கப்படுவது.
- அகநாழிகை என்பது கருவறையின் மற்றொரு பெயர்.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
1, 2 தவறு | |
அனைத்தும் தவறு |
Question 3 |
இரண்டு நுழைவாயில் கோபுரங்கள் யாருடைய தனிச் சிறப்பாக விளங்குகின்றன.
முற்கால சோழர்கள் | |
இடைக்கால சோழர்கள் | |
பிற்கால சோழர்கள் | |
நாயக்கர்கள் |
Question 4 |
நம் நாட்டிலுள்ள கற்றளிக் கோவில்களிலேயே பெரியதும் உயரமானதுமான கோயில் எது?
மகாபலிபுரம் கடற்கரைக் கோவில் | |
பனைமலைக் கோயில் | |
தஞ்சைப் பெரியக் கோயில் | |
காஞ்சி கைலாசநாதர் கோயில் |
Question 5 |
இராசராச சோழனால் 'தட்சிண மேரு ' என்று அழைக்கப்பட்ட கோவில் எது?
மகாபலிபுரம் கடற்கரைக் கோவில் | |
பனைமலைக் கோயில் | |
தஞ்சைப் பெரியக் கோயில் | |
காஞ்சி கைலாசநாதர் கோயில் |
Question 6 |
தஞ்சைப் பெரியக் கோவில் விமானம் எத்தனை அடி உயரம் உடையது?
126 | |
216 | |
612 | |
200 |
Question 7 |
செங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டுவது போல, கருங்கற்களை அடுக்கிக் கட்டுவது ____ எனப்படும்.
கற்றளி | |
கல்லடுக்கு | |
கருங்கற்றளி | |
கருங்கல்லடுக்கு |
Question 8 |
தஞ்சைப் பெரியக் கோவில் விமானம் எத்தனை தளங்களை உடையது?
12 | |
13 | |
14 | |
15 |
Question 9 |
கற்றளி என்னும் அமைப்பை வடிவமைத்தது யார் மற்றும் எக்காலத்தில் வடிவமைத்தார்?
இரண்டாம் மகேந்திரவர்மன் – 7ம் நூற்றாண்டு | |
இரண்டாம் நரசிம்மவர்மன் -7ம் நூற்றாண்டு | |
இரண்டாம் மகேந்திரவர்மன் – 9 ம் நூற்றாண்டு | |
இரண்டாம் நரசிம்மவர்மன் - 9ம் நூற்றாண்டு |
Question 10 |
கீழ்க்கண்டவற்றுள் கற்றளி கோவில் அல்லாதது எது / எவை?
- மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்
- பனைமலைக் கோயில்
- தஞ்சைப் பெரியக் கோயில்
- காஞ்சி கைலாசநாதர் கோயில்
- திருச்சி மலைக்கோட்டை
எதுவுமில்லை | |
1 மட்டும் | |
3 மட்டும் | |
5 மட்டும் |
Question 11 |
கீழ்க்கண்டவற்றுள் மண்ணால் கட்டி, மேலே மரத்தால் சட்டகமிட்டு கட்டப்பட்ட கோவில்கள் எது?
- 1.பனைமலைக்கோயில் 2. தில்லைக் கோயில்
- 3 . குற்றாலநாதர் கோயில் 4. காஞ்சி கைலாசநாதர் கோயில்
அனைத்தும் | |
2, 3 | |
1, 2, 3 | |
1, 4 |
Question 12 |
செங்கற்களை அடுக்கி கோவில் கட்டும் முறையில் சோழன் செங்கணான் 78 கோவில்களை கட்டியிருப்பதாக யாருடைய பதிகம் கூறுகிறது
திருஞானசம்பந்தர் | |
திருநாவுக்கரசர் | |
சுந்தரர் | |
மாணிக்கவாசகர் |
Question 13 |
செங்கல், சுண்ணம், மரம், உலோகம் இல்லாமலே பிரம ஈசுவர விஷ்ணுக்களுக்கு குடைவரைக் கோயில்களை அமைத்தவர் யார்?
முதலாம் மகேந்திரவர்மன் | |
இரண்டாம் மகேந்திரவர்மன் | |
மூன்றாம் மகேந்திரவர்மன் | |
நான்காம் மகேந்திரவர்மன் |
Question 14 |
விசித்திர சித்தன் என அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?
முதலாம் மகேந்திரவர்மன் | |
இரண்டாம் மகேந்திரவர்மன் | |
மூன்றாம் மகேந்திரவர்மன் | |
நான்காம் மகேந்திரவர்மன் |
Question 15 |
செங்கல், சுண்ணம், மரம், உலோகம் இல்லாமலே பிரம ஈசுவர விஷ்ணுக்களுக்கு குடைவரைக் கோயில்களை விசித்திர சித்தன் என்பவர் அமைத்தார் எனக் கூறும் கல்வெட்டு
அரிக்கமேடு கல்வெட்டு | |
மண்டகப்பட்டு கல்வெட்டு | |
மகாபலிபுரம் கல்வெட்டு | |
சித்தன்னவாசல் கல்வெட்டு |
Question 16 |
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலை கட்டியவர் யார்?
முதலாம் மகேந்திரவர்மன் | |
இராசராச சோழன் | |
இராசசிம்மன் | |
நரசிம்மவர்மன் |
Question 17 |
எப்போது தஞ்சை பெரியக் கோவிலின் 1000வது ஆண்டு நிறைவடைந்தது
2007 | |
2008 | |
2009 | |
2010 |
Question 18 |
முதலாம் இராசராச சோழன் தஞ்சைப் பெரிய கோவிலை எக்காலக்கட்டத்தில் கட்டினார்?
1000 – 1010 | |
1003 – 1010 | |
1005 – 1012 | |
1005 – 1010 |
Question 19 |
இராசசிம்மேச்சுரம் என்று அழைக்கப்பட்ட கோவில் எது?
மகாபலிபுரம் கடற்கரைக் கோவில் | |
பனைமலைக் கோயில் | |
தஞ்சைப் பெரியக் கோயில் | |
காஞ்சி கைலாசநாதர் கோயில் |
Question 20 |
" கட்டடக்கலை என்பது உறைந்து போன இசை" என்று கூறியவர்
பிரடிரிகா வொன்ஸ்லீவிங் | |
முதலாம் நரசிம்மவர்மன் | |
கோவிந்தசாமி | |
இராசசிம்மன் |
Question 21 |
இராசராசனுக்கு தஞ்சை பெரிய கோவிலை கட்ட வேண்டுமென்ற எண்ணத்தை தூண்டியது எக்கோயில்
மகாபலிபுரம் கடற்கரைக் கோவில் | |
பனைமலைக் கோயில் | |
திருச்சி மலைக்கோட்டை | |
காஞ்சி கைலாசநாதர் கோயில் |
Question 22 |
கீழ்க்கண்டவற்றுள் இந்தியக் கட்டடக் கலையின் வகைகள் யாவை?
- 1. நாகரம் 2. வேசரம் 3. திராவிடம் 4. ஆரியம்
- முகலாயம்
1, 2, 4 | |
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 2, 5 |
Question 23 |
தஞ்சை பெரிய கோவிலை கட்டியவர் இராசராச சோழன் என்று உறுதி செய்தவர் யார்?
பிரடிரிகா வொன்ஸ்லீவிங் | |
ஷூல்ஸ் | |
கோவிந்தசாமி | |
லீவிஸ் |
Question 24 |
தஞ்சை பெரிய கோவிலை கட்டியவர் இராசராச சோழன் என்று உறுதி செய்யப்பட்ட ஆண்டு
1885 | |
1886 | |
1887 | |
1888 |
Question 25 |
தஞ்சை பெரிய கோவில் கருவறையின் இரு தளங்களில் உள்ள சுற்றுக்கூடம், சாந்தார நாழிகை பகுதிச் சுவர்களில் ஓவியங்கள் காணப்பட்டதை முதன் கண்டறிந்தவர்
பிரடிரிகா வொன்ஸ்லீவிங் | |
ஷூல்ஸ் | |
எஸ்.கே.கோவிந்தசாமி | |
லீவிஸ் |
Question 26 |
ஃப்ரெஸ்கோ என்பது எம்மொழிச் சொல் மற்றும் அதன் பொருள் என்ன?
ஆங்கிலம், புதுமை | |
ஸ்பானிஷ், ஓவியம் | |
இத்தாலி, புதுமை | |
ஸ்பானிஷ், புதுமை |
Question 27 |
சுண்ணாம்புக் காரைப் பூச்சு மீது அதன் ஈரம் காயும் முன் வரையப்படும் பழைமையான ஓவியக் கலை நுட்பம் _____ எனப்படும்.
ஃபாஸ்ட் ஓவியங்கள் | |
ஃபாஸ்ட் ஓவியங்கள் | |
ஃப்ரஷ் ஓவியங்கள் | |
மேற்கண்ட எதுவுமில்லை |
Question 28 |
ஃப்ரெஸ்கோ வகை ஓவியங்கள் காணப்படும் இடங்கள் யாவை?
- பனைமலை 2. அஜந்தா 3. எல்லோரா 4. சித்தன்னவாசல்
அனைத்தும் சரி | |
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 3, 4 |
Question 29 |
தஞ்சைப் பெரியக் கோவிலில் நாயக்கர் கால மற்றும் சோழர் கால நந்திகள் முறையே எங்கெங்கு காணப்படுகின்றன
தென்புறத்திருச்சுற்று, வடபுறத் திருச்சுற்று | |
பெரிய நந்தி, தென்புறத்திருச்சுற்று | |
வடபுறத் திருச்சுற்று, பெரிய நந்தி | |
தென்புறத் திருச்சுற்று, பெரிய நந்தி |
Question 30 |
கீழ்க்கண்டக் கூற்றுகளில் எது சரியானது?
- தஞ்சைப் பெரியக் கோவிலின் சிகரத்திலுள்ள பிரமந்திரக் கல் ஒற்றைக் கல்லால் ஆனது.
- 13 தளங்களை உடைய கருவறை விமானத்தின் மேல் எண்பட்டை அமைப்பில் ஆரஞ்சுப் பழச் சுளை போன்று எட்டுக்கற்கள் நெருக்கமாக வைத்து ஒட்டப்பட்டன .
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
அனைத்தும் தவறு |
Question 31 |
கோபுரங்கள் எந்த நூற்றாண்டிலிருந்து தனிச் சிறப்புப் பெற்றன.
10ம் நூற்றாண்டு | |
11 ம் நூற்றாண்டு | |
12ம் நூற்றாண்டு | |
13ம் நூற்றாண்டு |
Question 32 |
வெளிக் கோபுரத்தை உயரமாகவும் உட்கோபுரத்தை உயரம் குறைவாகவும் இரண்டு கோபுரங்களைக் கட்டும் புதிய மரபைத் தோற்றுவித்தவர் யார்?
முதலாம் மகேந்திரவர்மன் | |
இராசராச சோழன் | |
இராசசிம்மன் | |
நரசிம்மவர்மன் |
Question 33 |
வெளிக் கோபுரத்தை உயரமாகவும் உட்கோபுரத்தை உயரம் குறைவாகவும் இரண்டு கோபுரங்களைக் கொண்ட அமைப்பு ___ எனப்படும்.
நுழைவு வாயில் | |
கோவில்வாயில் | |
திருவாயில் | |
ஆலய வாயில் |
Question 34 |
இரண்டு வாயில்களை கொண்ட அமைப்பு கீழ்க்கண்ட எந்த கோயில்களில் காணப்படுகிறது.
- காஞ்சி கைலாசநாதர் கோயில்
- கங்கைகொண்ட சோழபுரம்
- தாராசுரம்
- திரிபுவனம்
1, 2, 3 | |
2, 3 | |
2, 3, 4 | |
1, 2, 4 |
Question 35 |
கோவில்களில் நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் எழுப்பப் பெறும் மரபு யாருடைய காலத்திலிருந்து தொடங்கியது.
முதலாம் மகேந்திரவர்மன் | |
இராசராச சோழன் | |
இராசசிம்மன் | |
இரண்டாம் குலோத்துங்கச் சோழன் |
Question 36 |
புகழ் பெற்ற கோவில்கள் பலவற்றிலும் மிகவுயர்ந்த கோபுரத்தை எழுப்பியது யாருடைய காலத்தில்
சோழ அரசு | |
நாயக்கர்கள் | |
விஜய நகர அரசு | |
பாண்டியர்கள் |
Question 37 |
கீழ்க்கண்டவற்றில் 150 அடிக்கு மேல் உயரமுள்ள கோபுரங்கள் எந்த இடங்களில் காணப்படுகின்றன.
- 1. காஞ்சி 2. தில்லை 3. திருவண்ணாமலை
- 4. திருவரங்கம் 5. மதுரை
அனைத்தும் சரி | |
1, 2, 3 சரி | |
2, 3, 4 சரி | |
1, 2, 5 சரி |
Question 38 |
இராசராசனின் பட்டத்தரசி ஒலோகமாதேவி கட்டிய ஒலோகமாதேவீச்சுரம் எங்கு காணப்படுகிறது.
தஞ்சாவூர் | |
சிதம்பரம் | |
கும்பகோணம் | |
திருவையாறு |
Question 39 |
- " உடன் கூட்டத்து அதிகாரம் செய்கிற
- கோவலூர் உடையான் காடன்
- நூற்றென்மரையும் அதிகாரிச்சி
- எருதந் குஞ்சர மல்லியையும் "
- இந்த வரிகளைக் கொண்ட கல்வெட்டு எங்கு காணப்படுகிறது
தஞ்சாவூர் | |
சிதம்பரம் | |
கும்பகோணம் | |
திருவையாறு |
Question 40 |
- " உடன் கூட்டத்து அதிகாரம் செய்கிற
- கோவலூர் உடையான் காடன்
- நூற்றென்மரையும் அதிகாரிச்சி
- எருதந் குஞ்சர மல்லியையும் "
- இவ்வரிகள் யாரை பற்றி கூறுகின்றன.
இராசராச சோழன் பற்றி | |
மகேந்திரவர்மன் பற்றி | |
எருதந் குஞ்சர மல்லி என்ற பெண் அதிகாரிப் பற்றி | |
எருதந் குஞ்சர மல்லி என்ற ஆண் அதிகாரிப் பற்றி |
Question 41 |
தஞ்சை பெரிய கோவிலில் முதலாம் இராசாதிராசன் காலத்தில் ___ என்ற அதிகாரிச்சியை பற்றிய குறிப்பு இருக்கிறது.
எருதந் குஞ்சர மல்லி | |
சோமயன் அமிர்தவல்லி | |
சோமவல்லி | |
மேற்கண்ட யாருமில்லை |
Question 42 |
இராசராச சோழனின் தமக்கையின் பெயர் ____.
எருதந் குஞ்சர மல்லி | |
சோமயன் அமிர்தவல்லி | |
சோமவல்லி | |
குந்தவை தேவி |
Question 43 |
கீழ்க்கண்டவர்களுள் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய தச்சர்கள் யாவர்?
- வீரசோழன் குஞ்சரமல்லன் இராசராசப் பெருந்தச்சன்
- மதுராந்தகனான நித்த வினோதப் பெருந்தச்சன்
- இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன்
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
1, 2 தவறு | |
அனைத்தும் தவறு |
Question 44 |
கவிதை என்ற கலை வடிவத்தின் அழகியல் ஊடாக மானுடத்தின் விழுமியங்களை உரத்த குரலில் கூறியவர்
மதுசூதனன் | |
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் | |
மீரா | |
பாரதியார் |
Question 45 |
- “ சிறு பிள்ளைக் கைகளுடன்
- அனுபவித்து உண்ணும் இவை
- தங்களைப் பற்றி என்ன கனவு காணும்
- உணவையும் உறக்கத்தையும் தவிர”
- இவ்வரிகளை இயற்றியவர் யார்?
ஆத்மாநாம் | |
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் | |
மீரா | |
பாரதியார் |
Question 46 |
" காகிதத்தில் ஒரு கோடு" என்ற கவிதைத் தொகுப்பை இயற்றியவர் யார்?
மதுசூதனன் | |
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் | |
மீரா | |
பாரதியார் |
Question 47 |
ஆத்மாநாம் குறித்த கூற்றுகளில் தவறானது எது?
மதுசூதனன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் தமிழ்க் கவிதை ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர். | |
இவர் 'ழ' என்னும் சிற்றிதழை நடத்தினார். | |
கவிதை, கட்டுரை மொழிபெயர்ப்பு என்று 3 தளங்களிலும் இயங்கியவர். | |
இவருடைய கவிதைகள் மதுசூதனன் கவிதைகள் என்னும் பெயரில் ஒரே தொகுப்பாக வெளிவந்துள்ளன. |
Question 48 |
- " என் தமக்கையின் மடியில் அயர்ந்து போனாய்
- அப்போது குளிர்ந்த காற்றை வீசினேனே
- உன் முகத்தில் உடலில் எங்கும்
- வா எப்படியும் என் மடிக்கு”
- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள கவிதை
ஆத்மாநாம் கவிதைகள் | |
புளியமரம் | |
மதுசூதனன் கவிதைகள் | |
கேள்வி |
Question 49 |
இயற்றமிழின் செழுமையையும், இசைத் தமிழின் இனிமையையும் நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கே கொண்டு முத்தமிழ்க் காவியமாகத் திகழ்வது ____.
முக்கூடற் பள்ளு | |
குற்றாலக் குறவஞ்சி | |
நாலடியார் | |
புறநானூறு |
Question 50 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது / எவை?
- சங்க இலக்கியங்கள் வீரர்களை, அரசர்களை, வள்ளல்களை, தனி மனிதர்களைப் பாடின.
- சமய நூல்கள் கடவுளரைப் பாடின.
- சிற்றிலக்கியங்கள் கடவுளரோடு மனிதர்களையும் பாடின.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 51 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது / எவை?
- குறவஞ்சி என்பது ஒரு வகை நாடக இலக்கிய வடிவமாகும்.
- இது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
- பாட்டுடைத் தலைவன் உலாவரக்கண்ட தலைவி, அத்தலைவன் மீது காதல் கொள்ள, குறவர் குலத்தை சேர்ந்த பெண்ணொருத்தி தலைவிக்குக் குறி கூறிப் பரிசில் பெறும் செய்திகளை கூறுகிறது.
- இது குறத்திப் பாட்டு என்றும் வழங்கப்படுகிறது.
அனைத்தும் சரி | |
1, 3, 4 சரி | |
1, 2, 4 சரி | |
2, 3, 4 சரி |
Question 52 |
பொருத்துக
- கொத்து i) கூந்தல்
- குழல் ii) பூமாலை
- நாங்கூழ் iii) சன்மானம்
- கோலத்து நாட்டார் iv) கலிங்க நாட்டார்
- வரிசை v) மண்புழு
iv iii I ii v | |
ii i v iv iii | |
v iv iii ii i | |
v iv iii ii i |
Question 53 |
இலக்கணக குறிப்புத் தருக - மாண்ட தவளை
வினையெச்சம் | |
வினையாலணையும் பெயர் | |
பெயரெச்சம் | |
வினை முற்று |
Question 54 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – பெற்ற
பெற்று + அ | |
பெறு + அ | |
பெறு( பெற்று) + அ | |
பெறு + ற் + அ |
Question 55 |
"பெறு( பெற்று) + அ >>பெற்ற “ இதில் ‘ பெற்று' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
ஒற்று இரட்டித்து நிகழ்காலம் காட்டியது | |
ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது | |
ஒற்று இரட்டித்து எதிர்காலம் காட்டியது | |
பகுதி |
Question 56 |
“பயம் + இல்லை>>பயமில்லை" என்பதில் வரும் புணர்ச்சி விதி
அ) இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் க ச த ப மிகும்.
இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் க ச த ப மிகும். | |
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே | |
இன மிகல் | |
மேற்கண்ட எதுவுமில்லை |
Question 57 |
குற்றாலக் குறவஞ்சி என்னும் நூலை நூலை இயற்றியவர் யார்?
ஆசிரியர் பெயர் தெரியவில்லை | |
திரிகூட ராசப்பக் கவிராயர் | |
முத்து விசயரங்க சொக்கலிங்கனார் | |
முத்துவடுகநாதர் |
Question 58 |
குற்றாலக் குறவஞ்சி திரிகூடராசப்பக் கவிராயரின் ______ என்று போற்றப்பட்டது.
மொழிக் கிரீடம் | |
மணிமகுடம் | |
கவிதைக் கிரீடம் | |
செய்யுள் கிரீடம் |
Question 59 |
குற்றாலக் குறவஞ்சி என்னும் நூல் யாருடைய விருப்பத்திற்கு இணங்கப் பாடி அரங்கேற்றப்பட்டது.
மதுரை சொக்கநாதர் | |
திரிகூட ராசப்பக் கவிராயர் | |
முத்து விசயரங்க சொக்கலிங்கனார் | |
முத்துவடுகநாதர் |
Question 60 |
திரிகூடராசப்பக் கவிராயர் குறித்த கூற்றுகளில் எது தவறானது ?
இவர் திருநெல்வேலியில் பிறந்தவர். | |
குற்றாலநாதர் கோவிலில் பணிபுரியும் காலத்தில் வைணவ சமயக் கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றார். | |
திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான் என்று சிறப்புப் பட்டப்பெயர் பெற்றவர். | |
குற்றாலத்தின் மீது தலப்புராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி முதலிய நூல்களை இயற்றியிருக்கின்றார். |
Question 60 Explanation:
(Note: குற்றாலநாதர் கோவிலில் பணிபுரியும் காலத்தில் சைவசமயக் கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றார்.)
Question 61 |
மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் பெருமை பேசும் செய்யுள் வகை _____.
முக்கூடற்பள்ளு | |
குற்றாலக் குறவஞ்சி | |
திருச்சாழல் | |
மொழிச்சாழல் |
Question 62 |
ஒரு பெண் இறைவனைப் பழிப்பது போலவும் இன்னொருத்தி இறைவனது செயலை நியாயப்டுத்துவது போலவும் பாடப்படுவது ___ எனப்படும்
முக்கூடற்பள்ளு | |
குற்றாலக் குறவஞ்சி | |
திருச்சாழல் | |
மொழிச்சாழல் |
Question 63 |
திருச்சாழல் முறையில் மாணிக்கவாசகர் எத்தனை பாடல்களைப் பாடியுள்ளார்.
10 | |
20 | |
25 | |
30 |
Question 64 |
- "ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள்
- வானுந்து தேவர்கட்கோர் வான் பொருள்காண் சாழலோ "
- இவ்வரிகளை இயற்றியவர்.
ஞானசம்பந்தர் | |
நாவுக்கரசம் | |
சுந்தரர் | |
மாணிக்கவாசகர் |
Question 65 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
- அயன், மால்
விஷ்ணு, இறத்தல் | |
பிரமன், விஷ்ணு | |
பிரமன், இறத்தல் | |
இறத்தல், விஷ்ணு |
Question 66 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை தேர்ந்தெடு
- . காயில் – வெகுண்டால்
- . அந்தம் – முடிவு
- . ஆலாலம் – நஞ்சு
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 67 |
இலக்கணக் குறிப்பு தருக .
- சுடுகாடு, குரை கடல்
பண்புத்தொகைகள் | |
வினையெச்சங்கள் | |
வினைத் தொகைகள் | |
வினைமுற்று |
Question 68 |
இலக்கணக் குறிப்பு தருக .
- கொல்புலி, நல்லாடை
வினையெச்சம், வினையெச்சம் | |
வினைத் தொகை, பண்புத்தொகை | |
வினைத் தொகை, பண்புத்தொகை | |
வினை முற்று, பண்புத்தொகை |
Question 69 |
பகுபத உறுப்புக்களாக பிரித்து எழுதுக-உண்டான்
உண்டு + ஆன் | |
உண்+ டு + ஆன் | |
உண்+ ட் + ஆன் | |
உண்டு + ட் + ஆன் |
Question 70 |
"உண்+ ட் + ஆன் " என்பதில் 'ட்’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
சந்தி | |
எதிர்கால இடைநிலை | |
இறந்த கால இடைநிலை | |
சாரியை |
Question 71 |
"கற்பொடி = கல் + பொடி" இதில் இடம்பெறும் புணர்ச்சி விதி
இனமிகல் | |
ல ள வேற்றுமையில் வலி வரின் றடவும் | |
ஏனை உயிர் வழி வவ்வும் | |
இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசடதபற மிகும். |
Question 72 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்கள்
- சாழல் என்பது சிறுவர்கள் விளையாடும் ஒரு வகையான விளையாட்டு.
- ஒருத்தி வினா கேட்க, மற்றொருத்தி விடை கூறுவதாக அமைந்திருக்கும்.
- இறைவன் செயல்களையும் அவற்றால் விளங்கும் உண்மைகளையும் விளக்குவது திருச்சாழல் வடிவமாகும்.
அனைத்தும் சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி | |
3 மட்டும் சரி |
Question 73 |
கீழ்க்கண்டவர்களுள் சாழல் வடிவத்தை தனது பாடல்களில் பயன்படுத்தியவர்கள் யாவர்?
அப்பர், திருமங்கையாழ்வார் | |
மாணிக்கவாசகர், பேயாழ்வார் | |
மாணிக்கவாசகர், திருமங்கையாழ்வார் | |
அப்பர், பேயாழ்வார் |
Question 74 |
பெரிய திருமொழி என்னும் நூலை இயற்றியவர் யார்?
மாணிக்கவாசகர் | |
ஆண்டாள் | |
பேயாழ்வார் | |
திருமங்கையாழ்வார் |
Question 75 |
சரியான புணர்ச்சி விதி வரிசையை தேர்ந்தெடு – உலகனைத்தும்
உலகு + அனைத்தும்>>உல+ அனைத்தும்>>உல+ க+ அனைத்தும் | |
உலகு + அனைத்தும்>>உலக் + அனைத்தும்>>உலகனைத்தும் | |
உலகம் + அனைத்தும்>>உலக + அனைத்தும்>>உலகனைத்தும் | |
உலகம் + அனைத்தும்>>உலகு + அனைத்தும்>>உலக் + அனைத்தும்>>உலகனைத்தும் |
Question 76 |
சரியான புணர்ச்சி விதி வரிசையை தேர்ந்தெடு – திருவடி
திருவ+ டி > திருவடி | |
திரு + அடி >திருவடி |
Question 77 |
" திரு + அடி>>திரு+வ் + அடி " இதில் இடம்பெறும் புணர்ச்சி விதி
ஏனை உயிர் வழி வவ்வும் | |
இ ஈ ஐ வழி யவ்வும் | |
ஏ முன் இவ்விருமையும் | |
பூப்பெயர் முன் இன மென்மையுந் தோன்றும் |
Question 78 |
திருவாசகம் என்பது ____ கடவுளின் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.
திருமால் | |
சிவபெருமான் | |
சேயோன் | |
மாயோன் |
Question 79 |
திருவாசகம் என்னும் பாடல் தொகுப்பை இயற்றியவர் யார்?
மாணிக்கவாசகர் | |
ஆண்டாள் | |
பேயாழ்வார் | |
திருமங்கையாழ்வார் |
Question 80 |
சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் திருவாசகம் அமைந்துள்ள திருமுறை ____.
7 | |
8 | |
9 | |
12 |
Question 81 |
திருவாசகத்தில் அமைந்துள்ள திருப்பதிகங்கள் மற்றும் மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை முறையே ______, ______.
38, 658 | |
38, 645 | |
51, 658 | |
51, 654 |
Question 82 |
திருவாசகத்தில் பாடப்பெற்றுள்ள சிவத்தலங்களின் எண்ணிக்கை ____.
51 | |
38 | |
58 | |
85 |
Question 83 |
திருவாசகம் முழுமையையும் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் யார் ?
கால்டுவெல் | |
ஆறுமுகநாவலர் | |
ஜி. யு.போப் | |
கொண்டல் போப் பெஸ்கி |
Question 84 |
மாணிக்கவாசகர் ____ மன்னரிடம் தலைமையமைச்சராக பணியாற்றினார்,
விசயரங்க சொக்கநாதர் | |
அரிமர்த்தன பாண்டியன் | |
இராணி மங்கம்மாள் | |
இராசராசன் |
Question 85 |
கீழ்க்கண்டவற்றுள் மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் எவை?
- 1. திருக்கோவையார் 2. திருப்பாவை
- 3 . காவியப் பாவை 4. திருவாசகம்
1, 2, 4 | |
1, 4 | |
1, 2, 3 | |
2, 3, 4 |
Question 86 |
மாணிக்கவாசகர் பிறந்த ஊர் ____
தேரழுந்தூர் | |
திருவாதவூர் | |
திருவதிகை | |
திருவீரட்டானம் |
Question 87 |
- "கோயில் சுடுகாடு கொல் புலித்தோல் நல்லாடை
- தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ"
- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள பாடல்
திருக்கோவை | |
திருவாசகம் | |
திருச்சாழல் | |
பெரிய திருமொழி |
Question 88 |
மாஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் பிறந்த ஊர் ____
பண்ணைப்புரம் – மதுரை | |
பண்ணைப்புரம் – தேனி | |
பண்ணைப்புரம் – கோவை | |
பண்ணைப்புரம் – விருதுநகர் |
Question 89 |
இளையராஜா அவர்கள் இசையமைப்பாளராக அறிமுகமான திரைப்படம் எது?
ரோஜா | |
தென்றல் | |
அன்னக்கிளி | |
அரண்மனைக்கிளி |
Question 90 |
இளையராஜா அவர்கள் _____இசைக் குழுவுக்கு சிம்பொனி இசைக்கோலத்தை அமைத்துக் காட்டினார்.
ராயல் | |
ஹார்மோனிக் | |
அன்னக்கிளி | |
ராயல் ஃபில்ஹார்மோனிக் |
Question 91 |
கீழ்க்கண்டவர்களுள் இராசையா என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
இளையராஜா | |
அழகிய பெரியவன் | |
பெரியவன் கதிராயர் | |
முத்துலிங்கம் |
Question 92 |
திரையிசையில் கர்நாடக இசை என்னும் பழந்தமிழிசையின் உன்னதத்தை உணர வைத்தவர் யார்?
ஆஸ்கர் தமிழர் | |
சிம்பொனித்தமிழர் | |
பியானோ தமிழர் | |
ஆஸ்கர் தமிழன் |
Question 93 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது ?
1970களின் தொடக்கத்தில் பிறமொழிப் பாடல்களை சுமந்து திரிந்த தமிழ்ச் செவிகள் விடுதலைப் பெற்று, தமிழ்ப் பாடல்களை நோக்கி திரும்பியதற்கு இளையராஜாவே காரணம். | |
70, 80 களில் மெல்லத் தோன்றி புது வேகம் கொண்ட சமூக மாற்றங்களின் குறியீடாக இளையராஜாவின் இசை திகழ்ந்தது. | |
அவர், தமிழ்ச் செய்யுளின் யாப்போசைக் கட்டமைப்புக்குள் இருக்கின்ற இசை ஒழுங்கை புரிந்து கொண்டு திரைப்பாடல்களை செவியுணர்கனிகளாகவும் பண்பாட்டு வெளிப்பாடாகவும் மாற்றிய பெருமைக்குரியவர். | |
அவருடைய இசை மலைகளை மட்டும் காட்சிப்படுத்தும் மெட்டுகளைக் கொண்டது. |
Question 93 Explanation:
(Note: அவருடைய இசை ஐவகை நிலப்பரப்புகளையும் காட்சிப்படுத்தும் மெட்டுகளைக் கொண்டது.)
Question 94 |
பஹார் இன மக்கள் இந்தியாவின் எப்பகுதியில் வாழ்கின்றனர்?
அஸ்ஸாம் | |
மேகாலயா | |
ஜம்மு காஷ்மீர் | |
நீலகிரி |
Question 95 |
இசையுலகின் புதிய முயற்சிகள் என கொண்டாடப்படுபவை எவை?
- எப்படிப் பெயரிடுவேன் ?
- இந்தியா 24 மணி நேரம்
- காற்றைத் தவிர ஏதுமில்லை
அனைத்தும் | |
1, 2 | |
1, 3 | |
2, 3 |
Question 96 |
மாணிக்கவாசகர் இயற்றிய திருச்சாழல் எந்தக் கோவிலில் பாடப்பெற்றது.
ஐராவதீஸ்வரர் கோவில் | |
ஸ்ரீரங்கம் கோவில் | |
தில்லைக் கோவில் | |
திருவண்ணாமலைக் கோவில் |
Question 97 |
தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ"
- - இவ்வரிகள் இடம்பெற்றுள்ள பாடல்
திருக்கோவை | |
திருவாசகம் | |
திருச்சாழல் | |
பெரிய திருமொழி |
Question 98 |
மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம், வலி போன்ற மனித உணர்வுகளுக்கும் இசை வடிவம் கொடுக்க முடியும் என்பதை இளையராஜா ______ என்னும் ஆவணக் குறும்படததின் பின்னணி இசையில் வெளிப்படுத்தினார்.
எப்படிப் பெயரிடுவேன் ? | |
இந்தியா 24 மணி நேரம் | |
காற்றைத் தவிர ஏதுமில்லை | |
உலகம் 24 மணி நேரம். |
Question 99 |
மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகப் பாடல்களுக்கு ______ என்னும் இசை வடிவில் இளையராஜா இசையமைத்துள்ளார்.
பஞ்சமுகி | |
பஹாடி | |
ஆரட் டோரியா | |
ஆனந்த பைரவி |
Question 100 |
கீழ்க்கண்டவற்றுள் இளையராஜா வெளியிட்ட தமிழ் இசைத் தொகுப்புகள் எவை?
-
- இராஜாவின் ரமணமாலை
- இளையராஜாவின் கீதாஞ்சலி
- மூகாம்பிகை
1, 2, 3 | |
1, 2 | |
1, 3 | |
2, 3 |
Question 101 |
கீழ்க்கண்டவற்றுள் இளையராஜா வெளியிட்ட கன்னட இசைத் தொகுப்புகள் எவை?
-
- இராஜாவின் ரமணமாலை
- இளையராஜாவின் கீதாஞ்சலி
- மூகாம்பிகை
2, 3 | |
3 மட்டும் | |
1 மட்டும் | |
3 மட்டும் |
Question 102 |
இளையராஜா அவர்கள் ஆதி சங்கரர் எழுதிய ____ என்ற பக்திப் பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
சிவபெருமான் ஸ்தோத்திரம் | |
திருமால் ஸ்தோத்திரம் | |
மீனாட்சி ஸ்தோத்திரம் | |
முருகன் ஸ்தோத்திரம் |
Question 103 |
இளையராஜா உருவாக்கிய கர்நாடக செவ்வியல் ராகம் எது?
பஞ்சாட்சரம் | |
பஞ்சலோகம் | |
பஞ்சமுகி | |
பஞ்சமம் |
Question 104 |
இளையராஜா அவர்களுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கிய மாநிலம் எது ?
தமிழ்நாடு | |
மத்தியப் பிரதேசம் | |
கேரளம் | |
கர்நாடகம் |
Question 105 |
இளையராஜா அவர்களுக்கு நிஷாகந்தி சங்கீத விருது வழங்கிய மாநிலம் எது ?
தமிழ்நாடு | |
மத்தியப் பிரதேசம் | |
கேரளம் | |
கர்நாடகம் |
Question 106 |
இளையராஜா அவர்களுக்கு இந்திய அரசு அளித்த உயரிய விருது எது?
பத்ம பூஷண் | |
பத்ம விபூஷண் | |
பத்மஸ்ரீ | |
துரோணாச்சார்யா விருது |
Question 107 |
இளையராஜா அவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கி கெளரவித்த மாநிலம் எது ?
தமிழ்நாடு | |
மத்தியப் பிரதேசம் | |
கேரளம் | |
கர்நாடகம் |
Question 108 |
மூன்றே மூன்று சுரங்களைக் கொண்டு இளையராஜா அவர்கள் எம் மொழி பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
கர்நாடகம் | |
தமிழ் | |
தெலுங்கு | |
மலையாளம் |
Question 109 |
இளையராஜா அவர்கள் முழுத் திரைப்படத்துக்கும் அரை நாளில் பின்னணி இசை அமைத்துக் கொடுத்தத் திரைப்படம் எது?
அரண்மனைக்கிளி | |
நூறாவது நாள் | |
ஆயிரம் விளக்கு | |
பொங்கல் பரிசு |
Question 110 |
இளையராஜா அவர்கள் கீழ்க்கண்ட எந்த நூல்களை இயற்றியுள்ளார்.
-
- பால்நிலாப் பாதை 2. வெட்டவெளிதனில் கொட்டிக் கிடக்குது.
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
எதுவுமில்லை |
Question 111 |
இளையராஜா அவர்கள் கீழ்க்கண்ட எந்த ஆற்றல்களைப் பெற்றிருந்தார்
-
- ஒளிப்படக் கலைஞர் கவிஞர் 3. பாடகர் 4. எழுத்தாளர்
- 5. இசைக் கலைஞர்
அனைத்தும் சரி | |
1, 2, 3, 5 சரி | |
2, 3, 4, 5 சரி | |
1, 3, 4, 5 சரி |
Question 112 |
நோதிரம், பாலையாழ், காந்தாரம் முதலிய பண்கள் எந்நூலில் காணப்படுகின்றன.
நற்றிணை | |
பரிபாடல் | |
ஐங்குறுநூறு | |
பதிற்றுப்பத்து |
Question 113 |
சைவத் திருமுறைகளில் ____ என்பவர் நட்ட பாடையிலும் இந்தளத்திலும் பாடியுள்ளார்.
மாணிக்கவாசகர் | |
அப்பர் | |
காரைக்கால் அம்மையார் | |
சுந்தரர் |
Question 114 |
கீழ்க்கண்டவற்றில் தேவாரத்தில் இல்லாது திவ்ய பிரபந்தத்தில் மட்டும் காணப்படும் பண்கள் எவை?
-
- நைவளம் 2. தோடி 3. பியந்தை
- 4 . சாளரபாணி 5. ஆனந்த பைரவி
அனைத்தும் | |
1, 2, 3 | |
4, 5 | |
1, 3, 4 |
Question 115 |
ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் காணப்படும் பண் எது?
நைவளம் | |
கல்வாணம் | |
சாளர பாணி | |
குறண்டி |
Question 116 |
தேவாரத்தில் எத்தனை பண்களில் பாடல்கள் உள்ளன.
21 | |
22 | |
23 | |
24 |
Question 117 |
"நம்ரதா கே சாகர் " என்னும் பாடலை எழுதியவர் யார்?
இளையராஜா | |
ஏ.ஆர்.ரஹ்மான் | |
நேரு | |
மகாத்மா காந்தி |
Question 118 |
இளையராஜா இசையமைத்த " நம்ரதா கே சாகர் “ என்னும் பாடலை பாடியவர்
ஏ.ஆர்.ரஹ்மான் | |
ஹரிபிரசாத் சௌராஸியா | |
கங்கை அமரன் | |
அஜொய் சக்கரபர்த்தி |
Question 119 |
ஆசியாவிலேயே முதன் முதலில் சிம்பொனி என்னும் மேர்கத்திய செவ்வியல் வடிவ இசைக் கோவையை உருவாக்கியவர் யார்?
இளையராஜா | |
ஏ.ஆர்.ரஹ்மான் | |
மாணிக்கவாசகர் | |
திருமங்கையாழ்வார் |
Question 120 |
சிம்பொனி இசைப் பணியை எழுத குறைந்தது எத்தனை மாதங்களாகும்?
5 | |
6 | |
7 | |
8 |
Question 121 |
சிறந்த திரைப்படப் பின்னணி இசை மற்றும் சிறந்த திரையிசைப் பாடலுக்கான ஆஸ்கர் விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆண்டு
2006 | |
2007 | |
2008 | |
2009 |
Question 122 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
-
- ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் தந்தை பெயர் ஆர்.கே.சேகர்.
- இவர் மலையாள திரைப்பட உலகில் புகழுடன் விளங்கியவர்
- ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது நான்கு வயதிலேயே ஹார்மோனியம் இசைப்பதில் திறமை பெற்றிருந்தார்.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 123 |
ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையமைப்பாளராகத் திரையிசைப் பயணத்தைத் தொடங்கிய படம் மற்றும் ஆண்டு
ரோஜா – 1990 | |
ரோஜா – 1991 | |
ரோஜா – 1992 | |
ரோஜா – 1993 |
Question 124 |
பிங்கல நிகண்டு என்னும் நூலில் எத்தனைப் பண்கள் காணப்படுகின்றன.
23 | |
103 | |
33 | |
101 |
Question 125 |
பிங்கல நிகண்டு நூலில் பண்கள் எத்தனை வகைகளாக வகுக்கப்பட்டுள்ளன.
2 | |
3 | |
4 | |
5 |
Question 125 Explanation:
(Note: பகல் பண், இரவுப் பண், பொதுப் பண் என வகுக்கப்பட்டிருந்தன.)
Question 126 |
ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு ஆவாத் அம்மான் விருது வழங்கி கெளரவித்த மாநிலம் எது ?
உத்திரப் பிரதேசம் | |
மத்தியப் பிரதேசம் | |
கேரளம் | |
கர்நாடகம் |
Question 127 |
ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு தேசிய இசை விருதுகளை வழங்கிய நாடுகள் எவை?
இலங்கை, மொரீஷியஸ் | |
மலேசியா, மொரீஷியஸ் | |
இலங்கை, சிங்கப்பூர் | |
மலேசியா, சிங்கப்பூர் |
Question 128 |
ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு சர்வதேச இசை விருதை வழங்கிய பல்கலைக்கழகம் எது?
ஆக்ஸ்ஃபோர்ட் | |
சென்னை பல்கலைக்கழகம் | |
ஸ்டான்ஃபோர்ட் | |
அண்ணாமலை பல்கலைக்கழகம் |
Question 129 |
ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு இந்திய அரசு அளித்த உயரிய விருது எது?
பத்ம பூஷண் | |
பத்ம விபூஷண் | |
பத்மஸ்ரீ | |
துரோணாச்சார்யா விருது |
Question 130 |
ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு மத்தியப் பிரதேச மாநிலம் _____ விருது வழங்கியது.
ஆவாத் சம்மன் விருது | |
லதா மங்கேஷ்கர் விருது | |
தேசிய இசை விருது | |
கலைமாமணி விருது |
Question 131 |
ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு _____ விருது வழங்கி சிறப்பித்தது.
ஆவாத் சம்மன் விருது | |
லதா மங்கேஷ்கர் விருது | |
தேசிய இசை விருது | |
கலைமாமணி விருது |
Question 132 |
திரையிசையில் சூஃபி இசையை அறிமுகப்பித்திய சிறப்பு யாருடையது?
இளையராஜா | |
ஏ.ஆர்.ரஹ்மான் | |
மாணிக்கவாசகர் | |
திருமங்கையாழ்வார் |
Question 133 |
ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் " ஸ்லம்டாக் மில்லியனர் " என்ற திரைப்பட இசைக்காக _____ விருது பெற்று உலகளாவிய புகழ் பெற்றார் .
சர்வதேச விருது | |
தேசிய இசை விருது | |
கோல்டன் குளோப் | |
தங்கப் பதக்கம் |
Question 134 |
கீழ்க்கண்டவற்றுள் ஏ.ஆர். இரஹ்மான் அவர்கள் இசையமைத்த இசைத் தொகுதிகள் எவை?
-
- மூகாம்பிகை வந்தே மாதரம் 3. ஜன கண மன
- தமிழ்த்தாய் வாழத்து
அனைத்தும் சரி | |
1, 2, 3 | |
2, 3 | |
3, 4 |
Question 135 |
Cellphone என்னும் ஆங்கிலச் சொல்லிற்குரிய தமிழ்ச் சொல் எது?
-
- கைபேசி 2 . செல்லிடப் பேசி அலைபேசி
அனைத்தும் சரி | |
1 மட்டும் | |
2, 3 | |
1, 3 |
Question 136 |
ஒரு மொழியில் காலத்திற்கேற்ப, துறைசார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்காக, உருவாக்கிப் பயன்படுத்தப்படும் சொற்களை ____ என்கிறோம் .
மொழிப்பெயர்ப்பு | |
கலைச்சொற்கள் | |
மொழிமாற்றம் | |
பெயர்ப்புச் சொற்கள் |
Question 137 |
சரியான கலைச்சொற்களைத் தேர்ந்தெடு - Website, blog
இணையம், வலைப்பூ | |
வலைப்பூ, இணையம் | |
சொடுக்கி, இணையம் | |
வலைப்பூ, சொடுக்கி |
Question 138 |
கலைச்சொற்கள் பெரும்பாலும் ____பெயர்களாக வரும்.
தொழிற்பெயர் | |
பண்புப் பெயர் | |
காரணப் பெயர் | |
காலப் பெயர் |
Question 139 |
பொருத்துக.
-
- CLINIC i) மருத்துவமனை
- BLOOD GROUP ii) குருதிப் பிரிவு
- PHARMACIST iii) மருந்தாளுநர்
- X-RAY iv) ஊடுகதிர்
iv iii i ii | |
iii i ii iv | |
i ii iii iv | |
ii i iv iii |
Question 140 |
சரியான இணையை தேர்ந்தெடு.
-
- TYPHOID – குடற் காய்ச்சல்
- OINTMENT -மருந்து
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 140 Explanation:
(Note : OINTMENT - களிம்பு)
Question 141 |
பொருத்துக
-
- NOTEBOOK i) விடைச்சுவடி
- ANSWER BOOK ii) எழுது சுவடி
- ROUGH NOTE BOOK iii) பொதுக் குறிப்புச் சுவடி
- PROSPECTUS iv) விளக்கச் சுவடி
iv iii i ii | |
ii i iii iv | |
i ii iii iv | |
ii i iv iii |
Question 142 |
தவறான இணையை தேர்ந்தெடு.
இ-மெயில் – மின்னஞ்சல் | |
ஸ்மார்ட்போன் – அலைபேசி | |
விண்டோஸ் 10 - சாளரம் 10 | |
8 G - 8 ஆம் தலைமுறை |
Question 143 |
பொருத்துக
-
- Touch screen i) தொடு திரை
- Bug ii) பிழை
- Gazette iii) அரசிதழ்
- Despatch iv) அனுப்புகை
- Subsidy v) மானியம்
iv iii I ii v | |
iii v ii iv i | |
i ii iii iv v | |
ii i v iii iv |
Question 144 |
பொருத்துக
-
- Ceiling i) சுற்றறிக்கை
- Circular ii) உச்சவரம்பு
- Sub Junior iii) மேல் மூத்தோர்
- Super Senior iv) மிக இளையோர்
- Carrom v) நாலாங்குழி ஆட்டம்
iv iii I ii v | |
iii v ii iv i | |
i ii iiii iv v | |
ii i iv iii v |
Question 145 |
பொருத்துக
-
- Salestax i) விற்பனை வரி
- Customer ii) வாடிக்கையாளர்
- Consumer iii) நுகர்வோர்
- Account iv) பற்று வரவுக் கணக்கு
- Referee v) நடுவர்
iv iii I ii v | |
iii v ii iv i | |
i ii iii iv v | |
ii i v iii iv |
Question 146 |
கீழ்க்கண்டவற்றுள் அறிவியல் கலைச்சொற்களைத் தமிழாக்குவதில் உள்ள முறைகள் குறித்து வார.செ.குழந்தைசாமி கூறுவனவற்றுள் தவறானது எது?
பிறமொழித் துறை சொற்களை மொழிப்பெயர்த்தல் – ஒளிச்சேர்க்கை | |
பிற மொழி செல்லினைக் கடன் பெறல் - எக்ஸ் கதிர் | |
ஒலிப்பெயர்த்து பயன்படுத்தும் சொற்கள் - மீட்டர், ஓம் | |
பேச்சு சொல்லை பயன்படுத்துதல் -அம்மை |
Question 146 Explanation:
(Note: பிற மொழி செல்லினைக் கடன் பெறல் – தசம முறை)
Question 147 |
Antibiotics என்னும் சொல்லுக்குரிய கலைச்சொற்கள் எவை?
-
- எதிர் உயிர்ப்பொருள் நுண்ணுயிர்க் கொல்விகள்
- உயிர் எதிர் நச்சுகள் 4. கேடுயிர்க் கொல்லிகள்
- நச்சுயிர்க்கொல்லிகள்
அனைத்தும் சரி | |
2, 3, 5 | |
1, 3, 5 சரி | |
1, 3, 4 சரி |
Question 148 |
- கூற்று 1 : தஞ்சை பெரிய கோவிலுள்ள ஓவியங்களை எஸ்.கே.கோவிந்தசாமி கண்டறிந்தார்.
- கூற்று 2 : அங்குள்ள சோழர் காலத்து ஓவியங்கள் ஃபிரெஸ்கோ வகையைச் சேர்ந்தவைர்
கூற்று 1 சரி கூற்று 2 தவறு | |
கூற்று இரண்டும் தவறு | |
கூற்று 1 தவறு கூற்று 2 சரி | |
கூற்று இரண்டும் சரி |
Question 149 |
கீழுள்ளவற்றை பொருத்தி விடை தேர்கள்
-
- விரியன் i) தண்டை
- திருகு முருகு ii) காலாழி
- நாங்கூழ்ப் புழு iii) சிலம்பு
- குண்டலப் பூச்சி iv) பாடகம்
iii iv ii i | |
iii I iv ii | |
iv iii ii I | |
iv I iii ii |
Question 150 |
ழ்’ என்னும் பெயரில் கவிஞர் ஆத்மாநாமால் வெளியிடப்பட்டது: 'கவிதைக் கிரீடம் ‘ என்று போற்றப்படுவது .
சிற்றிதழ், குற்றாலக் குறவஞ்சி | |
கவிதை நூல், திருச்சாழல் | |
நாளிதழ், நன்னகர் வெண்பா | |
கட்டுரை நூல், குற்றாலக் கோவை |
Question 151 |
நாடகங்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும் முதல்வராகவும் விளங்கியவர்
இளையராஜா | |
ஏ.ஆர்.ரஹ்மான் | |
சங்கரதாசு சுவாமிகள் | |
ஆத்மாநாம் |
Question 152 |
சங்கரதாசு சுவாமிகள் கவியாற்றல் பெற்று வெண்பா, கலித்துறை இசைப் பாடல்களை இயற்றத் தொடங்கிய வயது
14 | |
15 | |
16 | |
17 |
Question 153 |
சங்கரதாசு சுவாமிகள் தமது 24 வயதில் நடித்த நாடகங்கள் எவை?
-
- இரணியன் இராவணன்
- 3 . எமதருமன் 4. இராமன்
அனைத்தும் | |
2, 3 | |
1, 2, 3 | |
1, 3, 4 |
Question 154 |
கீழ்க்கண்டவற்றுள் சங்கரதாஸ் சுவாமிகள் உருவாக்கிய நாடகக் குழு எது?
சமரச சுத்த சன்மார்க்க சங்கம் | |
சமரச சன்மார்க்க சபை | |
சன்மார்க்க சபை | |
ஞான சபை |
Question 155 |
நாடகக் கலைத்துறையில் பெரும் புகழ் ஈட்டிய எஸ்.ஜி . கிட்டப்பா எக்குழுவில் பயிற்சிப் பெற்றவர்
சமரச சுத்த சன்மார்க்க சங்கம் | |
சமரச சன்மார்க்க சபை | |
சன்மார்க்க சபை | |
தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை |
Question 156 |
சங்கரதாசு சுவாமிகள் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை என்னும் நாடக அமைப்பை உருவாக்கி ஆசிரியராக பொறுப்பேற்ற ஆண்டு
1916 | |
1917 | |
1918 | |
1919 |
Question 157 |
நாடகக் கலைத்துறையில் பெரும் புகழ் ஈட்டிய டி.கே.எஸ். சகோதர்கள் எக்குழுவில் பயிற்சிப் பெற்றவர்கள்
சமரச சுத்த சன்மார்க்க சங்கம் | |
சமரச சன்மார்க்க சபை | |
சன்மார்க்க சபை | |
தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை |
Question 158 |
"தமிழ் நாடக தலைமை ஆசிரியர் " என்று போற்றப்படுபவர் யார் ?
சங்கரதாசு சுவாமிகள் | |
பாஸ்கர சேதுபதி. | |
டி.கே .எஸ் சகோதரர்கள் | |
எஸ்.ஜி . கிட்டப்பா |
Question 159 |
- பொருள் மாறா எதிர்மறைத் தொடராக மாற்றுக .
- ''நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்வேன்"
நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்ல மாட்டேன் | |
நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்லேன் | |
நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்லாமல் இலன். | |
நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்லாமல் இருப்பேன் |
Question 160 |
- செய்தித் தொடராக்குக.
- என்னே! மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பக் கலை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பக் கலை வியப்பிற்குரியது. | |
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பங்கள் எப்படிப்பட்டவை? | |
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பங்கள் அழகு வாய்ந்தவையா? | |
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பங்கள் சிறந்தவை. |
Question 161 |
- " தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
- கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளைகண் விழித்து நோக்க"
- இவ்வரிகளை இயற்றியவர்
கபிலர் | |
கம்பர் | |
மாணிக்கவாசகர் | |
பேயனார் |
Question 162 |
தேர் வடிவத்தினுள் சொற்களை அமைத்துப் ____ எனப்படும்.
சித்திரக் கவி | |
ஆசுகவி | |
மதுரகவி | |
இரதபந்தம் |
Question 163 |
பொருத்துக
-
- Fine arts i) நுண்கலைகள்
- Grain ware house ii) தானியக் கிடங்கு
- Documentary iii) ஆவணப் படம்
- Disaster iv) பேரழிவு
iv iii i ii | |
iii i ii iv | |
i ii iii iv | |
ii i iv iii |
Question 164 |
- சரியான இணையைத் தேர்ந்தெடு
- Epigraph -கல்வெட்டு
- Myth -தொன்மம்
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
அனைத்தும் தவறு |
Question 165 |
"சிவானந்த நடனம்" என்னும் நூலை இயற்றியவர் யார் ?
ஆத்மாநாம் | |
மாணிக்கவாசகர் | |
ஆனந்த குமாரசுவாமி | |
பாலசுப்பிரமணியன் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 165 questions to complete.