வட இந்தியாவில் வேதகால பண்பாடும், தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் Online Test 6th Social Science Lesson 9 Questions
வட இந்தியாவில் வேதகால பண்பாடும், தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் Online Test 6th Social Sc
Question 1 |
வேத காலம் என்பது எந்த காலகட்டம் (பொ.ஆ.மு)?
1600 – 500 | |
1500 – 500 | |
1600 – 600 | |
1500 – 600 |
Question 2 |
- ஆரியர்கள் இந்தோ ஆரிய மொழி குடும்பத்தை சார்ந்தவர்கள்.
- கால்நடை மேய்ப்பது இவர்களின் முதன்மையான தொழிலாகும்.
1 | |
2 | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 3 |
ஆரியர்கள் கீழ்கண்ட எந்த கணவாய் வழியாக இந்தியாவிற்குள் வந்தனர்?
கைபர் | |
போலன் | |
நாதுலா | |
ரோடாங் |
Question 4 |
கீழ்கண்டவற்றுள் தொடக்க வேத காலத்தை சார்ந்த பகுதிகள் யாவை?
- தட்ச சீலம்
- அயோத்தி
- இந்திரப்பிரஸ்தம்
- ஹரப்பா
1 & 2 | |
2 & 3 | |
3 & 4 | |
1 & 4 |
Question 5 |
நிலத்தின் மீதுள்ள மரங்கள் மற்றும் செடி கொடிகள் அனைத்தும் வெட்டப்பட்டு எரிக்கப்படும் வேளாண் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இயற்கை வேளாண் முறை | |
செயற்கை வேளாண் முறை | |
அழித்து எரித்து சாகுபடி செய்யும் வேளாண் முறை | |
எதுவும் இல்லை |
Question 6 |
கீழ்க்கண்டவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடு.
- ஏறத்தாழ கி. மு 1000 ல் ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து சிந்து கங்கை சமவெளியில் குடியமர்ந்தனர்.
- இரும்புக் கோடரி, இரும்பினாலான கொழுமுனையைக் கொண்ட கலப்பை ஆகியவற்றை பரவலாக பயன்படுத்தினர்.
1 | |
2 | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 7 |
ரிக்வேத காலத்தில் ஆரியர்களின் வாழ்விடம் எது?
குஜராத் | |
பஞ்சாப் | |
கங்கை சமவெளி | |
மத்திய இந்தியா |
Question 8 |
வேதங்கள் எத்தனை?
2
2 | |
3 | |
4 | |
6 |
Question 9 |
வேத கால இலக்கியங்களை எத்தனை பிரிவுகளாக பிரிக்கலாம்?
2 | |
3 | |
4 | |
5 |
Question 10 |
சுருதி என்பது ______.
எழுதுதல் | |
எழுதப்பட்ட பிரதி | |
வரைதல் | |
கேட்டல் |
Question 11 |
ஸ்மிருதி என்பதன் பொருள் _____.
வரைதல் | |
எழுதப்பட்ட பிரதி | |
கேட்டல் | |
எழுதுதல் |
Question 12 |
சத்தியமேவ ஜெயதே என்ற வாக்கியம் எந்த உபநிடதத்திலிருந்து எடுக்கப்பட்டது?
முண்டக உபநிடதம் | |
மாண்டூக்கிய உபநிடதம் | |
மைத்திரி உபநிடதம் | |
கதா உபநிடதம் |
Question 13 |
ரிக்வேத கால அரசியலின் அடிப்படை அலகு எது?
தனிமனிதன் | |
குடும்பம் | |
குலம் | |
கிராமம் |
Question 14 |
ரிக் வேதகாலத்தில் இனக் குழுவின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
குலபதி | |
விசயபதி | |
ராஜன் | |
கிராமணி |
Question 15 |
இனக் குழுவின் தலைவர் ஜனஸ்யகோபா என்பதன் பொருள்?
தலைவர் | |
மக்களின் தலைவர் | |
பாதுகாவலர் | |
மக்களின் பாதுகாவலர் |
Question 16 |
கீழ்க்கண்ட அதிகார மன்றங்களுள் பழமையானது எது?
விதாதா | |
சபா | |
சமிதி | |
கணா |
Question 17 |
சரியாக பொருந்தி உள்ளதை தேர்ந்தெடு.
- சபா - மக்கள் அனைவரையும் கொண்ட பொதுக்குழு
- சமிதி – மூத்தோர்களை கொண்ட மன்றம்
1 | |
2 | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 18 |
புரோகிதர் | |
அமைச்சர் | |
சேனானி | |
கிராமணி |
Question 19 |
பின் வேத காலம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
- பின் வேதகாலத்தில் சமிதி, சபா ஆகியவை அதிக முக்கியத்துவம் பெற்றன.
- விதாதா என்ற மன்றம் இல்லாமல் போனது.
1 | |
2 | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 20 |
விவசாய நிலம் | |
மக்கள் அரசனுக்கு கொடுத்த காணிக்கை | |
அரசன் மக்களுக்கு கொடுத்த காணிக்கை | |
மத வரி |
Question 21 |
தொடக்க வேதகால சமுதாயத்திற்குள் எத்தனை பிரிவுகள் காணப்பட்டன?
2 | |
3 | |
4 | |
6 |
Question 22 |
பின் வேத கால சமுதாயத்திற்குள் எத்தனை பிரிவுகள் காணப்பட்டன?
2 | |
3 | |
4 | |
6 |
Question 23 |
ரிக் வேத காலத்தில் பெண்களின் நிலை பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
- இவர்கள் குழந்தை திருமணத்தையும், உடன்கட்டை ஏறுதலையும் அறிந்திருக்கவில்லை.
- இவர்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டது.
1 | |
2 | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 24 |
பின் வேத காலத்தில் பெண்களின் நிலை பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
- பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது
- சாதிகளுக்கு இடையிலான திருமணம் ஊக்குவிக்கப்பட்டது.
1 | |
2 | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 25 |
கீழ்க்கண்ட எந்த நிற மண்பாண்டம் ரிக்வேத காலத்தைச் சார்ந்தது?
பழுப்பு மஞ்சள் நிற மண்பாண்டம் | |
கருப்பு வெள்ளை நிற மண்பாண்டம் | |
சிவப்பு மஞ்சள் நிற மண்பாண்டம் | |
சிவப்பு கருப்பு நிற மண்பாண்டம் |
Question 26 |
வேதகால மக்களின் முதன்மை பயிர் எது?
கோதுமை | |
பருத்தி | |
நெல் | |
பார்லி |
Question 27 |
பின் வேத காலப் பண்பாடு எவ்வாறு அழைக்கப்பட்டது?
வர்ணம் தீட்டப்பட்ட சிவப்பு நிற மண்பாண்ட பண்பாடு | |
வர்ணம் தீட்டப்பட்ட மஞ்சள் நிற மண்பாண்ட பண்பாடு | |
வர்ணம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மண்பாண்ட பண்பாடு | |
வர்ணம் தீட்டப்பட்ட கருப்பு நிற மண்பாண்ட பண்பாடு |
Question 28 |
சரியாக பொருந்தி உள்ளதை தேர்ந்தெடு.
- தங்கம் - சியாமா
- இரும்பு - ஹிரண்யா
- தாமிரம் அல்லது செம்பு – அயாஸ்
1 | |
2 | |
3 | |
எதுவும் இல்லை |
Question 29 |
பின்வருவனவற்றுள் வெள்ளி நாணயத்தின் பெயர் எது?
கிருஷ்ணாலா | |
நிஷ்கா | |
சத்மனா | |
தினாராஸ் |
Question 30 |
ரிக்வேத காலத்தில் வணங்கிய பெண் தெய்வம் உஷா என்பதன் பொருள் என்ன?
Question 31 |
ரிக்வேத காலத்தில் மத முறை பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
- அக்காலத்தில் கோவில்கள் இல்லை
- பசு புனிதமான விலங்காக கருதப்பட்டது.
1 | |
2 | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 32 |
பின் வேதகாலத்தில் பிரஜாபதி என்பவர்?
படைப்பவர் | |
காப்பவர் | |
அழிப்பவர் | |
கொடுப்பவர் |
Question 33 |
கீழ்கண்டவற்றுள் குருகுல கல்விமுறை பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
- குருகுலம் என்னும் சொல் குரு( ஆசிரியர் ), குலம் ( குடும்பம் அல்லது வீடு ) என்ற இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளின் கூட்டாகும்.
- வாய்மொழி மரபில் மாணவர்கள் பாடங்களை கற்றனர்.
1 | |
2 | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 34 |
- பிரம்மச்சரியம் - 1. மாணவப் பருவம்
- கிரகஸ்தம் – 2. திருமண வாழ்க்கை
- வனப் பிரஸ்தம் – 3. காடுகளுக்குச் சென்று தவம் செய்தல்
- சன்னியாசம் – 4. மோட்சம் அடைவதற்காக துறவற வாழ்க்கை மேற்கொள்ளல்
1 3 4 2 | |
2 1 3 4 | |
1 2 3 4 | |
4 1 2 3 |
Question 35 |
தென்னிந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் சம காலத்தில் நிலவிய பண்பாடுகள் குறித்த சரியான கூற்றை தேர்ந்தெடு.
- வட இந்தியாவின் பின் வேதகால பண்பாடும், தென் இந்தியாவின் இரும்பு காலமும் சம காலத்தை சேர்ந்தவை.
- பண்டைய தமிழகத்தின் பெருங்கற்காலம், சங்க காலத்திற்கு முந்தைய காலத்தோடு ஒத்து போகிறது.
- இந்தியாவின் செம்பு காலப் பண்பாடு முதிர்ந்த நிலை ஹரப்பா பண்பாட்டின் சமகால பண்பாடாகும்.
1 & 2 | |
2 & 3 | |
1 & 3 | |
அனைத்தும் |
Question 36 |
மெகாலித் என்பது ______ சொல்லாகும்.
கிரேக்க | |
இலத்தீன் | |
சமஸ்கிருதம் | |
அரபு |
Question 37 |
தமிழகத்திலுள்ள பெருங்கற்கால/ இரும்புக்கால தொல்லியல் ஆய்விடமான ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
திருநெல்வேலி மாவட்டம் | |
தூத்துக்குடி மாவட்டம் | |
திருச்சி மாவட்டம் | |
கன்னியாகுமரி மாவட்டம் |
Question 38 |
தமிழ் - பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள மண்பாண்டங்கள் கீழ்க்கண்ட எந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது?
ஆதிச்சநல்லூர் | |
தர்மபுரி | |
கீழடி | |
பையம்பள்ளி |
Question 39 |
கீழடியில் நடந்த அகழாய்வில் எந்த நாட்டைச் சேர்ந்த பழங்கால தொல் பொருள்கள் கிடைத்துள்ளன?
மெசபடோமியா | |
சீனா | |
பெர்சியன் | |
ரோம் |
Question 40 |
கீழ்கண்ட எந்த இடத்தில் அரிசி நிரம்பிய பானை கண்டெடுக்கப்பட்டது?
கொடுமணல் | |
பொருந்தல் | |
நரசிங்கம்பட்டி | |
கும்மாளமருதப்பட்டி |
Question 41 |
கீழ்க்கண்ட எந்த இடத்தில் இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன?
பையம்பள்ளி | |
பொருந்தல் | |
ஆதிச்சநல்லூர் | |
திருவண்ணாமலை |
Question 42 |
கொடுமணல் கீழ்க்கண்ட எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
பட்டினப்பாலை | |
அகநானூறு | |
பொருநராற்றுப்படை | |
பதிற்றுப்பத்து |
Question 43 |
தமிழ்நாட்டில் பெருங்கற்கால நினைவுச் சின்னம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
- புதிய கற்காலத்தின் கடைப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பெருங்கற்கால புதைப்பு முறைகளை பின்பற்றத் தொடங்கினர்.
- இறந்தவர்களைப் புதைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பெரிய மண் பானைகள் முதுமக்கள் தாழிகள் என்று அழைக்கப்பட்டன.
1 | |
2 | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 44 |
கற்திட்டைகள் புதைப்பு முறை கீழ்க்கண்ட எந்தெந்த இடங்களில் காணப்பட்டது?
- வீரராகவபுரம்
- கும்மாள மருதுப்பட்டி
- நரசிங்கம்பட்டி
1 & 2 | |
2 & 3 | |
1 & 3 | |
அனைத்தும் |
Question 45 |
கல், சிறிய | |
மென்மையான, கல் | |
கல், நீளமான | |
வலிமையான, கல் |
Question 46 |
இறந்துபோன வீரனின் நினைவை போற்றும் வகையில் நடப்படும் கல் எவ்வாறு அழைக்கப்பட்டது?
வீரக்கல் | |
நடுக்கல் | |
நினைவுக்கல் | |
பெயர் கல் |
Question 47 |
செம்புக் காலம்
| |
கற்காலம்
| |
வெண்காலக்காலம்
| |
இரும்புக்காலம் |
Question 48 |
தென்னிந்தியா
| |
வட இந்தியா
| |
வட மேற்கிந்தியா
| |
கிழக்கிந்தியா |
Question 49 |
நகர நாகரிகம்
| |
செம்பு நாகரிகம்
| |
கிராம நாகரிகம்
| |
வெண்கல் நாகரிகம் |
Question 50 |
கூற்று 1 சரி, 2 தவறு
| |
கூற்று 2 சரி, 1 தவறு
| |
இரண்டும் சரி
| |
இரண்டும் தவறு |
Question 51 |
சிந்து மற்றும் கங்கை நிலப்பகுதி
| |
பஞ்சாப்
| |
உத்திர பிரதேசம்
| |
மத்திய பிரதேசம்
|
Question 52 |
தாய்
| |
தந்தை
| |
மூத்தோர்
| |
மேற்கண்ட எதுவுமில்லை
|
Question 53 |
A-1, B-2, C-3, D-4
| |
A-2, B-1, C-4, D-3
| |
A-1, B-3, C-2, D-4
| |
A-2, B-1, C-3, D-4
|
Question 54 |
கூற்று 1 சரி, 2 தவறு
| |
கூற்று 2 சரி, 1 தவறு
| |
இரண்டும் சரி
| |
இரண்டும் தவறு |
Question 55 |
1 2 3 4
| |
2 1 4 3
| |
1 3 2 4
| |
4 3 1 2
|
Question 56 |
1 2 3 4
| |
2 3 4 1
| |
1 3 2 4
| |
4 3 1 2
|
Question 57 |
3 1 2 4
| |
2 3 4 1
| |
1 3 2 4
| |
4 3 1 2 |
Please check 34 questions and 1234
ok
Hi Winmeen/Tnpsctricks Team..
Sathya G candidate posted one comment on February 2, 2020. you people also replied on the next day. But till now the issue is not solved. This is showing how winmeen is careless on there job…
This is not limited test series to give complete set of one product without any defect. If any mistakes or correction Students should maintain some healthy relationships with admin and ask us to change wrong questions in online test. instead of mentioning careless or some negative comments, approach us, call us ask us we will support life time.
Check Q18 and its explanation
Answer for Q34 is wrong.
question 18 is correct only – one point included in question…there is no explanation for this question. so we put related points in explanation. question 34 we have corrected now and cleared cache –
You scored 48 out of 57.