ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி Online Test 11th History Questions in Tamil
ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி Online Test 11th History Questions in Tamil
Quiz-summary
0 of 121 questions completed
Questions:
- 1
 - 2
 - 3
 - 4
 - 5
 - 6
 - 7
 - 8
 - 9
 - 10
 - 11
 - 12
 - 13
 - 14
 - 15
 - 16
 - 17
 - 18
 - 19
 - 20
 - 21
 - 22
 - 23
 - 24
 - 25
 - 26
 - 27
 - 28
 - 29
 - 30
 - 31
 - 32
 - 33
 - 34
 - 35
 - 36
 - 37
 - 38
 - 39
 - 40
 - 41
 - 42
 - 43
 - 44
 - 45
 - 46
 - 47
 - 48
 - 49
 - 50
 - 51
 - 52
 - 53
 - 54
 - 55
 - 56
 - 57
 - 58
 - 59
 - 60
 - 61
 - 62
 - 63
 - 64
 - 65
 - 66
 - 67
 - 68
 - 69
 - 70
 - 71
 - 72
 - 73
 - 74
 - 75
 - 76
 - 77
 - 78
 - 79
 - 80
 - 81
 - 82
 - 83
 - 84
 - 85
 - 86
 - 87
 - 88
 - 89
 - 90
 - 91
 - 92
 - 93
 - 94
 - 95
 - 96
 - 97
 - 98
 - 99
 - 100
 - 101
 - 102
 - 103
 - 104
 - 105
 - 106
 - 107
 - 108
 - 109
 - 110
 - 111
 - 112
 - 113
 - 114
 - 115
 - 116
 - 117
 - 118
 - 119
 - 120
 - 121
 
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 121 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score | 
                                 | 
                        
| Your score | 
                                 | 
                        
Categories
- Not categorized 0%
 
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
 - 2
 - 3
 - 4
 - 5
 - 6
 - 7
 - 8
 - 9
 - 10
 - 11
 - 12
 - 13
 - 14
 - 15
 - 16
 - 17
 - 18
 - 19
 - 20
 - 21
 - 22
 - 23
 - 24
 - 25
 - 26
 - 27
 - 28
 - 29
 - 30
 - 31
 - 32
 - 33
 - 34
 - 35
 - 36
 - 37
 - 38
 - 39
 - 40
 - 41
 - 42
 - 43
 - 44
 - 45
 - 46
 - 47
 - 48
 - 49
 - 50
 - 51
 - 52
 - 53
 - 54
 - 55
 - 56
 - 57
 - 58
 - 59
 - 60
 - 61
 - 62
 - 63
 - 64
 - 65
 - 66
 - 67
 - 68
 - 69
 - 70
 - 71
 - 72
 - 73
 - 74
 - 75
 - 76
 - 77
 - 78
 - 79
 - 80
 - 81
 - 82
 - 83
 - 84
 - 85
 - 86
 - 87
 - 88
 - 89
 - 90
 - 91
 - 92
 - 93
 - 94
 - 95
 - 96
 - 97
 - 98
 - 99
 - 100
 - 101
 - 102
 - 103
 - 104
 - 105
 - 106
 - 107
 - 108
 - 109
 - 110
 - 111
 - 112
 - 113
 - 114
 - 115
 - 116
 - 117
 - 118
 - 119
 - 120
 - 121
 
- Answered
 - Review
 
- 
                        Question 1 of 121
1. Question
- மைத்ரேயர்கள் சௌராஷ்டிரத்தில்_____________யை தலைவராகக் கொண்டு பலம் மிக்க அரசை உருவாக்கியிருந்தனர்.
 
Correct
விளக்கம்: மைத்ரேயர்கள் சௌராஷ்டிரத்தில் (குஜராத்) வல்லபியை தலைநகராகக் கொண்டு பலம் மிக்க அரசை உருவாக்கியிருந்தனர். ஆக்ராவும் அயோத்தியும் மௌரியர்களால் சுதந்திரமான இறையாண்மை மிக்க அரசாக உருவாக்கப்பட்டது. மேற்கு தக்காணத்தில் வாகாடகர்கள் தங்களது ஆட்சியதிகாரத்தை மீட்டெடுத்திருந்தினர்.
Incorrect
விளக்கம்: மைத்ரேயர்கள் சௌராஷ்டிரத்தில் (குஜராத்) வல்லபியை தலைநகராகக் கொண்டு பலம் மிக்க அரசை உருவாக்கியிருந்தனர். ஆக்ராவும் அயோத்தியும் மௌரியர்களால் சுதந்திரமான இறையாண்மை மிக்க அரசாக உருவாக்கப்பட்டது. மேற்கு தக்காணத்தில் வாகாடகர்கள் தங்களது ஆட்சியதிகாரத்தை மீட்டெடுத்திருந்தினர்.
 - 
                        Question 2 of 121
2. Question
- குப்தர்களின் அரசிற்கு இணையாக இருந்த பெரிய அரசை ஹர்சர் ஆட்சி செய்த காலம்_____________
 
Correct
விளக்கம்: குப்தர்களின் அரசிற்கு இணையாக இருந்த பெரிய அரசை ஹர்ஷர் பொ.ஆ. 606 முதல் 647 வரை ஆட்சி செய்தார்.
Incorrect
விளக்கம்: குப்தர்களின் அரசிற்கு இணையாக இருந்த பெரிய அரசை ஹர்ஷர் பொ.ஆ. 606 முதல் 647 வரை ஆட்சி செய்தார்.
 - 
                        Question 3 of 121
3. Question
- பொருத்துக:
 
A) பாணர் – குஜராத்
B) யுவான் சுவாங் – மெகஸ்தனிஷ்
C) இண்டிகா – சியூகி
D) வல்லபி – ஹர்ஷ சரிதம்
Correct
விளக்கம்:
A) பாணர் – ஹர்ஷ சரிதம்
B) யுவான் சுவாங் – சியூகி
C) இண்டிகா – மெகஸ்தனிஷ்
D) வல்லபி – குஜராத்
Incorrect
விளக்கம்:
A) பாணர் – ஹர்ஷ சரிதம்
B) யுவான் சுவாங் – சியூகி
C) இண்டிகா – மெகஸ்தனிஷ்
D) வல்லபி – குஜராத்
 - 
                        Question 4 of 121
4. Question
- ஒரு அரசரின் முதல் வாழ்க்கை வரலாற்று நூல்_____________
 
Correct
விளக்கம்: பாணரின் ஹர்ஷ சரிதம் ஒரு அரசரின் முதல் வாழ்க்கை வரலாற்று நூலாகும். அது இந்தியாவில் புதிய இலக்கிய வகையைத் தொடங்கி வைத்தது.
Incorrect
விளக்கம்: பாணரின் ஹர்ஷ சரிதம் ஒரு அரசரின் முதல் வாழ்க்கை வரலாற்று நூலாகும். அது இந்தியாவில் புதிய இலக்கிய வகையைத் தொடங்கி வைத்தது.
 - 
                        Question 5 of 121
5. Question
- வர்த்தன வம்சத்தை நிறுவியர் மற்றும் அதன் தலைநகரம்_____________
 
Correct
விளக்கம்: வர்த்தன வம்சத்தை நிறுவியவர் புஷ்யபூதி. அவர் தானேஸ்வரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். குப்தப் பேரரசர்களின் கீழ் படைத் தளபதியாக இருந்த அவர் குப்தர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஆட்சியதிகாரத்தைப் பிடித்தார். பிரபாகர வர்த்தனர் (பொ.ஆ. 580-605) ஆட்சியில் அமர்ந்த பின்னர் புஷ்யபூதிகளின் குடும்பம் வலிமை மிக்கதாகவும் அதிகாரம் மிக்கதாகவும் மாறியது.
Incorrect
விளக்கம்: வர்த்தன வம்சத்தை நிறுவியவர் புஷ்யபூதி. அவர் தானேஸ்வரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். குப்தப் பேரரசர்களின் கீழ் படைத் தளபதியாக இருந்த அவர் குப்தர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஆட்சியதிகாரத்தைப் பிடித்தார். பிரபாகர வர்த்தனர் (பொ.ஆ. 580-605) ஆட்சியில் அமர்ந்த பின்னர் புஷ்யபூதிகளின் குடும்பம் வலிமை மிக்கதாகவும் அதிகாரம் மிக்கதாகவும் மாறியது.
 - 
                        Question 6 of 121
6. Question
- கூற்று 1: பிரபாகர வர்த்தனர் கூர்ஜரர்கள், ஹீணர்கள் ஆகியோருக்கு எதிராகப் போரிட்டுத் தன் ஆட்சியை மாளவம் மற்றும் குஜராத் வரை நிறுவினார்.
 
கூற்று 2: அவர் கன்னோசியை (தற்போதைய கான்பூருக்கு அருகிலுள்ள) ஆண்ட மௌகாரி வம்சத்தைச் சேர்ந்த கிரகவர்மனுக்குத் தன் மகளான ராஜ்யஸ்ரீயைத் திருமணம் செய்துகொடுத்து கன்னோசியை தன் கூட்டாளியாக்கிக் கொண்டார்.
Correct
Incorrect
 - 
                        Question 7 of 121
7. Question
- பிரபாகர வர்த்தனர்__________மூலம் கன்னோசியை தன் கூட்டாளியாக்கிக் கொண்டார்.
 
Correct
Incorrect
 - 
                        Question 8 of 121
8. Question
- பிரபாகர வர்த்தனருக்கு பிறகு ஆட்சியில் அமர்ந்தவர்____________
 
Correct
விளக்கம்: பிரபாகர வர்த்தனரின் மூத்த மகனான ராஜ்ய வர்த்தனர் (பொ.ஆ. 605-606): தன் தந்தை இறந்த பிறகு ஆட்சியில் அமர்ந்தார். வங்காளத்தை ஆண்டுவந்த கௌட அரசன் சசாங்களால் இராஜ்ய வர்த்தனர் வஞ்சமாகக் கொல்லப்பட்டார். இதன் விளைவாக அவரது தம்பி ஹர்ஷவர்த்தனர் தானேஸ்வரத்தின் அரசரானார். ஹர்ஷர் அண்டையிலிருந்த சிற்றரசுகளின் பலவீனத்தை அறிந்து கொண்டு அவற்றின் மீது படையெடுத்துச் சென்று அவற்றைத் தன் பேரரசோடு இணைத்துக் கொண்டார்.
Incorrect
விளக்கம்: பிரபாகர வர்த்தனரின் மூத்த மகனான ராஜ்ய வர்த்தனர் (பொ.ஆ. 605-606): தன் தந்தை இறந்த பிறகு ஆட்சியில் அமர்ந்தார். வங்காளத்தை ஆண்டுவந்த கௌட அரசன் சசாங்களால் இராஜ்ய வர்த்தனர் வஞ்சமாகக் கொல்லப்பட்டார். இதன் விளைவாக அவரது தம்பி ஹர்ஷவர்த்தனர் தானேஸ்வரத்தின் அரசரானார். ஹர்ஷர் அண்டையிலிருந்த சிற்றரசுகளின் பலவீனத்தை அறிந்து கொண்டு அவற்றின் மீது படையெடுத்துச் சென்று அவற்றைத் தன் பேரரசோடு இணைத்துக் கொண்டார்.
 - 
                        Question 9 of 121
9. Question
- ஹர்ஷர் தனது தலைநகரை தானேஸ்வரத்திலிருந்து____________க்கு மாற்றினார்.
 
Correct
விளக்கம்: ஹர்ஷர் தனது தலைநகரை தானேஸ்வரத்திலிரந்து கன்னோசிக்கு மாற்றினார். தானேஸ்வரம் வடமேற்கிலிருந்து வரும் தாக்குதல்களுக்கு ஏதுவாக அமைந்திருந்தது. கன்னோசி மேற்கு கங்கை சமவெளியில் செழிப்பான வேளாண் பகுதியில் அமைந்திருந்தது.
Incorrect
விளக்கம்: ஹர்ஷர் தனது தலைநகரை தானேஸ்வரத்திலிரந்து கன்னோசிக்கு மாற்றினார். தானேஸ்வரம் வடமேற்கிலிருந்து வரும் தாக்குதல்களுக்கு ஏதுவாக அமைந்திருந்தது. கன்னோசி மேற்கு கங்கை சமவெளியில் செழிப்பான வேளாண் பகுதியில் அமைந்திருந்தது.
 - 
                        Question 10 of 121
10. Question
- ஹர்ஷரின் படையெடுப்புக் குறித்தக் கருத்துகளில் தவறானதைக் கண்டறி:
 
Correct
விளக்கம்: பின்னர் ராஜ்யஸ்ரீ பௌத்த மத்த்தைத் தழுவினார்.
Incorrect
விளக்கம்: பின்னர் ராஜ்யஸ்ரீ பௌத்த மத்த்தைத் தழுவினார்.
 - 
                        Question 11 of 121
11. Question
- ஹர்ஷர் பௌத்த மதத்தைத் தழுவுவதற்குக் காரணமானவர்__________
 
Correct
Incorrect
 - 
                        Question 12 of 121
12. Question
- பொருத்துக:
 
A) வங்காளம் – சாளுக்கியர்கள்
B) வல்லபி – மைத்ரேயர்கள்
C) புரோச் – கூர்ஜரர்கள்
D) தக்காணம் – கௌடர்கள்
Correct
விளக்கம்:
A) வங்காளம் – கௌடர்கள்
B) வல்லபி – மைத்ரேயர்கள்
C) புரோச் – கூர்ஜரர்கள்
D) தக்காணம் – சாளுக்கியர்கள்
Incorrect
விளக்கம்:
A) வங்காளம் – கௌடர்கள்
B) வல்லபி – மைத்ரேயர்கள்
C) புரோச் – கூர்ஜரர்கள்
D) தக்காணம் – சாளுக்கியர்கள்
 - 
                        Question 13 of 121
13. Question
- ஹர்ஷருக்கும் மைத்ரேயர்களுக்கும் இடையில் நிலவி வந்த பகைமை___________மூலம் முடிவிற்கு வந்தது.
 
Correct
விளக்கம்: ஹர்ஷருக்கும் மைத்ரேயர்களுக்கும் இடையில் நிலவி வந்த பகைமை ஹர்ஷரின் மகளுக்கும் துருவபட்டருக்கும் நடந்த திருமண உறவின் மூலம் முடிவிற்கு வந்தது. பின்னர் வல்லபி அரசு ஹர்ஷரின் ஆட்சியின் கீழ் கூட்டணி துணை அரசாக மாறியது.
Incorrect
விளக்கம்: ஹர்ஷருக்கும் மைத்ரேயர்களுக்கும் இடையில் நிலவி வந்த பகைமை ஹர்ஷரின் மகளுக்கும் துருவபட்டருக்கும் நடந்த திருமண உறவின் மூலம் முடிவிற்கு வந்தது. பின்னர் வல்லபி அரசு ஹர்ஷரின் ஆட்சியின் கீழ் கூட்டணி துணை அரசாக மாறியது.
 - 
                        Question 14 of 121
14. Question
- கூற்று 1: தக்காணத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சாளுக்கிய அரசர் முதலாம் புலிகேசி ஹர்ஷரைத் தோற்கடித்தார்.
 
கூற்று 2: ஹர்ஷரை வெற்றி கொண்டதன் நினைவாகப் புலிசேகி “பரமேஷ்வரர்” என்ற பட்டத்தைப் பெற்றார்.
Correct
விளக்கம்: தக்காணத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசி ஹர்ஷரைத் தோற்கடித்தார்.
Incorrect
விளக்கம்: தக்காணத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசி ஹர்ஷரைத் தோற்கடித்தார்.
 - 
                        Question 15 of 121
15. Question
புலிகேசியின் தலைநகர்___________
Correct
விளக்கம்: தக்காணத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசி ஹர்ஷரைத் தோற்கடித்தார். ஹர்ஷரை வெற்றி கொண்டதன் நினைவாகப் புலிசேகி “பரமேஷ்வரர்” என்ற பட்டத்தைப் பெற்றார். புலிகேசியின் தலைநகரான வாதாபியில் காணப்படும் கல்வெட்டுக் குறிப்புகள் இந்த வெற்றிக்குச் சான்றாக விளங்குகின்றன.
Incorrect
விளக்கம்: தக்காணத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசி ஹர்ஷரைத் தோற்கடித்தார். ஹர்ஷரை வெற்றி கொண்டதன் நினைவாகப் புலிசேகி “பரமேஷ்வரர்” என்ற பட்டத்தைப் பெற்றார். புலிகேசியின் தலைநகரான வாதாபியில் காணப்படும் கல்வெட்டுக் குறிப்புகள் இந்த வெற்றிக்குச் சான்றாக விளங்குகின்றன.
 - 
                        Question 16 of 121
16. Question
- ஹர்ஷர் ஆட்சிப் புரிந்த காலம்___________
 
Correct
விளக்கம்: ஹர்ஷர் நாற்பத்தோரு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவரது ஆட்சிப் பகுதி, ஜலந்தர் (பஞ்சாபில் உள்ளது). காஷ்மீர், நேபாளம், வல்லபி ஆகியவற்றை உள்ளடக்கியது. வங்காளத்தை ஆண்ட சசாங்கன் ஹர்ஷருடன் பகைமை கொண்டிருந்தார்.
Incorrect
விளக்கம்: ஹர்ஷர் நாற்பத்தோரு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவரது ஆட்சிப் பகுதி, ஜலந்தர் (பஞ்சாபில் உள்ளது). காஷ்மீர், நேபாளம், வல்லபி ஆகியவற்றை உள்ளடக்கியது. வங்காளத்தை ஆண்ட சசாங்கன் ஹர்ஷருடன் பகைமை கொண்டிருந்தார்.
 - 
                        Question 17 of 121
17. Question
- சீன நாட்டின் டான்ங் பேரரசர் டாய் சுங் என்பவர் ஹர்ஷரின் அவைக்கு தன் தூதுக்குழுவை அனுப்பிய ஆண்டு_____________
 
Correct
விளக்கம்: ஹர்ஷர் சீனாவுடன் நேசமான உறவைக் கொண்டிருந்தார். அவரது சமகால டான்ங் பேரரசர் டாங் சுங், பொ.ஆ. 643 ஆம் ஆண்டிலும் அடுத்து 647 ஆம் ஆண்டிலும் ஹர்ஷரது அரசவைக்கு தனது தூதுக்குழுவை அனுப்பினார். இரண்டாவது முறை வந்த போது ஹர்ஷர் அண்மையில் இறந்திருந்ததை சீனத் தூதுவர் அறிந்தார்.
Incorrect
விளக்கம்: ஹர்ஷர் சீனாவுடன் நேசமான உறவைக் கொண்டிருந்தார். அவரது சமகால டான்ங் பேரரசர் டாங் சுங், பொ.ஆ. 643 ஆம் ஆண்டிலும் அடுத்து 647 ஆம் ஆண்டிலும் ஹர்ஷரது அரசவைக்கு தனது தூதுக்குழுவை அனுப்பினார். இரண்டாவது முறை வந்த போது ஹர்ஷர் அண்மையில் இறந்திருந்ததை சீனத் தூதுவர் அறிந்தார்.
 - 
                        Question 18 of 121
18. Question
- கூற்று A: வரலாற்றாசிரியர் பர்ட்டன் ஸ்டெய்னின் கூற்றுப்படி மையப்படுத்தப்பட்ட அரசு நிர்வாகம் என்பது வல்லமை மிக்கவர்களாக இருந்த குப்தர்களின் ஆட்சிக் காலத்திலும்கூட இருந்திருக்கவில்லை.
 
காரணம் R: அது பாடலிபுத்திரம், மதுரா ஆகிய நகரங்களுக்கிடையிலிருந்த கங்கைச் சமவெளிக்குள்ளாகச் சருக்கப்பட்டிருந்தது. அந்தப் பகுதிக்கு அப்பால் மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் காணப்படவில்லை.
Correct
Incorrect
 - 
                        Question 19 of 121
19. Question
- _____________ஆம் ஆண்டின் செப்புப் பட்டயக் குறிப்புகள் இரண்டு பிராமணருக்கு நிலம் கொடையாக அளிக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றன.
 
Correct
விளக்கம்: பொ.ஆ. 632ஆம் ஆண்டின் செப்புப் பட்டயக் குறிப்புகள் இரண்டு பிராமணருக்கு நிலம் கொடையாக அளிக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றன. அளிக்கப்பட்ட கொடைக்குப் பாதுகாவலர்கள் எனச் சில அரசதிகாரம் பெற்ற பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சிலர் மஹாசமந்தர்கள் எனப்பட்டனர்.
Incorrect
விளக்கம்: பொ.ஆ. 632ஆம் ஆண்டின் செப்புப் பட்டயக் குறிப்புகள் இரண்டு பிராமணருக்கு நிலம் கொடையாக அளிக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றன. அளிக்கப்பட்ட கொடைக்குப் பாதுகாவலர்கள் எனச் சில அரசதிகாரம் பெற்ற பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சிலர் மஹாசமந்தர்கள் எனப்பட்டனர்.
 - 
                        Question 20 of 121
20. Question
- ஹர்ஷரின் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையின் அமைப்பு____________ன் காலத்தை ஒத்திருந்தது.
 
Correct
விளக்கம்: ஹர்ஷரின் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையின் அமைப்பு குப்தர்களின் காலத்தை ஒத்திருந்தது. பேரரசருக்கு அவரது கடமைகளை ஆற்றுவதில் அமைச்சரவை உதவி செய்தது. அரசரைத் தேர்ந்தெடுப்பதிலும் அரசின் அயலுறவுக் கொள்கையை வகுப்பதிலும் அமைச்சரவை முக்கியப் பங்காற்றியது.
Incorrect
விளக்கம்: ஹர்ஷரின் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையின் அமைப்பு குப்தர்களின் காலத்தை ஒத்திருந்தது. பேரரசருக்கு அவரது கடமைகளை ஆற்றுவதில் அமைச்சரவை உதவி செய்தது. அரசரைத் தேர்ந்தெடுப்பதிலும் அரசின் அயலுறவுக் கொள்கையை வகுப்பதிலும் அமைச்சரவை முக்கியப் பங்காற்றியது.
 - 
                        Question 21 of 121
21. Question
- ஹர்ஷரின் ஆட்சி காலத்தில் இருந்த அமைச்சரவையில் மிக முக்கியமான அமைச்சர் பதவி_____________
 
Correct
Incorrect
 - 
                        Question 22 of 121
22. Question
- பொருத்துக: (ஹர்ஷரின் முக்கிய நிர்வாக அதிகாரிகள்)
 
A) அவந்தி – யானைப் படைத் தலைவர்
B) சிம்மானந்தா – குதிரைப்படைத் தலைவர்
C) குந்தலா – படைத் தளபதி
D) ஸ்கந்தகுப்தர் – அயலுறவு (ம) போர் விவகாரங்களுக்கான அமைச்சர்
Correct
விளக்கம்:
A) அவந்தி – அயலுறவு (ம) போர் விவகாரங்களுக்கான அமைச்சர்
B) சிம்மானந்தா – படைத் தளபதி
C) குந்தலா – குதிரைப்படைத் தலைவர்
D) ஸ்கந்தகுப்தர் – யானைப் படைத் தலைவர்
Incorrect
விளக்கம்:
A) அவந்தி – அயலுறவு (ம) போர் விவகாரங்களுக்கான அமைச்சர்
B) சிம்மானந்தா – படைத் தளபதி
C) குந்தலா – குதிரைப்படைத் தலைவர்
D) ஸ்கந்தகுப்தர் – யானைப் படைத் தலைவர்
 - 
                        Question 23 of 121
23. Question
- பொருத்துக: (ஹர்ஷரின் முக்கிய நிர்வாக அதிகாரிகள்)
 
A) திர்கத்வஜர் – ஆவணப் பதிவாளர்கள்
B) பானு – அரச தூதுவர்கள்
C) மஹாபிரதிஹரர் – அரண்மனைக் காவலர்களின் தலைவர்
D) சர்வகதர் – உளவுத் துறை அதிகாரி
Correct
விளக்கம்:
A) திர்கத்வஜர் – அரச தூதுவர்கள்
B) பானு – ஆவணப் பதிவாளர்கள்
C) மஹாபிரதிஹரர் – அரண்மனைக் காவலர்களின் தலைவர்
D) சர்வகதர் – உளவுத் துறை அதிகாரி
Incorrect
விளக்கம்:
A) திர்கத்வஜர் – அரச தூதுவர்கள்
B) பானு – ஆவணப் பதிவாளர்கள்
C) மஹாபிரதிஹரர் – அரண்மனைக் காவலர்களின் தலைவர்
D) சர்வகதர் – உளவுத் துறை அதிகாரி
 - 
                        Question 24 of 121
24. Question
- ஹர்ஷரின் ஆட்சிக் காலத்தில் வசூலிக்கப்பட்ட முக்கிய வரி_____________
 
Correct
விளக்கம்: பாகா, ஹிரண்யா, பலி என மூன்று வகையான வரிகள் ஹர்ஷரின் ஆட்சிக் காலத்தில் வசூலிக்கப்பட்டன. பாகா என்ற நிலவரி பொருளாகச் செலுத்தப்பட்டது. விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு நில வரியாக வசூலிக்கப்பட்டது. ஹிரண்யா என்பது விவசாயிகளாலும் வணிகர்களாலும் பணமாக செலுத்தப்பட்ட வரியாகும். பலி என்ற வரியைப் பற்றி குறிப்புகள் ஏதும் இல்லை. அரசுக்குச் சொந்தமான நிலம் நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டிருந்தது.
Incorrect
விளக்கம்: பாகா, ஹிரண்யா, பலி என மூன்று வகையான வரிகள் ஹர்ஷரின் ஆட்சிக் காலத்தில் வசூலிக்கப்பட்டன. பாகா என்ற நிலவரி பொருளாகச் செலுத்தப்பட்டது. விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு நில வரியாக வசூலிக்கப்பட்டது. ஹிரண்யா என்பது விவசாயிகளாலும் வணிகர்களாலும் பணமாக செலுத்தப்பட்ட வரியாகும். பலி என்ற வரியைப் பற்றி குறிப்புகள் ஏதும் இல்லை. அரசுக்குச் சொந்தமான நிலம் நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டிருந்தது.
 - 
                        Question 25 of 121
25. Question
- கூற்று 1: ஹர்ஷர் காலத்தில் விதிக்கப்பட்ட பாகா என்ற நிலவரி பொருளாகச் செலுத்தப்பட்டது. விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு நில வரியாக வசூலிக்கப்பட்டது.
 
கூற்று 2: ஹிரண்யா என்பது விவசாயிகளாலும் வணிகர்களாலும் பணமாக செலுத்தப்பட்ட வரியாகும்.
Correct
விளக்கம்: ஹர்ஷர் காலத்தில் விதிக்கப்பட்ட பாகா என்ற நிலவரி பொருளாகச் செலுத்தப்பட்டது. விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு நில வரியாக வசூலிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: ஹர்ஷர் காலத்தில் விதிக்கப்பட்ட பாகா என்ற நிலவரி பொருளாகச் செலுத்தப்பட்டது. விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு நில வரியாக வசூலிக்கப்பட்டது.
 - 
                        Question 26 of 121
26. Question
- ஹர்ஷர் காலத்தில் அரசுக்குச் சொந்தமான நிலம் நான்கு பாகங்களாகப் பிரிக்கப்ட்டிருந்தது. அவற்றுள் பொருந்தாததைக் கண்டறி.
 
1) பாகம் 1 – அரசு விவகாரங்களை நடைமுறைப் படுத்துவதற்கானது
2) பாகம் 2 – அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு ஊதியம் வழங்குவதற்கானது.
3) பாகம் 3 – அறிவில் சிறந்தவர்களுக்கு வெகுமதி அளிப்பதற்கானது.
4) பாகம் 4 – மத நிறுவனங்களின் அறச் செயல்களுக்கு அளிப்பதற்கானது.
Correct
Incorrect
 - 
                        Question 27 of 121
27. Question
- ஹர்ஷர் காலத்தில் நீதி நிர்வாக முறைகள் பற்றியக் கருத்துகளில் தவறானதைக் கண்டறி:
 
Correct
விளக்கம்: சட்ட மீறல்களுக்கும் அரசனுக்கு எதிராக சதி செய்வதற்கும் ஆயட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: சட்ட மீறல்களுக்கும் அரசனுக்கு எதிராக சதி செய்வதற்கும் ஆயட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
 - 
                        Question 28 of 121
28. Question
- சீனப் பயணியான யுவான் சுவாங்__________ஆண்டு காலம் இந்தியாவில் கழித்தார்;.
 
Correct
விளக்கம்: சீனப் பயணியான யுவான் சுவாங் பதினாறு ஆண்டு காலம் (பொ.ஆ. 629-645) இந்தியாவில் கழித்தார். சீனாவிற்குக் கொண்டு செல்வதற்கெனப் புனித நூல்களையும் பழைய நினைவுச் சின்னங்களையும் சேகரித்தார்.
Incorrect
விளக்கம்: சீனப் பயணியான யுவான் சுவாங் பதினாறு ஆண்டு காலம் (பொ.ஆ. 629-645) இந்தியாவில் கழித்தார். சீனாவிற்குக் கொண்டு செல்வதற்கெனப் புனித நூல்களையும் பழைய நினைவுச் சின்னங்களையும் சேகரித்தார்.
 - 
                        Question 29 of 121
29. Question
29 “பயணிகளின் இளவரசர்” என்றழைக்கப்படுபவர்___________
Correct
விளக்கம்: சீனப் பயணியான யுவான் சுவாங் பதினாறு ஆண்டு காலம் (பொ.ஆ. 629-645) இந்தியாவில் கழித்தார். சீனாவிற்குக் கொண்டு செல்வதற்கெனப் புனித நூல்களையும் பழைய நினைவுச் சின்னங்களையும் சேகரித்தார். “பயணிகளின் இளவரசர்” என அறியப்பட்ட அவர் புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடைய முக்கியமான புனித மையங்களுக்கு சென்றார்.
Incorrect
விளக்கம்: சீனப் பயணியான யுவான் சுவாங் பதினாறு ஆண்டு காலம் (பொ.ஆ. 629-645) இந்தியாவில் கழித்தார். சீனாவிற்குக் கொண்டு செல்வதற்கெனப் புனித நூல்களையும் பழைய நினைவுச் சின்னங்களையும் சேகரித்தார். “பயணிகளின் இளவரசர்” என அறியப்பட்ட அவர் புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடைய முக்கியமான புனித மையங்களுக்கு சென்றார்.
 - 
                        Question 30 of 121
30. Question
- சீனப் பயணி யுவான் சுவாங் – கின் புனித நூல்____________
 
Correct
விளக்கம்: சீனப் பயணி யுவான் சுவாங்கின் புனித நூலான சி-யூ-கி ஹர்ஷரின் ஆட்சிக் காலத்தின் போது நிலவிய சமூகம், பொருளாதாரம், மதம், பண்பாடு ஆகியவை குறித்த விரிவான தகவல்களை அளிக்கிறது.
Incorrect
விளக்கம்: சீனப் பயணி யுவான் சுவாங்கின் புனித நூலான சி-யூ-கி ஹர்ஷரின் ஆட்சிக் காலத்தின் போது நிலவிய சமூகம், பொருளாதாரம், மதம், பண்பாடு ஆகியவை குறித்த விரிவான தகவல்களை அளிக்கிறது.
 - 
                        Question 31 of 121
31. Question
- கூற்று 1: ஹர்ஷரின் ஆட்சி காலத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புகள் வலுவாக இருந்ததால் நாடு முழுவதும் சட்டம், ஒழுங்கு பராமரிக்கப்பட்டது.
 
கூற்று 2: ஹர்ஷரின் ஆட்சிக் காலத்தில் நடைமுறையில் இருந்த முக்கியமான தண்டனைகளையும் நீதி விசாரணை முறைகளையும் பாஹியான் பதிவு செய்துள்ளார்.
Correct
விளக்கம்: ஹர்ஷரின் ஆட்சிக் காலத்தில் நடைமுறையில் இருந்த முக்கியமான தண்டனைகளையும் நீதி விசாரணை முறைகளையும் யுவான் சுவாங் பதிவு செய்துள்ளார்.
Incorrect
விளக்கம்: ஹர்ஷரின் ஆட்சிக் காலத்தில் நடைமுறையில் இருந்த முக்கியமான தண்டனைகளையும் நீதி விசாரணை முறைகளையும் யுவான் சுவாங் பதிவு செய்துள்ளார்.
 - 
                        Question 32 of 121
32. Question
- கூற்று 1: ஹர்ஷர் தமது ஆட்சி காலத்தில் இராணுவத்தின் ஒழுங்கு மற்றும் பலத்தின் மீது நேரடி கவனம் செலுத்தினார்.
 
கூற்று 2: ஹர்ஷரின் சேனையில் யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகியவற்றைக் கொண்டிருந்தது.
Correct
Incorrect
 - 
                        Question 33 of 121
33. Question
- பொருத்துக:
 
A) சாடர், பாடர் – சாதாரணப் படை
B) பிரகதிஷ்வரர் – யானைப்படை
C) பாலதிக்ரிதர் – குதிரைப்படை
D) நான்கு – சதுரங்கம்
Correct
விளக்கம்:
A) சாடர், பாடர் – சாதாரணப் படை
B) பிரகதிஷ்வரர் – குதிரைப்படை
C) பாலதிக்ரிதர் – யானைப்படை
D) நான்கு – சதுரங்கம்
Incorrect
விளக்கம்:
A) சாடர், பாடர் – சாதாரணப் படை
B) பிரகதிஷ்வரர் – குதிரைப்படை
C) பாலதிக்ரிதர் – யானைப்படை
D) நான்கு – சதுரங்கம்
 - 
                        Question 34 of 121
34. Question
- ஹர்ஷர் காலத்து பேரரசுகளை சரியான வரிசைமுறையில் வரிசைப்படுத்துக:
 
Correct
விளக்கம்: ஹர்ஷரது பேரரசு பல மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மாகாணங்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. ஒவ்வொரு மாகாணமும் பல ‘புக்தி’களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. புக்திகள் ‘விஷ்ய’ங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. மாவட்டங்களை ஒத்த விஷ்யங்கள் ‘பாதகா’காக்களாகவும் பாதகாக்கள் பல கிராமங்களாகவும் நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்பட்டிருந்தன.
Incorrect
விளக்கம்: ஹர்ஷரது பேரரசு பல மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மாகாணங்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. ஒவ்வொரு மாகாணமும் பல ‘புக்தி’களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. புக்திகள் ‘விஷ்ய’ங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. மாவட்டங்களை ஒத்த விஷ்யங்கள் ‘பாதகா’காக்களாகவும் பாதகாக்கள் பல கிராமங்களாகவும் நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்பட்டிருந்தன.
 - 
                        Question 35 of 121
35. Question
- ஹர்ஷரின் சேனை நான்கு பிரிவுகளாக (சதுரங்கம்) பிரிக்கப்பட்டிருந்தது என குறிப்பிட்டவர்____________
 
Correct
விளக்கம்: ஹர்ஷர்களின் சேனை நான்கு பிரிவுகளாக (சதுரங்கம்) பிரிக்கப்பட்டிருந்தது என யுவாங் சுவாங் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு படைப் பிரிவின் பலம், படைக்கு ஆளெடுக்கும் முறை, படை வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் ஆகியவை குறித்து அவர் விவரங்களை அளித்துள்ளார்.
Incorrect
விளக்கம்: ஹர்ஷர்களின் சேனை நான்கு பிரிவுகளாக (சதுரங்கம்) பிரிக்கப்பட்டிருந்தது என யுவாங் சுவாங் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு படைப் பிரிவின் பலம், படைக்கு ஆளெடுக்கும் முறை, படை வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் ஆகியவை குறித்து அவர் விவரங்களை அளித்துள்ளார்.
 - 
                        Question 36 of 121
36. Question
- உள்ளாட்சி நிர்வாகத்தை மேற்கொண்ட அதிகாரிகள் பலர் குறித்து___________குறிப்பிடுகிறது.
 
Correct
விளக்கம்: உள்ளாட்சி நிர்வாகத்தை மேற்கொண்ட அதிகாரிகள் பலர் குறித்து ஹர்ஷ சரிதம் குறிப்பிடுகிறது. அந்நூலின் வழி அவர்களின் பட்டங்களை அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவர்களின் அதிகாரங்கள் என்ன என அறிய முடியவில்லை. எடுத்துக்காட்டாக அவர்கள் போகபதி, ஆயுக்தா, பிரதிபாலக-புருஷா போன்ற பட்டங்களைக் கொண்ட உள்ளாட்சி நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டார்கள்.
Incorrect
விளக்கம்: உள்ளாட்சி நிர்வாகத்தை மேற்கொண்ட அதிகாரிகள் பலர் குறித்து ஹர்ஷ சரிதம் குறிப்பிடுகிறது. அந்நூலின் வழி அவர்களின் பட்டங்களை அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவர்களின் அதிகாரங்கள் என்ன என அறிய முடியவில்லை. எடுத்துக்காட்டாக அவர்கள் போகபதி, ஆயுக்தா, பிரதிபாலக-புருஷா போன்ற பட்டங்களைக் கொண்ட உள்ளாட்சி நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டார்கள்.
 - 
                        Question 37 of 121
37. Question
- கூற்று 1: இந்தியாவின் நகரங்கள், சிறு நகரங்கள், கிராமங்கள் ஆகியவற்றின் அமைப்பு, அழகியல், பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியன பற்றி பாகியான் தனது நூலில் விவரிக்கிறார்.
 
கூற்று 2: அவரது நோக்கில் ஹர்ஷப் பேரரசு சீனாவைப் போன்றே எண்ணற்ற கிராமங்களையும், எண்ணற்ற சிறு நகரங்களையும், பெரு நகரங்களையும் கொண்டிருந்தது.
Correct
விளக்கம்: இந்தியாவின் நகரங்கள், சிறு நகரங்கள், கிராமங்கள் ஆகியவற்றின் அமைப்பு, அழகியல், பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியன பற்றி யுவான் சுவாங் தனது நூலில் விவரிக்கிறார்.
Incorrect
விளக்கம்: இந்தியாவின் நகரங்கள், சிறு நகரங்கள், கிராமங்கள் ஆகியவற்றின் அமைப்பு, அழகியல், பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியன பற்றி யுவான் சுவாங் தனது நூலில் விவரிக்கிறார்.
 - 
                        Question 38 of 121
38. Question
- கூற்று 1: ஹர்ஷர் காலத்தில் பாடலிபுத்திரம் அதன் செல்வாக்கை இழந்தநிலையில் கன்னோசி அதன் இடத்தைப் பிடித்துக்கொண்டதை இட்சிங்; என்பவர் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.
 
கூற்று 2: கன்னோசியின் கம்பீரமான தோற்றம் அதன் கவின்மிகு கட்டிடங்கள், அழகிய பூங்காக்கள், அரிய பொருள்களின் இருப்பிடமாக விளங்கிய அருங்காட்சியகம் ஆகியன குறித்து அவர் விவரித்துள்ளார்.
Correct
விளக்கம்: ஹர்ஷர் காலத்தில் பாடலிபுத்திரம் அதன் செல்வாக்கை இழந்தநிலையில் கன்னோசி அதன் இடத்தைப் பிடித்துக்கொண்டதை யுவான் சுவாங் என்பவர் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.
Incorrect
விளக்கம்: ஹர்ஷர் காலத்தில் பாடலிபுத்திரம் அதன் செல்வாக்கை இழந்தநிலையில் கன்னோசி அதன் இடத்தைப் பிடித்துக்கொண்டதை யுவான் சுவாங் என்பவர் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.
 - 
                        Question 39 of 121
39. Question
- ஹர்ஷர் காலத்தில்___________என்பவரின் கூற்றுப்படி, பெரும்பாலான நகரங்கள் வெளிப்புற மதில்களையும் உட்புற நுழைவாயில்களையும் கொண்டிருந்தன.
 
Correct
விளக்கம்: யுவான் சுவாங்கின் கூற்றுப்படி, பெரும்பாலான நகரங்கள் வெளிப்புற மதில்களையும் உட்புற நுழைவாயில்களையும் கொண்டிருந்தன. மதில்கள் அகலமாகவும், உயரமாகவும் இருந்தபோதிலும் வீதிகளும் தெருக்களும் குறுகியிருந்தன. வசிப்பிட இல்லங்களும் மாடங்களும் மரத்தால் செய்யப்பட்டு சுண்ணாம்புக் கலவையால் பூசப்பட்;டிருந்தன.
Incorrect
விளக்கம்: யுவான் சுவாங்கின் கூற்றுப்படி, பெரும்பாலான நகரங்கள் வெளிப்புற மதில்களையும் உட்புற நுழைவாயில்களையும் கொண்டிருந்தன. மதில்கள் அகலமாகவும், உயரமாகவும் இருந்தபோதிலும் வீதிகளும் தெருக்களும் குறுகியிருந்தன. வசிப்பிட இல்லங்களும் மாடங்களும் மரத்தால் செய்யப்பட்டு சுண்ணாம்புக் கலவையால் பூசப்பட்;டிருந்தன.
 - 
                        Question 40 of 121
40. Question
- கங்கையாற்றின் கரையில் பல விகாரைகளையும் மடாலயங்;களையும் ஸ்தூபிகளையும் கட்டுவித்தவர்___________
 
Correct
Incorrect
 - 
                        Question 41 of 121
41. Question
- பயணிகள், நோய்வாய்ப்பட்டோர், ஏழைகள் ஆகியோரின் நலனுக்காக தர்ம நிறுவனங்களைக் கட்டியவர்___________
 
Correct
விளக்கம்: பயணிகள், நோய்வாய்ப்பட்டோர், ஏழைகள் ஆகியோரின் நலனுக்காக ஹர்ஷர் தர்ம நிறுவனங்களைக் கட்டினார். சத்திரங்கள், மருத்துவமனைகள் ஆகியனவற்றையும் அவர் கட்டினார். சிறு நகரங்களில் இலவச மருத்துவமனைகளும், தர்மசாலைகளும் இருந்தன. பயணிகளும் வெளியாள்களும் அங்குத் தங்கி இலவச மருத்துவ சிகிச்சை பெற்றனர்.
Incorrect
விளக்கம்: பயணிகள், நோய்வாய்ப்பட்டோர், ஏழைகள் ஆகியோரின் நலனுக்காக ஹர்ஷர் தர்ம நிறுவனங்களைக் கட்டினார். சத்திரங்கள், மருத்துவமனைகள் ஆகியனவற்றையும் அவர் கட்டினார். சிறு நகரங்களில் இலவச மருத்துவமனைகளும், தர்மசாலைகளும் இருந்தன. பயணிகளும் வெளியாள்களும் அங்குத் தங்கி இலவச மருத்துவ சிகிச்சை பெற்றனர்.
 - 
                        Question 42 of 121
42. Question
- கூற்று 1: ஹர்ஷர் பொ.ஆ. 631 ஆம் ஆண்டு வரை பௌத்த வழிபாடு செய்பவராகவே இருந்துள்ளார்.
 
கூற்று 2: ஆனால் அவரது சகோதரி ராஜஸ்ரீ, பௌத்தத் துறவி யுவான் சுவாங் ஆகியோரின் செல்வாக்கினால் அவர் சைவ மதத்தைத் தழுவினார்.
Correct
விளக்கம்: ஹர்ஷர் பொ.ஆ. 631 ஆம் ஆண்டு வரை சிவ வழிபாடு செய்பவராகவே இருந்துள்ளார். ஆனால் அவரது சகோதரி ராஜஸ்ரீ, பௌத்தத் துறவி யுவான் சுவாங் ஆகியோரின் செல்வாக்கினால் அவர் பௌத்த மதத்தைத் தழுவினார்.
Incorrect
விளக்கம்: ஹர்ஷர் பொ.ஆ. 631 ஆம் ஆண்டு வரை சிவ வழிபாடு செய்பவராகவே இருந்துள்ளார். ஆனால் அவரது சகோதரி ராஜஸ்ரீ, பௌத்தத் துறவி யுவான் சுவாங் ஆகியோரின் செல்வாக்கினால் அவர் பௌத்த மதத்தைத் தழுவினார்.
 - 
                        Question 43 of 121
43. Question
ஹர்ஷர் பற்றியக் கீழ்க்கண்டக் கூற்றுகளில் தவறானதைக் கண்டறி:
Correct
விளக்கம்: ஹர்ஷர் பௌத்த மதத்தின் மகாயானாப் பரிவைப் பின்பற்றினார்.
Incorrect
விளக்கம்: ஹர்ஷர் பௌத்த மதத்தின் மகாயானாப் பரிவைப் பின்பற்றினார்.
 - 
                        Question 44 of 121
44. Question
- ஹர்ஷர் காலத்தைப் பற்றியக் கீழ்க்கண்டக் கூற்றுகளில் பொருந்தாததைக் கண்டறி
 
1) கன்னோசி கூட்டத்தில் காமரூபத்து அரசன் பாஸ்கர வர்மன் உள்ளிட்ட இருபது அரசர்கள் பங்கு கொண்டனர்.
2) தங்கத்தாலான புத்தரின் சிலை ஒரு மடாலயத்தில் புனிதச்சடங்குடன் நிறுவப்பட்டு, புத்தரின் மூன்றரையடி உயர சிறிய சிலை ஒன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்ட்டது.
3) ஊர்வலத்தில் பாஸ்கரவர்மன் உள்ளிட்ட அரசர்களும் ஹர்ஷரும் கலந்து கொண்டனர்.
Correct
விளக்கம்: தங்கத்தாலான புத்தரின் சிலை ஒரு மடாலயத்தில் புனிதச்சடங்குடன் நிறுவப்பட்டு, புத்தரின் மூன்றடி உயர சிறிய சிலை ஒன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்ட்டது.
Incorrect
விளக்கம்: தங்கத்தாலான புத்தரின் சிலை ஒரு மடாலயத்தில் புனிதச்சடங்குடன் நிறுவப்பட்டு, புத்தரின் மூன்றடி உயர சிறிய சிலை ஒன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்ட்டது.
 - 
                        Question 45 of 121
45. Question
- ஹர்ஷர் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் “மகாமோட்ச பரிஷத்” என அழைக்கப்பட்ட பௌத்த மதக் கூட்டத்தை___________ல் கூட்டினார்.
 
Correct
விளக்கம்: ஹர்ஷர் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் “மகாமோட்ச பரிஷத்” என அழைக்கப்பட்ட பௌத்த மதக் கூட்டத்தை பிரயாகையில் கூட்டினார். தான் சேகரித்த செல்வத்தை பௌத்த மதத்தினர், வேத அறிஞர்கள், ஏழைகள் ஆகியோருக்கு பகிர்ந்தளித்தார். கூட்டம் நடந்த நான்கு நாள்களும் புத்தத் துறவிகளுக்கு எண்ணற்ற பரிசுப் பொருள்களை வழங்கினார்.
Incorrect
விளக்கம்: ஹர்ஷர் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் “மகாமோட்ச பரிஷத்” என அழைக்கப்பட்ட பௌத்த மதக் கூட்டத்தை பிரயாகையில் கூட்டினார். தான் சேகரித்த செல்வத்தை பௌத்த மதத்தினர், வேத அறிஞர்கள், ஏழைகள் ஆகியோருக்கு பகிர்ந்தளித்தார். கூட்டம் நடந்த நான்கு நாள்களும் புத்தத் துறவிகளுக்கு எண்ணற்ற பரிசுப் பொருள்களை வழங்கினார்.
 - 
                        Question 46 of 121
46. Question
- பௌத்த மதக் கொள்கைகள் இந்து சமூகத்தில் ஆழமாக ஊடுருவியிருந்ததை___________என்பவர் உற்றுநோக்கிப் பதிவு செய்துள்ளார்.
 
Correct
விளக்கம்: பௌத்த மதக் கொள்கைகள் இந்து சமூகத்தில் ஆழமாக ஊடுருவியிருந்ததை யுவான் சுவாங் உற்றுநோக்கிப் பதிவு செய்துள்ளார். மக்களுக்கு முழுமையான வழிபாட்டுச் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது என்று அவர் குறிப்பிடுகிறார். வேறுபட்ட மதங்களைப் பின்பற்றுவோர் மத்தியில் சமூக நல்லிணக்கம் நிலவியது.
Incorrect
விளக்கம்: பௌத்த மதக் கொள்கைகள் இந்து சமூகத்தில் ஆழமாக ஊடுருவியிருந்ததை யுவான் சுவாங் உற்றுநோக்கிப் பதிவு செய்துள்ளார். மக்களுக்கு முழுமையான வழிபாட்டுச் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது என்று அவர் குறிப்பிடுகிறார். வேறுபட்ட மதங்களைப் பின்பற்றுவோர் மத்தியில் சமூக நல்லிணக்கம் நிலவியது.
 - 
                        Question 47 of 121
47. Question
- ___________என்பவர் புத்த பிட்சுக்களையும் வேதம் கற்ற அறிஞர்களையும் சமமாகப் பாவித்து கொடைகளையும் சமமாகப் பகிர்ந்தளித்தார்.
 
Correct
Incorrect
 - 
                        Question 48 of 121
48. Question
- ‘பயணிகளின் இளவரசர்’ என்று புகழப்படும் யுவான் சுவாங்___________என்பவரின் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.
 
Correct
விளக்கம்: ‘பயணிகளின் இளவரசர்’ என்று புகழப்படும் யுவான் சுவாங் ஹர்ஷரின் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார். பொ.ஆ. 612 இல் பிறந்த யுவான் சுவாங் தனது இருபதாம் வயதில் துறவு பூண்டார். அவர் இந்தியாவில் தங்கியிருந்தபோது, வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் பல்வேறு புனிதத் தலங்களைப் பார்வையிட்டார்.
Incorrect
விளக்கம்: ‘பயணிகளின் இளவரசர்’ என்று புகழப்படும் யுவான் சுவாங் ஹர்ஷரின் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார். பொ.ஆ. 612 இல் பிறந்த யுவான் சுவாங் தனது இருபதாம் வயதில் துறவு பூண்டார். அவர் இந்தியாவில் தங்கியிருந்தபோது, வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் பல்வேறு புனிதத் தலங்களைப் பார்வையிட்டார்.
 - 
                        Question 49 of 121
49. Question
- சீனப் பயணி யுவான் சுவாங் பற்றியக் கூற்றுகளில் சரியல்லாததைக் காண்க:
 
1) இவர் பொ.ஆ.மு. 612 ல் பிறந்தார்.
2) நாளந்தா பல்கலைகழகத்தில் பயின்றார்.
3) புத்தர் மீதான யுவான் சுவாங்கின் ஆழமான பற்றும் பௌத்த மதத்தில் அவருக்கு இருந்த பரந்த அறிவும் ஹர்ஷரின் பாராட்டுக்குரியதாக இருந்தன.
4) புத்தர் நினைவுச் சின்னங்களாக 657 பொருள்கள். 150 தொகுதிகள் கொண்ட அரிய கையெழுத்துப் பிரதிகள் ஆகியவற்றை யுவான் சுவாங் இந்தியாவிலிருந்து எடுத்துச் சென்றார்.
Correct
விளக்கம்: இவர் பொ.ஆ. 612 ல் பிறந்தார். புத்தர் நினைவுச் சின்னங்களாக 150 பொருள்கள். 657 தொகுதிகள் கொண்ட அரிய கையெழுத்துப் பிரதிகள் ஆகியவற்றை யுவான் சுவாங் இந்தியாவிலிருந்து எடுத்துச் சென்றார்.
Incorrect
விளக்கம்: இவர் பொ.ஆ. 612 ல் பிறந்தார். புத்தர் நினைவுச் சின்னங்களாக 150 பொருள்கள். 657 தொகுதிகள் கொண்ட அரிய கையெழுத்துப் பிரதிகள் ஆகியவற்றை யுவான் சுவாங் இந்தியாவிலிருந்து எடுத்துச் சென்றார்.
 - 
                        Question 50 of 121
50. Question
- புத்தரின் நினைவுச் சின்னங்களாக யுவான் சுவாங் எடுத்துச் சென்ற அவருடைய உருவச்சிலைகள் கீழ்க்கண்ட எதனால் செய்யப்பட்டவை.
 
Correct
Incorrect
 - 
                        Question 51 of 121
51. Question
- பெண்கள் பற்றிய யுவான் சுவாங்கின் குறிப்புகளில் பொருந்தாததைக் கண்டறி:
 
1) பெண்களுக்கு முகத்திரை அணியும் வழக்கம் இருந்தது. எனினும் உயர் வகுப்பினர் மத்தியில் முகத்திரை அணியும் வழக்கம் காணப்படவில்லை.
2) தனது சொற்பொழிவுகளைக் கேட்கும் போது ராஜ்யஸ்ரீ முகத்திரை அணிந்திருந்ததாக பதிவு செய்துள்ளவற்றிலிருந்து அது உறுதி செய்யப்படுகிறது.
3) உடன் கட்டை ஏறும் (சதி) வழக்கமும் நடைமுறையில் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
Correct
விளக்கம்: தனது சொற்பொழிவுகளை கேட்கும் போது ராஜ்யஸ்ரீ முகத்திரை அணிந்திருக்கவில்லை என்று யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். உடன் கட்டை ஏறும் (சதி) வழக்கமும் நடைமுறையில் இருந்திருக்கிறது. பிரபாகரவர்த்தனரின் மனைவி யசோமதிதேவி தனது கணவன் இறந்த பிறகு இவ்வாறு உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக்கொண்டார்.
Incorrect
விளக்கம்: தனது சொற்பொழிவுகளை கேட்கும் போது ராஜ்யஸ்ரீ முகத்திரை அணிந்திருக்கவில்லை என்று யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். உடன் கட்டை ஏறும் (சதி) வழக்கமும் நடைமுறையில் இருந்திருக்கிறது. பிரபாகரவர்த்தனரின் மனைவி யசோமதிதேவி தனது கணவன் இறந்த பிறகு இவ்வாறு உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக்கொண்டார்.
 - 
                        Question 52 of 121
52. Question
- ஹர்ஷரின் ஆட்சி காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை பற்றிய யுவான் சுவாங்கின் குறிப்புகளில் பொருந்தாததைக் காண்க,
 
Correct
விளக்கம்: ஆண்கள், பெண்கள் என இரு சாராரும் தங்களை அலங்கரித்துக் கொள்ளத் தங்கம், வெள்ளி அணிகலன்களைப் பயன்படுத்தினர்.
Incorrect
விளக்கம்: ஆண்கள், பெண்கள் என இரு சாராரும் தங்களை அலங்கரித்துக் கொள்ளத் தங்கம், வெள்ளி அணிகலன்களைப் பயன்படுத்தினர்.
 - 
                        Question 53 of 121
53. Question
- ஹர்ஷர் காலத்தில் வாழ்ந்த இந்தியர்கள் பெரும்பாலும் மரக்கறி உணவுப் பழக்கத்தையே கொண்டிருந்ததாக_________என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
 
Correct
விளக்கம்: இந்தியர்கள் பெரும்பாலும் மரக்கறி உணவுப் பழக்கத்தைக் கொண்டிருந்ததாகவே யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். சமையலில் வெங்காயம், பூண்டு ஆகியவை அரிதாகவே பயன்படுத்தப்பட்டன. உணவுத் தயாரிப்பில் சர்க்கரை, பால், நெய், அரிசி ஆகியவற்றின் பயன்பாடு சாதாரணமாக வழக்கத்தில் இருந்தது.
Incorrect
விளக்கம்: இந்தியர்கள் பெரும்பாலும் மரக்கறி உணவுப் பழக்கத்தைக் கொண்டிருந்ததாகவே யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். சமையலில் வெங்காயம், பூண்டு ஆகியவை அரிதாகவே பயன்படுத்தப்பட்டன. உணவுத் தயாரிப்பில் சர்க்கரை, பால், நெய், அரிசி ஆகியவற்றின் பயன்பாடு சாதாரணமாக வழக்கத்தில் இருந்தது.
 - 
                        Question 54 of 121
54. Question
- ஹர்ஷர் காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் உணவு பழக்கத்தில்___________யை தவிர்த்ததாக யுவான் சுவாங் தன் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.
 
Correct
Incorrect
 - 
                        Question 55 of 121
55. Question
- ஹர்ஷர் காலத்தில்___________ல் கல்வி கற்பிக்கப்பட்டது.
 
Correct
விளக்கம்: மடாலயங்களில் கல்வி போதிக்கப்பட்டது. கற்றல் என்பது மதம் சார்ந்த ஒன்றாக இருந்தது. மதம் சார்ந்த பல நூல்கள் இயற்றப்பட்டன. வாய்மொழியாகவே வேதங்கள் கற்பிக்கப்பட்டன. அவை ஏட்டில் எழுதப்படவில்லை.
Incorrect
விளக்கம்: மடாலயங்களில் கல்வி போதிக்கப்பட்டது. கற்றல் என்பது மதம் சார்ந்த ஒன்றாக இருந்தது. மதம் சார்ந்த பல நூல்கள் இயற்றப்பட்டன. வாய்மொழியாகவே வேதங்கள் கற்பிக்கப்பட்டன. அவை ஏட்டில் எழுதப்படவில்லை.
 - 
                        Question 56 of 121
56. Question
- ஹர்ஷர் காலத்தில் வாழ்ந்த கற்றறிந்தோரின் மொழியாக___________இருந்தது.
 
Correct
விளக்கம்: ஹர்ஷர் காலத்தில் கற்றறிந்தோரின் மொழியாக சமஸ்கிருதம் இருந்தது. கல்வி கற்கும் வயது 9 முதல் 30 வயது வரையாக இருந்தது. பலர் கல்வி கற்பதிலேயே தங்கள் வாழ்நாளைக் கழித்தனர். அலைந்து திரியும் பிட்சுக்களும் சாதுக்களும் அவர்களது அறிவுத் திறத்திற்கும் பண்பாட்டிற்கும் பெயர் பெற்று விளங்கினர்.
Incorrect
விளக்கம்: ஹர்ஷர் காலத்தில் கற்றறிந்தோரின் மொழியாக சமஸ்கிருதம் இருந்தது. கல்வி கற்கும் வயது 9 முதல் 30 வயது வரையாக இருந்தது. பலர் கல்வி கற்பதிலேயே தங்கள் வாழ்நாளைக் கழித்தனர். அலைந்து திரியும் பிட்சுக்களும் சாதுக்களும் அவர்களது அறிவுத் திறத்திற்கும் பண்பாட்டிற்கும் பெயர் பெற்று விளங்கினர்.
 - 
                        Question 57 of 121
57. Question
- ஹர்ஷர் காலத்தில் கல்வி கற்கும் வயதானது___________முதல்___________வயது வரையாக இருந்தது.
 
Correct
Incorrect
 - 
                        Question 58 of 121
58. Question
- கூற்று 1: ஹர்ஷர் இலக்கிய, பண்பாட்டு செயல்பாடுகளை ஆதரித்தவர்.
 
கூற்று 2: அரசு தன் வருவாயில் முக்கால் பங்கினை அத்தகைய செயல்பாடுக்குச் செலவழித்தது.
Correct
விளக்கம்: அரசு தன் வருவாயில் கால் பங்கினை அத்தகைய செயல்பாடுக்குச் செலவழித்தது.
Incorrect
விளக்கம்: அரசு தன் வருவாயில் கால் பங்கினை அத்தகைய செயல்பாடுக்குச் செலவழித்தது.
 - 
                        Question 59 of 121
59. Question
- பாணர் எழுதிய நூல்கள்____________
 
Correct
விளக்கம்: ஹர்ஷசரிதத்தையும், காதம்பரியையும் இயற்றிய பாணர் ஹர்ஷரின் அரசவைக் கவிஞராக இருந்தார். பேரரசர் ஹர்ஷருமே புகழ் பெற்ற இலக்கியவாதி ஆவார்.
Incorrect
விளக்கம்: ஹர்ஷசரிதத்தையும், காதம்பரியையும் இயற்றிய பாணர் ஹர்ஷரின் அரசவைக் கவிஞராக இருந்தார். பேரரசர் ஹர்ஷருமே புகழ் பெற்ற இலக்கியவாதி ஆவார்.
 - 
                        Question 60 of 121
60. Question
60 ஹர்ஷர் இயற்றிய நாடக நூல்களில் பொருந்தாதது___________
Correct
விளக்கம்: பிரியதர்சிகா, ரத்னாவளி, நாகானந்தா ஆகிய அவரது நாடக ஆக்கங்கள் அவரது புலமையை எடுத்துக் காட்டுகின்றன. கல்வியை ஊக்குவிக்க ஹர்ஷர் தாராளமாகக் கொடையளித்தார். கோயில்களிலும், மடாலயங்களும் கல்வி மையங்களாக விளங்கின. கன்னோசி, கயா, ஜலந்தர், மணிப்பு}ர் ஆகிய இடங்களில் இருந்த மடாலயங்களில் புதழ் பெற்ற அறிஞர்கள் கல்வி போதித்தனர். இதே காலகட்டத்தில் நாளந்தா பல்கலைக் கழகம் அதன் புகழின் உச்சத்தை அடைந்தது.
Incorrect
விளக்கம்: பிரியதர்சிகா, ரத்னாவளி, நாகானந்தா ஆகிய அவரது நாடக ஆக்கங்கள் அவரது புலமையை எடுத்துக் காட்டுகின்றன. கல்வியை ஊக்குவிக்க ஹர்ஷர் தாராளமாகக் கொடையளித்தார். கோயில்களிலும், மடாலயங்களும் கல்வி மையங்களாக விளங்கின. கன்னோசி, கயா, ஜலந்தர், மணிப்பு}ர் ஆகிய இடங்களில் இருந்த மடாலயங்களில் புதழ் பெற்ற அறிஞர்கள் கல்வி போதித்தனர். இதே காலகட்டத்தில் நாளந்தா பல்கலைக் கழகம் அதன் புகழின் உச்சத்தை அடைந்தது.
 - 
                        Question 61 of 121
61. Question
- கீழ்க்கண்ட எந்ததெந்த நாட்டிலிருந்து நாளந்தா பல்கலைகழத்திற்கு கல்வி கற்க வந்ததாக யுவான் சுவாங் தன் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.
 
Correct
விளக்கம்: யுவான் சுவாங் தனது நூலில் நாளந்தா பல்கலைக்கழகம் எந்த அளவிற்கு புகழ்பெற்றிருந்தது என்பதைப் பதிவு செய்துள்ளார். பௌத்த மதத்தைப் பின்பற்றும் சீனா, ஜப்பான, மங்கோலியா, இலங்கை, திபெத் ஆகிய நாடுகளிலிருந்தும், மேலும் மத்திய, தென் கிழக்காசிய நாடுகள் சிலவற்றிலிருந்தும் மாணவர்கள், அறிஞர்கள் வந்து அங்கே தங்கி கல்வி கற்றனர்.
Incorrect
விளக்கம்: யுவான் சுவாங் தனது நூலில் நாளந்தா பல்கலைக்கழகம் எந்த அளவிற்கு புகழ்பெற்றிருந்தது என்பதைப் பதிவு செய்துள்ளார். பௌத்த மதத்தைப் பின்பற்றும் சீனா, ஜப்பான, மங்கோலியா, இலங்கை, திபெத் ஆகிய நாடுகளிலிருந்தும், மேலும் மத்திய, தென் கிழக்காசிய நாடுகள் சிலவற்றிலிருந்தும் மாணவர்கள், அறிஞர்கள் வந்து அங்கே தங்கி கல்வி கற்றனர்.
 - 
                        Question 62 of 121
62. Question
- கூற்று 1: யுவான் சுவாங் வருகையின் போது சிலாபத்ரர் என்ற புகழ் பெற்ற பௌத்த மத அறிஞர் நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்துள்ளார்.
 
கூற்று 2: சர்வதேச அளவில் புகழ் பெற்ற கல்வி மையமாக விளங்கிய நாளந்தா பல்கலைக்கழகம், முப்பதாயிரம் மாணவர்களைக் கொண்டிருந்தது.
Correct
விளக்கம்: சர்வதேச அளவில் புகழ் பெற்ற கல்வி மையமாக விளங்கிய நாளந்தா பல்கலைக்கழகம், பத்தாயிரம் மாணவர்களைக் கொண்டிருந்தது.
Incorrect
விளக்கம்: சர்வதேச அளவில் புகழ் பெற்ற கல்வி மையமாக விளங்கிய நாளந்தா பல்கலைக்கழகம், பத்தாயிரம் மாணவர்களைக் கொண்டிருந்தது.
 - 
                        Question 63 of 121
63. Question
- பொருத்துக:
 
A) பிரதிகாரர்கள் – தக்காணம்
B) பாலர்கள் – ராஜஸ்தான்
C) ராஷ்டிரகூடர் – பஞ்சாப்
D) ஜலந்தர் – வங்காளம்
Correct
விளக்கம்:
A) பிரதிகாரர்கள் – ராஜஸ்தான்
B) பாலர்கள் – வங்காளம்
C) ராஷ்டிரகூடர் – தக்காணம்
D) ஜலந்தர் – பஞ்சாப்
Incorrect
விளக்கம்:
A) பிரதிகாரர்கள் – ராஜஸ்தான்
B) பாலர்கள் – வங்காளம்
C) ராஷ்டிரகூடர் – தக்காணம்
D) ஜலந்தர் – பஞ்சாப்
 - 
                        Question 64 of 121
64. Question
- ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பனிரெண்டாம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை பாலர்கள்___________தலைநகரமாகக் கொண்டு கிழக்கு இந்தியாவை ஆண்டனர்.
 
Correct
விளக்கம்: ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பனிரெண்டாம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை பாலர்கள் பாடலிபுத்திரத்தைத் தலைநகரமாக கொண்டு கிழக்கு இந்தியாவை ஆண்டனர். அவர்களது நாட்டில் சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி ஆகிய மொழிகள் பயன்பாட்டில் இருந்தன. பாலர்கள் புத்த மதத்;தின் மகாயான பிரிவைப் பின்பற்றினர்.
Incorrect
விளக்கம்: ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பனிரெண்டாம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை பாலர்கள் பாடலிபுத்திரத்தைத் தலைநகரமாக கொண்டு கிழக்கு இந்தியாவை ஆண்டனர். அவர்களது நாட்டில் சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி ஆகிய மொழிகள் பயன்பாட்டில் இருந்தன. பாலர்கள் புத்த மதத்;தின் மகாயான பிரிவைப் பின்பற்றினர்.
 - 
                        Question 65 of 121
65. Question
- பாலர்கள் புத்த மதத்தின்___________பிரிவைப் பின்பற்றினர்.
 
Correct
Incorrect
 - 
                        Question 66 of 121
66. Question
- முதலாம் கோபாலருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவர்_____________ஆவார்.
 
Correct
விளக்கம்: முதலாம் கோபாலருக்கு அடுத்து அவரது மகன் தர்மபாலர் (பொ.ஆ. 770-815) ஆட்சிக்கு வந்தார். அவர் பாலர் ராஜ்யத்தை மதிக்கத் தக்க ஒன்றாக உருவாக்கினார். பீகாரும் வங்காளமும் அவரது நேரடி ஆட்சிக்குட்பட்டிருந்தன. கன்னோசி அவர் நியமனம் செய்த ஒருவரால் ஆளப்பட்டது. ராஜஸ்தான், மாளவம், பீரார் ஆகிய பகுதிகளின் ஆட்சியாளர்கள் அவரது ஆட்சித் தலைமையை ஏற்றுக்கொண்டனர்.
Incorrect
விளக்கம்: முதலாம் கோபாலருக்கு அடுத்து அவரது மகன் தர்மபாலர் (பொ.ஆ. 770-815) ஆட்சிக்கு வந்தார். அவர் பாலர் ராஜ்யத்தை மதிக்கத் தக்க ஒன்றாக உருவாக்கினார். பீகாரும் வங்காளமும் அவரது நேரடி ஆட்சிக்குட்பட்டிருந்தன. கன்னோசி அவர் நியமனம் செய்த ஒருவரால் ஆளப்பட்டது. ராஜஸ்தான், மாளவம், பீரார் ஆகிய பகுதிகளின் ஆட்சியாளர்கள் அவரது ஆட்சித் தலைமையை ஏற்றுக்கொண்டனர்.
 - 
                        Question 67 of 121
67. Question
- தர்மபாலர் ஏற்றுக்கொண்ட பட்டங்கள்___________
 
Correct
Incorrect
 - 
                        Question 68 of 121
68. Question
- பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தில் விக்ரமசீலா எனும் பௌத்த மடாலயத்தை நிறுவியவர்___________
 
Correct
விளக்கம்: தர்மபாலர் பௌத்த மதத்தின் பெரும் ஆதரவாளராக இருந்தார். அவர் பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தில் விக்ரமசீலா எனும் பௌத்த மடாலயத்தை நிறுவினார். அது பௌத்த மதக் கொள்கைகளையும் பண்பாட்டையும் போதிக்கும் சிறந்த மையமாக உருவானது.
Incorrect
விளக்கம்: தர்மபாலர் பௌத்த மதத்தின் பெரும் ஆதரவாளராக இருந்தார். அவர் பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தில் விக்ரமசீலா எனும் பௌத்த மடாலயத்தை நிறுவினார். அது பௌத்த மதக் கொள்கைகளையும் பண்பாட்டையும் போதிக்கும் சிறந்த மையமாக உருவானது.
 - 
                        Question 69 of 121
69. Question
- தர்மபாலர் பற்றியக் கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:
 
1) இவர் சோமபுரியில் ஒரு பௌத்த மடாலயத்தை கட்டினார்.
2) இவர் பீகாரில் உள்ள ஒதாண்டபுரியில் பௌத்த விகாரம் ஒன்றையும் கட்டினார்
3) ஹரிஷ்பத்ரர் என்ற பௌத்த மத எழுத்தாளரையும் ஆதரித்தார்.
Correct
விளக்கம்: தர்மபாலர் சோமாபுரியில் பெரிய பௌத்த விகாரம் ஒன்றையும் பீகாரில் உள்ள ஒதாண்டபுரியில் ஒரு பௌத்த மடாலயத்தையும் கட்டினார். ஹரிஷ்பத்ரர் என்ற பௌத்த மத எழுத்தாளரையும் ஆதரித்தார்.
Incorrect
விளக்கம்: தர்மபாலர் சோமாபுரியில் பெரிய பௌத்த விகாரம் ஒன்றையும் பீகாரில் உள்ள ஒதாண்டபுரியில் ஒரு பௌத்த மடாலயத்தையும் கட்டினார். ஹரிஷ்பத்ரர் என்ற பௌத்த மத எழுத்தாளரையும் ஆதரித்தார்.
 - 
                        Question 70 of 121
70. Question
- பாலர்களின் ஆட்சியை கிழக்கில் காமரூபம் வரை விரிவுப்படுத்தியவர்___________
 
Correct
விளக்கம்: பாலர்களின் ஆட்சியை கிழக்கில் காமரூபம் (அஸ்ஸாம்) வரை தர்மபாலரின் மகன் தேவபாலர் விரிவுபடுத்தினார். ராஷ்டிரகூடர்களைத் தமது பொது எதிரியாகக் கருதிய அரசுகளை எல்லாம் ஓரணியாகத் திரட்டி ராஷ்டிரகூட அரசனான அமோகவர்ஷர் மீது போர்தொடுத்து வென்றார். தேவபாலரும் பௌத்த மதத்திற்குப் பெரும் ஆதரவாளராக விளங்கினார்.
Incorrect
விளக்கம்: பாலர்களின் ஆட்சியை கிழக்கில் காமரூபம் (அஸ்ஸாம்) வரை தர்மபாலரின் மகன் தேவபாலர் விரிவுபடுத்தினார். ராஷ்டிரகூடர்களைத் தமது பொது எதிரியாகக் கருதிய அரசுகளை எல்லாம் ஓரணியாகத் திரட்டி ராஷ்டிரகூட அரசனான அமோகவர்ஷர் மீது போர்தொடுத்து வென்றார். தேவபாலரும் பௌத்த மதத்திற்குப் பெரும் ஆதரவாளராக விளங்கினார்.
 - 
                        Question 71 of 121
71. Question
- சுமத்ராவை ஆண்ட சைலேந்திர வம்சத்து அரசரான பாலபுத்ரதேவரால் நாளந்தாவில் கட்டப்பட்ட பௌத்த மடாலயத்தைப் பராமரிப்பதற்காக ஐந்து கிராமங்;களை கொடையாக வழங்கியவர்___________
 
Correct
விளக்கம்: சவரணதீபத்தை (சுமத்ரா) வை ஆண்ட சைலேந்திர வம்சத்து அரசரான பாலபுத்ரதேவரால் நாளந்தாவில் கட்டப்பட்ட பௌத்த மடாலயத்தைப் பராமரிப்பதற்காக ஐந்து கிராமங்களை தேவபாலர் கொடையாக வழங்கினார். அவரது ஆட்சியில் நாளந்தா பௌத்த மதக் கொள்கைகளைப் போதிக்கும் முதன்மையான மையமாகத் தழைத்தோங்கியது.
Incorrect
விளக்கம்: சவரணதீபத்தை (சுமத்ரா) வை ஆண்ட சைலேந்திர வம்சத்து அரசரான பாலபுத்ரதேவரால் நாளந்தாவில் கட்டப்பட்ட பௌத்த மடாலயத்தைப் பராமரிப்பதற்காக ஐந்து கிராமங்களை தேவபாலர் கொடையாக வழங்கினார். அவரது ஆட்சியில் நாளந்தா பௌத்த மதக் கொள்கைகளைப் போதிக்கும் முதன்மையான மையமாகத் தழைத்தோங்கியது.
 - 
                        Question 72 of 121
72. Question
- கீழ்க்கண்டவர்களை காலமுறைப்படி பரிசைப்படுத்துக:
 
Correct
Incorrect
 - 
                        Question 73 of 121
73. Question
- ராஷ்டிரகூடர்களால் வீழ்ச்சியடைந்த பாலர் வம்சத்தை மீண்டும் ஒருளவிற்கு மீட்டெடுத்தவர்_____________
 
Correct
Incorrect
 - 
                        Question 74 of 121
74. Question
- இராஜேந்திர சோழனின் படையெடுப்பு கங்கையைக் கடக்க முடியாதபடி தடுத்தவர்___________
 
Correct
விளக்கம்: இரண்டாம் விக்ரமபாலரின் மகனான முதலாம் மஹிபாலரால் பாலர் வம்சத்தின் பெயர் ஓரளவு மீட்டெடுக்கப்பட்டது. பொ.ஆ. 1020-1025 ஆண்டுகளுக்கிடையில் தென்பகுதியைச் சேர்ந்த சோழ மன்னர் இராஜேந்திர சோழன் வட இந்தியாவிற்குப் படையெடுத்துச் சென்றது மஹிபாலரின் காலத்தில் மிக முக்கியமான நிகழ்வாகும். எனினும் இராஜேந்திர சோழனின் படையெடுப்பு கங்கையைக் கடக்க முடியாதபடி முதலாம் மஹிபாலரால் தடுக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: இரண்டாம் விக்ரமபாலரின் மகனான முதலாம் மஹிபாலரால் பாலர் வம்சத்தின் பெயர் ஓரளவு மீட்டெடுக்கப்பட்டது. பொ.ஆ. 1020-1025 ஆண்டுகளுக்கிடையில் தென்பகுதியைச் சேர்ந்த சோழ மன்னர் இராஜேந்திர சோழன் வட இந்தியாவிற்குப் படையெடுத்துச் சென்றது மஹிபாலரின் காலத்தில் மிக முக்கியமான நிகழ்வாகும். எனினும் இராஜேந்திர சோழனின் படையெடுப்பு கங்கையைக் கடக்க முடியாதபடி முதலாம் மஹிபாலரால் தடுக்கப்பட்டது.
 - 
                        Question 75 of 121
75. Question
- பாலர் வம்சத்தின் கடைசி அரசர்___________
 
Correct
விளக்கம்: மகிபாலரின் பதினைந்து ஆண்டு கால ஆட்சிக்குப் பின்னர் நான்கு திறமையற்ற ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்தனர். பாலர் வம்சத்தின் இழந்து போன மகத்துவத்தை மீட்டெடுக்க முயன்ற கடைசி அரசர் ராமபாலர். ஆவர் ஐம்பத்து மூன்று ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.
Incorrect
விளக்கம்: மகிபாலரின் பதினைந்து ஆண்டு கால ஆட்சிக்குப் பின்னர் நான்கு திறமையற்ற ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்தனர். பாலர் வம்சத்தின் இழந்து போன மகத்துவத்தை மீட்டெடுக்க முயன்ற கடைசி அரசர் ராமபாலர். ஆவர் ஐம்பத்து மூன்று ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.
 - 
                        Question 76 of 121
76. Question
- பாலர் வம்சத்தின் கடைசி ஆட்சியாளர்___________
 
Correct
Incorrect
 - 
                        Question 77 of 121
77. Question
சேனர் வம்சத்து ஆட்சியை நிறுவியவர்____________
Correct
Incorrect
 - 
                        Question 78 of 121
78. Question
- பாலர்களின் ராஜ்யத்தை நிறுவிய தர்மபாலருக்கு ஆன்மீக குருவாக விளங்கியவர்____________
 
Correct
விளக்கம்: பாலர் வம்சத்து அரசர்கள் பௌத்த மதத்தின் மகாயானப் பிரிவை ஆதரித்தனர். பௌத்த மத தத்துவ ஞானியான ஹரிபத்ரர் பாலர்களின் ராஜ்யத்தை நிறுவிய தர்மபாலருக்கு ஆன்மீக குருவாக விளங்கினார். வங்காளம் பௌத்த மடாலயங்களின் இருப்பிடங்களுள் ஒன்றாக விளங்கியது.
Incorrect
விளக்கம்: பாலர் வம்சத்து அரசர்கள் பௌத்த மதத்தின் மகாயானப் பிரிவை ஆதரித்தனர். பௌத்த மத தத்துவ ஞானியான ஹரிபத்ரர் பாலர்களின் ராஜ்யத்தை நிறுவிய தர்மபாலருக்கு ஆன்மீக குருவாக விளங்கினார். வங்காளம் பௌத்த மடாலயங்களின் இருப்பிடங்களுள் ஒன்றாக விளங்கியது.
 - 
                        Question 79 of 121
79. Question
- கூற்று 1: திமான், அவரது மகனான விடபாலர் ஆகிய இரு கலைஞர்களும் பாலர்களின் காலத்தினர்.
 
கூற்று 2: இவர்கள் இருவரும் பெரும் ஓவியர்களாகவும், சிற்பக் கலைஞர்களாகவும், வெண்கலச் சிலை வடிப்போராகவும் விளங்கினார்.
Correct
Incorrect
 - 
                        Question 80 of 121
80. Question
- முதலாம் மகிபாலர் கீழ்க்ண்ட எந்த இடத்தில் புனித வழிபாட்டுத் தலங்களை உருவாக்கியுள்ளார்.
 
Correct
Incorrect
 - 
                        Question 81 of 121
81. Question
- பொருத்துக:
 
A) சாரநாத் – மகாவிகாரை
B) ஒடாண்டபுரி – பௌத்த மடாலயம்
C) சோமபுரி – புனித வழிபாட்டுத்தலம்
Correct
விளக்கம்:
A) சாரநாத் – புனித வழிபாட்டுத்தலம்
B) ஒடாண்டபுரி – பௌத்த மடாலயம்
C) சோமபுரி – மகாவிகாரை
Incorrect
விளக்கம்:
A) சாரநாத் – புனித வழிபாட்டுத்தலம்
B) ஒடாண்டபுரி – பௌத்த மடாலயம்
C) சோமபுரி – மகாவிகாரை
 - 
                        Question 82 of 121
82. Question
- விக்ரமசீலா, நாளந்தா பல்கலைகழத்தைச் சேர்ந்த முக்கியமான அறிஞர்___________
 
Correct
விளக்கம்: அதிஷா, சரகர், திலோபா, தான்சில், தான்ஸ்ரீ, ஜினமித்ரர், முக்திமித்ரர், பத்மானவர், விராசன், சிலபத்ரர் ஆகியோர் விக்ரமசீலா, நாளந்தா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முக்கியமான அறிஞர்களாவர்.
Incorrect
விளக்கம்: அதிஷா, சரகர், திலோபா, தான்சில், தான்ஸ்ரீ, ஜினமித்ரர், முக்திமித்ரர், பத்மானவர், விராசன், சிலபத்ரர் ஆகியோர் விக்ரமசீலா, நாளந்தா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முக்கியமான அறிஞர்களாவர்.
 - 
                        Question 83 of 121
83. Question
- பொருத்துக:
 
A) கவுதபாதர் – நாட்டுப் புறப் பாடல்களின் தொகுப்பு
B) ஸ்ரீதரபட்டர் – ராமசரிதம்
C) மகிபாலர் கீதங்கள் – நியாய குண்டலி
D) சந்தியாகர் நந்தி – ஆகம சாஸ்திரம்
Correct
விளக்கம்:
A) கவுதபாதர் – ஆகம சாஸ்திரம்
B) ஸ்ரீதரபட்டர் – நியாய குண்டலி
C) மகிபாலர் கீதங்கள் – நாட்டுப் புறப் பாடல்களின் தொகுப்பு
D) சந்தியாகர் நந்தி – ராமசரிதம்
Incorrect
விளக்கம்:
A) கவுதபாதர் – ஆகம சாஸ்திரம்
B) ஸ்ரீதரபட்டர் – நியாய குண்டலி
C) மகிபாலர் கீதங்கள் – நாட்டுப் புறப் பாடல்களின் தொகுப்பு
D) சந்தியாகர் நந்தி – ராமசரிதம்
 - 
                        Question 84 of 121
84. Question
- சந்தியாகர் நந்தி என்பவரால் எழுதப்பட்ட ராமசரிதம் என்னும் நூல் கீழ்க்கண்ட யாருடைய வாழ்க்கை வரலாற்று நூலாகும்.
 
Correct
விளக்கம்: ராமசரிதம் என்ற காவியத்தை சந்தியாகர் நந்தி இயற்றினார். பாலர் வம்சத்து அரசர் ராமபாலரின் வாழ்க்கை வரலாற்று நூலான இது, வனங்களில் வாழ்ந்த பழங்குடியினத் தலைவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளை அளிப்பதின் மூலம் அவர்கள் எவ்வாறு பாலர்களின் கூட்டணிக்குள் கொண்டு வரப்பட்டனர் என விளக்குகிறது.
Incorrect
விளக்கம்: ராமசரிதம் என்ற காவியத்தை சந்தியாகர் நந்தி இயற்றினார். பாலர் வம்சத்து அரசர் ராமபாலரின் வாழ்க்கை வரலாற்று நூலான இது, வனங்களில் வாழ்ந்த பழங்குடியினத் தலைவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளை அளிப்பதின் மூலம் அவர்கள் எவ்வாறு பாலர்களின் கூட்டணிக்குள் கொண்டு வரப்பட்டனர் என விளக்குகிறது.
 - 
                        Question 85 of 121
85. Question
- கன்னோசிக்கு வருகை தந்த அரபுப் பயணி___________
 
Correct
விளக்கம்: பிரதிகாரர்களுக்கும் ராஷ்டிரகூடர்களுக்கும் இடையில் நிலவிய பகைமை இரு வம்சங்களின் அழிவிற்கு வழிவகுத்தது. கன்னோசிக்கு வருகை தந்த அரபுப் பயணி அல் மாசூர் அரசாளும் இரு வம்சங்களுக்கிடையில் நிலவிய பகைமையைப் பதிவு செய்துள்ளார்.
Incorrect
விளக்கம்: பிரதிகாரர்களுக்கும் ராஷ்டிரகூடர்களுக்கும் இடையில் நிலவிய பகைமை இரு வம்சங்களின் அழிவிற்கு வழிவகுத்தது. கன்னோசிக்கு வருகை தந்த அரபுப் பயணி அல் மாசூர் அரசாளும் இரு வம்சங்களுக்கிடையில் நிலவிய பகைமையைப் பதிவு செய்துள்ளார்.
 - 
                        Question 86 of 121
86. Question
- ரஸ்திகர் அல்லது ரதிகர்களின் வழித்தோன்றல்கள் என்று தங்களை அறிவித்துக் கொண்டவர்கள்___________
 
Correct
விளக்கம்: கன்னட மொழி பேசும் பகுதியில் வாழ்ந்த முக்கிய பிரிவாக அறியப்பட்ட ரஸ்திகர் அல்லது ரதிகர்களின் வழித்தோன்றல்கள் எனத் தங்களை அறிவித்துக் கொண்டனர். அசோகரின் கல்வெட்டுகளிலும் அவர்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
Incorrect
விளக்கம்: கன்னட மொழி பேசும் பகுதியில் வாழ்ந்த முக்கிய பிரிவாக அறியப்பட்ட ரஸ்திகர் அல்லது ரதிகர்களின் வழித்தோன்றல்கள் எனத் தங்களை அறிவித்துக் கொண்டனர். அசோகரின் கல்வெட்டுகளிலும் அவர்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
 - 
                        Question 87 of 121
87. Question
- கீழ்க்கண்டக் கூற்றுகளில் பொருந்தாததைக் கண்டறி:
 
Correct
விளக்கம்: பிராரில் ஒரு சிறு பகுதியை ஆண்டுவந்த தந்திதுர்கர் சாளுக்கிய அரசன் இரண்டாம் விக்ரமாதித்யனின் மறைவிற்குப் பன்னர் தன் அரசைச் சுற்றியிருந்த பகுதிகளுக்கும் படையெடுத்துச் சென்று அவற்றைத் தனது அரசுடன் இணைத்துக் கொண்டார்.
Incorrect
விளக்கம்: பிராரில் ஒரு சிறு பகுதியை ஆண்டுவந்த தந்திதுர்கர் சாளுக்கிய அரசன் இரண்டாம் விக்ரமாதித்யனின் மறைவிற்குப் பன்னர் தன் அரசைச் சுற்றியிருந்த பகுதிகளுக்கும் படையெடுத்துச் சென்று அவற்றைத் தனது அரசுடன் இணைத்துக் கொண்டார்.
 - 
                        Question 88 of 121
88. Question
- வாதாபியை ஆண்ட கடைசி சாளுக்கிய அரசன்___________
 
Correct
விளக்கம்: தந்திதுர்கர் தனது நிலையை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர், வாதாபியை ஆண்ட கடைசி சாளுக்கிய அரசன் கீர்த்திவர்மனை (பொ.ஆ. 746-753) தோற்கடித்தார்.
Incorrect
விளக்கம்: தந்திதுர்கர் தனது நிலையை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர், வாதாபியை ஆண்ட கடைசி சாளுக்கிய அரசன் கீர்த்திவர்மனை (பொ.ஆ. 746-753) தோற்கடித்தார்.
 - 
                        Question 89 of 121
89. Question
- கீர்த்திவர்மன்___________பட்டத்தினை ஏற்றுக்கொண்டார்.
 
Correct
விளக்கம்: கீர்த்திவர்மன் மகாராஜாதிராஜா, பரமேஷ்வரர், பரமபட்டாரகர் ஆகிய பட்டங்களை ஏற்றார். பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மனுக்குத் தனது மகளைத் திருமணம் செய்து கொடுத்ததன் மூலம் பல்லவர்களுடன் உறவை வளர்த்துக் கொண்டார்.
Incorrect
விளக்கம்: கீர்த்திவர்மன் மகாராஜாதிராஜா, பரமேஷ்வரர், பரமபட்டாரகர் ஆகிய பட்டங்களை ஏற்றார். பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மனுக்குத் தனது மகளைத் திருமணம் செய்து கொடுத்ததன் மூலம் பல்லவர்களுடன் உறவை வளர்த்துக் கொண்டார்.
 - 
                        Question 90 of 121
90. Question
- கீர்த்திவர்மன் பல்லவர்களிடம்___________மூலம் தன் உறவை வளர்த்துக் கொண்டார்.
 
Correct
விளக்கம்: பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மனுக்குத் தனது மகளைதத் திருமணம் செய்து கொடுத்ததன் மூலம் பல்லவர்களுடன் உறவை வளர்த்துக் கொண்டார். பொ.ஆ. 758ஆம் ஆண்டில் தந்திதுர்கரின் மறைவிற்குப் பின்னர் அவரது சிற்றப்பாவான முதலாம் கிருஷ்ணர் ஆட்சிக்கு வந்தார்.
Incorrect
விளக்கம்: பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மனுக்குத் தனது மகளைதத் திருமணம் செய்து கொடுத்ததன் மூலம் பல்லவர்களுடன் உறவை வளர்த்துக் கொண்டார். பொ.ஆ. 758ஆம் ஆண்டில் தந்திதுர்கரின் மறைவிற்குப் பின்னர் அவரது சிற்றப்பாவான முதலாம் கிருஷ்ணர் ஆட்சிக்கு வந்தார்.
 - 
                        Question 91 of 121
91. Question
- மைசூரை ஆண்ட கங்கர்களைப் போரில் வென்றவர்___________
 
Correct
விளக்கம்: முதலாம் கிருஷ்ணர்; (பொ.ஆ. 756-755) மைசூரை ஆண்ட கங்கர்களைப் போரில் வென்றவர். அவருக்கு அடுத்து அவரது மூத்த மகன் இரண்டாம் கோவிந்தர் பொ.ஆ. 775-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தார். அவர் கீழைச் சாளுக்கியர்களை தோற்கடித்தார். பின்னர் தனது சகோதரரான துருவரிடம் அரசுப் பொறுப்பை ஒப்படைத்தார். துருவர் தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டார்.
Incorrect
விளக்கம்: முதலாம் கிருஷ்ணர்; (பொ.ஆ. 756-755) மைசூரை ஆண்ட கங்கர்களைப் போரில் வென்றவர். அவருக்கு அடுத்து அவரது மூத்த மகன் இரண்டாம் கோவிந்தர் பொ.ஆ. 775-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தார். அவர் கீழைச் சாளுக்கியர்களை தோற்கடித்தார். பின்னர் தனது சகோதரரான துருவரிடம் அரசுப் பொறுப்பை ஒப்படைத்தார். துருவர் தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டார்.
 - 
                        Question 92 of 121
92. Question
- கீழ்க்கண்ட யாருடைய ஆட்சிகாலத்தில் ராஷ்டிரக்கூடர்களின் அரசு அதன் சிறப்பின் உச்சத்தை அடைந்தது.
 
Correct
விளக்கம்: இரண்டாம் கோவிந்தர் தனது சகோதரரான துருவரிடம் அரசுப் பொறுப்பை ஒப்படைத்தார். துருவர் தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டார். அவரது ஆட்சிக்காலத்தில் ராஷ்டிரகூடர்களின் அரசு அதன் சிறப்பின் உச்சத்தை அடைந்தது. மேலைக் கங்கர் அரசனை வீழ்த்திய பின்னர் துருவர் பல்லவ அரசரான நந்திவர்மனைத் தோற்கடித்தார்.
Incorrect
விளக்கம்: இரண்டாம் கோவிந்தர் தனது சகோதரரான துருவரிடம் அரசுப் பொறுப்பை ஒப்படைத்தார். துருவர் தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டார். அவரது ஆட்சிக்காலத்தில் ராஷ்டிரகூடர்களின் அரசு அதன் சிறப்பின் உச்சத்தை அடைந்தது. மேலைக் கங்கர் அரசனை வீழ்த்திய பின்னர் துருவர் பல்லவ அரசரான நந்திவர்மனைத் தோற்கடித்தார்.
 - 
                        Question 93 of 121
93. Question
- இராஷ்டிரக்கூடர்களில்___________என்பவர் ஆட்சியில் அமர்ந்த காலம் முன்னெப்போதும் இருந்திராக விதத்தில் வெற்றிகரமான ஆட்சிக்கு வழி வகுத்தது.
 
Correct
விளக்கம்: மூன்றாம் கோவிந்தர் (பொ.ஆ. 794-814) ஆட்சியில் அமர்ந்த காலம் முன்னெப்போதும் இருந்தராத விதத்தில் வெற்றிகரமான ஆட்சிக்கு வழி அமைத்தது. பல்லவ அரசர் தண்டிகர் வீழ்த்தப்பட்டார். வெங்கியை ஆண்ட விஷ்ணுவர்த்தனர் அவரது தாய்வழிப் பாட்டனாக இருந்ததால் அவர் மூன்றாம் கோவிந்தரின் ஆதிக்கத்தை ஏற்கவில்லை.
Incorrect
விளக்கம்: மூன்றாம் கோவிந்தர் (பொ.ஆ. 794-814) ஆட்சியில் அமர்ந்த காலம் முன்னெப்போதும் இருந்தராத விதத்தில் வெற்றிகரமான ஆட்சிக்கு வழி அமைத்தது. பல்லவ அரசர் தண்டிகர் வீழ்த்தப்பட்டார். வெங்கியை ஆண்ட விஷ்ணுவர்த்தனர் அவரது தாய்வழிப் பாட்டனாக இருந்ததால் அவர் மூன்றாம் கோவிந்தரின் ஆதிக்கத்தை ஏற்கவில்லை.
 - 
                        Question 94 of 121
94. Question
- கீழ்க்கண்டவர்களை காலமுறைப்படி வரிசைப்படுத்துக:
 
Correct
Incorrect
 - 
                        Question 95 of 121
95. Question
- அமோகவர்ஷர் ஆட்சி புரிந்த காலம்___________
 
Correct
விளக்கம்: மூன்றாம் கோவிந்தருக்குப் பின்னர் அவரது மகன் அமோகவர்ஷர் (சுமார் கி.பி.(பொ.ஆ)814-878) ஆட்சிக்கு வந்தார். அமோகவர்ஷர் அறுபத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அதில் முதல் இருபது ஆண்டுகளுக்கு மேலைக் கங்கர்களுடன் போர் நீடித்தது. கங்கர் வம்சத்து இளவரசர் ஒருவருக்கு அமோகவர்ஷர் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்ததின் மூலம் அப்பகுதியில் அமைதி திரும்பியது. அமோகவர்ஷர் கலை இலக்கியத்திற்கு ஆதரவளித்தார்.
Incorrect
விளக்கம்: மூன்றாம் கோவிந்தருக்குப் பின்னர் அவரது மகன் அமோகவர்ஷர் (சுமார் கி.பி.(பொ.ஆ)814-878) ஆட்சிக்கு வந்தார். அமோகவர்ஷர் அறுபத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அதில் முதல் இருபது ஆண்டுகளுக்கு மேலைக் கங்கர்களுடன் போர் நீடித்தது. கங்கர் வம்சத்து இளவரசர் ஒருவருக்கு அமோகவர்ஷர் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்ததின் மூலம் அப்பகுதியில் அமைதி திரும்பியது. அமோகவர்ஷர் கலை இலக்கியத்திற்கு ஆதரவளித்தார்.
 - 
                        Question 96 of 121
96. Question
- அமோகவர்ஷரின் காலத்தில் இடம்பெற்ற மேதையருள் சரியான இணையைக் கண்டறி:
 
1) ஜீனசேனர் – புகழ் பெற்ற திகம்பர ஆச்சார்யர்
2) சகடயானர் – சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்
3) மஹாவீராச்சார்யர் – கணித மேதை
Correct
Incorrect
 - 
                        Question 97 of 121
97. Question
- “கவிராஜமார்க்கம்” கவிதையியல் பற்றி____________மொழியில் இயற்றப்பட்ட முதல் நூலாகும்.
 
Correct
விளக்கம்: அமோகவர்ஷர் கலை இலக்கியத்திற்கு ஆதரவளித்தார். புதழ்பெற்ற திகம்பர ஆச்சார்யரான ஜீனசேனர், சமஸ்கிருத இலக்கண ஆசிரியரான சகடயானர், கணித மேதையான மஹாவீராச்சார்யர் ஆகியோருக்கு ஆதரவளித்தார். அமோகவர்ஷர் சிறந்த கவிஞராக இருந்தார். அவர் இயற்றிய “கவிராஜமார்க்கம்” கவிதையியல் பற்றிக் கன்னட மொழியில் இயற்றப்பட்ட முதல் நூலாகும். அமோகவர்ஷருக்குப் பின்னர் அவரது வாரிசுகள் அரசாண்டனர். அவர்களுல் திறமையானர் மூன்றாம் கிருஷ்ணர். (பொ.ஆ. 939-968) ஆவார்.
Incorrect
விளக்கம்: அமோகவர்ஷர் கலை இலக்கியத்திற்கு ஆதரவளித்தார். புதழ்பெற்ற திகம்பர ஆச்சார்யரான ஜீனசேனர், சமஸ்கிருத இலக்கண ஆசிரியரான சகடயானர், கணித மேதையான மஹாவீராச்சார்யர் ஆகியோருக்கு ஆதரவளித்தார். அமோகவர்ஷர் சிறந்த கவிஞராக இருந்தார். அவர் இயற்றிய “கவிராஜமார்க்கம்” கவிதையியல் பற்றிக் கன்னட மொழியில் இயற்றப்பட்ட முதல் நூலாகும். அமோகவர்ஷருக்குப் பின்னர் அவரது வாரிசுகள் அரசாண்டனர். அவர்களுல் திறமையானர் மூன்றாம் கிருஷ்ணர். (பொ.ஆ. 939-968) ஆவார்.
 - 
                        Question 98 of 121
98. Question
- ராஷ்டிரகூட ஆட்சியாளர்களில் கடைசி அரசர்___________ஆவார்.
 
Correct
விளக்கம்: ராஷ்டிரகூட ஆட்சியாளர்களில் கடைசி அரசர் மூன்றாம் கிருஷ்ணர். அவர் ஆட்சிக்கு வந்தவுடன் தனது மைத்துனர் புதுங்கரின் துணையுடன் சோழ அரசின் மீது படையெடுத்தார். பொ.ஆ. 943ம் ஆண்டில் காஞ்சிபுரமும் தஞ்சாவூரும் கைப்பற்றப்பட்டன.
Incorrect
விளக்கம்: ராஷ்டிரகூட ஆட்சியாளர்களில் கடைசி அரசர் மூன்றாம் கிருஷ்ணர். அவர் ஆட்சிக்கு வந்தவுடன் தனது மைத்துனர் புதுங்கரின் துணையுடன் சோழ அரசின் மீது படையெடுத்தார். பொ.ஆ. 943ம் ஆண்டில் காஞ்சிபுரமும் தஞ்சாவூரும் கைப்பற்றப்பட்டன.
 - 
                        Question 99 of 121
99. Question
- கீழ்க்கண்டவற்றுள் தொண்டைமண்டலம் எனப்படுவது___________
 
Correct
விளக்கம்: ஆற்காடு, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தை அவரது படை தன் கட்டுபாட்டில் வைத்திருந்தது. பொ.ஆ.949 ஆம் ஆண்டில் தக்கோலம் (தற்கால வேலூர் மாவட்டம்) என்ற இடத்தில் நடந்த போரில் அவர் ராஜாதித்யனின் சோழர் படையைத் தோற்கடித்தார்.
Incorrect
விளக்கம்: ஆற்காடு, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தை அவரது படை தன் கட்டுபாட்டில் வைத்திருந்தது. பொ.ஆ.949 ஆம் ஆண்டில் தக்கோலம் (தற்கால வேலூர் மாவட்டம்) என்ற இடத்தில் நடந்த போரில் அவர் ராஜாதித்யனின் சோழர் படையைத் தோற்கடித்தார்.
 - 
                        Question 100 of 121
100. Question
- மூன்;றாம் கிருஷ்ணர் தன் வெற்றியின் சின்னமாக தூணை நிறுவிய இடம்___________
 
Correct
விளக்கம்: மூன்றாம் கிருஷ்ணர் தெற்கே இராமேஸ்வரம் வரை படை கொண்டு சென்றார். அங்கு வெற்றியின் சின்னமாக ஒரு தூணை நிறுவினார். இவ்வாறு தக்காணம் முழுவதிலும் தன் ஆதிக்கத்தை நிறுவுவதில் அவர் வெற்றி கண்டார். அவரது ஆட்சியின்போது ராஷ்டிரகூடர்கள் கன்னோசியை தம் கட்டுபாட்டில் கொண்டு வர வட இந்திய ஆட்சியாளர்களுக்கிடையே நடந்த போட்டியில் இணைந்தனர்.
Incorrect
விளக்கம்: மூன்றாம் கிருஷ்ணர் தெற்கே இராமேஸ்வரம் வரை படை கொண்டு சென்றார். அங்கு வெற்றியின் சின்னமாக ஒரு தூணை நிறுவினார். இவ்வாறு தக்காணம் முழுவதிலும் தன் ஆதிக்கத்தை நிறுவுவதில் அவர் வெற்றி கண்டார். அவரது ஆட்சியின்போது ராஷ்டிரகூடர்கள் கன்னோசியை தம் கட்டுபாட்டில் கொண்டு வர வட இந்திய ஆட்சியாளர்களுக்கிடையே நடந்த போட்டியில் இணைந்தனர்.
 - 
                        Question 101 of 121
101. Question
- மூன்றாம் கிருஷ்ணருக்கும் ராஜாதித்யனுக்கும் தக்கோலம் போர் நடைபெற்ற ஆண்டு___________
 
Correct
Incorrect
 - 
                        Question 102 of 121
102. Question
- கூற்று 1: ராஷ்டிரகூடர்களின் ஆட்சிக் காலத்தில் சிவ வழிபாடும், விஷ்ணு வழிபாடும் செல்வாக்குப் பெற்றிருந்தன.
 
கூற்று 2: குடைவரைக் கோயிலாக உருவாக்கப்பட்ட புகழ் பெற்ற எல்லோரா சிவன் கோயில் இரண்டாம் கிருஷ்ணர் கட்டியதாகும்.
Correct
விளக்கம்: குடைவரைக் கோயிலாக உருவாக்கப்பட்ட புகழ் பெற்ற எல்லோரா சிவன் கோயில் முதலாம் கிருஷ்ணர் கட்டியதாகும்.
Incorrect
விளக்கம்: குடைவரைக் கோயிலாக உருவாக்கப்பட்ட புகழ் பெற்ற எல்லோரா சிவன் கோயில் முதலாம் கிருஷ்ணர் கட்டியதாகும்.
 - 
                        Question 103 of 121
103. Question
103 ராஷ்டிரகூடர்களின் அரசு முத்திரைகளில்____________இடம்பெற்றிருந்தன.
Correct
விளக்கம்: அரசு முத்திரைகளில் விஷணுவின் வாகனமான கருடன், யோக நிலையில் அமர்ந்த சிவன் மற்றும் விஷ்ணுவின் உருவங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. தந்திதுர்கர் உஜ்ஜையினியில் ஹிரண்யகர்ப்ப சடங்கை நடத்தினார். கோயில் தெய்வங்களுக்குத் தராசில் எடைக்கு எடை தங்கம் அளிப்பதான துலாதானத்தைக் குறித்த குறிப்புகள் கிடைத்துள்ளன.
Incorrect
விளக்கம்: அரசு முத்திரைகளில் விஷணுவின் வாகனமான கருடன், யோக நிலையில் அமர்ந்த சிவன் மற்றும் விஷ்ணுவின் உருவங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. தந்திதுர்கர் உஜ்ஜையினியில் ஹிரண்யகர்ப்ப சடங்கை நடத்தினார். கோயில் தெய்வங்களுக்குத் தராசில் எடைக்கு எடை தங்கம் அளிப்பதான துலாதானத்தைக் குறித்த குறிப்புகள் கிடைத்துள்ளன.
 - 
                        Question 104 of 121
104. Question
- ராஷ்டிரகூடர் பற்றிய கூற்றுகளில் பின்வருவனவற்றில் பொருந்தாததைக் கண்டறி:
 
Correct
விளக்கம்: தந்திதுர்கர் உஜ்ஜையினியில் ஹிரண்யகர்ப்ப சடங்கை நடத்தினார்.
Incorrect
விளக்கம்: தந்திதுர்கர் உஜ்ஜையினியில் ஹிரண்யகர்ப்ப சடங்கை நடத்தினார்.
 - 
                        Question 105 of 121
105. Question
- ஹிரண்யகர்ப்பம் என்றால்___________என்று பொருள்.
 
Correct
விளக்கம்: ஹிரண்யகர்ப்பம் என்றால் தங்கக் கருப்பை என்று பொருள். மதகுருக்கள் விரிவான சடங்குகளை நடத்திய பின்னர் தங்கத்தாலான கருப்பையிலிருந்து வெளிவரும் நபர் மேலுலக ஆற்றல் கொண்ட உடலைப் பெற்றவராக, மறுபடியும் பிறப்பெடுத்தவராக அறிவிக்கப்படுவார். சாதவாகன வம்சத்து அரசரான கௌதமிபுத்ர சதகர்ணி என்பவர் சத்திரிய அந்தஸ்தை அடைவதற்கு ஹிரண்யகர்ப்பச் சடங்கை நடத்தினார்.
Incorrect
விளக்கம்: ஹிரண்யகர்ப்பம் என்றால் தங்கக் கருப்பை என்று பொருள். மதகுருக்கள் விரிவான சடங்குகளை நடத்திய பின்னர் தங்கத்தாலான கருப்பையிலிருந்து வெளிவரும் நபர் மேலுலக ஆற்றல் கொண்ட உடலைப் பெற்றவராக, மறுபடியும் பிறப்பெடுத்தவராக அறிவிக்கப்படுவார். சாதவாகன வம்சத்து அரசரான கௌதமிபுத்ர சதகர்ணி என்பவர் சத்திரிய அந்தஸ்தை அடைவதற்கு ஹிரண்யகர்ப்பச் சடங்கை நடத்தினார்.
 - 
                        Question 106 of 121
106. Question
- சாதவாகன வம்சத்து அரசரான___________என்பவர் சத்திரிய அந்தஸ்தை அடைவதற்கு ஹிரண்யகர்ப்பச் சடங்கை நடத்தினார்.
 
Correct
Incorrect
 - 
                        Question 107 of 121
107. Question
- முதலாம் அமோகவர்ஷர் எழுதிய நூல்___________
 
Correct
விளக்கம்: ராஷ்டிரகூட ஆட்சியாளர்கள் கல்வியைப் போற்றினார்கள். அவர்களது ஆட்சிக் காலத்தில் கன்னட, சமஸ்கிருத இலக்கியங்கள் பெரும் வளர்ச்சி கண்டன. முதலாம் அமோகவர்ஷர் பிரஸ்னோத்ரமாலிகா எனும் சமஸ்கிருத நூலையும், கவிராஜமார்க்கம் எனும் கன்னட நூலையும் இயற்றினார்.
Incorrect
விளக்கம்: ராஷ்டிரகூட ஆட்சியாளர்கள் கல்வியைப் போற்றினார்கள். அவர்களது ஆட்சிக் காலத்தில் கன்னட, சமஸ்கிருத இலக்கியங்கள் பெரும் வளர்ச்சி கண்டன. முதலாம் அமோகவர்ஷர் பிரஸ்னோத்ரமாலிகா எனும் சமஸ்கிருத நூலையும், கவிராஜமார்க்கம் எனும் கன்னட நூலையும் இயற்றினார்.
 - 
                        Question 108 of 121
108. Question
- ஆதிபுராணத்தை எழுதிய ஆசிரியர்___________
 
Correct
விளக்கம்: ராஷ்டிரகூட ஆட்சியாளர்கள் கல்வியைப் போற்றினார்கள். அவர்களது ஆட்சிக் காலத்தில் கன்னட, சமஸ்கிருத இலக்கியங்கள் பெரும் வளர்ச்சி கண்டன. முதலாம் அமோகவர்ஷர் பிரஸ்னோத்ரமாலிகா எனும் சமஸ்கிருத நூலையும், கவிராஜமார்க்கம் எனும் கன்னட நூலையும் இயற்றினார். ஜீனசேனர் சமணர்களின் ஆதிபுராணத்தை எழுதினார். இரண்டாம் கிருஷ்ணரின் ஆன்மிக வழிகாட்டியாக விளங்கிய குணபத்ரர் சமணர்களின் மஹாபுராணத்தை எடுதினார்.
Incorrect
விளக்கம்: ராஷ்டிரகூட ஆட்சியாளர்கள் கல்வியைப் போற்றினார்கள். அவர்களது ஆட்சிக் காலத்தில் கன்னட, சமஸ்கிருத இலக்கியங்கள் பெரும் வளர்ச்சி கண்டன. முதலாம் அமோகவர்ஷர் பிரஸ்னோத்ரமாலிகா எனும் சமஸ்கிருத நூலையும், கவிராஜமார்க்கம் எனும் கன்னட நூலையும் இயற்றினார். ஜீனசேனர் சமணர்களின் ஆதிபுராணத்தை எழுதினார். இரண்டாம் கிருஷ்ணரின் ஆன்மிக வழிகாட்டியாக விளங்கிய குணபத்ரர் சமணர்களின் மஹாபுராணத்தை எடுதினார்.
 - 
                        Question 109 of 121
109. Question
- சமணர்களின் மஹாபுராணத்தை எழுதியவர்___________
 
Correct
விளக்கம்: இரண்டாம் கிருஷ்ணரின் ஆன்மிக வழிகாட்டியாக விளங்கிய குணபத்ரர் சமணர்களின் மஹாபுராணத்தை எழுதினார்.
Incorrect
விளக்கம்: இரண்டாம் கிருஷ்ணரின் ஆன்மிக வழிகாட்டியாக விளங்கிய குணபத்ரர் சமணர்களின் மஹாபுராணத்தை எழுதினார்.
 - 
                        Question 110 of 121
110. Question
- பழங்காலக் கன்னட இலக்கியத்தின் ரத்தினங்களாகப் போற்றப்படுபவர்களில் அல்லாதவர்.
 
Correct
விளக்கம்: பழங்காலக் கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்களாக போற்றப்பட்ட கவிச்சக்கரவர்த்தி பொன்னா, ஆதிகவி பம்பா, கவிச்சக்கரவர்த்தி ரன்னா ஆகியோர் ராஷ்டிரகூட அரசர் மூன்றாம் கிருஷ்ணராலும், மேலைச் சாளுக்கிய அரசர்களான தைலபா, சத்யஷ்ரேய ஆகியோராலும் ஆதரிக்கப்பட்டனர்.
Incorrect
விளக்கம்: பழங்காலக் கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்களாக போற்றப்பட்ட கவிச்சக்கரவர்த்தி பொன்னா, ஆதிகவி பம்பா, கவிச்சக்கரவர்த்தி ரன்னா ஆகியோர் ராஷ்டிரகூட அரசர் மூன்றாம் கிருஷ்ணராலும், மேலைச் சாளுக்கிய அரசர்களான தைலபா, சத்யஷ்ரேய ஆகியோராலும் ஆதரிக்கப்பட்டனர்.
 - 
                        Question 111 of 121
111. Question
- கூற்று 1: தற்கால மஹாராஷ்டிரத்தில் அமைந்துள்ள எல்லோரா, எலிஃபண்டா குடைவரைக் கோயில்கள் ராஷ்டிரகூடர்கள் ஆட்சிக் காலத்தில் உருவானவையாகும்.
 
கூற்று 2: எல்லோரா குடைவரைக் கோவில் வளாகம் பௌத்த, சமண, இந்து மதச் சின்னங்களுக்கான கலை நுட்பத்தைக் கொண்டுள்ளது.
Correct
Incorrect
 - 
                        Question 112 of 121
112. Question
- முதலாம் அமோகவர்ஷர்___________மதத்தை ஆதரித்தவர் ஆவார்.
 
Correct
விளக்கம்: முதலாம் அமோகவர்ஷர் சமண மதத்தை ஆதரித்தார். அவரது காலத்தியது எனக் கூறப்படும் ஐந்து சமண குகைக் கோயில்கள் எல்லோராவில் அமைந்துள்ளன.
Incorrect
விளக்கம்: முதலாம் அமோகவர்ஷர் சமண மதத்தை ஆதரித்தார். அவரது காலத்தியது எனக் கூறப்படும் ஐந்து சமண குகைக் கோயில்கள் எல்லோராவில் அமைந்துள்ளன.
 - 
                        Question 113 of 121
113. Question
- எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவில்___________என்பவரது காலத்தில் கட்டப்பட்டதாகும்.
 
Correct
விளக்கம்: எல்லோராவில் நமது கருத்தைக் கவரும் அமைப்பு என்பது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கைலாசநாதர் கோவிலாகும். எட்டாம் நூற்றாண்டில் முதலாம் கிருஷ்ணரின் காலத்தில் அமைக்கப்பட்ட இக்கோயில் ஒரே பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டதாகும்.
Incorrect
விளக்கம்: எல்லோராவில் நமது கருத்தைக் கவரும் அமைப்பு என்பது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கைலாசநாதர் கோவிலாகும். எட்டாம் நூற்றாண்டில் முதலாம் கிருஷ்ணரின் காலத்தில் அமைக்கப்பட்ட இக்கோயில் ஒரே பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டதாகும்.
 - 
                        Question 114 of 121
114. Question
- எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவில் கீழ்க்கண்ட எந்தக் கோவிலை ஒத்துள்ளது.
 
Correct
விளக்கம்: எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவில் சாளுக்கிய அரசன் இரண்டாம் விக்ரமாதித்யன், தான் பல்லவர்களை வெற்றி கொண்டதன் நினைவாக கர்நாடகத்தில் பட்டாடக்கல் என்னும் இடத்தில் எழுப்பிய லோகேஷ்வரர் கோயிலை ஒத்துள்ளது.
Incorrect
விளக்கம்: எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவில் சாளுக்கிய அரசன் இரண்டாம் விக்ரமாதித்யன், தான் பல்லவர்களை வெற்றி கொண்டதன் நினைவாக கர்நாடகத்தில் பட்டாடக்கல் என்னும் இடத்தில் எழுப்பிய லோகேஷ்வரர் கோயிலை ஒத்துள்ளது.
 - 
                        Question 115 of 121
115. Question
- கீழ்க்கண்டக் கூற்றுகளில் பொருந்தாததைக் கண்டறி:
 
Correct
விளக்கம்: இவற்றுள் மகேஷமூர்த்தியின் மூன்று முகங்கள் கொண்ட 25 அடி உயரமுள்ள மார்பளவுச்சிலை இந்தியாவில் உள்ள கவின்மிகு சிற்பங்களுள் ஒன்றாகும்.
Incorrect
விளக்கம்: இவற்றுள் மகேஷமூர்த்தியின் மூன்று முகங்கள் கொண்ட 25 அடி உயரமுள்ள மார்பளவுச்சிலை இந்தியாவில் உள்ள கவின்மிகு சிற்பங்களுள் ஒன்றாகும்.
 - 
                        Question 116 of 121
116. Question
- பாலர்கள் வம்சத்தில் குறு நில மன்னர்களால் அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்___________
 
Correct
Incorrect
 - 
                        Question 117 of 121
117. Question
- பிரபாகர வர்த்தனர் தனது மகள் ராஜ்யஸ்ரீயை___________என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.
 
Correct
Incorrect
 - 
                        Question 118 of 121
118. Question
- ஹர்ஷர் கன்னோசியின் அரியணையை___________இன் அறிவுரையின் படி ஏற்றுக் கொண்டார்.
 
Correct
Incorrect
 - 
                        Question 119 of 121
119. Question
- ___________என்பவர் அயலுறவு மற்றும் போர்கள் தொடர்பான அமைச்சர் ஆவார்.
 
Correct
Incorrect
 - 
                        Question 120 of 121
120. Question
- கீழ்க்கண்டவற்றுள் ஹர்ஷரால் எழுதப்பட்ட நூல் எது?
 
Correct
Incorrect
 - 
                        Question 121 of 121
121. Question
- கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?
 
Correct
Incorrect
 
Leaderboard: ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி Online Test 11th History Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||