பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் Online Test 12th Botony Questions in Tamil
பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் Online Test 12th Botany Questions in Tamil
Quiz-summary
0 of 279 questions completed
Questions:
- 1
 - 2
 - 3
 - 4
 - 5
 - 6
 - 7
 - 8
 - 9
 - 10
 - 11
 - 12
 - 13
 - 14
 - 15
 - 16
 - 17
 - 18
 - 19
 - 20
 - 21
 - 22
 - 23
 - 24
 - 25
 - 26
 - 27
 - 28
 - 29
 - 30
 - 31
 - 32
 - 33
 - 34
 - 35
 - 36
 - 37
 - 38
 - 39
 - 40
 - 41
 - 42
 - 43
 - 44
 - 45
 - 46
 - 47
 - 48
 - 49
 - 50
 - 51
 - 52
 - 53
 - 54
 - 55
 - 56
 - 57
 - 58
 - 59
 - 60
 - 61
 - 62
 - 63
 - 64
 - 65
 - 66
 - 67
 - 68
 - 69
 - 70
 - 71
 - 72
 - 73
 - 74
 - 75
 - 76
 - 77
 - 78
 - 79
 - 80
 - 81
 - 82
 - 83
 - 84
 - 85
 - 86
 - 87
 - 88
 - 89
 - 90
 - 91
 - 92
 - 93
 - 94
 - 95
 - 96
 - 97
 - 98
 - 99
 - 100
 - 101
 - 102
 - 103
 - 104
 - 105
 - 106
 - 107
 - 108
 - 109
 - 110
 - 111
 - 112
 - 113
 - 114
 - 115
 - 116
 - 117
 - 118
 - 119
 - 120
 - 121
 - 122
 - 123
 - 124
 - 125
 - 126
 - 127
 - 128
 - 129
 - 130
 - 131
 - 132
 - 133
 - 134
 - 135
 - 136
 - 137
 - 138
 - 139
 - 140
 - 141
 - 142
 - 143
 - 144
 - 145
 - 146
 - 147
 - 148
 - 149
 - 150
 - 151
 - 152
 - 153
 - 154
 - 155
 - 156
 - 157
 - 158
 - 159
 - 160
 - 161
 - 162
 - 163
 - 164
 - 165
 - 166
 - 167
 - 168
 - 169
 - 170
 - 171
 - 172
 - 173
 - 174
 - 175
 - 176
 - 177
 - 178
 - 179
 - 180
 - 181
 - 182
 - 183
 - 184
 - 185
 - 186
 - 187
 - 188
 - 189
 - 190
 - 191
 - 192
 - 193
 - 194
 - 195
 - 196
 - 197
 - 198
 - 199
 - 200
 - 201
 - 202
 - 203
 - 204
 - 205
 - 206
 - 207
 - 208
 - 209
 - 210
 - 211
 - 212
 - 213
 - 214
 - 215
 - 216
 - 217
 - 218
 - 219
 - 220
 - 221
 - 222
 - 223
 - 224
 - 225
 - 226
 - 227
 - 228
 - 229
 - 230
 - 231
 - 232
 - 233
 - 234
 - 235
 - 236
 - 237
 - 238
 - 239
 - 240
 - 241
 - 242
 - 243
 - 244
 - 245
 - 246
 - 247
 - 248
 - 249
 - 250
 - 251
 - 252
 - 253
 - 254
 - 255
 - 256
 - 257
 - 258
 - 259
 - 260
 - 261
 - 262
 - 263
 - 264
 - 265
 - 266
 - 267
 - 268
 - 269
 - 270
 - 271
 - 272
 - 273
 - 274
 - 275
 - 276
 - 277
 - 278
 - 279
 
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 279 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score | 
                                 | 
                        
| Your score | 
                                 | 
                        
Categories
- Not categorized 0%
 
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
 - 2
 - 3
 - 4
 - 5
 - 6
 - 7
 - 8
 - 9
 - 10
 - 11
 - 12
 - 13
 - 14
 - 15
 - 16
 - 17
 - 18
 - 19
 - 20
 - 21
 - 22
 - 23
 - 24
 - 25
 - 26
 - 27
 - 28
 - 29
 - 30
 - 31
 - 32
 - 33
 - 34
 - 35
 - 36
 - 37
 - 38
 - 39
 - 40
 - 41
 - 42
 - 43
 - 44
 - 45
 - 46
 - 47
 - 48
 - 49
 - 50
 - 51
 - 52
 - 53
 - 54
 - 55
 - 56
 - 57
 - 58
 - 59
 - 60
 - 61
 - 62
 - 63
 - 64
 - 65
 - 66
 - 67
 - 68
 - 69
 - 70
 - 71
 - 72
 - 73
 - 74
 - 75
 - 76
 - 77
 - 78
 - 79
 - 80
 - 81
 - 82
 - 83
 - 84
 - 85
 - 86
 - 87
 - 88
 - 89
 - 90
 - 91
 - 92
 - 93
 - 94
 - 95
 - 96
 - 97
 - 98
 - 99
 - 100
 - 101
 - 102
 - 103
 - 104
 - 105
 - 106
 - 107
 - 108
 - 109
 - 110
 - 111
 - 112
 - 113
 - 114
 - 115
 - 116
 - 117
 - 118
 - 119
 - 120
 - 121
 - 122
 - 123
 - 124
 - 125
 - 126
 - 127
 - 128
 - 129
 - 130
 - 131
 - 132
 - 133
 - 134
 - 135
 - 136
 - 137
 - 138
 - 139
 - 140
 - 141
 - 142
 - 143
 - 144
 - 145
 - 146
 - 147
 - 148
 - 149
 - 150
 - 151
 - 152
 - 153
 - 154
 - 155
 - 156
 - 157
 - 158
 - 159
 - 160
 - 161
 - 162
 - 163
 - 164
 - 165
 - 166
 - 167
 - 168
 - 169
 - 170
 - 171
 - 172
 - 173
 - 174
 - 175
 - 176
 - 177
 - 178
 - 179
 - 180
 - 181
 - 182
 - 183
 - 184
 - 185
 - 186
 - 187
 - 188
 - 189
 - 190
 - 191
 - 192
 - 193
 - 194
 - 195
 - 196
 - 197
 - 198
 - 199
 - 200
 - 201
 - 202
 - 203
 - 204
 - 205
 - 206
 - 207
 - 208
 - 209
 - 210
 - 211
 - 212
 - 213
 - 214
 - 215
 - 216
 - 217
 - 218
 - 219
 - 220
 - 221
 - 222
 - 223
 - 224
 - 225
 - 226
 - 227
 - 228
 - 229
 - 230
 - 231
 - 232
 - 233
 - 234
 - 235
 - 236
 - 237
 - 238
 - 239
 - 240
 - 241
 - 242
 - 243
 - 244
 - 245
 - 246
 - 247
 - 248
 - 249
 - 250
 - 251
 - 252
 - 253
 - 254
 - 255
 - 256
 - 257
 - 258
 - 259
 - 260
 - 261
 - 262
 - 263
 - 264
 - 265
 - 266
 - 267
 - 268
 - 269
 - 270
 - 271
 - 272
 - 273
 - 274
 - 275
 - 276
 - 277
 - 278
 - 279
 
- Answered
 - Review
 
- 
                        Question 1 of 279
1. Question
- சோளம் கீழ்கண்ட எந்த வகை தாவரத்தைச் சார்ந்தது.
 
Correct
விளக்கம்: ஏறக்குறைய 10,000 உணவுத் தாவரங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் ஏறக்குறைய 1,500 சிற்றினங்கள் மட்டுமே பயிரிடப்படுகின்றன. இருப்பினும் பெரும்பான்மை மக்களின் உணவு அடிப்படை அரிசி, கோதுமை, சோளம் ஆகிய மூன்று புல்வகைகளை மட்டுமே அதிகம் சார்ந்துள்ளது.
Incorrect
விளக்கம்: ஏறக்குறைய 10,000 உணவுத் தாவரங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் ஏறக்குறைய 1,500 சிற்றினங்கள் மட்டுமே பயிரிடப்படுகின்றன. இருப்பினும் பெரும்பான்மை மக்களின் உணவு அடிப்படை அரிசி, கோதுமை, சோளம் ஆகிய மூன்று புல்வகைகளை மட்டுமே அதிகம் சார்ந்துள்ளது.
 - 
                        Question 2 of 279
2. Question
- தோராயமாக தற்போது பயன்பாட்டில் உள்ள உணவுத் தாவரங்களின் எண்ணிக்கை____________
 
Correct
விளக்கம்: ஏறக்குறைய 10,000 உணவுத் தாவரங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் ஏறக்குறைய 1,500 சிற்றினங்கள் மட்டுமே பயிரிடப்படுகின்றன. இருப்பினும் பெரும்பான்மை மக்களின் உணவு அடிப்படை அரிசி, கோதுமை, சோளம் ஆகிய மூன்று புல்வகைகளை மட்டுமே அதிகம் சார்ந்துள்ளது.
Incorrect
விளக்கம்: ஏறக்குறைய 10,000 உணவுத் தாவரங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் ஏறக்குறைய 1,500 சிற்றினங்கள் மட்டுமே பயிரிடப்படுகின்றன. இருப்பினும் பெரும்பான்மை மக்களின் உணவு அடிப்படை அரிசி, கோதுமை, சோளம் ஆகிய மூன்று புல்வகைகளை மட்டுமே அதிகம் சார்ந்துள்ளது.
 - 
                        Question 3 of 279
3. Question
- தானியம் என்ற சொல் கீழ்க்கண்ட எந்த வார்த்தையிலிருந்து உருவானது.
 
Correct
விளக்கம்: தானியம் எனும் சொல் ‘சீரிஸ்’ எனும் வார்த்தையிலிருந்து உருவானது. இது ரோமானியத் தொன்மத்தில் வேளாண்மைக் கடவுளைக் குறிக்கும். தரசம் மிகுந்த உண்ணக்கூடிய விதைகளுக்காக வளர்க்கப்படும் எல்லாத் தானிய வகைகளுமே போயேசி எனப்படும் புல் குடும்பத் தாவரங்களாகும்.
Incorrect
விளக்கம்: தானியம் எனும் சொல் ‘சீரிஸ்’ எனும் வார்த்தையிலிருந்து உருவானது. இது ரோமானியத் தொன்மத்தில் வேளாண்மைக் கடவுளைக் குறிக்கும். தரசம் மிகுந்த உண்ணக்கூடிய விதைகளுக்காக வளர்க்கப்படும் எல்லாத் தானிய வகைகளுமே போயேசி எனப்படும் புல் குடும்பத் தாவரங்களாகும்.
 - 
                        Question 4 of 279
4. Question
- ஸ்டார்ச் மிகுந்த உண்ணக்கூடிய விதைகளுக்காக வளர்க்கப்படும் அனைத்து தாவரங்களும் கீழ்க்கண்ட எந்த குடும்பத்தைச் சார்ந்த தாவரமாகும்.
 
Correct
விளக்கம்: தானியம் எனும் சொல் ‘சீரிஸ்’ எனும் வார்த்தையிலிருந்து உருவானது. இது ரோமானியத் தொன்மத்தில் வேளாண்மைக் கடவுளைக் குறிக்கும். தரசம் மிகுந்த உண்ணக்கூடிய விதைகளுக்காக வளர்க்கப்படும் எல்லாத் தானிய வகைகளுமே போயேசி எனப்படும் புல் குடும்பத் தாவரங்களாகும்.
Incorrect
விளக்கம்: தானியம் எனும் சொல் ‘சீரிஸ்’ எனும் வார்த்தையிலிருந்து உருவானது. இது ரோமானியத் தொன்மத்தில் வேளாண்மைக் கடவுளைக் குறிக்கும். தரசம் மிகுந்த உண்ணக்கூடிய விதைகளுக்காக வளர்க்கப்படும் எல்லாத் தானிய வகைகளுமே போயேசி எனப்படும் புல் குடும்பத் தாவரங்களாகும்.
 - 
                        Question 5 of 279
5. Question
- பொருத்துக:
 - A) கோதுமை – பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம்
 - B) சீரிஸ் – ரோமானிய வேளாண்மைக் கடவுள்
 - C) நெல் – அரை நீர்வாழ்த்தாவரம்
 - D) மணிலா – புல் வகைத்தாவரம்
 
Correct
விளக்கம்:
A) கோதுமை – புல் வகைத்தாவரம்
B) சீரிஸ் – ரோமானிய வேளாண்மைக் கடவுள்
C) நெல் – அரை நீர்வாழ்த்தாவரம்
D) மணிலா – பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம்
Incorrect
விளக்கம்:
A) கோதுமை – புல் வகைத்தாவரம்
B) சீரிஸ் – ரோமானிய வேளாண்மைக் கடவுள்
C) நெல் – அரை நீர்வாழ்த்தாவரம்
D) மணிலா – பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம்
 - 
                        Question 6 of 279
6. Question
- தானியங்கள் பயிரிடப்படுவதற்கான முக்கிய காரணங்களுல் பொருந்தாததைக் கண்டறி:
 
Correct
விளக்கம்: அதிக கலோரி மதிப்புள்ள ஆற்றலை வழங்கக்கூடியவை.
Incorrect
விளக்கம்: அதிக கலோரி மதிப்புள்ள ஆற்றலை வழங்கக்கூடியவை.
 - 
                        Question 7 of 279
7. Question
- தானியங்களிலிருந்து கிடைக்கப்பெரும் ஊட்டச்சத்துக்களைக் கண்டறி.
 
Correct
விளக்கம்: கார்போஹைட்ரேட், புரதங்கள், நார்கள் மற்றும் பலவகையான வைட்டமின்கள், கனிமங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களைத் தானியங்கள் வழங்குகின்றன. அளவின் அடிப்படையில் தானியங்கள் இரண்டு வகையாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை பெருந்தானியங்கள் மற்றும் சிறுதானியங்கள் ஆகும்.
Incorrect
விளக்கம்: கார்போஹைட்ரேட், புரதங்கள், நார்கள் மற்றும் பலவகையான வைட்டமின்கள், கனிமங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களைத் தானியங்கள் வழங்குகின்றன. அளவின் அடிப்படையில் தானியங்கள் இரண்டு வகையாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை பெருந்தானியங்கள் மற்றும் சிறுதானியங்கள் ஆகும்.
 - 
                        Question 8 of 279
8. Question
- பொருத்துக:
 
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) நெல் – ஒரைசா சட்டைவா
B) கோதுமை – பெனிசிட்டம் அமெரிக்கானம்
C) மக்காச் சோளம் – ஜியா மேய்ஸ்
D) கம்பு – டிரிட்டிக்கம் ஏஸ்டிவம்
Correct
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) நெல் – ஒரைசா சட்டைவா
B) கோதுமை – டிரிட்டிக்கம் ஏஸ்டிவம்
C) மக்காச் சோளம் – ஜியா மேய்ஸ்
D) கம்பு – பெனிசிட்டம் அமெரிக்கானம்
Incorrect
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) நெல் – ஒரைசா சட்டைவா
B) கோதுமை – டிரிட்டிக்கம் ஏஸ்டிவம்
C) மக்காச் சோளம் – ஜியா மேய்ஸ்
D) கம்பு – பெனிசிட்டம் அமெரிக்கானம்
 - 
                        Question 9 of 279
9. Question
- கீழ்கண்டவற்றுள் பெருந்தானிய வகைதாவரங்கள் அல்லாதது எது.
 
Correct
விளக்கம்: நெல், கோதுமை மற்றும் மக்காச் சோளம் ஆகியவை பெருந்தானிய வகையைச் சார்ந்த உணவுத் தாவரங்களாகும்.
Incorrect
விளக்கம்: நெல், கோதுமை மற்றும் மக்காச் சோளம் ஆகியவை பெருந்தானிய வகையைச் சார்ந்த உணவுத் தாவரங்களாகும்.
 - 
                        Question 10 of 279
10. Question
- கீழ்கண்டவற்றுள் சிறுதானிய வகைதாவரங்கள் அல்லாதது எது.
 
Correct
விளக்கம்: கம்பு, கேழ்வரகு மற்றும் சோளம் ஆகியவை சிறுதானிய வகையைச் சார்ந்த உணவுத் தாவரங்களாகும்.
Incorrect
விளக்கம்: கம்பு, கேழ்வரகு மற்றும் சோளம் ஆகியவை சிறுதானிய வகையைச் சார்ந்த உணவுத் தாவரங்களாகும்.
 - 
                        Question 11 of 279
11. Question
- கீழ்க்கண்டவற்றுள் மிகச்சிறு தானியவகை தாவரம் எது.
 
Correct
விளக்கம்: சாமை, தினை மற்றும் வரகு ஆகியவை மிகச்சிறு தானிய வகையைச் சார்ந்த உணவுத் தாவரங்களாகும்.
Incorrect
விளக்கம்: சாமை, தினை மற்றும் வரகு ஆகியவை மிகச்சிறு தானிய வகையைச் சார்ந்த உணவுத் தாவரங்களாகும்.
 - 
                        Question 12 of 279
12. Question
- பயிரிடப்படுவதிலும் உற்பத்தியிலும் கோதுமைக்கு அடுத்து இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ள உணவுத்தாவரம்______________
 
Correct
விளக்கம்: தேங்கும் நிலை நீரில் வளரும் பகுதி நீர்வாழ்த் தாவரம் நெல். முக்கியமான உணவுப் பயிரான இது பயிரிடப்படுவதிலும் உற்பத்தியிலும் கோதுமைக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. கார்போஹைட்ரேட்டை வழங்கும் முக்கிய ஆதாரமாக அரிசி உள்ளது.
Incorrect
விளக்கம்: தேங்கும் நிலை நீரில் வளரும் பகுதி நீர்வாழ்த் தாவரம் நெல். முக்கியமான உணவுப் பயிரான இது பயிரிடப்படுவதிலும் உற்பத்தியிலும் கோதுமைக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. கார்போஹைட்ரேட்டை வழங்கும் முக்கிய ஆதாரமாக அரிசி உள்ளது.
 - 
                        Question 13 of 279
13. Question
- அதிகளவு கார்போஹைட்ரேட் நிறைந்துள்ள முக்கிய உணவுப் பொருள்_______________
 
Correct
விளக்கம்: தேங்கும் நிலை நீரில் வளரும் பகுதி நீர்வாழ்த் தாவரம் நெல். முக்கியமான உணவுப் பயிரான இது பயிரிடப்படுவதிலும் உற்பத்தியிலும் கோதுமைக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. கார்போஹைட்ரேட்டை வழங்கும் முக்கிய ஆதாரமாக அரிசி உள்ளது.
Incorrect
விளக்கம்: தேங்கும் நிலை நீரில் வளரும் பகுதி நீர்வாழ்த் தாவரம் நெல். முக்கியமான உணவுப் பயிரான இது பயிரிடப்படுவதிலும் உற்பத்தியிலும் கோதுமைக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. கார்போஹைட்ரேட்டை வழங்கும் முக்கிய ஆதாரமாக அரிசி உள்ளது.
 - 
                        Question 14 of 279
14. Question
- நெல்லின் தோற்ற மையம்______________
 
Correct
விளக்கம்: நெல்லின் தோற்ற மையம் தென்கிழக்கு ஆசியா எனக் கருதப்படுகிறது. சீனா, இந்தியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் நெல் பயிரிட்டதற்கான தொன்மைக்கால சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. நெல் தமிழக்த்தின் டெல்டா மற்றும் பாசனப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
Incorrect
விளக்கம்: நெல்லின் தோற்ற மையம் தென்கிழக்கு ஆசியா எனக் கருதப்படுகிறது. சீனா, இந்தியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் நெல் பயிரிட்டதற்கான தொன்மைக்கால சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. நெல் தமிழக்த்தின் டெல்டா மற்றும் பாசனப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
 - 
                        Question 15 of 279
15. Question
- நெல் பயிரிட்டதற்கான தொன்மைக்கால சான்றுகள் கண்டறியப்பட்ட இடங்கள்____________
 
Correct
விளக்கம்: நெல்லின் தோற்ற மையம் தென்கிழக்கு ஆசியா எனக் கருதப்படுகிறது. சீனா, இந்தியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் நெல் பயிரிட்டதற்கான தொன்மைக்கால சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. நெல் தமிழகத்தின் டெல்டா மற்றும் பாசனப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
Incorrect
விளக்கம்: நெல்லின் தோற்ற மையம் தென்கிழக்கு ஆசியா எனக் கருதப்படுகிறது. சீனா, இந்தியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் நெல் பயிரிட்டதற்கான தொன்மைக்கால சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. நெல் தமிழகத்தின் டெல்டா மற்றும் பாசனப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
 - 
                        Question 16 of 279
16. Question
- தெற்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் முக்கிய உணவாகப் பயன்படுத்தப்படும் உணவுப்பொருள்______________
 
Correct
விளக்கம்: அரிசி கலோரி மிகுந்த எளிதில் செரிமானமாகக் கூடிய உணவு. இது தெற்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் முக்கிய உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்: அரிசி கலோரி மிகுந்த எளிதில் செரிமானமாகக் கூடிய உணவு. இது தெற்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் முக்கிய உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.
 - 
                        Question 17 of 279
17. Question
- காலை உணவாகவும், சிற்றுண்டியாகவும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருள்____________
 
Correct
விளக்கம்: அவல் பொரி போன்ற அரிசி பொருட்கள் காலை உணவாகவும், சிற்றுண்டியாகவும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: அவல் பொரி போன்ற அரிசி பொருட்கள் காலை உணவாகவும், சிற்றுண்டியாகவும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
 - 
                        Question 18 of 279
18. Question
- நெல்லின் பகுதிப்பொருள்களின் பயன்களில் சரியானதைக் கண்டறி:
 
1) அரிசி தவிட்டிலிருந்து பெறப்பட்ட தவிட்டு எண்ணெய் சமையலிலும் தொழிற்சாலையிலும் பயன்படுத்தப்படுகின்றது.
2) உமி எரிபொருளாகவும், பொதி கட்டுவதற்கும், உரம் போன்றவை தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
Correct
Incorrect
 - 
                        Question 19 of 279
19. Question
- கீழ்க்கண்டவற்றுல் கலோரி மிகுந்த எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுப் பொருள் எது.
 
Correct
விளக்கம்: அரிசி கலோரி மிகுந்த எளிதில் செரிமானமாகக் கூடிய உணவு. இது தெற்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் முக்கிய உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்: அரிசி கலோரி மிகுந்த எளிதில் செரிமானமாகக் கூடிய உணவு. இது தெற்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் முக்கிய உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.
 - 
                        Question 20 of 279
20. Question
- பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம்___________
 
Correct
விளக்கம்: பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம்(IRRI) பிலிப்பைன்ஸ் தலைநகரமான மணிலாவின் லாஸ் பனோஸில் அமைந்துள்ளது. உலகிலேயே நெல் ஆராய்ச்சிகளை மட்டுமே மேற்கொள்கின்ற ஒரே நிறுவனம் IRRI ஆகும்.
Incorrect
விளக்கம்: பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம்(IRRI) பிலிப்பைன்ஸ் தலைநகரமான மணிலாவின் லாஸ் பனோஸில் அமைந்துள்ளது. உலகிலேயே நெல் ஆராய்ச்சிகளை மட்டுமே மேற்கொள்கின்ற ஒரே நிறுவனம் IRRI ஆகும்.
 - 
                        Question 21 of 279
21. Question
- உலகிலேயே நெல் ஆராய்ச்சிகளை மட்டுமே மேற்கொள்கின்ற ஒரே நிறுவனம்__________
 
Correct
விளக்கம்: பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம்() பிலிப்பைன்ஸ் தலைநகரமான மணிலாவின் லாஸ் பனோஸில் அமைந்துள்ளது. உலகிலேயே நெல் ஆராய்ச்சிகளை மட்டுமே மேற்கொள்கின்ற ஒரே நிறுவனம் சைசi ஆகும்.
Incorrect
விளக்கம்: பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம்() பிலிப்பைன்ஸ் தலைநகரமான மணிலாவின் லாஸ் பனோஸில் அமைந்துள்ளது. உலகிலேயே நெல் ஆராய்ச்சிகளை மட்டுமே மேற்கொள்கின்ற ஒரே நிறுவனம் சைசi ஆகும்.
 - 
                        Question 22 of 279
22. Question
- பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் நோக்கங்களில் சரியானதைக் கண்டறி.
 
1) வறுமை, பசி, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை நீக்கி வாழ்வாதாரங்கள் மற்றும் ஊட்டச் சத்துக்களை மேம்படுத்துவது.
2) உலகிலுள்ள எல்லா IR நெல் வகைகளும் நெல் கலப்பினப் பயிர் பெருக்கத் திட்டங்கள் மூலம் உற்பத்தி செய்து வெளியிடுவது
Correct
Incorrect
 - 
                        Question 23 of 279
23. Question
- பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை வெளியிட்டுள்ள அரிசி ரகங்களின் எண்ணிக்கை______________
 
Correct
விளக்கம்: இன்றுவரை பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனமானது 843 அரிசி ரகங்களை உற்பத்தி செய்து, 77 நாடுகளில் வெளியிட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: இன்றுவரை பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனமானது 843 அரிசி ரகங்களை உற்பத்தி செய்து, 77 நாடுகளில் வெளியிட்டுள்ளது.
 - 
                        Question 24 of 279
24. Question
- அற்புத அரிசி என்றழைக்கப்படுவது அரிசி வகை______________
 
Correct
விளக்கம்: பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம் 1960-களின் துவக்கத்தில் IR 8 எனும் உயர்விளைச்சல் குட்டை ரக நெல் வகையை உருவாக்கியது. பஞ்சத்தைப் போக்குவதில் முக்கியப் பங்காற்றியதால் இது ‘அற்புத அரிசி’ என அனைவராலும் போற்றப்பட்டது.
Incorrect
விளக்கம்: பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம் 1960-களின் துவக்கத்தில் IR 8 எனும் உயர்விளைச்சல் குட்டை ரக நெல் வகையை உருவாக்கியது. பஞ்சத்தைப் போக்குவதில் முக்கியப் பங்காற்றியதால் இது ‘அற்புத அரிசி’ என அனைவராலும் போற்றப்பட்டது.
 - 
                        Question 25 of 279
25. Question
- அதிகப் பூச்சி மற்றும் நோயெதிர்ப்பு திறன் கொண்ட அரைக்குட்டை நெல் ரகம்______________
 
Correct
விளக்கம்: IR 36 இன்னொரு குறிப்பிடத்தகுந்த அதிகப் பூச்சி மற்றும் நோயெதிர்ப்பு திறன் கொண்ட அரைக்குட்டை நெல் ரகம். இந்த ரகம் உயர்விளைச்சல் மூலம் ஆசியக் குடும்பங்களில் முக்கிய உணவான அரிசியின் விலையை மலிவாக்கியது. IRRI-ன் பன்னாட்டு மரபணு வங்கி 1,17,000-க்கும் அதிகமான நெல் வகைகளைச் சேகரித்து வைத்துள்ளது. இதில் பாரம்பரிய நெல் வகைகளும், அவற்றின் உறவுடைய வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்படாத நெல் வகைகளும் அடங்கும்.
Incorrect
விளக்கம்: IR 36 இன்னொரு குறிப்பிடத்தகுந்த அதிகப் பூச்சி மற்றும் நோயெதிர்ப்பு திறன் கொண்ட அரைக்குட்டை நெல் ரகம். இந்த ரகம் உயர்விளைச்சல் மூலம் ஆசியக் குடும்பங்களில் முக்கிய உணவான அரிசியின் விலையை மலிவாக்கியது. IRRI-ன் பன்னாட்டு மரபணு வங்கி 1,17,000-க்கும் அதிகமான நெல் வகைகளைச் சேகரித்து வைத்துள்ளது. இதில் பாரம்பரிய நெல் வகைகளும், அவற்றின் உறவுடைய வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்படாத நெல் வகைகளும் அடங்கும்.
 - 
                        Question 26 of 279
26. Question
- செழுமை பிறை என்ற பகுதியில் கீழ்க்கண்ட எந்த தாவரம் பயிரிடப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
 
Correct
விளக்கம்: கோதுமை பயிரிட்டதற்கான தொன்மை ஆதாரச்சான்றுகள் செழுமை பிறை பகுதியில் கிடைத்துள்ளன. பொதுவாகப் பயிரிடப்படும் கோதுமை ரகமான டிரிட்டிக்கம் ஏஸ்டியம் சுமார் 7,500 ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டு வருகின்றது. ஆந்திரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பீகார் போன்ற வட இந்திய மாநிலங்களில் கோதுமை அதிகமாகப் பயிரிடப்படுகிறது.
Incorrect
விளக்கம்: கோதுமை பயிரிட்டதற்கான தொன்மை ஆதாரச்சான்றுகள் செழுமை பிறை பகுதியில் கிடைத்துள்ளன. பொதுவாகப் பயிரிடப்படும் கோதுமை ரகமான டிரிட்டிக்கம் ஏஸ்டியம் சுமார் 7,500 ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டு வருகின்றது. ஆந்திரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பீகார் போன்ற வட இந்திய மாநிலங்களில் கோதுமை அதிகமாகப் பயிரிடப்படுகிறது.
 - 
                        Question 27 of 279
27. Question
- அதிகமாக பயிரிடப்படும் டிரிட்டிக்கம் ஏஸ்டியம் என்பது ஒரு__________ரகம்.
 
Correct
Incorrect
 - 
                        Question 28 of 279
28. Question
- கோதுமை அதிகமாகப் பயிரிடப்படும் மாநிலங்கள்__________
 
Correct
விளக்கம்: கோதுமை பயிரிட்டதற்கான தொன்மை ஆதாரச்சான்றுகள் செழுமை பிறை பகுதியில் கிடைத்துள்ளன. பொதுவாகப் பயிரிடப்படும் கோதுமை ரகமான டிரிட்டிக்கம் ஏஸ்டியம் சுமார் 7,500 ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டு வருகின்றது. ஆந்திரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பீகார் போன்ற வட இந்திய மாநிலங்களில் கோதுமை அதிகமாகப் பயிரிடப்படுகிறது.
Incorrect
விளக்கம்: கோதுமை பயிரிட்டதற்கான தொன்மை ஆதாரச்சான்றுகள் செழுமை பிறை பகுதியில் கிடைத்துள்ளன. பொதுவாகப் பயிரிடப்படும் கோதுமை ரகமான டிரிட்டிக்கம் ஏஸ்டியம் சுமார் 7,500 ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டு வருகின்றது. ஆந்திரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பீகார் போன்ற வட இந்திய மாநிலங்களில் கோதுமை அதிகமாகப் பயிரிடப்படுகிறது.
 - 
                        Question 29 of 279
29. Question
- கீழ்க்கண்டவற்றுள் கோதுமையின் பயன்களுல் பொருந்தாததைக் கண்டறி.
 
Correct
விளக்கம்: கோதுமை வட இந்தியாவில் முக்கிய உணவாக உள்ளது.
Incorrect
விளக்கம்: கோதுமை வட இந்தியாவில் முக்கிய உணவாக உள்ளது.
 - 
                        Question 30 of 279
30. Question
- புதிய உலகிலிருந்து தோன்றி வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்தப்பட்ட ஒரே தானிய வகை___________
 
Correct
விளக்கம்: மக்காச்சோளம் புதிய உலகிலிருந்து தோன்றி வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்தப்பட்ட ஒரே தானியமாகும். மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் ஆகியவை இந்தியாவின் அதிக மக்காச்சோள உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும். பெரம்பலூர், அரியலூர், கடலூர், திண்டுக்கல், திருப்பூர் ஆகியவை தமிழ்நாட்டின் முக்கிய மக்காச்சோள வளர்ப்புப் பகுதிகளாகும்.
Incorrect
விளக்கம்: மக்காச்சோளம் புதிய உலகிலிருந்து தோன்றி வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்தப்பட்ட ஒரே தானியமாகும். மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் ஆகியவை இந்தியாவின் அதிக மக்காச்சோள உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும். பெரம்பலூர், அரியலூர், கடலூர், திண்டுக்கல், திருப்பூர் ஆகியவை தமிழ்நாட்டின் முக்கிய மக்காச்சோள வளர்ப்புப் பகுதிகளாகும்.
 - 
                        Question 31 of 279
31. Question
- இந்தியாவில் மக்காச்சோளம் அதிகளவு உற்பத்தி செய்யும் மாநிலம்___________
 
Correct
விளக்கம்: மக்காச்சோளம் புதிய உலகிலிருந்து தோன்றி வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்தப்பட்ட ஒரே தானியமாகும். மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் ஆகியவை இந்தியாவின் அதிக மக்காச்சோள உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும். பெரம்பலூர், அரியலூர், கடலூர், திண்டுக்கல், திருப்பூர் ஆகியவை தமிழ்நாட்டின் முக்கிய மக்காச்சோள வளர்ப்புப் பகுதிகளாகும்.
Incorrect
விளக்கம்: மக்காச்சோளம் புதிய உலகிலிருந்து தோன்றி வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்தப்பட்ட ஒரே தானியமாகும். மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் ஆகியவை இந்தியாவின் அதிக மக்காச்சோள உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும். பெரம்பலூர், அரியலூர், கடலூர், திண்டுக்கல், திருப்பூர் ஆகியவை தமிழ்நாட்டின் முக்கிய மக்காச்சோள வளர்ப்புப் பகுதிகளாகும்.
 - 
                        Question 32 of 279
32. Question
- மக்காச்சோள பொரியின் பெரும்பகுதி___________திசுவால் ஆனது.
 
Correct
விளக்கம்: சோளத்தில் மென்மையான மற்றும் கடினமான கருவூண்திசுக்கள் உள்ளன. மக்காச்சோளப்பொரியின் பெரும்பகுதி மென்மையான கருவூண்திசுவாலானது. இதைச் சூழ்ந்து கடினக் கருவூண்திசு உள்ளது.
Incorrect
விளக்கம்: சோளத்தில் மென்மையான மற்றும் கடினமான கருவூண்திசுக்கள் உள்ளன. மக்காச்சோளப்பொரியின் பெரும்பகுதி மென்மையான கருவூண்திசுவாலானது. இதைச் சூழ்ந்து கடினக் கருவூண்திசு உள்ளது.
 - 
                        Question 33 of 279
33. Question
- மதுபானம் தயாரிக்கும் ஆலைகளில் மூலப்பொருளாகப் பயன்படுவது___________
 
Correct
விளக்கம்: உற்பத்தி செய்யப்படும் பெரும்பான்மை மக்காச்சோளம் உணவை விடத் தீவனமாகவே பயன்படுகிறது. மக்காச்சோள நீர்ப்பாகு குழந்தைகளுக்கான உணவுத்தயாரிப்பில் பயன்படுகின்றது. மக்காச்சோளம் மதுபானம் தயாரிக்கும் ஆலைகளில் மூலப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்: உற்பத்தி செய்யப்படும் பெரும்பான்மை மக்காச்சோளம் உணவை விடத் தீவனமாகவே பயன்படுகிறது. மக்காச்சோள நீர்ப்பாகு குழந்தைகளுக்கான உணவுத்தயாரிப்பில் பயன்படுகின்றது. மக்காச்சோளம் மதுபானம் தயாரிக்கும் ஆலைகளில் மூலப்பொருளாகும்.
 - 
                        Question 34 of 279
34. Question
- பொருத்துக:
 
A) பொய்தானியம் – ராகிமால்ட் ஊட்டச்சத்துப் பானம் தயாரிக்க
B) குளுட்டன் – புரோபயாட்டிக் பானங்கள் தயாரிக்க
C) கம்பு – கீனோபோடியம் கினோவா
D) கேழ்வரகு – புரத பசையற்ற தானிய வகை
Correct
விளக்கம்:
A) பொய்தானியம் – கீனோபோடியம் கினோவா
B) குளுட்டன் – புரத பசையற்ற தானிய வகை
C) கம்பு – புரோபயாட்டிக் பானங்கள் தயாரிக்க
D) கேழ்வரகு – ராகிமால்ட் ஊட்டச்சத்துப் பானம் தயாரிக்க
Incorrect
விளக்கம்:
A) பொய்தானியம் – கீனோபோடியம் கினோவா
B) குளுட்டன் – புரத பசையற்ற தானிய வகை
C) கம்பு – புரோபயாட்டிக் பானங்கள் தயாரிக்க
D) கேழ்வரகு – ராகிமால்ட் ஊட்டச்சத்துப் பானம் தயாரிக்க
 - 
                        Question 35 of 279
35. Question
- கீனோபோடியம் கினோவா என்பது கீழ்க்கண்ட எந்த குடும்பத்தைச் சார்ந்தது.
 
Correct
விளக்கம்: பொய் தானியம் எனும் சொல் புல் குடும்பத்தைச் சாராத தாவரங்களிலிருந்து பெறப்பட்டு, உண்ணப்படும் தானியங்களைக் குறிக்கிறது எ.கா. கீனோபோடியம் கினோவா உண்மையில் இது அமராந்தேசி குடும்பத்தைச் சார்ந்த கீனோபோடியம் கினோவா எனும் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. குளுட்டன் அற்ற முழுதானிய கார்போஹைட்ரேட்டும், முழுமையான புரதமும் உடையது. மேலும் 6,000 ஆண்டுகளாக மலைப் பகுதிகளில் உணவாக உட்கொள்ளப்பட்டு வருகிறது.
Incorrect
விளக்கம்: பொய் தானியம் எனும் சொல் புல் குடும்பத்தைச் சாராத தாவரங்களிலிருந்து பெறப்பட்டு, உண்ணப்படும் தானியங்களைக் குறிக்கிறது எ.கா. கீனோபோடியம் கினோவா உண்மையில் இது அமராந்தேசி குடும்பத்தைச் சார்ந்த கீனோபோடியம் கினோவா எனும் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. குளுட்டன் அற்ற முழுதானிய கார்போஹைட்ரேட்டும், முழுமையான புரதமும் உடையது. மேலும் 6,000 ஆண்டுகளாக மலைப் பகுதிகளில் உணவாக உட்கொள்ளப்பட்டு வருகிறது.
 - 
                        Question 36 of 279
36. Question
- கீழ்க்கண்ட சிறுதானிய வகைகளுல் இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அறிமுகப்படுத்தப்பட்ட கம்பு வகை____________
 
Correct
விளக்கம்: பெனிசிட்டம் அமெரிக்கானம் இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அறிமுகப்படுத்தப்பட்ட கம்பு வகைகளில் ஒன்றாகும். இந்தியாவின் பல பகுதிகளிலும், குறிப்பாகக் குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது.
Incorrect
விளக்கம்: பெனிசிட்டம் அமெரிக்கானம் இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அறிமுகப்படுத்தப்பட்ட கம்பு வகைகளில் ஒன்றாகும். இந்தியாவின் பல பகுதிகளிலும், குறிப்பாகக் குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது.
 - 
                        Question 37 of 279
37. Question
- பொருத்துக:
 
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
- A) கேழ்வரகு – சொர்கம் வல்கேர்
 - B) சோளம் – சிட்டேரியா இடாலிக்கா
 - C) சாமை – எல்லுசின் கோரகனா
 - D) தினை – பானிக்கம் சுமத்ரன்ஸ்
 
Correct
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) கேழ்வரகு – எல்லுசின் கோரகனா
B) சோளம் – சொர்கம் வல்கேர்
C) சாமை – பானிக்கம் சுமத்ரன்ஸ்
D) தினை – சிட்டேரியா இடாலிக்கா
Incorrect
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) கேழ்வரகு – எல்லுசின் கோரகனா
B) சோளம் – சொர்கம் வல்கேர்
C) சாமை – பானிக்கம் சுமத்ரன்ஸ்
D) தினை – சிட்டேரியா இடாலிக்கா
 - 
                        Question 38 of 279
38. Question
- கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட பயிர் வகை_________
 
Correct
விளக்கம்: கேழ்வரகு (எல்லுசின் கோரகனா) கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வெகு காலத்திற்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட பயிர். இது கால்சியம் நிறைந்தது.
Incorrect
விளக்கம்: கேழ்வரகு (எல்லுசின் கோரகனா) கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வெகு காலத்திற்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட பயிர். இது கால்சியம் நிறைந்தது.
 - 
                        Question 39 of 279
39. Question
- நொதி பானங்கள் தயாரிப்பதில் முக்கிய மூலப்பொருளாக பயன்படுவது__________
 
Correct
விளக்கம்: இந்தியாவின் பல தெற்கு மலைப்பகுதிகளில் ஒரு முக்கிய உணவாக இது பயன்படுத்தப்படுகிறது. கேழ்வரகு கஞ்சியாகவோ, கூழாகவோ உண்ணப்படுகிறது. ராகிமால்ட் ஒரு பிரபலமான ஊட்டச்சத்துப் பானமாகும். கேழ்வரகு நொதி பானங்கள் தயாரிப்பில் மூலப்பொருளாகப் பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: இந்தியாவின் பல தெற்கு மலைப்பகுதிகளில் ஒரு முக்கிய உணவாக இது பயன்படுத்தப்படுகிறது. கேழ்வரகு கஞ்சியாகவோ, கூழாகவோ உண்ணப்படுகிறது. ராகிமால்ட் ஒரு பிரபலமான ஊட்டச்சத்துப் பானமாகும். கேழ்வரகு நொதி பானங்கள் தயாரிப்பில் மூலப்பொருளாகப் பயன்படுகிறது.
 - 
                        Question 40 of 279
40. Question
- சோளம் கீழ்க்கண்ட எந்த பகுதியிலிருந்து இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
 
Correct
விளக்கம்: சோளம் ஆப்பிரிக்காவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. உலகின் முக்கிய சிறுதானியங்களில் சோளமும் ஒன்று. கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது.
Incorrect
விளக்கம்: சோளம் ஆப்பிரிக்காவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. உலகின் முக்கிய சிறுதானியங்களில் சோளமும் ஒன்று. கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது.
 - 
                        Question 41 of 279
41. Question
- நொதி சாராயப் பானங்களில் மூலப் பொருளாக பயன்படுவது_____________
 
Correct
விளக்கம்: கோழி, பறவைகள், பன்றிகள் மற்றும் கால்நடைகளுக்குச் சோளம் (சொர்கம் வல்கேர்) தீவனமாகப் பயன்படுகிறது. நொதி சாராயப் பானங்களின் மூலப் பொருளாக உள்ளது.
Incorrect
விளக்கம்: கோழி, பறவைகள், பன்றிகள் மற்றும் கால்நடைகளுக்குச் சோளம் (சொர்கம் வல்கேர்) தீவனமாகப் பயன்படுகிறது. நொதி சாராயப் பானங்களின் மூலப் பொருளாக உள்ளது.
 - 
                        Question 42 of 279
42. Question
- இந்தியாவை தாயகமாகக் கொண்ட மிகச்சிறு தானிய வகை____________
 
Correct
விளக்கம்: பழமையான மிகச்சிறு தானியங்களில் சாமை ஒன்று. இது இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. இதன் சிற்றினப் பெயர் சுமத்திராவிலிருந்து சேகரிக்கப்பட்ட வகை மாதிரியின் அடிப்படையில் தரப்பட்டுள்ளது. இதில் இரும்பு சத்து, நார்ச்சத்து போன்றவை அரிசியை விட அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
Incorrect
விளக்கம்: பழமையான மிகச்சிறு தானியங்களில் சாமை ஒன்று. இது இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. இதன் சிற்றினப் பெயர் சுமத்திராவிலிருந்து சேகரிக்கப்பட்ட வகை மாதிரியின் அடிப்படையில் தரப்பட்டுள்ளது. இதில் இரும்பு சத்து, நார்ச்சத்து போன்றவை அரிசியை விட அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
 - 
                        Question 43 of 279
43. Question
- இரத்தச் சோகை, மலச்சிக்கல் மற்றும் இதர செரிமானக் கோளாறுகளைக் குணப்படுத்து உதவும் தானிய வகை____________
 
Correct
விளக்கம்: சாமை(பானிக்கம் சுமத்ரன்ஸ்) அரிசியைப் போன்றே சமைக்கவும், அரைக்கவும், அடுமனை பண்டத் தயாரிப்பிலும் பயன்படுகிறது. இது இரத்தச் சோகை, மலச்சிக்கல் மற்றும் இதர செரிமானக் கோளாறுகளைக் குணப்படுத்துகிறது.
Incorrect
விளக்கம்: சாமை(பானிக்கம் சுமத்ரன்ஸ்) அரிசியைப் போன்றே சமைக்கவும், அரைக்கவும், அடுமனை பண்டத் தயாரிப்பிலும் பயன்படுகிறது. இது இரத்தச் சோகை, மலச்சிக்கல் மற்றும் இதர செரிமானக் கோளாறுகளைக் குணப்படுத்துகிறது.
 - 
                        Question 44 of 279
44. Question
- 6,000 வருடங்களுக்கு முன்பே சீனாவில் வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்பட்ட தினை வகை_____________
 
Correct
விளக்கம்: இந்தியாவில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் தினை வகைகளில் இதுவும் ஒன்று. சுமார் 6,000 வருடங்களுக்கு முன்பே சீனாவில் வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்பட்டது. தினையில் புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின் B, C, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்றவை மிகுந்துள்ளன.
Incorrect
விளக்கம்: இந்தியாவில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் தினை வகைகளில் இதுவும் ஒன்று. சுமார் 6,000 வருடங்களுக்கு முன்பே சீனாவில் வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்பட்டது. தினையில் புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின் B, C, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்றவை மிகுந்துள்ளன.
 - 
                        Question 45 of 279
45. Question
- இதயத்தைப் பலப்படுத்தவும் கண்பார்வையை மேம்படுத்தவும் பயன்படும் தினை வகை___________
 
Correct
விளக்கம்: தினை (சிட்டேரியா இடாலிக்கா) இதயத்தைப் பலப்படுத்தவும், கண்பார்பையை மேம்படுத்தவும் பயன்படுகிறது. தினைக்கஞ்சி பாலூட்டும் அன்னையருக்குக் கொடுக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: தினை (சிட்டேரியா இடாலிக்கா) இதயத்தைப் பலப்படுத்தவும், கண்பார்பையை மேம்படுத்தவும் பயன்படுகிறது. தினைக்கஞ்சி பாலூட்டும் அன்னையருக்குக் கொடுக்கப்படுகிறது.
 - 
                        Question 46 of 279
46. Question
- மேற்கு ஆப்பிரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட தினை வகை____________
 
Correct
விளக்கம்: வரகு மேற்கு ஆப்பிரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்டது. நார்சத்து, புரதம் மற்றும் கனிமங்கள் நிறைந்தது.
Incorrect
விளக்கம்: வரகு மேற்கு ஆப்பிரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்டது. நார்சத்து, புரதம் மற்றும் கனிமங்கள் நிறைந்தது.
 - 
                        Question 47 of 279
47. Question
- கீழ்க்கண்டவற்றுள் வரகினால் உண்டாகும் மருத்துவ பயன்களை கண்டறி.
 
Correct
விளக்கம்: வரகு மாவாக அரைக்கப்பட்டுக் களியாக்கப்படுகின்றது. சிறுநீர் பெருக்கியாகவும், மலச்சிக்கலைக் குணப்படுத்தவும், உடல் பருமனைக் குறைக்கவும், இரத்தச் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
Incorrect
விளக்கம்: வரகு மாவாக அரைக்கப்பட்டுக் களியாக்கப்படுகின்றது. சிறுநீர் பெருக்கியாகவும், மலச்சிக்கலைக் குணப்படுத்தவும், உடல் பருமனைக் குறைக்கவும், இரத்தச் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
 - 
                        Question 48 of 279
48. Question
- பல்சஸ் என்ற சொல் கீழ்க்கண்ட எந்த மொழி சொல்லிளிருந்து பெறப்பட்டது.
 
Correct
விளக்கம்: ‘பல்சஸ்’ என்ற சொல் ‘அடர்ந்த சூப்’ எனப் பொருள்படும் இலத்தின் வார்த்தைகளான பல்ஸ் அல்லது பல்டிஸ் என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. பருப்பு என்பது ஃபேபேஸி குடும்பங்களிலிருந்து பெறப்படும் விதைகள். இவை உலகிலுள்ள மக்களுக்குத் தேவையான தாவரசார் புரதம், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் வழங்குகின்றன.
Incorrect
விளக்கம்: ‘பல்சஸ்’ என்ற சொல் ‘அடர்ந்த சூப்’ எனப் பொருள்படும் இலத்தின் வார்த்தைகளான பல்ஸ் அல்லது பல்டிஸ் என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. பருப்பு என்பது ஃபேபேஸி குடும்பங்களிலிருந்து பெறப்படும் விதைகள். இவை உலகிலுள்ள மக்களுக்குத் தேவையான தாவரசார் புரதம், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் வழங்குகின்றன.
 - 
                        Question 49 of 279
49. Question
- கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட பருப்பு வகை____________
 
Correct
விளக்கம்: இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. தொன்மை தொல்தாவரவியல் சான்றுகள் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் உளுந்து இருந்ததை உறுதி செய்கின்றன. இது வறண்ட இடங்களில் மானாவாரி பயிராகப் பயிரிடப்படுகிறது.
Incorrect
விளக்கம்: இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. தொன்மை தொல்தாவரவியல் சான்றுகள் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் உளுந்து இருந்ததை உறுதி செய்கின்றன. இது வறண்ட இடங்களில் மானாவாரி பயிராகப் பயிரிடப்படுகிறது.
 - 
                        Question 50 of 279
50. Question
- பொருத்துக:
 
A) பருப்பு வகைத் தாவரங்கள் – மானாவாரி பயிர்
B) உளுந்து – ஃபேபேஸி குடும்பம்
C) வரகு – பஸ்பாலம் ஸ்குரோபிகுலேட்டம்
D) கொண்டைக்கடலை – மேற்கு ஆசியா
Correct
விளக்கம்:
A) பருப்பு வகைத் தாவரங்கள் – ஃபேபேஸி குடும்பம்
B) உளுந்து – மானாவாரி பயிர்
C) வரகு – பஸ்பாலம் ஸ்குரோபிகுலேட்டம்
D) கொண்டைக்கடலை – மேற்கு ஆசியா
Incorrect
விளக்கம்:
A) பருப்பு வகைத் தாவரங்கள் – ஃபேபேஸி குடும்பம்
B) உளுந்து – மானாவாரி பயிர்
C) வரகு – பஸ்பாலம் ஸ்குரோபிகுலேட்டம்
D) கொண்டைக்கடலை – மேற்கு ஆசியா
 - 
                        Question 51 of 279
51. Question
- உலகளாவிய உளுந்து உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு____________
 
Correct
விளக்கம்: உலகளாவிய உளுந்து உற்பத்தியில் இந்தியா 80 சதவீதம் பங்களிப்பு செய்கிறது. இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், சட்டிஸ்கர், கர்நாடகா போன்ற மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.
Incorrect
விளக்கம்: உலகளாவிய உளுந்து உற்பத்தியில் இந்தியா 80 சதவீதம் பங்களிப்பு செய்கிறது. இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், சட்டிஸ்கர், கர்நாடகா போன்ற மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.
 - 
                        Question 52 of 279
52. Question
- தென்னிந்தியக் காலை சிற்றுண்டிகளில் உணவாகப் பயன்படும் பருப்பு வகைத் தாவரம்____________
 
Correct
விளக்கம்: உளுந்து விதைகள் முழுதாகவோ, உடைத்தோ, வறுத்தோ அல்லது மாவாக அரைத்தோ உண்ணப்படுகிறது. உளுந்துமாவு பிரபலமான தென்னிந்தியக் காலை சிற்றுண்டிகளில் உணவைத் தயாரிப்பதற்கான ஒரு முக்கியப் பொருளாக உள்ளது. உடைத்த உளுத்தம் பருப்பு இந்தியக் குழம்பு வகைகளில் தாளிக்கப் பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: உளுந்து விதைகள் முழுதாகவோ, உடைத்தோ, வறுத்தோ அல்லது மாவாக அரைத்தோ உண்ணப்படுகிறது. உளுந்துமாவு பிரபலமான தென்னிந்தியக் காலை சிற்றுண்டிகளில் உணவைத் தயாரிப்பதற்கான ஒரு முக்கியப் பொருளாக உள்ளது. உடைத்த உளுத்தம் பருப்பு இந்தியக் குழம்பு வகைகளில் தாளிக்கப் பயன்படுகிறது.
 - 
                        Question 53 of 279
53. Question
- பொருத்துக:
 
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) உளுந்து – சிசர் எரேட்டினம்
B) துவரை – விக்னா ரேடியேட்டா
C) பாசிப்பயறு – கஜானஸ் கஜன்
D) கொண்டைக்கடலை – விக்னோ முங்கோ
Correct
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) உளுந்து – 1 விக்னோ முங்கோ
B) துவரை – கஜானஸ் கஜன்
C) பாசிப்பயறு – விக்னா ரேடியேட்டா
D) கொண்டைக்கடலை – .சிசர் எரேட்டினம்
Incorrect
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) உளுந்து – 1 விக்னோ முங்கோ
B) துவரை – கஜானஸ் கஜன்
C) பாசிப்பயறு – விக்னா ரேடியேட்டா
D) கொண்டைக்கடலை – .சிசர் எரேட்டினம்
 - 
                        Question 54 of 279
54. Question
- தென்னிந்தியாவில் தோன்றிய ஒரே பருப்பு வகைத் தாவரம்______________
 
Correct
விளக்கம்: தென்னிந்தியாவில் தோன்றிய ஒரே பருப்பு வகை துவரை ஆகும். இது மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது.
Incorrect
விளக்கம்: தென்னிந்தியாவில் தோன்றிய ஒரே பருப்பு வகை துவரை ஆகும். இது மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது.
 - 
                        Question 55 of 279
55. Question
- பாசிப்பயிறு இந்தியாவில் தோன்றியது என்பதற்கான தொல்லியல் சான்று கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் கிடைத்துள்ளது.
 
Correct
விளக்கம்: பாசிப்பயறு இந்தியாவில் தோன்றியது என்பதற்கான தொல்லியல் சான்றுகள் மகாராஷ்டிரா, மாநிலத்தில் கிடைக்கப்பெற்றன. இது மத்தியபிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.
Incorrect
விளக்கம்: பாசிப்பயறு இந்தியாவில் தோன்றியது என்பதற்கான தொல்லியல் சான்றுகள் மகாராஷ்டிரா, மாநிலத்தில் கிடைக்கப்பெற்றன. இது மத்தியபிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.
 - 
                        Question 56 of 279
56. Question
- பாரம்பரியமாக தோல் பராமரிப்புக்கான ஒப்பனைப் பொருளாக பயன்படுத்துப்படும் பயறு வகை தாவரம்______________
 
Correct
விளக்கம்: பாசிப்பருப்பு தமிழ்நாட்டில் பிரபலமான காலை உணவான பொங்கலில் ஒரு முக்கியப் பொருளாகப் பயன்படுகிறது. வறுத்துத் தோல் நீக்கப்பட்ட உடைத்த அல்லது முழுப் பயிறு பிரபலமான சிற்றுண்டியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மாவு பாரம்பரியமாகத் தோல் பராமரிப்புக்கான ஒப்பனைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்: பாசிப்பருப்பு தமிழ்நாட்டில் பிரபலமான காலை உணவான பொங்கலில் ஒரு முக்கியப் பொருளாகப் பயன்படுகிறது. வறுத்துத் தோல் நீக்கப்பட்ட உடைத்த அல்லது முழுப் பயிறு பிரபலமான சிற்றுண்டியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மாவு பாரம்பரியமாகத் தோல் பராமரிப்புக்கான ஒப்பனைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
 - 
                        Question 57 of 279
57. Question
- இந்தியாவில் 4,000 ஆண்டுகளுக்கு முன்னரே பயிரிடப்பட்ட பருப்பு வகைத் தாவரம்_______________
 
Correct
விளக்கம்: கொண்டைக்கடலை மேற்கு ஆசியாவில் தோன்றியது. மேலும் இந்தியாவில் 4,000 ஆண்டுகளுக்கு முன்னரே பயிரிடப்பட்டது. மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது.
Incorrect
விளக்கம்: கொண்டைக்கடலை மேற்கு ஆசியாவில் தோன்றியது. மேலும் இந்தியாவில் 4,000 ஆண்டுகளுக்கு முன்னரே பயிரிடப்பட்டது. மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது.
 - 
                        Question 58 of 279
58. Question
- கொண்டைக்கடலை உயர் மதிப்புடைய உணவூட்டப்பொருளாக பயன்படுத்த காரணம் அதிலுள்ள____________யே காரணமாகும்.
 
Correct
விளக்கம்: கொண்டைக்கடலையிலுள்ள புரதம், அமினோ அமிலம், அதன் செரிமானத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் உயர் மதிப்புடையதாகக் கருதப்படுகிறது. குழந்தைகளுக்கான உணவின் முக்கிய உபப்பொருளாக முளைகட்டிய கடலை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்: கொண்டைக்கடலையிலுள்ள புரதம், அமினோ அமிலம், அதன் செரிமானத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் உயர் மதிப்புடையதாகக் கருதப்படுகிறது. குழந்தைகளுக்கான உணவின் முக்கிய உபப்பொருளாக முளைகட்டிய கடலை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
 - 
                        Question 59 of 279
59. Question
- பொருத்துக:
 
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
- A) உருளைக்கிழங்கு – மாஞ்சி ஃபெரா இண்டிகா
 - B) வெண்டைக்காய் – குக்குமிஸ் சடிவஸ்
 - C) வெள்ளரி – சொலானம் டியூபரோசம்
 - D) மா – எபெல்மாஸ்கஸ் எஸ்குலெண்டஸ்
 
Correct
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) உருளைக்கிழங்கு – சொலானம் டியூபரோசம்
B) வெண்டைக்காய் – எபெல்மாஸ்கஸ் எஸ்குலெண்டஸ்
C) வெள்ளரி – குக்குமிஸ் சடிவஸ்
D) மா – மாஞ்சிஃபெரா இண்டிகா
Incorrect
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) உருளைக்கிழங்கு – சொலானம் டியூபரோசம்
B) வெண்டைக்காய் – எபெல்மாஸ்கஸ் எஸ்குலெண்டஸ்
C) வெள்ளரி – குக்குமிஸ் சடிவஸ்
D) மா – மாஞ்சிஃபெரா இண்டிகா
 - 
                        Question 60 of 279
60. Question
- பொருத்துக:
 
பொதுப்பெயர் குடும்பம்
A) உருளைக்கிழங்கு – மால்வேசி
B) வெண்டைக்காய் – அனகார்டியேசி
C) வெள்ளரி – குக்கர்பிட்டேசி
D) மா – சொலானேசி
Correct
விளக்கம்:
பொதுப்பெயர் குடும்பம்
A) உருளைக்கிழங்கு – சொலானேசி
B) வெண்டைக்காய் – மால்வேசி
C) வெள்ளரி – குக்கர்பிட்டேசி
D) மா – அனகார்டியேசி
Incorrect
விளக்கம்:
பொதுப்பெயர் குடும்பம்
A) உருளைக்கிழங்கு – சொலானேசி
B) வெண்டைக்காய் – மால்வேசி
C) வெள்ளரி – குக்கர்பிட்டேசி
D) மா – அனகார்டியேசி
 - 
                        Question 61 of 279
61. Question
- உருளைக்கிழங்கு முதன் முதலில் தோன்றிய மலைப்பகுதி___________
 
Correct
விளக்கம்: பெரு மற்றும் பொலிவியா உயர் மலைப் பகுதிகளில் உருளைக்கிழங்கு தோன்றியது. இந்தியாவில் உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் போன்ற மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது. தென்னிந்திய மலைப்பகுதியில் உள்ள நீலகிரி மற்றும் பழனி மலைத் தொடர்கள் உருளைக்கிழங்கு விளைச்சலில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
Incorrect
விளக்கம்: பெரு மற்றும் பொலிவியா உயர் மலைப் பகுதிகளில் உருளைக்கிழங்கு தோன்றியது. இந்தியாவில் உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் போன்ற மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது. தென்னிந்திய மலைப்பகுதியில் உள்ள நீலகிரி மற்றும் பழனி மலைத் தொடர்கள் உருளைக்கிழங்கு விளைச்சலில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
 - 
                        Question 62 of 279
62. Question
- தமிழகத்தில் உருளைக்கிழங்கு அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்_____________
 
Correct
விளக்கம்: பெரு மற்றும் பொலிவியா உயர் மலைப் பகுதிகளில் உருளைக்கிழங்கு தோன்றியது. இந்தியாவில் உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் போன்ற மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது. தென்னிந்திய மலைப்பகுதியில் உள்ள நீலகிரி மற்றும் பழனி மலைத் தொடர்கள் உருளைக்கிழங்கு விளைச்சலில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
Incorrect
விளக்கம்: பெரு மற்றும் பொலிவியா உயர் மலைப் பகுதிகளில் உருளைக்கிழங்கு தோன்றியது. இந்தியாவில் உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் போன்ற மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது. தென்னிந்திய மலைப்பகுதியில் உள்ள நீலகிரி மற்றும் பழனி மலைத் தொடர்கள் உருளைக்கிழங்கு விளைச்சலில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
 - 
                        Question 63 of 279
63. Question
- உருளைக்கிழங்கு விளைச்சலில் முக்கிய பங்கு வகிக்கும் தென்னிந்திய மலைப்பகுதி____________
 
Correct
Incorrect
 - 
                        Question 64 of 279
64. Question
- நுண்ணுயிரியல் மற்றும் மருத்துவப் பயன்பாடுகளுக்கான பொருட்களின் உற்பத்தியில் முக்கிய இடுப்பொருளாக பயன்படுவது_____________
 
Correct
விளக்கம்: உருளைக்கிழங்கு வேகவைத்தோ வறுத்தோ, அடுமனையிலிட்டோ, சூப்புகளாகவோ, மசித்தோ அல்லது அப்பமாகவோ பயன்படுத்துப்படுகின்றது. நுண்ணுயிரியல் மற்றும் மருத்துவப் பயன்பாடுகளுக்கான பொருட்களின் உற்பத்தியில் முக்கிய இடுப்பொருளாக உள்ளது.
Incorrect
விளக்கம்: உருளைக்கிழங்கு வேகவைத்தோ வறுத்தோ, அடுமனையிலிட்டோ, சூப்புகளாகவோ, மசித்தோ அல்லது அப்பமாகவோ பயன்படுத்துப்படுகின்றது. நுண்ணுயிரியல் மற்றும் மருத்துவப் பயன்பாடுகளுக்கான பொருட்களின் உற்பத்தியில் முக்கிய இடுப்பொருளாக உள்ளது.
 - 
                        Question 65 of 279
65. Question
- வெப்பமண்டல ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட காய்கறி வகை______________
 
Correct
விளக்கம்: வெண்டை வெப்பமண்டல ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. அசாம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது. தமிழத்தில் கோயம்பத்தூர், தர்மபரி, வேலூர் ஆகிய பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது.
Incorrect
விளக்கம்: வெண்டை வெப்பமண்டல ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. அசாம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது. தமிழத்தில் கோயம்பத்தூர், தர்மபரி, வேலூர் ஆகிய பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது.
 - 
                        Question 66 of 279
66. Question
- தமிழகத்தில் வெண்டை அதிகமாகப் பயிரிடப்படும் மாவட்டங்கள் எவை__________
 
Correct
விளக்கம்: வெண்டை வெப்பமண்டல ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. அசாம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது. தமிழத்தில் கோயம்பத்தூர், தர்மபரி, வேலூர் ஆகிய பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது.
Incorrect
விளக்கம்: வெண்டை வெப்பமண்டல ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. அசாம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது. தமிழத்தில் கோயம்பத்தூர், தர்மபரி, வேலூர் ஆகிய பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது.
 - 
                        Question 67 of 279
67. Question
- இந்தியா முழுவதிலும் பயன்படுத்துப்படும் முக்கியமான கோடைக்கால காய்கறி வகை____________
 
Correct
விளக்கம்: குக்கர்பிட் என்பது குக்கர்பிட்டேசி குடும்பத்தைச் சார்ந்த கொடியின் தாவரங்களான வெள்ளரி, ஸ்குவாஷ், பூசணி, முலாம் போன்றவை இவ்வினம் சார்ந்த காய்கறிகளைக் குறிக்கும் சொல்லாகும். இந்தியா முழுவதிலும் பரவலாக வெள்ளரி பயிரிடப்படுகிறது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளரி ஒரு முக்கியக் கோடைக்காலக் காய்கறியாகப் பயன்படுத்தப்படுகின்றது. இந்தியாவில் தோன்றிய இவ்வினம், 3,000 ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டு வருகின்றது.
Incorrect
விளக்கம்: குக்கர்பிட் என்பது குக்கர்பிட்டேசி குடும்பத்தைச் சார்ந்த கொடியின் தாவரங்களான வெள்ளரி, ஸ்குவாஷ், பூசணி, முலாம் போன்றவை இவ்வினம் சார்ந்த காய்கறிகளைக் குறிக்கும் சொல்லாகும். இந்தியா முழுவதிலும் பரவலாக வெள்ளரி பயிரிடப்படுகிறது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளரி ஒரு முக்கியக் கோடைக்காலக் காய்கறியாகப் பயன்படுத்தப்படுகின்றது. இந்தியாவில் தோன்றிய இவ்வினம், 3,000 ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டு வருகின்றது.
 - 
                        Question 68 of 279
68. Question
- குக்கர்பிட் என்பது கீழ்க்கண்ட எந்த வகை தாவரங்களை குறிக்கும் சொல்______________
 
Correct
விளக்கம்: குக்கர்பிட் என்பது குக்கர்பிட்டேசி குடும்பத்தைச் சார்ந்த கொடியின் தாவரங்களான வெள்ளரி, ஸ்குவாஷ், பூசணி, முலாம் போன்றவை இவ்வினம் சார்ந்த காய்கறிகளைக் குறிக்கும் சொல்லாகும்.
Incorrect
விளக்கம்: குக்கர்பிட் என்பது குக்கர்பிட்டேசி குடும்பத்தைச் சார்ந்த கொடியின் தாவரங்களான வெள்ளரி, ஸ்குவாஷ், பூசணி, முலாம் போன்றவை இவ்வினம் சார்ந்த காய்கறிகளைக் குறிக்கும் சொல்லாகும்.
 - 
                        Question 69 of 279
69. Question
- வெள்ளரி விதைகளிலிருந்து பெறப்பட்ட எண்ணெயானது கீழ்க்கண்ட எதற்கு சிறந்ததாக உள்ளது______________
 
Correct
விளக்கம்: வெள்ளரி விதைகளிலிருந்து பெறப்பட்ட எண்ணெய் மூளை மற்றும் உடலுக்குச் சிறந்தது. மேலும் அதன் விதைப்பருப்பு பல்வேறு இனிப்பு தயாரிப்புகளில் பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: வெள்ளரி விதைகளிலிருந்து பெறப்பட்ட எண்ணெய் மூளை மற்றும் உடலுக்குச் சிறந்தது. மேலும் அதன் விதைப்பருப்பு பல்வேறு இனிப்பு தயாரிப்புகளில் பயன்படுகிறது.
 - 
                        Question 70 of 279
70. Question
- கீழ்க்கண்டவற்றுள் குளிர்மண்டலத்தில் விளையும் பழங்களுடன் பொருந்தாதது.
 
Correct
Incorrect
 - 
                        Question 71 of 279
71. Question
- கீழ்க்கண்டவற்றுள் வெப்ப மண்டலத்தில் விளையும் பழங்களுடன் பொருந்தாதது.
 
Correct
Incorrect
 - 
                        Question 72 of 279
72. Question
72. பொருத்துக:
A) மா – இந்தியா முழுவதும்
B) வெண்டைக்காய் – தெற்காசியா மற்றும் கிழக்கிந்தியா
C) வாழை – வெப்பமண்டல ஆப்பிரிக்கா
D) வெள்ளரி – தென்கிழக்கு ஆசியா
Correct
விளக்கம்:
A) மா – தெற்காசியா மற்றும் கிழக்கிந்தியா
B) வெண்டைக்காய் – வெப்பமண்டல ஆப்பிரிக்கா
C) வாழை – தென்கிழக்கு ஆசியா
D) வெள்ளரி – இந்தியா முழுவதும்
Incorrect
விளக்கம்:
A) மா – தெற்காசியா மற்றும் கிழக்கிந்தியா
B) வெண்டைக்காய் – வெப்பமண்டல ஆப்பிரிக்கா
C) வாழை – தென்கிழக்கு ஆசியா
D) வெள்ளரி – இந்தியா முழுவதும்
 - 
                        Question 73 of 279
73. Question
- இந்தியாவின் முக்கிய மாம்பழ வகை____________
 
Correct
விளக்கம்: மா தெற்காசியாவைக் குறிப்பாகப் பர்மா மற்றும் கிழக்கிந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. இது இந்தியாவின் தேசியப் பழமாகும். ஆந்திரப்பிரதேசம், பீகார், குஜராத் கர்நாடகா ஆகியவை மாம்பழம் அதிகமாகப் பயிரிடப்படும் மாநிலங்களாகும். தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகியவை அதிக மாம்பழ உற்பத்தி செய்யும் மாவட்டங்களாகும். அல்போன்ஸா, பங்கனபள்ளி, நீலம், மல்கோவா போன்றவை இந்தியாவின் முக்கிய மாம்பழ வகைகள் ஆகும்.
Incorrect
விளக்கம்: மா தெற்காசியாவைக் குறிப்பாகப் பர்மா மற்றும் கிழக்கிந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. இது இந்தியாவின் தேசியப் பழமாகும். ஆந்திரப்பிரதேசம், பீகார், குஜராத் கர்நாடகா ஆகியவை மாம்பழம் அதிகமாகப் பயிரிடப்படும் மாநிலங்களாகும். தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகியவை அதிக மாம்பழ உற்பத்தி செய்யும் மாவட்டங்களாகும். அல்போன்ஸா, பங்கனபள்ளி, நீலம், மல்கோவா போன்றவை இந்தியாவின் முக்கிய மாம்பழ வகைகள் ஆகும்.
 - 
                        Question 74 of 279
74. Question
- மாம்பழம் அதிகமாகப் பயிரிடப்படும் இந்திய மாநிலங்கள்____________
 
Correct
விளக்கம்: மா தெற்காசியாவைக் குறிப்பாகப் பர்மா மற்றும் கிழக்கிந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. இது இந்தியாவின் தேசியப் பழமாகும். ஆந்திரப்பிரதேசம், பீகார், குஜராத் கர்நாடகா ஆகியவை மாம்பழம் அதிகமாகப் பயிரிடப்படும் மாநிலங்களாகும். தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகியவை அதிக மாம்பழ உற்பத்தி செய்யும் மாவட்டங்களாகும். அல்போன்ஸா, பங்கனபள்ளி, நீலம், மல்கோவா போன்றவை இந்தியாவின் முக்கிய மாம்பழ வகைகள் ஆகும்.
Incorrect
விளக்கம்: மா தெற்காசியாவைக் குறிப்பாகப் பர்மா மற்றும் கிழக்கிந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. இது இந்தியாவின் தேசியப் பழமாகும். ஆந்திரப்பிரதேசம், பீகார், குஜராத் கர்நாடகா ஆகியவை மாம்பழம் அதிகமாகப் பயிரிடப்படும் மாநிலங்களாகும். தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகியவை அதிக மாம்பழ உற்பத்தி செய்யும் மாவட்டங்களாகும். அல்போன்ஸா, பங்கனபள்ளி, நீலம், மல்கோவா போன்றவை இந்தியாவின் முக்கிய மாம்பழ வகைகள் ஆகும்.
 - 
                        Question 75 of 279
75. Question
- மாம்பழம் அதிகமாகப் பயிரிடப்படும் தமிழக மாவட்டங்கள்____________
 
Correct
Incorrect
 - 
                        Question 76 of 279
76. Question
- மாம்பழத்தில் அதிகமாக உள்ள ஊட்டச்சத்துப் பொருள்___________
 
Correct
விளக்கம்: மாம்பழம் இந்தியாவில் அதிகளவில் உட்கொள்ளப்படும் பழம். இதில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. இது பின் உணவுப் பண்டமாகவோ, பதப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்டோ, உலர்த்திப் பாதுகாக்கப்பட்டோ, இந்திய உணவில் பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்: மாம்பழம் இந்தியாவில் அதிகளவில் உட்கொள்ளப்படும் பழம். இதில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. இது பின் உணவுப் பண்டமாகவோ, பதப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்டோ, உலர்த்திப் பாதுகாக்கப்பட்டோ, இந்திய உணவில் பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது.
 - 
                        Question 77 of 279
77. Question
- உலகளவில் வாழை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம்______________
 
Correct
விளக்கம்: வாழை தென்கிழக்கு ஆசியாவில் வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்தப்பட்டது. வாழை உற்பத்தியில் தமிழ்நாடு உலகில் முதலிடத்தில் உள்ளது.
Incorrect
விளக்கம்: வாழை தென்கிழக்கு ஆசியாவில் வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்தப்பட்டது. வாழை உற்பத்தியில் தமிழ்நாடு உலகில் முதலிடத்தில் உள்ளது.
 - 
                        Question 78 of 279
78. Question
- தமிழகத்தில் அதிகமாக பயிரிடப்படும் வாழை இரகங்கள்___________
 
Correct
விளக்கம்: செவ்வாழை, நேந்திரன், கற்பூரவல்லி, பூவன், பேயன் ஆகியவை அதிகமாகப் பயிரிடப்படும் வாழை இரகங்களாகும்.
Incorrect
விளக்கம்: செவ்வாழை, நேந்திரன், கற்பூரவல்லி, பூவன், பேயன் ஆகியவை அதிகமாகப் பயிரிடப்படும் வாழை இரகங்களாகும்.
 - 
                        Question 79 of 279
79. Question
- நொதிக்கவைக்கப்பட்ட வாழைப்பழச்சாறு கீழ்க்கண்ட எவற்றை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது____________
 
Correct
விளக்கம்: வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் இன்றியமையாத வைட்டமின்கள் அதிகமாக நிறைந்துள்ளன. இது நேரடியாக அல்லது சமைத்து வறுத்து, உலர வைத்து, வேகவைத்து உண்ணப்படுகிறது. பழம் பதப்படுத்தப்பட்டு மாவாக்கப்படுகிறது. மேலும் நொதிக்க வைக்கப்பட்ட பானங்களான வாழைப்பழச்சாறு பீர், வினிகர், ஒயின் தயாரிக்கப்பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் இன்றியமையாத வைட்டமின்கள் அதிகமாக நிறைந்துள்ளன. இது நேரடியாக அல்லது சமைத்து வறுத்து, உலர வைத்து, வேகவைத்து உண்ணப்படுகிறது. பழம் பதப்படுத்தப்பட்டு மாவாக்கப்படுகிறது. மேலும் நொதிக்க வைக்கப்பட்ட பானங்களான வாழைப்பழச்சாறு பீர், வினிகர், ஒயின் தயாரிக்கப்பயன்படுகிறது.
 - 
                        Question 80 of 279
80. Question
- பொருத்துக:
 
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) வாழை – ப்ரூனஸ் டல்சிஸ்
B) பலா – அனகார்டியம் ஆக்ஸிடெண்டேல்
C) முந்திரி – அட்ரோகார்ப்பஸ் ஹெட்டிரோஃபில்லஸ்
D) பாதாம் – மியூசா பாரடிசியாகா
Correct
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) வாழை – மியூசா பாரடிசியாகா
B) பலா – அட்ரோகார்ப்பஸ் ஹெட்டிரோஃபில்லஸ்
C) முந்திரி – அனகார்டியம் ஆக்ஸிடெண்டேல்
D) பாதாம் – ப்ரூனஸ் டல்சிஸ்
Incorrect
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) வாழை – மியூசா பாரடிசியாகா
B) பலா – அட்ரோகார்ப்பஸ் ஹெட்டிரோஃபில்லஸ்
C) முந்திரி – அனகார்டியம் ஆக்ஸிடெண்டேல்
D) பாதாம் – ப்ரூனஸ் டல்சிஸ்
 - 
                        Question 81 of 279
81. Question
- பொருத்துக:
 
பொதுப்பெயர் குடும்பம்
A) வாழை – ரோசேசி
B) பலா – அனகார்டியேசி
C) முந்திரி – மியூசேசி
D) பாதாம் – மோரேசி
Correct
விளக்கம்:
பொதுப்பெயர் குடும்பம்
A) வாழை – மியூசேசி
B) பலா – மோரேசி
C) முந்திரி – அனகார்டியேசி
D) பாதாம் – ரோசேசி
Incorrect
விளக்கம்:
பொதுப்பெயர் குடும்பம்
A) வாழை – மியூசேசி
B) பலா – மோரேசி
C) முந்திரி – அனகார்டியேசி
D) பாதாம் – ரோசேசி
 - 
                        Question 82 of 279
82. Question
- இந்தியாவன் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பிறப்பிடமாகக் கொண்ட பழ வகை___________
 
Correct
விளக்கம்: பலா இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பிறப்பிடமாகக் கொண்டது. இது தமிழ்நாட்டின் மாநிலப்பழம் தமிழ் நாட்டில் கடலூர் கன்னியாக்குமாரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, நாமக்கல், திருநெல்வேலி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. பண்ரூட்டி கோயம்புத்தூர் போன்ற இடங்கள் முக்கியச் சந்தை மையங்கள்.
Incorrect
விளக்கம்: பலா இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பிறப்பிடமாகக் கொண்டது. இது தமிழ்நாட்டின் மாநிலப்பழம் தமிழ் நாட்டில் கடலூர் கன்னியாக்குமாரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, நாமக்கல், திருநெல்வேலி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. பண்ரூட்டி கோயம்புத்தூர் போன்ற இடங்கள் முக்கியச் சந்தை மையங்கள்.
 - 
                        Question 83 of 279
83. Question
- பொருத்துக:
 
A) தேசியப்பழம் – பனைமரம்
B) மாநிலப்பழம் – மாம்பழம்
C) மாநிலமரம் – பலாப்பழம்
D) சூரியகாந்தி எண்ணெய் – நிறைவுறா கொழுப்பு அமிலம்
Correct
விளக்கம்:
A) தேசியப்பழம் – மாம்பழம்
B) மாநிலப்பழம் – பலாப்பழம்
C) மாநிலமரம் – பனைமரம்
D) சூரியகாந்தி எண்ணெய் – நிறைவுறா கொழுப்பு அமிலம்
Incorrect
விளக்கம்:
A) தேசியப்பழம் – மாம்பழம்
B) மாநிலப்பழம் – பலாப்பழம்
C) மாநிலமரம் – பனைமரம்
D) சூரியகாந்தி எண்ணெய் – நிறைவுறா கொழுப்பு அமிலம்
 - 
                        Question 84 of 279
84. Question
- தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான பலாச் சந்தைகள்______________
 
Correct
விளக்கம்: பலா இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பிறப்பிடமாகக் கொண்டது. இது தமிழ்நாட்டின் மாநிலப்பழம் தமிழ் நாட்டில் கடலூர் கன்னியாக்குமாரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, நாமக்கல், திருநெல்வேலி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. பண்ரூட்டி கோயம்புத்தூர் போன்ற இடங்கள் முக்கியச் சந்தை மையங்கள்.
Incorrect
விளக்கம்: பலா இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பிறப்பிடமாகக் கொண்டது. இது தமிழ்நாட்டின் மாநிலப்பழம் தமிழ் நாட்டில் கடலூர் கன்னியாக்குமாரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, நாமக்கல், திருநெல்வேலி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. பண்ரூட்டி கோயம்புத்தூர் போன்ற இடங்கள் முக்கியச் சந்தை மையங்கள்.
 - 
                        Question 85 of 279
85. Question
- முந்திரியின் பிறப்பிடம்_____________
 
Correct
விளக்கம்: முந்திரி பிரேசிலைப் பிறப்பிடமாகக் கொண்டது. 16-ம் நூற்றாண்டில் போர்த்துகீசிய மாலுமிகள் மூலமாக இந்தியாவிற்குள் நுழைந்தது. கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் ஒடிசாவில் அதிகமாக வளர்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: முந்திரி பிரேசிலைப் பிறப்பிடமாகக் கொண்டது. 16-ம் நூற்றாண்டில் போர்த்துகீசிய மாலுமிகள் மூலமாக இந்தியாவிற்குள் நுழைந்தது. கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் ஒடிசாவில் அதிகமாக வளர்க்கப்படுகிறது.
 - 
                        Question 86 of 279
86. Question
- 16-ம் நூற்றாண்டில் முந்திரி இந்தியாவிற்குள் நுழைய முக்கிய காரணமானவர்கள்_____________
 
Correct
விளக்கம்: முந்திரி பிரேசிலைப் பிறப்பிடமாகக் கொண்டது. 16-ம் நூற்றாண்டில் போர்த்துகீசிய மாலுமிகள் மூலமாக இந்தியாவிற்குள் நுழைந்தது. கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் ஒடிசாவில் அதிகமாக வளர்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: முந்திரி பிரேசிலைப் பிறப்பிடமாகக் கொண்டது. 16-ம் நூற்றாண்டில் போர்த்துகீசிய மாலுமிகள் மூலமாக இந்தியாவிற்குள் நுழைந்தது. கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் ஒடிசாவில் அதிகமாக வளர்க்கப்படுகிறது.
 - 
                        Question 87 of 279
87. Question
- பொருத்துக:
 
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) கொய்யா – பைகஸ் கேரிகா
B) பப்பாளி – ப்யூனில்லா கிராண்டம்
C) மாதுளை – கேரிக்கா பப்பாயா
D) அத்தி – சிடியம் குவாஜீவா
Correct
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) கொய்யா – சிடியம் குவாஜீவா
B) பப்பாளி – கேரிக்கா பப்பாயா
C) மாதுளை – ப்யூனில்லா கிராண்டம்
D) அத்தி – பைகஸ் கேரிகா
Incorrect
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) கொய்யா – சிடியம் குவாஜீவா
B) பப்பாளி – கேரிக்கா பப்பாயா
C) மாதுளை – ப்யூனில்லா கிராண்டம்
D) அத்தி – பைகஸ் கேரிகா
 - 
                        Question 88 of 279
88. Question
- பொருத்துக:
 
பொதுப்பெயர் குடும்பம்
A) கொய்யா – மோரேசி
B) பப்பாளி – ப்யூனிக்கேசி
C) மாதுளை – கேரிக்கேசி
D) அத்தி – மிர்டேசி
Correct
விளக்கம்:
பொதுப்பெயர் குடும்பம்
A) கொய்யா – மிர்டேசி
B) பப்பாளி – கேரிக்கேசி
C) மாதுளை – ப்யூனிக்கேசி
D) அத்தி – மோரேசி
Incorrect
விளக்கம்:
பொதுப்பெயர் குடும்பம்
A) கொய்யா – மிர்டேசி
B) பப்பாளி – கேரிக்கேசி
C) மாதுளை – ப்யூனிக்கேசி
D) அத்தி – மோரேசி
 - 
                        Question 89 of 279
89. Question
- பொருத்துக:
 
பொதுப்பெயர் பயன்படும் பகுதி
A) கொய்யா – கனி, நடுத்தோல் மற்றும் உட்தோல்
B) பப்பாளி – கனி நடுத்தோல்
C) மாதுளை – சதைப்பற்றான பூத்தளம்
D) அத்தி – சூல்காம்புத்திசு (ஏரில்)
Correct
விளக்கம்:
பொதுப்பெயர் பயன்படும் பகுதி
A) கொய்யா – கனி, நடுத்தோல் மற்றும் உட்தோல்
B) பப்பாளி – கனி நடுத்தோல்
C) மாதுளை – சூல்காம்புத்திசு (ஏரில்)
D) அத்தி – சதைப்பற்றான பூத்தளம்
Incorrect
விளக்கம்:
பொதுப்பெயர் பயன்படும் பகுதி
A) கொய்யா – கனி, நடுத்தோல் மற்றும் உட்தோல்
B) பப்பாளி – கனி நடுத்தோல்
C) மாதுளை – சூல்காம்புத்திசு (ஏரில்)
D) அத்தி – சதைப்பற்றான பூத்தளம்
 - 
                        Question 90 of 279
90. Question
- சரியான இணையற்றதைக் காண்க: (பேரிச்சம்)
 
Correct
விளக்கம்:
A) பொதுப்பெயர் – பேரிச்சம்
B) தாவரவியல் பெயர் – ஃபோனிக்ஸ் டேசிடைலிஃபெரா
C) குடும்பம் – அரிகேசி
D) பயன்படும் பகுதி – கனித்தோல்
Incorrect
விளக்கம்:
A) பொதுப்பெயர் – பேரிச்சம்
B) தாவரவியல் பெயர் – ஃபோனிக்ஸ் டேசிடைலிஃபெரா
C) குடும்பம் – அரிகேசி
D) பயன்படும் பகுதி – கனித்தோல்
 - 
                        Question 91 of 279
91. Question
- கீழ்க்கண்டவற்றுள் மத்தியத் தரைக்கடலைப் பிறப்பிடமாகக் கொண்டது__________
 
Correct
விளக்கம்: பாதாம் மத்தியத் தரைக்கடல் பகுதியின் மத்தியக் கிழக்கு பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டது. காஷ்மீர், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்திரப்பிரதேசத்தில் பாதாம் விளைவிக்கப்படுகின்றது.
Incorrect
விளக்கம்: பாதாம் மத்தியத் தரைக்கடல் பகுதியின் மத்தியக் கிழக்கு பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டது. காஷ்மீர், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்திரப்பிரதேசத்தில் பாதாம் விளைவிக்கப்படுகின்றது.
 - 
                        Question 92 of 279
92. Question
- உயர் அடர்வு கொழுப்புகள் உற்பத்தியை ஊக்குவிக்க பயன்படுவது_____________
 
Correct
விளக்கம்: பாதாம் பருப்பு நேரடியாகவோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகின்றது. பாதாம் உயர் அடர்வு கொழுப்புகள் உற்பத்தியை ஊக்குவிக்க உதவுகிறது.
Incorrect
விளக்கம்: பாதாம் பருப்பு நேரடியாகவோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகின்றது. பாதாம் உயர் அடர்வு கொழுப்புகள் உற்பத்தியை ஊக்குவிக்க உதவுகிறது.
 - 
                        Question 93 of 279
93. Question
- கீழ்க்கண்டவற்றுள் வணிக முக்கியத்துவம் வாய்ந்த சர்க்கரை தயாரிக்க பயன்படுவது_____________
 
Correct
விளக்கம்: சர்க்கரை என்பது உணவு மற்றும் உற்சாகப் பானங்களில் பயன்படுத்தக்கூடிய இனிப்புச் சுவையுடைய, கரையக்கூடிய கார்போஹைட்ரேட்டின் பொதுவான பெயராகும். கரும்பு மற்றும் பனையில் காணப்படுகின்ற சர்க்கரை திறம்படப் பிரித்தெடுப்பதற்கு ஏற்றதாக உள்ளதால் வணிக முக்கியத்துவம் வாய்ந்த சர்க்கரை தயாரிக்கப் பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: சர்க்கரை என்பது உணவு மற்றும் உற்சாகப் பானங்களில் பயன்படுத்தக்கூடிய இனிப்புச் சுவையுடைய, கரையக்கூடிய கார்போஹைட்ரேட்டின் பொதுவான பெயராகும். கரும்பு மற்றும் பனையில் காணப்படுகின்ற சர்க்கரை திறம்படப் பிரித்தெடுப்பதற்கு ஏற்றதாக உள்ளதால் வணிக முக்கியத்துவம் வாய்ந்த சர்க்கரை தயாரிக்கப் பயன்படுகிறது.
 - 
                        Question 94 of 279
94. Question
- பொருத்துக:
 
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) கரும்பு – அராகிஸ் ஹைபோஜியா
B) சர்க்கரைத் துளசி – சக்காரம் அஃபிசினாரம்
C) பனை – ஸ்டீவியா ரிபௌடியானா
D) வேர்க்கடலை – பொராசஸ் ஃபிளாபெல்லிஃபெர்
Correct
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) கரும்பு – சக்காரம் அஃபிசினாரம்
B) சர்க்கரைத் துளசி – ஸ்டீவியா ரிபௌடியானா
C) பனை – பொராசஸ் ஃபிளாபெல்லிஃபெர்
D) வேர்க்கடலை – அராகிஸ் ஹைபோஜியா
Incorrect
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) கரும்பு – சக்காரம் அஃபிசினாரம்
B) சர்க்கரைத் துளசி – ஸ்டீவியா ரிபௌடியானா
C) பனை – பொராசஸ் ஃபிளாபெல்லிஃபெர்
D) வேர்க்கடலை – அராகிஸ் ஹைபோஜியா
 - 
                        Question 95 of 279
95. Question
- பொருத்துக:
 
பொதுப்பெயர் குடும்பம்
A) கரும்பு – பேபேசி
B) சர்க்கரைத் துளசி – அரிகேசி
C) பனை – போயேசி
D) வேர்க்கடலை – அஸ்டிரேசி
Correct
விளக்கம்:
பொதுப்பெயர் குடும்பம்
A) கரும்பு – போயேசி
B) சர்க்கரைத் துளசி – அஸ்டிரேசி
C) பனை – அரிகேசி
D) வேர்க்கடலை – பேபேசி
Incorrect
விளக்கம்:
பொதுப்பெயர் குடும்பம்
A) கரும்பு – போயேசி
B) சர்க்கரைத் துளசி – அஸ்டிரேசி
C) பனை – அரிகேசி
D) வேர்க்கடலை – பேபேசி
 - 
                        Question 96 of 279
96. Question
- தமிழ்நாட்டில் கரும்பு பயிரிடப்படாத மாவட்டம்_____________
 
Correct
விளக்கம்: தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நீலகிரி நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் கரும்பு விளைவிக்கப்படுகின்றது.
Incorrect
விளக்கம்: தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நீலகிரி நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் கரும்பு விளைவிக்கப்படுகின்றது.
 - 
                        Question 97 of 279
97. Question
- தற்போது பயிரிடப்படும் கரும்பு ரகமானது கீழ்க்கண்ட எந்த இரு ரகங்களைக் கொண்டு மேம்படுத்தப்பட்டது.
 
Correct
விளக்கம்: தற்போது பயிரிடப்படுகின்ற கரும்பு நியூகினியாவிலுள்ள காட்டு ரகமான சக்காரம் ஆஃபிசினாரம் மற்றும் இந்தியாவிலுள்ள சக்காரம் ஸ்பான்டேனியத்துடன் அதன் தரத்தை மேம்படுத்துவதற்காகப் பலமுறை பிற்கலப்பு செய்ததன் மூலம் பரியமித்தது.
Incorrect
விளக்கம்: தற்போது பயிரிடப்படுகின்ற கரும்பு நியூகினியாவிலுள்ள காட்டு ரகமான சக்காரம் ஆஃபிசினாரம் மற்றும் இந்தியாவிலுள்ள சக்காரம் ஸ்பான்டேனியத்துடன் அதன் தரத்தை மேம்படுத்துவதற்காகப் பலமுறை பிற்கலப்பு செய்ததன் மூலம் பரியமித்தது.
 - 
                        Question 98 of 279
98. Question
- வெள்ளை சர்க்கரை உற்பத்தியில் மூலப்பொருளாக இருப்பது____________
 
Correct
விளக்கம்: வெள்ளை சர்க்கரை உற்பத்தியில் கரும்பு மூலப்பொருளாக உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளை உற்பத்தி செய்யும் ஆலைகள், மதுபான ஆலைகள், லட்சகணக்கான வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகளின் ஆதாரமாகக் கரும்பு துணை புரிகின்றது. கரும்புச்சாறு ஒரு புத்துணர்ச்சி தரும் பானமாகும். வெல்லக்கழிவுப் பாகு எத்தில் ஆல்கஹால் உற்பத்திக்கு மூலப்பொருளாக விளங்குகிறது.
Incorrect
விளக்கம்: வெள்ளை சர்க்கரை உற்பத்தியில் கரும்பு மூலப்பொருளாக உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளை உற்பத்தி செய்யும் ஆலைகள், மதுபான ஆலைகள், லட்சகணக்கான வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகளின் ஆதாரமாகக் கரும்பு துணை புரிகின்றது. கரும்புச்சாறு ஒரு புத்துணர்ச்சி தரும் பானமாகும். வெல்லக்கழிவுப் பாகு எத்தில் ஆல்கஹால் உற்பத்திக்கு மூலப்பொருளாக விளங்குகிறது.
 - 
                        Question 99 of 279
99. Question
- எத்தில் ஆல்கஹால் உற்பத்திக்கு மூலப்பொருளாக விளங்குவது___________
 
Correct
விளக்கம்: வெள்ளை சர்க்கரை உற்பத்தியில் கரும்பு மூலப்பொருளாக உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளை உற்பத்தி செய்யும் ஆலைகள், மதுபான ஆலைகள், லட்சகணக்கான வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகளின் ஆதாரமாகக் கரும்பு துணை புரிகின்றது. கரும்புச்சாறு ஒரு புத்துணர்ச்சி தரும் பானமாகும். வெல்லக்கழிவுப் பாகு எத்தில் ஆல்கஹால் உற்பத்திக்கு மூலப்பொருளாக விளங்குகிறது.
Incorrect
விளக்கம்: வெள்ளை சர்க்கரை உற்பத்தியில் கரும்பு மூலப்பொருளாக உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளை உற்பத்தி செய்யும் ஆலைகள், மதுபான ஆலைகள், லட்சகணக்கான வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகளின் ஆதாரமாகக் கரும்பு துணை புரிகின்றது. கரும்புச்சாறு ஒரு புத்துணர்ச்சி தரும் பானமாகும். வெல்லக்கழிவுப் பாகு எத்தில் ஆல்கஹால் உற்பத்திக்கு மூலப்பொருளாக விளங்குகிறது.
 - 
                        Question 100 of 279
100. Question
- கூற்று (i): ஸ்டீவியா என்பது ஸ்டீவியா ரிபௌடியானா இலைகளிலிருந்து எடுக்கப்படும், சர்க்கரைக்கு மாற்றான ஒரு இனிப்பாகும்.
 
கூற்று (ii): இது கலோரிகளற்றது. சர்க்கரையை விட 200 மடங்கு அதிகம் இனிப்பானது. ஸ்டீவியாவின் இனிப்புக்கு ஸ்டீவியோசைட் எனும் வேதி பொருளே காரணமாகும்.
Correct
Incorrect
 - 
                        Question 101 of 279
101. Question
- ஸ்டீவியா என்னும் கலோரிகளற்ற இனிப்புப் பொருளானது கீழ்க்கண்ட எந்த நாட்டை பிறப்பிடமாகக் கொண்டது_____________
 
Correct
விளக்கம்: ஸ்டீவியா பிரேசில் மற்றும் பராகுவேயைப் பிறப்பிடமாகக் கொண்டது. இமாச்சல பிரதேசம், குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகின்றது.
Incorrect
விளக்கம்: ஸ்டீவியா பிரேசில் மற்றும் பராகுவேயைப் பிறப்பிடமாகக் கொண்டது. இமாச்சல பிரதேசம், குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகின்றது.
 - 
                        Question 102 of 279
102. Question
- நீரிழிவு நோயாளிகள் மற்றும் உடல்நலன் பேணுபவரால் பரவலாகப் பயன்படுத்தப்படும் இனிப்புப் பொருள்_____________
 
Correct
விளக்கம்: சர்க்கரை துளசி மிகவும் பிரபலமான இயற்கை இனிப்பாகவும், வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாகவும் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் மற்றும் உடல்நலன் பேணுபவரால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்: சர்க்கரை துளசி மிகவும் பிரபலமான இயற்கை இனிப்பாகவும், வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாகவும் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் மற்றும் உடல்நலன் பேணுபவரால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
 - 
                        Question 103 of 279
103. Question
- தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் அதிகமாக வளரக்கூடிய மரம்____________
 
Correct
விளக்கம்: பனை ஆப்பிரிக்கா, ஆசியா, நியூகினியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளைப் பிறப்பிடமாகக் கொண்டது. இம்மரம் தமிழகம் முழுவதும், குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் அதிகமாக வளர்கிறது.
Incorrect
விளக்கம்: பனை ஆப்பிரிக்கா, ஆசியா, நியூகினியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளைப் பிறப்பிடமாகக் கொண்டது. இம்மரம் தமிழகம் முழுவதும், குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் அதிகமாக வளர்கிறது.
 - 
                        Question 104 of 279
104. Question
- ஆப்பிரிக்கா, ஆசியா, நியூகினியா போன்ற வெப்ப மண்டலப் பகுதிகளைப் பிறப்பிடமாகக் கொண்ட மரம்______________
 
Correct
விளக்கம்: பனை ஆப்பிரிக்கா, ஆசியா, நியூகினியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளைப் பிறப்பிடமாகக் கொண்டது. இம்மரம் தமிழகம் முழுவதும், குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் அதிகமாக வளர்கிறது.
Incorrect
விளக்கம்: பனை ஆப்பிரிக்கா, ஆசியா, நியூகினியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளைப் பிறப்பிடமாகக் கொண்டது. இம்மரம் தமிழகம் முழுவதும், குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் அதிகமாக வளர்கிறது.
 - 
                        Question 105 of 279
105. Question
- பனைமரத்தின் பயன்களுல் பொருந்தாததைக் கண்டறி:
 
Correct
விளக்கம்: மஞ்சரியை வெட்டுவதிலிருந்து கிடைக்கப்பெறும் பதநீர் ஆரோக்கியமானப் பானமாகப் பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: மஞ்சரியை வெட்டுவதிலிருந்து கிடைக்கப்பெறும் பதநீர் ஆரோக்கியமானப் பானமாகப் பயன்படுகிறது.
 - 
                        Question 106 of 279
106. Question
- அத்தியாவசியமான எண்ணெய்க் குறித்தக் கருத்துக்களுல் தவறானதைக் கண்டறி.
 
Correct
விளக்கம்: அத்தியாவசியமான எண்ணெய்கள் அல்லது எளிதில் ஆவியாகக்கூடிய நறுமணம் கொண்ட எண்ணெய்கள் காற்றுடன் கலக்கும்போது ஆவியாகின்றன.
Incorrect
விளக்கம்: அத்தியாவசியமான எண்ணெய்கள் அல்லது எளிதில் ஆவியாகக்கூடிய நறுமணம் கொண்ட எண்ணெய்கள் காற்றுடன் கலக்கும்போது ஆவியாகின்றன.
 - 
                        Question 107 of 279
107. Question
- கூற்று (i): ஒற்றைச் செறிவுறா கொழுப்பு அமிலம் அறை வெப்பநிலையில் திரவமாகவும், குறைந்த வெப்பநிலையில் திடமாகவும் மாறும். எ.கா. தேங்காய் எண்ணெய்
 
கூற்று (ii): பற்செறிவுறா கொழுப்பு அமிலம் அறை வெப்ப நிலையிலும், குளிர்விக்கப்பட்டாலும் அறைதிரவமாகவே இருக்கும். எ.கா. சோயாபீன் எண்ணெய்.
Correct
விளக்கம்: பற்செறிவுறா கொழுப்பு அமிலம் அறை வெப்ப நிலையிலும், குளிர்விக்கப்பட்டாலும் திரவமாகவே இருக்கும். எ.கா. சோயாபீன் எண்ணெய்.
Incorrect
விளக்கம்: பற்செறிவுறா கொழுப்பு அமிலம் அறை வெப்ப நிலையிலும், குளிர்விக்கப்பட்டாலும் திரவமாகவே இருக்கும். எ.கா. சோயாபீன் எண்ணெய்.
 - 
                        Question 108 of 279
108. Question
- ஒற்றைச் செறிவுறா மற்றும் பற்செறிவுறா கொழுப்பு அமிலங்கள் கலந்து காணப்படும் எண்ணெய் வகை_____________
 
Correct
விளக்கம்: எள் எண்ணெய் மற்றும் தவிட்டு எண்ணெய்யில் ஒற்றைச் செறிவுறா மற்றும் பற்செறிவுறா கொழுப்பு அமிலங்கள் கலந்து காணப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: எள் எண்ணெய் மற்றும் தவிட்டு எண்ணெய்யில் ஒற்றைச் செறிவுறா மற்றும் பற்செறிவுறா கொழுப்பு அமிலங்கள் கலந்து காணப்படுகின்றன.
 - 
                        Question 109 of 279
109. Question
- வேர்க்கடலையின் பிறப்பிடம்_________________
 
Correct
விளக்கம்: வேர்க்கடலையின் பிறப்பிடம் பிரேசில், போர்ச்சுகீசியர்கள் ஆப்பிரிக்காவிற்கு நிலக்கடலையை அறிமுகப்படுத்தினர். ஸ்பெயின் நாட்டவர்கள் பிலிப்பைன்ஸ் வழியாகத் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இந்தியாவிற்கும் எடுத்துச் சென்றனர். இந்தியாவில் குஜராத், ஆந்திரபிரதேசம், ராஜஸ்தான் ஆகியவை மிகுந்த உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும்.
Incorrect
விளக்கம்: வேர்க்கடலையின் பிறப்பிடம் பிரேசில், போர்ச்சுகீசியர்கள் ஆப்பிரிக்காவிற்கு நிலக்கடலையை அறிமுகப்படுத்தினர். ஸ்பெயின் நாட்டவர்கள் பிலிப்பைன்ஸ் வழியாகத் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இந்தியாவிற்கும் எடுத்துச் சென்றனர். இந்தியாவில் குஜராத், ஆந்திரபிரதேசம், ராஜஸ்தான் ஆகியவை மிகுந்த உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும்.
 - 
                        Question 110 of 279
110. Question
- ஆப்பிரிக்காவிற்கு நிலக்கடலயை அறிமுகப்படுத்தியவர்கள்_____________
 
Correct
விளக்கம்: வேர்க்கடலையின் பிறப்பிடம் பிரேசில், போர்ச்சுகீசியர்கள் ஆப்பிரிக்காவிற்கு நிலக்கடலையை அறிமுகப்படுத்தினர். ஸ்பெயின் நாட்டவர்கள் பிலிப்பைன்ஸ் வழியாகத் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இந்தியாவிற்கும் எடுத்துச் சென்றனர். இந்தியாவில் குஜராத், ஆந்திரபிரதேசம், ராஜஸ்தான் ஆகியவை மிகுந்த உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும்.
Incorrect
விளக்கம்: வேர்க்கடலையின் பிறப்பிடம் பிரேசில், போர்ச்சுகீசியர்கள் ஆப்பிரிக்காவிற்கு நிலக்கடலையை அறிமுகப்படுத்தினர். ஸ்பெயின் நாட்டவர்கள் பிலிப்பைன்ஸ் வழியாகத் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இந்தியாவிற்கும் எடுத்துச் சென்றனர். இந்தியாவில் குஜராத், ஆந்திரபிரதேசம், ராஜஸ்தான் ஆகியவை மிகுந்த உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும்.
 - 
                        Question 111 of 279
111. Question
- கீழ்க்கண்டவற்றுள் நிலக்கடலையின் பயன்களுல் தவறானதைக் கண்டறி:
 
1) நிலக்கடலை 90 சதவீதம் எண்ணெய்யைக் கொண்டுள்ளது.
2) நிலக்கடலைப் பருப்பு அதிக அளவில் பாஸ்பரஸ், வைட்டமின்கள் குறிப்பாகத் தயாமின், ரைபோபிளேவின் மற்றும் நியாசின்னைக் கொண்டுள்ளது.
3) இது ஒரு உயர் மதிப்புமிக்க சமையல் எண்ணெய் ஏனெனில் இதை உயர் வெப்பத்திற்குச் சூடேற்றும்போது புகையை வெளிவிடுவதில்லை மலிவுத்திறன் எண்ணெய் சோப் மற்றும் உயவுப் பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
Correct
விளக்கம்: நிலக்கடலை 45 சதவீதம் எண்ணெய்யைக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்: நிலக்கடலை 45 சதவீதம் எண்ணெய்யைக் கொண்டுள்ளது.
 - 
                        Question 112 of 279
112. Question
- பொருத்துக:
 
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) எள் எண்ணெய் – காஃபியா அராபிகா
B) தென்னை – கேமெல்லியா சைனென்சிஸ்
C) தேயிலை – கோகோஸ் நியுசிபெரா
D) காஃபி – செஸாமம் இண்டிகம்
Correct
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) எள் எண்ணெய் – செஸாமம் இண்டிகம்
B) தென்னை – கோகோஸ் நியுசிபெரா
C) தேயிலை – கேமெல்லியா சைனென்சிஸ்
D) காஃபி – காஃபியா அராபிகா
Incorrect
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) எள் எண்ணெய் – செஸாமம் இண்டிகம்
B) தென்னை – கோகோஸ் நியுசிபெரா
C) தேயிலை – கேமெல்லியா சைனென்சிஸ்
D) காஃபி – காஃபியா அராபிகா
 - 
                        Question 113 of 279
113. Question
- பொருத்துக:
 
பொதுப்பெயர் குடும்பம்
A) எள் எண்ணெய் – ரூபியேசி
B) தென்னை – தியேசி
C) தேயிலை – பெடாலியேஸி
D) காஃபி – அரிக்கேசி
Correct
விளக்கம்:
பொதுப்பெயர் குடும்பம்
A) எள் எண்ணெய் – பெடாலியேஸி
B) தென்னை – அரிக்கேசி
C) தேயிலை – தியேசி
D) காஃபி – ரூபியேசி
Incorrect
விளக்கம்:
பொதுப்பெயர் குடும்பம்
A) எள் எண்ணெய் – பெடாலியேஸி
B) தென்னை – அரிக்கேசி
C) தேயிலை – தியேசி
D) காஃபி – ரூபியேசி
 - 
                        Question 114 of 279
114. Question
- பொருத்துக:
 
பொதுப்பெயர் பூர்விகம்
A) எள் எண்ணெய் – வெப்பமண்டல எத்தியோப்பி
B) தென்னை – ஆப்பிரிக்கா
C) தேயிலை – பசிபிக் தீவு
D) காஃபி – சைனா
Correct
விளக்கம்:
பொதுப்பெயர் பூர்விகம்
A) எள் எண்ணெய் – ஆப்பிரிக்கா
B) தென்னை – பசிபிக் தீவு
C) தேயிலை – சைனா
D) காஃபி – வெப்பமண்டல எத்தியோப்பி
Incorrect
விளக்கம்:
பொதுப்பெயர் பூர்விகம்
A) எள் எண்ணெய் – ஆப்பிரிக்கா
B) தென்னை – பசிபிக் தீவு
C) தேயிலை – சைனா
D) காஃபி – வெப்பமண்டல எத்தியோப்பி
 - 
                        Question 115 of 279
115. Question
- கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று வறண்டநிலப் பயிராகும்___________
 
Correct
விளக்கம்: செஸாமம் இண்டிகம் ஆப்பிரிக்காவைப் பூர்விகமாக் கொண்டது. எள் ஒரு வறண்ட நிலப்பயிராகப் பயிரிடப்படுகிறது. 2017-2018ல் மேற்கு வங்காளம், மத்தியப்பிரதேசம் இந்தியாவின் அதிக உற்பத்தி செய்யும் மாநிலங்கள். தென்னிந்தியக் கலாசாரத்தில் இது ஒரு ஆரோக்கியமான எண்ணெய்யாகச் சமையலிலும், மருத்துவத்துறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: செஸாமம் இண்டிகம் ஆப்பிரிக்காவைப் பூர்விகமாக் கொண்டது. எள் ஒரு வறண்ட நிலப்பயிராகப் பயிரிடப்படுகிறது. 2017-2018ல் மேற்கு வங்காளம், மத்தியப்பிரதேசம் இந்தியாவின் அதிக உற்பத்தி செய்யும் மாநிலங்கள். தென்னிந்தியக் கலாசாரத்தில் இது ஒரு ஆரோக்கியமான எண்ணெய்யாகச் சமையலிலும், மருத்துவத்துறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 - 
                        Question 116 of 279
116. Question
- எள் எண்ணெயின் பயன்களுல் பொருந்தாதது எது.
 
Correct
விளக்கம்: இந்தியா முழுவதும் எள் விதையிலான சிற்றுண்டிகள் பிரபலமாக உள்ளன.
Incorrect
விளக்கம்: இந்தியா முழுவதும் எள் விதையிலான சிற்றுண்டிகள் பிரபலமாக உள்ளன.
 - 
                        Question 117 of 279
117. Question
- இந்தியாவில் தென்னை உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்_______________
 
Correct
விளக்கம்: தென்னையின் பூர்விகம் பசிபிக் தீவுப்பகுதிகள் ஆகும். கேரளா, தமிழ்நாடு இந்தியாவின் மிகுந்த உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும்.
Incorrect
விளக்கம்: தென்னையின் பூர்விகம் பசிபிக் தீவுப்பகுதிகள் ஆகும். கேரளா, தமிழ்நாடு இந்தியாவின் மிகுந்த உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும்.
 - 
                        Question 118 of 279
118. Question
- தேங்காய் எண்ணெய் கீழ்க்கண்ட எவற்றில் பயன்படுகிறது____________
 
Correct
விளக்கம்: இரப்பர், செயற்கை ரெசின்கள், உயவுப்பொருட்கள், விமான நிறுத்தத்திரவங்கள், துவைக்கும் சோப் போன்றவைகளின் தயாரிப்பில் பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: இரப்பர், செயற்கை ரெசின்கள், உயவுப்பொருட்கள், விமான நிறுத்தத்திரவங்கள், துவைக்கும் சோப் போன்றவைகளின் தயாரிப்பில் பயன்படுகிறது.
 - 
                        Question 119 of 279
119. Question
- ஆல்கஹால் அற்ற பானங்களின் முக்கிய பணி_____________
 
Correct
விளக்கம்: ஆல்கலாய்டு உள்ளதால் எல்லா ஆல்கஹால் அற்ற பானங்களும் மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டுபவையாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் உள்ளன. இந்த அத்தியாயத்தின் பாகத்தில் தேனீர், காஃபி, கோக்கோ என்ற மூன்று பிரபலமான ஆல்கஹால் அற்ற பானங்களைப் பற்றி கற்கலாம்.
Incorrect
விளக்கம்: ஆல்கலாய்டு உள்ளதால் எல்லா ஆல்கஹால் அற்ற பானங்களும் மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டுபவையாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் உள்ளன. இந்த அத்தியாயத்தின் பாகத்தில் தேனீர், காஃபி, கோக்கோ என்ற மூன்று பிரபலமான ஆல்கஹால் அற்ற பானங்களைப் பற்றி கற்கலாம்.
 - 
                        Question 120 of 279
120. Question
- பொருத்துக:
 
பயிர் வகை விளையுமிடம்
A) நெல் – குஜராத்
B) கோதுமை – மத்தியப் பிரதேசம்
C) மக்காச் சோளம் – உத்திரப் பிரதேசம்
D) கம்பு – டெல்டாப் பகுதி
Correct
விளக்கம்:
பயிர் வகை விளையுமிடம்
A) நெல் – டெல்டாப் பகுதி
B) கோதுமை – உத்திரப் பிரதேசம்
C) மக்காச் சோளம் – மத்தியப் பிரதேசம்
D) கம்பு – குஜராத்
Incorrect
விளக்கம்:
பயிர் வகை விளையுமிடம்
A) நெல் – டெல்டாப் பகுதி
B) கோதுமை – உத்திரப் பிரதேசம்
C) மக்காச் சோளம் – மத்தியப் பிரதேசம்
D) கம்பு – குஜராத்
 - 
                        Question 121 of 279
121. Question
- சரியாகப் பொருந்தாததைக் கண்டறி.
 
பருப்பு வகைத் தாவரம் முதன்மை மாநிலம்
Correct
விளக்கம்:
பருப்பு வகைத் தாவரம் முதன்மை மாநிலம்
A) உளுந்து – உத்திரப்பிரதேசம்
B) துவரை – மகாராஷ்டிரா
C) பாசிப்பயிறு – மத்தியப் பிரதேசம்
D) கொண்டைக்கடலை – மத்தியப் பிரதேசம்
Incorrect
விளக்கம்:
பருப்பு வகைத் தாவரம் முதன்மை மாநிலம்
A) உளுந்து – உத்திரப்பிரதேசம்
B) துவரை – மகாராஷ்டிரா
C) பாசிப்பயிறு – மத்தியப் பிரதேசம்
D) கொண்டைக்கடலை – மத்தியப் பிரதேசம்
 - 
                        Question 122 of 279
122. Question
- பொருத்துக:
 
காய்கறி மற்றும் பழம் – முதன்மை மாநிலம்
A) உருளைக்கிங்கு – தமிழ்நாடு
B) வெண்டைக்காய் – உத்திரப் பிரதேசம்
C) வாழை – ஆந்திரப் பிரதேசம்
D) மா – அசாம்
Correct
விளக்கம்:
காய்கறி மற்றும் பழம் – முதன்மை மாநிலம்
A) உருளைக்கிங்கு – உத்திரப் பிரதேசம்
B) வெண்டைக்காய் – அசாம்
C) வாழை – தமிழ்நாடு
D) மா – ஆந்திரப் பிரதேசம்
Incorrect
விளக்கம்:
காய்கறி மற்றும் பழம் – முதன்மை மாநிலம்
A) உருளைக்கிங்கு – உத்திரப் பிரதேசம்
B) வெண்டைக்காய் – அசாம்
C) வாழை – தமிழ்நாடு
D) மா – ஆந்திரப் பிரதேசம்
 - 
                        Question 123 of 279
123. Question
- பொருத்துக:
 
A) தென்னை – மேற்குவங்காளம்
B) தேயிலை – கர்நாடகா
C) சணல் – கேரளா
D) காஃபி – அசாம்
Correct
விளக்கம்:
A) தென்னை – கேரளா
B) தேயிலை – அசாம்
C) சணல் – மேற்குவங்காளம்
D) காஃபி – கர்நாடகா
Incorrect
விளக்கம்:
A) தென்னை – கேரளா
B) தேயிலை – அசாம்
C) சணல் – மேற்குவங்காளம்
D) காஃபி – கர்நாடகா
 - 
                        Question 124 of 279
124. Question
- நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கப் நாம் பருக வேண்டியது______________
 
Correct
விளக்கம்: தேயிலை இந்தியாவின் அனைத்துப்பிரிவு மக்களின் மிகச்சிறந்த பிரபலமான புத்துணர்வு பானமாகும். பசுமைத் தேயிலையை தினமும் குடித்தால் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது.
Incorrect
விளக்கம்: தேயிலை இந்தியாவின் அனைத்துப்பிரிவு மக்களின் மிகச்சிறந்த பிரபலமான புத்துணர்வு பானமாகும். பசுமைத் தேயிலையை தினமும் குடித்தால் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது.
 - 
                        Question 125 of 279
125. Question
- இந்திய இஸ்லாமியத் துறவியான பாபா பதான் என்பவரால் ஏமனிலிருந்து மைசூர் பகுதிக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பானம்____________
 
Correct
விளக்கம்: காஃபியா அராபிகா வணிகக் காஃபியின் தலையாய மூலப்பொருட்களாகும். இந்திய இஸ்லாமியத் துறவி பாபா பதான் என்பவர் காஃபியை ஏமனிலிருந்து மைசூர் பகுதிக்கு அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் கர்நாடகா காஃபியின் மிகப்பெரிய உற்பத்தி மாநிலமாகும்.
Incorrect
விளக்கம்: காஃபியா அராபிகா வணிகக் காஃபியின் தலையாய மூலப்பொருட்களாகும். இந்திய இஸ்லாமியத் துறவி பாபா பதான் என்பவர் காஃபியை ஏமனிலிருந்து மைசூர் பகுதிக்கு அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் கர்நாடகா காஃபியின் மிகப்பெரிய உற்பத்தி மாநிலமாகும்.
 - 
                        Question 126 of 279
126. Question
- இந்தியாவில் காஃபியின் மிகப்பெரிய நுகர்வோராக செயல்படும் மாநிலம்______________
 
Correct
விளக்கம்: தமிழ்நாடு இந்தியாவில் காஃபியின் மிகப்பெரிய நுகர்வோர் மாநிலமாக உள்ளது.
Incorrect
விளக்கம்: தமிழ்நாடு இந்தியாவில் காஃபியின் மிகப்பெரிய நுகர்வோர் மாநிலமாக உள்ளது.
 - 
                        Question 127 of 279
127. Question
- காஃபியின் பயன்களுல் பொருந்தாததைக் கண்டறி:
 
Correct
விளக்கம்: இது செயல்திறனை அதிகரிக்கிறது.
Incorrect
விளக்கம்: இது செயல்திறனை அதிகரிக்கிறது.
 - 
                        Question 128 of 279
128. Question
- வெப்பமண்டல அமெரிக்கப்பகுதியை பூர்விகமாகக் கொண்ட பானம்___________
 
Correct
விளக்கம்: கோகோ வெப்பமண்டல அமெரிக்கப்பகுதியை பூர்விகமாகக் கொண்டது. தியொபுரொமா என்ற சொல் (தியொஸ் என்றால் கடவுள், புரொமா என்றால் உணவு) ‘கடவுள்களின் உணவு’ எனும் பொருள் தரும். இந்தியாவில் கேரளா மிகப்பெரிய உற்பத்தி மாநிலமாகவும், அதை அடுத்துக் கர்நாடகாவும் உள்ளன.
Incorrect
விளக்கம்: கோகோ வெப்பமண்டல அமெரிக்கப்பகுதியை பூர்விகமாகக் கொண்டது. தியொபுரொமா என்ற சொல் (தியொஸ் என்றால் கடவுள், புரொமா என்றால் உணவு) ‘கடவுள்களின் உணவு’ எனும் பொருள் தரும். இந்தியாவில் கேரளா மிகப்பெரிய உற்பத்தி மாநிலமாகவும், அதை அடுத்துக் கர்நாடகாவும் உள்ளன.
 - 
                        Question 129 of 279
129. Question
- கோகோ உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்திய மாநிலம்___________________
 
Correct
விளக்கம்: கோகோ வெப்பமண்டல அமெரிக்கப்பகுதியை பூர்விகமாகக் கொண்டது. தியொபுரொமா என்ற சொல் (தியொஸ் என்றால் கடவுள், புரொமா என்றால் உணவு) ‘கடவுள்களின் உணவு’ எனும் பொருள் தரும். இந்தியாவில் கேரளா மிகப்பெரிய உற்பத்தி மாநிலமாகவும், அதை அடுத்துக் கர்நாடகாவும் உள்ளன.
Incorrect
விளக்கம்: கோகோ வெப்பமண்டல அமெரிக்கப்பகுதியை பூர்விகமாகக் கொண்டது. தியொபுரொமா என்ற சொல் (தியொஸ் என்றால் கடவுள், புரொமா என்றால் உணவு) ‘கடவுள்களின் உணவு’ எனும் பொருள் தரும். இந்தியாவில் கேரளா மிகப்பெரிய உற்பத்தி மாநிலமாகவும், அதை அடுத்துக் கர்நாடகாவும் உள்ளன.
 - 
                        Question 130 of 279
130. Question
- கீழ்க்கண்டவற்றுள் கோகோவின் பயன்களுல் சரியானதைக் கண்டறி.
 
1) மிட்டாய் தொழிற்சாலைகளில் முக்கியமாகப் பயன்படுத்துப்படுகிறது.
2) சத்து பானங்களின் முக்கியமான கலவைப் பொருளாகவும் இருக்கிறது.
3) கோகோ தயாரிப்புகள் நார்சத்து, கனிமங்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் நிறைந்து இருப்பதால் புற்றுநோய், இதயத்தமனி நோய்கள், முன்முதிர்வு வராமலும் தடுக்கிறது.
Correct
Incorrect
 - 
                        Question 131 of 279
131. Question
- இந்தியாவிற்கு கடல் பாதையைக் கண்டறியக் முதன்மைக் காரணமாக இருந்த நறுமணப் பொருள்____________
 
Correct
விளக்கம்: பல்லாயிரம் ஆண்டுகளாக நறுமணப்பொருட்கள் உலகமெங்கும் பரவலாக உபயோகப்படுத்தப்படுகிறது. வெங்காயமும் பூண்டும் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே உபயோகபடுத்தப்பட்டதற்குப் பதிவுகள் உள்ளன. பெரும்பாலான நறுமணப்பொருட்கள் மத்தியத் தரைக்கடல் பகுதி, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவை. ஸ்பானியர்களும், போர்த்துகீசியர்களும் வணிகப் பயணங்கள் மேற்கொள்ளவும் நறுமணப்பொருட்கள்இ, குறிப்பாக மிளகு இந்தியாவிற்குக் கடல் பாதையைத் தேடவும் தூண்டுதலாக இருந்தது.
Incorrect
விளக்கம்: பல்லாயிரம் ஆண்டுகளாக நறுமணப்பொருட்கள் உலகமெங்கும் பரவலாக உபயோகப்படுத்தப்படுகிறது. வெங்காயமும் பூண்டும் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே உபயோகபடுத்தப்பட்டதற்குப் பதிவுகள் உள்ளன. பெரும்பாலான நறுமணப்பொருட்கள் மத்தியத் தரைக்கடல் பகுதி, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவை. ஸ்பானியர்களும், போர்த்துகீசியர்களும் வணிகப் பயணங்கள் மேற்கொள்ளவும் நறுமணப்பொருட்கள்இ, குறிப்பாக மிளகு இந்தியாவிற்குக் கடல் பாதையைத் தேடவும் தூண்டுதலாக இருந்தது.
 - 
                        Question 132 of 279
132. Question
- நறுமணப்பொருட்களுக்காக இந்தியாவிற்கு பயணங்கள் மேற்கொண்டவர்கள்______________
 
Correct
விளக்கம்: பெரும்பாலான நறுமணப்பொருட்கள் மத்தியத் தரைக்கடல் பகுதி, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவை. ஸ்பானியர்களும், போர்த்துகீசியர்களும் வணிகப் பயணங்கள் மேற்கொள்ளவும் நறுமணப்பொருட்கள், குறிப்பாக மிளகு இந்தியாவிற்குக் கடல் பாதையைத் தேடவும் தூண்டுதலாக இருந்தது.
Incorrect
விளக்கம்: பெரும்பாலான நறுமணப்பொருட்கள் மத்தியத் தரைக்கடல் பகுதி, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவை. ஸ்பானியர்களும், போர்த்துகீசியர்களும் வணிகப் பயணங்கள் மேற்கொள்ளவும் நறுமணப்பொருட்கள், குறிப்பாக மிளகு இந்தியாவிற்குக் கடல் பாதையைத் தேடவும் தூண்டுதலாக இருந்தது.
 - 
                        Question 133 of 279
133. Question
- பொருத்துக:
 
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) ஏலக்காய் – கேப்சிகம் அன்னுவம், கே.ஃப்ருட்டிசென்ஸ்
B) கரு மிளகு – பைப்பர் நைக்ரம்
C) மஞ்சள் – குர்குமா லாங்கா
D) மிளகாய் – எலிட்டரியா கார்டோமோமம்
Correct
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) ஏலக்காய் – எலிட்டரியா கார்டோமோமம்
B) கரு மிளகு – பைப்பர் நைக்ரம்
C) மஞ்சள் – குர்குமா லாங்கா
D) மிளகாய் – கேப்சிகம் அன்னுவம், கே.ஃப்ருட்டிசென்ஸ்
Incorrect
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) ஏலக்காய் – எலிட்டரியா கார்டோமோமம்
B) கரு மிளகு – பைப்பர் நைக்ரம்
C) மஞ்சள் – குர்குமா லாங்கா
D) மிளகாய் – கேப்சிகம் அன்னுவம், கே.ஃப்ருட்டிசென்ஸ்
 - 
                        Question 134 of 279
134. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் காண்க.
 
Correct
விளக்கம்:
A) ஏலக்காய் – ஜிஞ்ஜிபெரேசி
B) கரு மிளகு – பைப்பரேசி
C) மஞ்சள் – ஜிஞ்ஜிபெரேசி
D) மிளகாய் – சொலானேசி
Incorrect
விளக்கம்:
A) ஏலக்காய் – ஜிஞ்ஜிபெரேசி
B) கரு மிளகு – பைப்பரேசி
C) மஞ்சள் – ஜிஞ்ஜிபெரேசி
D) மிளகாய் – சொலானேசி
 - 
                        Question 135 of 279
135. Question
- பொருத்துக:
 
A) தியொபுரொமா – ஏலக்காய்
B) நறுமணப்பொருட்களின் அரசி – கடவுள்களின் உணவு
C) நறுமணப்பொருட்களின் அரசன் – மஞ்சள் நிறத்திற்கு காரணம்
D) குர்குமின் – கரு மிளகு
Correct
விளக்கம்:
A) தியொபுரொமா – கடவுள்களின் உணவு
B) நறுமணப்பொருட்களின் அரசி – ஏலக்காய்
C) நறுமணப்பொருட்களின் அரசன் – கரு மிளகு
D) குர்குமின் – மஞ்சள் நிறத்திற்கு காரணம்
Incorrect
விளக்கம்:
A) தியொபுரொமா – கடவுள்களின் உணவு
B) நறுமணப்பொருட்களின் அரசி – ஏலக்காய்
C) நறுமணப்பொருட்களின் அரசன் – கரு மிளகு
D) குர்குமின் – மஞ்சள் நிறத்திற்கு காரணம்
 - 
                        Question 136 of 279
136. Question
- பொருத்துக:
 
A) ஏலக்காய் – தென் அமெரிக்கா
B) கரு மிளகு – தெற்காசியா
C) மஞ்சள் – தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்கா
D) மிளகாய் – மேற்குத் தொடர்ச்சி மலை
Correct
விளக்கம்:
A) ஏலக்காய் – தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்கா
B) கரு மிளகு – மேற்குத் தொடர்ச்சி மலை
C) மஞ்சள் – தெற்காசியா
D) மிளகாய் – தென் அமெரிக்கா
Incorrect
விளக்கம்:
A) ஏலக்காய் – தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்கா
B) கரு மிளகு – மேற்குத் தொடர்ச்சி மலை
C) மஞ்சள் – தெற்காசியா
D) மிளகாய் – தென் அமெரிக்கா
 - 
                        Question 137 of 279
137. Question
- மருத்துவத்தில் தூண்டியாகவும், அபானவாயு நீக்கியாகவும் பயன்படும் நறுமணப்பொருள்_______________
 
Correct
விளக்கம்: இதன் விதைகள் மகிழ்விக்கும் நறுமணம், வெதுவெதுப்பான பண்புடன், லேசான காரச்சுவையும் கொண்டவை. மருத்துவத்தில் தூண்டியாகவும், அபானவாயு நீக்கியாகவும் பயன்படுகிறது. வாய் நறுமணமூட்டியாகவும் பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: இதன் விதைகள் மகிழ்விக்கும் நறுமணம், வெதுவெதுப்பான பண்புடன், லேசான காரச்சுவையும் கொண்டவை. மருத்துவத்தில் தூண்டியாகவும், அபானவாயு நீக்கியாகவும் பயன்படுகிறது. வாய் நறுமணமூட்டியாகவும் பயன்படுகிறது.
 - 
                        Question 138 of 279
138. Question
- இந்தியாவின் கருந்தங்கம் என்றழைக்கப்படுவது_____________
 
Correct
விளக்கம்: இது இந்தியாவிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையைச் சார்ந்தது. மிளகு இந்தியாவின் மிக முக்கியமான நறுமணப்பொருட்கள். இது நறுமணப்பொருட்களின் அரசன், அந்தியாவின் கருந்தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: இது இந்தியாவிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையைச் சார்ந்தது. மிளகு இந்தியாவின் மிக முக்கியமான நறுமணப்பொருட்கள். இது நறுமணப்பொருட்களின் அரசன், அந்தியாவின் கருந்தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
 - 
                        Question 139 of 279
139. Question
- மிளகின் காரத்தன்மைக்கு காரணம்_____________
 
Correct
விளக்கம்: மிளகின் பண்பான காரத்தன்மைக்கு அதிலுள்ள அல்கலாய்டு பைப்பரின் காரணமாகும். கருமிளகு மற்றும் வெண்மிளகு என இருவகையான மிளகுகள் சந்தையில் கிடைக்கின்றன.
Incorrect
விளக்கம்: மிளகின் பண்பான காரத்தன்மைக்கு அதிலுள்ள அல்கலாய்டு பைப்பரின் காரணமாகும். கருமிளகு மற்றும் வெண்மிளகு என இருவகையான மிளகுகள் சந்தையில் கிடைக்கின்றன.
 - 
                        Question 140 of 279
140. Question
- கீழ்க்கண்டவற்றுள் கரு மிளகின் பயன்______________
 
Correct
விளக்கம்: சாஸ்கள், சூப்கள், குழம்புப்பொடி மற்றும் ஊறுகாய் தயாரிப்பில் மணமூட்டப் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவத்தில் நறுமணத் தூண்டியாக உமிழ்நீர், வயிற்றுச் சுரப்பிகளிலும், செரிப்பு மருந்தாகவும் உபயோகப்படுகிறது. மருந்துகளின் உயிர்ப்பு உறிஞ்சுதலை அதிகரிக்கிறது.
Incorrect
விளக்கம்: சாஸ்கள், சூப்கள், குழம்புப்பொடி மற்றும் ஊறுகாய் தயாரிப்பில் மணமூட்டப் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவத்தில் நறுமணத் தூண்டியாக உமிழ்நீர், வயிற்றுச் சுரப்பிகளிலும், செரிப்பு மருந்தாகவும் உபயோகப்படுகிறது. மருந்துகளின் உயிர்ப்பு உறிஞ்சுதலை அதிகரிக்கிறது.
 - 
                        Question 141 of 279
141. Question
- சர்வதேச அளவில் மஞ்சளுக்கான மிகப்பெரிய மொத்த விற்பனை சந்தையாக உள்ள மாவட்டம்_______________
 
Correct
விளக்கம்: மஞ்சள் மிக முக்கியமான நறுமணப்பொருட்களில் ஒன்று. இந்தியா மிகப் பெரிய மஞ்சள் உற்பத்தி, நுகர்வு, ஏற்றுமதி செய்யும் நாடாகும். தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டம் சர்வதேச அளவில் மஞ்சளுக்கான மிகப்பெரிய மொத்த விற்பனைச் சந்தையாக உள்ளது.
Incorrect
விளக்கம்: மஞ்சள் மிக முக்கியமான நறுமணப்பொருட்களில் ஒன்று. இந்தியா மிகப் பெரிய மஞ்சள் உற்பத்தி, நுகர்வு, ஏற்றுமதி செய்யும் நாடாகும். தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டம் சர்வதேச அளவில் மஞ்சளுக்கான மிகப்பெரிய மொத்த விற்பனைச் சந்தையாக உள்ளது.
 - 
                        Question 142 of 279
142. Question
- கீழ்க்கண்டவற்றுள் மஞ்சள் பற்றியக் கருத்துக்களில் தவறானதைக் கண்டறி:
 
Correct
விளக்கம்: இதன் மஞ்சள் நிறத்திற்குக் காரணம் குர்குமின் என்ற வேதிப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்: இதன் மஞ்சள் நிறத்திற்குக் காரணம் குர்குமின் என்ற வேதிப்பொருளாகும்.
 - 
                        Question 143 of 279
143. Question
- கீழ்க்கண்டவற்றுள் ரெட் பெப்பர் என்று அழைக்கப்படுவது_____________
 
Correct
விளக்கம்: கேப்சிகம் தென் அமெரிக்காவைப் பூர்விகமாகக் கொண்டது. ஆங்கிலத்தில் சில்லீஸ் என்றும், ரெட் பெப்பர் என்றும் பிரபலமாக அறியப்பட்டது. இந்தியா உற்பத்தியாளராகவும், ஏற்றுமதியாளராகவும் உள்ளது. கே. அன்னுவம், கே. ஃப்ருட்டிசென்ஸ் மிளகாயின் விளைவிக்கப்படும் முக்கிய சிற்றினங்களாகும்.
Incorrect
விளக்கம்: கேப்சிகம் தென் அமெரிக்காவைப் பூர்விகமாகக் கொண்டது. ஆங்கிலத்தில் சில்லீஸ் என்றும், ரெட் பெப்பர் என்றும் பிரபலமாக அறியப்பட்டது. இந்தியா உற்பத்தியாளராகவும், ஏற்றுமதியாளராகவும் உள்ளது. கே. அன்னுவம், கே. ஃப்ருட்டிசென்ஸ் மிளகாயின் விளைவிக்கப்படும் முக்கிய சிற்றினங்களாகும்.
 - 
                        Question 144 of 279
144. Question
- கீழ்க்கண்டவற்றுள் கேய்னி பெப்பர் என்ற வணிகப் பெயரில் அறியப்படுபவை____________
 
Correct
விளக்கம்: கே. ஃப்ருட்டிசென்சஸை விடக் கே. அன்னுவம் குறைவான காரத்தன்மை கொண்டது. கே. அன்னுவம் பெரிய இனிப்பு குடமிளகாய் வகைகளையும் உள்ளடக்கியது. இதன் நீண்ட கனி கொண்ட சிற்றினங்கள் கேய்னி பெப்பர் என்ற வணிகப் பெயரில் அறியப்படுபவை.
Incorrect
விளக்கம்: கே. ஃப்ருட்டிசென்சஸை விடக் கே. அன்னுவம் குறைவான காரத்தன்மை கொண்டது. கே. அன்னுவம் பெரிய இனிப்பு குடமிளகாய் வகைகளையும் உள்ளடக்கியது. இதன் நீண்ட கனி கொண்ட சிற்றினங்கள் கேய்னி பெப்பர் என்ற வணிகப் பெயரில் அறியப்படுபவை.
 - 
                        Question 145 of 279
145. Question
- மிளகாய்களில் காணப்படும் செயல்படும் கலவைக் பொருள்___________
 
Correct
விளக்கம்: கே. ஃப்ருட்டிசென்சஸை விடக் கே. அன்னுவம் குறைவான காரத்தன்மை கொண்டது. கே. அன்னுவம் பெரிய இனிப்பு குடமிளகாய் வகைகளையும் உள்ளடக்கியது. இதன் நீண்ட கனி கொண்ட சிற்றினங்கள் கேய்னி பெப்பர் என்ற வணிகப் பெயரில் அறியப்படுபவை. கேப்சைசின் மிளகாகளில் காணப்படும் செயல்படும் கலவைக் கூறாகும். இது வலி நீக்கும் பண்பு கொண்டதால் வலி நீக்கிக் களிம்புகளில் உபயோகப்படுத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்: கே. ஃப்ருட்டிசென்சஸை விடக் கே. அன்னுவம் குறைவான காரத்தன்மை கொண்டது. கே. அன்னுவம் பெரிய இனிப்பு குடமிளகாய் வகைகளையும் உள்ளடக்கியது. இதன் நீண்ட கனி கொண்ட சிற்றினங்கள் கேய்னி பெப்பர் என்ற வணிகப் பெயரில் அறியப்படுபவை. கேப்சைசின் மிளகாகளில் காணப்படும் செயல்படும் கலவைக் கூறாகும். இது வலி நீக்கும் பண்பு கொண்டதால் வலி நீக்கிக் களிம்புகளில் உபயோகப்படுத்தப்படுகிறது.
 - 
                        Question 146 of 279
146. Question
- மிளகாயில் காணப்படும் முக்கிய வைட்டமின்கள்____________
 
Correct
Incorrect
 - 
                        Question 147 of 279
147. Question
- மிளகாயின்__________தன்மையை ஸ்கோவில்லி வெப்ப அலகுகள் மூலம் அளக்கப்படுகிறது.
 
Correct
விளக்கம்: கேப்சைசின் மிளகாயின் காரச்சுவை அல்லது காட்டமாக இருப்பதற்குக் காரணம் மிளகாய்களின் காரத்தன்மை ஸ்கோவில்லி வெப்ப அலகுகள் மூலம் அளக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: கேப்சைசின் மிளகாயின் காரச்சுவை அல்லது காட்டமாக இருப்பதற்குக் காரணம் மிளகாய்களின் காரத்தன்மை ஸ்கோவில்லி வெப்ப அலகுகள் மூலம் அளக்கப்படுகிறது.
 - 
                        Question 148 of 279
148. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் காண்க. (மிளகாயின் காரத்தன்மை)
 
1) கரோலினா ரீப்பர் – 2,200,000
2) நாகா வைப்பர் – 1,349,000
3) கேய்னி பெப்பர் – 10000-லிருந்து 50000
Correct
Incorrect
 - 
                        Question 149 of 279
149. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் காண்க. (புளியின் தன்மை)
 
Correct
விளக்கம்:
A) தாவரப்பெயர் – டாமெரின்டஸ் இண்டிகா
B) குடும்பம் – சீசல்பனியாய்டியே
C) பூர்விகம் – வெப்பமண்டல ஆப்பிரிக்கப்பகுதி
D) டாமரிண்டஸ் – அரேபிய மொழிச்சொல்
Incorrect
விளக்கம்:
A) தாவரப்பெயர் – டாமெரின்டஸ் இண்டிகா
B) குடும்பம் – சீசல்பனியாய்டியே
C) பூர்விகம் – வெப்பமண்டல ஆப்பிரிக்கப்பகுதி
D) டாமரிண்டஸ் – அரேபிய மொழிச்சொல்
 - 
                        Question 150 of 279
150. Question
- டாமரிண்டஸ் என்ற அரேபியச் சொல்லுக்கு__________என்று பொருள்.
 
Correct
விளக்கம்: புளி வெகு காலத்திற்கு முன்பிருந்தே ஆப்பிரிக்காவிலும் தெற்காசியாவிலும் பயன்படுத்தப்படுகிறது. ‘டாமரிண்டஸ்’ என்ற அரேபியச் சொல், ‘இந்தியாவின் பேரீச்சை’ (டமர் – பேரீச்சை, இண்டஸ் – இந்தியா) என்று பொருள்படும்.
Incorrect
விளக்கம்: புளி வெகு காலத்திற்கு முன்பிருந்தே ஆப்பிரிக்காவிலும் தெற்காசியாவிலும் பயன்படுத்தப்படுகிறது. ‘டாமரிண்டஸ்’ என்ற அரேபியச் சொல், ‘இந்தியாவின் பேரீச்சை’ (டமர் – பேரீச்சை, இண்டஸ் – இந்தியா) என்று பொருள்படும்.
 - 
                        Question 151 of 279
151. Question
- பொருத்துக:
 
பூர்விகம் தாவரம்
A) மத்தியத் தரைக்கடல் – மிளகாய்
B) இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சிமலை – மஞ்சள்
C) தெற்காசியா – மிளகு
D) தென் அமெரிக்கா – கடுகு, சீரகம்
Correct
விளக்கம்:
பூர்விகம் தாவரம்
A) மத்தியத் தரைக்கடல் – கடுகு, சீரகம்
B) இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சிமலை – மிளகு
C) தெற்காசியா – மஞ்சள்
D) தென் அமெரிக்கா – மிளகாய்
Incorrect
விளக்கம்:
பூர்விகம் தாவரம்
A) மத்தியத் தரைக்கடல் – கடுகு, சீரகம்
B) இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சிமலை – மிளகு
C) தெற்காசியா – மஞ்சள்
D) தென் அமெரிக்கா – மிளகாய்
 - 
                        Question 152 of 279
152. Question
- கீழ்க்கண்டவற்றுள் அவற்றின் பூர்வீகத்துடன் ஒப்பிட்டு சரியான இணையற்றதைக் காண்க.
 
Correct
விளக்கம்:
A) வெங்காயம் – ஆப்கானிஸ்தான்
B) புளி – வெப்பமண்டல ஆப்பிரிக்கா
C) தக்காளி – தென் அமெரிக்கா
D) உருளை – பெரு மற்றும் பொலிவியா
Incorrect
விளக்கம்:
A) வெங்காயம் – ஆப்கானிஸ்தான்
B) புளி – வெப்பமண்டல ஆப்பிரிக்கா
C) தக்காளி – தென் அமெரிக்கா
D) உருளை – பெரு மற்றும் பொலிவியா
 - 
                        Question 153 of 279
153. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் காண்க. (பிறப்பிடம்)
 
1) வெண்டை – தென் இந்தியா
2) துவரை – ஆப்பிரிக்கா
Correct
விளக்கம்:
1) வெண்டை – ஆப்பிரிக்கா
2) துவரை – தென் இந்தியா
Incorrect
விளக்கம்:
1) வெண்டை – ஆப்பிரிக்கா
2) துவரை – தென் இந்தியா
 - 
                        Question 154 of 279
154. Question
- பொருத்துக:
 
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) கொத்துமல்லி – கோரியாண்ட்ரம் சட்டைவம்
B) சீரகம் – கமினம் சாமினம். லி
C) வெந்தயம் – டிரிரைகோநெல்லா ஃபீனம் கிரேகம் லி
D) இலவங்கம் – யூஜினியா அரோமாட்டிகம்
Correct
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) கொத்துமல்லி – கோரியாண்ட்ரம் சட்டைவம்
B) சீரகம் – கமினம் சாமினம். லி
C) வெந்தயம் – டிரிரைகோநெல்லா ஃபீனம் கிரேகம் லி
D) இலவங்கம் – யூஜினியா அரோமாட்டிகம்
Incorrect
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) கொத்துமல்லி – கோரியாண்ட்ரம் சட்டைவம்
B) சீரகம் – கமினம் சாமினம். லி
C) வெந்தயம் – டிரிரைகோநெல்லா ஃபீனம் கிரேகம் லி
D) இலவங்கம் – யூஜினியா அரோமாட்டிகம்
 - 
                        Question 155 of 279
155. Question
- பொருத்துக:
 
பொதுப்பெயர் குடும்பம்
- A) கொத்துமல்லி – மிர்டேசி
 - B) வெங்காயம் – ஏபியேசி
 - C) வெந்தயம் – ஃபேபேசி
 - D) இலவங்கம் – அமாரிலிடேசி
 
Correct
விளக்கம்:
பொதுப்பெயர் குடும்பம்
A) கொத்துமல்லி – ஏபியேசி
B) வெங்காயம் – அமாரிலிடேசி
C) வெந்தயம் – ஃபேபேசி
D) இலவங்கம் – மிர்டேசி
Incorrect
விளக்கம்:
பொதுப்பெயர் குடும்பம்
A) கொத்துமல்லி – ஏபியேசி
B) வெங்காயம் – அமாரிலிடேசி
C) வெந்தயம் – ஃபேபேசி
D) இலவங்கம் – மிர்டேசி
 - 
                        Question 156 of 279
156. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் காண்க.
 
Correct
விளக்கம்:
A) பெருங்காயம் – ஃபெருலா அஸஃபோடிடா. லி
B) வெங்காயம் – அல்லியம் சீபா
C) சீரகம் – ஏபியேசி
D) பெருங்காயம் – அம்பெல்லிஃபெரே (ஏபியேசி)
Incorrect
விளக்கம்:
A) பெருங்காயம் – ஃபெருலா அஸஃபோடிடா. லி
B) வெங்காயம் – அல்லியம் சீபா
C) சீரகம் – ஏபியேசி
D) பெருங்காயம் – அம்பெல்லிஃபெரே (ஏபியேசி)
 - 
                        Question 157 of 279
157. Question
- பொருத்துக:
 
நாரின் வகைகள் பயன்கள்
A) நெசவு நார் – தொப்பிகள், கூடைகள்
B) தூரிகை நார் – தலையணைகள் குஷன்கள்
C) பின்னல் நார் – வலைகள் கயிறுகள் தயாரிக்க
D) திணிப்பு நார் – துடைப்பம் செய்ய
Correct
விளக்கம்:
நாரின் வகைகள் பயன்கள்
A) நெசவு நார் – வலைகள் கயிறுகள் தயாரிக்க
B) தூரிகை நார் – துடைப்பம் செய்ய
C) பின்னல் நார் – தொப்பிகள், கூடைகள்
D) திணிப்பு நார் – தலையணைகள் குஷன்கள்
Incorrect
விளக்கம்:
நாரின் வகைகள் பயன்கள்
A) நெசவு நார் – வலைகள் கயிறுகள் தயாரிக்க
B) தூரிகை நார் – துடைப்பம் செய்ய
C) பின்னல் நார் – தொப்பிகள், கூடைகள்
D) திணிப்பு நார் – தலையணைகள் குஷன்கள்
 - 
                        Question 158 of 279
158. Question
- பொருத்துக:
 
நாரின் வகைகள் உதாரணம்
A) நெசவு நார் – வைடெக்ஸ், லாண்டனா
B) தூரிகை நார் – பருத்தி, சணல், சணப்பை
C) பின்னல் நார் – கேலோடிராபிஸ்
D) திணிப்பு நார் – துடைப்புற்கள்
Correct
விளக்கம்:
நாரின் வகைகள் உதாரணம்
A) நெசவு நார் – பருத்தி, சணல், சணப்பை
B) தூரிகை நார் – துடைப்புற்கள்
C) பின்னல் நார் – வைடெக்ஸ், லாண்டனா
D) திணிப்பு நார் – கேலோடிராபிஸ்
Incorrect
விளக்கம்:
நாரின் வகைகள் உதாரணம்
A) நெசவு நார் – பருத்தி, சணல், சணப்பை
B) தூரிகை நார் – துடைப்புற்கள்
C) பின்னல் நார் – வைடெக்ஸ், லாண்டனா
D) திணிப்பு நார் – கேலோடிராபிஸ்
 - 
                        Question 159 of 279
159. Question
- கீழ்க்கண்டவற்றுள் ஏபியேசி குடும்பத்தைச் சாராத நறுமணப்பொருட்களை கண்டறி.
 
Correct
விளக்கம்: வெங்காயம் – அமாரிலிடேசி
Incorrect
விளக்கம்: வெங்காயம் – அமாரிலிடேசி
 - 
                        Question 160 of 279
160. Question
- கீழ்க்கண்டவற்றுள் மால்வேசி குடும்பத்தைச் சாராத தாவறத்தைக் கண்டறி.
 
Correct
விளக்கம்: இலவங்கம் – மிர்டேசி
Incorrect
விளக்கம்: இலவங்கம் – மிர்டேசி
 - 
                        Question 161 of 279
161. Question
- பருத்தியின் சிற்றினங்களுல் பொருந்தாததைக் காண்க.
 
Correct
விளக்கம்: இது உலகத்தின் மிகப்பழமையான, பயிரிடப்பட்ட பயிர்களில் ஒன்று ஏறத்தாழ 8,000 ஆண்டுகளாகப் புது உலகிலும், பண்டைய உலகிலும் பயிரிடப்பட்டு வந்துள்ளது. கா.ஹிர்சூட்டம், கா.பார்படென்ஸ் ஆகியவை புதிய உலகச் சிற்றினங்களாகும். கா. ஆர்போரிடம், கா. ஹெர்பேசியம் ஆகிய இரண்டும் பண்டைய உலகச் சிற்றினங்களாகும்.
Incorrect
விளக்கம்: இது உலகத்தின் மிகப்பழமையான, பயிரிடப்பட்ட பயிர்களில் ஒன்று ஏறத்தாழ 8,000 ஆண்டுகளாகப் புது உலகிலும், பண்டைய உலகிலும் பயிரிடப்பட்டு வந்துள்ளது. கா.ஹிர்சூட்டம், கா.பார்படென்ஸ் ஆகியவை புதிய உலகச் சிற்றினங்களாகும். கா. ஆர்போரிடம், கா. ஹெர்பேசியம் ஆகிய இரண்டும் பண்டைய உலகச் சிற்றினங்களாகும்.
 - 
                        Question 162 of 279
162. Question
- கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தாததைக் கண்டறி.
 
A) பருத்தி – காஸிபியம் சிற்றினம்
B) சணல் – கார்கோரஸ் சிற்றினம்
C) தேங்காய் நார் – கோகோஸ் நியுசிபெரா
Correct
Incorrect
 - 
                        Question 163 of 279
163. Question
- தேங்காய் நார் கீழ்க்கண்ட எந்த குடும்பத்தைச் சேர்ந்த நார்த்தாவரம்____________
 
Correct
Incorrect
 - 
                        Question 164 of 279
164. Question
- சணல் தாவரத்தை அவற்றின் சிற்றினத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து சரியான இணையைக் கண்டறி.
 
1) கார்கோரஸ் கேப்சுலாரிஸ் – இந்தோ-பர்மா
2) கார்கோரஸ் ஒலிடோரியஸ் – ஆப்பிரிக்கா
Correct
Incorrect
 - 
                        Question 165 of 279
165. Question
- இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதிப்பொருள்____________
 
Correct
விளக்கம்: இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாகும். நார்ப்பொருட்களில் ஒன்று சணல் தொழில் இந்தியாவின் தேசியப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. சணல் இயற்கையான மறுசுழற்சி, செய்யக்கூடிய, மக்கக்கூடிய சுற்றுசூழலுக்கு உகந்த, பாதுகாப்பான பொதிகட்டும் பொருள்.
Incorrect
விளக்கம்: இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாகும். நார்ப்பொருட்களில் ஒன்று சணல் தொழில் இந்தியாவின் தேசியப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. சணல் இயற்கையான மறுசுழற்சி, செய்யக்கூடிய, மக்கக்கூடிய சுற்றுசூழலுக்கு உகந்த, பாதுகாப்பான பொதிகட்டும் பொருள்.
 - 
                        Question 166 of 279
166. Question
- சணல் உற்பத்தியில் 75 சதவீதம்_____________க்கு பயன்படுகிறது.
 
Correct
விளக்கம்: சணல் உற்பத்தியில் 75 சதவீதம் காலுரை தயாரிக்கவும், பைகள் செய்யவும் பயன்படுகிறது. போர்வைகள், கம்பளிப் போர்வைகள், திரைச்சீலைகள் தயாரிப்பிலும் பயன்படுகிறது. சமீபகாலமாக நெசவு நாராகப் பயன்படுத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்: சணல் உற்பத்தியில் 75 சதவீதம் காலுரை தயாரிக்கவும், பைகள் செய்யவும் பயன்படுகிறது. போர்வைகள், கம்பளிப் போர்வைகள், திரைச்சீலைகள் தயாரிப்பிலும் பயன்படுகிறது. சமீபகாலமாக நெசவு நாராகப் பயன்படுத்தப்படுகிறது.
 - 
                        Question 167 of 279
167. Question
- அதிக தேங்காய்நார் உற்பத்தி செய்யும் இந்திய மாநிலங்கள்____________
 
Correct
விளக்கம்: இந்தியாவும், ஸ்ரீலங்காவும் மிகுந்த தேங்காய்நார் உற்பத்தி செய்யும் நாடுகள். கேரளாவும், தமிழ்நாடும் இந்தியாவின் அதிகத் தேங்காய்நார் உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும்.
Incorrect
விளக்கம்: இந்தியாவும், ஸ்ரீலங்காவும் மிகுந்த தேங்காய்நார் உற்பத்தி செய்யும் நாடுகள். கேரளாவும், தமிழ்நாடும் இந்தியாவின் அதிகத் தேங்காய்நார் உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும்.
 - 
                        Question 168 of 279
168. Question
- பொருத்துக:
 
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) தேக்கு – டயாஸ்பைரஸ் எபெனம்
B) தோதகத்தி – டால்பெர்ஜியா லாட்டிபோலியா
C) கருங்காலி – டெக்டோனா கிராண்டிஸ்
Correct
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) தேக்கு – டெக்டோனா கிராண்டிஸ்
B) தோதகத்தி – டால்பெர்ஜியா லாட்டிபோலியா
C) கருங்காலி – டயாஸ்பைரஸ் எபெனம்
Incorrect
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) தேக்கு – டெக்டோனா கிராண்டிஸ்
B) தோதகத்தி – டால்பெர்ஜியா லாட்டிபோலியா
C) கருங்காலி – டயாஸ்பைரஸ் எபெனம்
 - 
                        Question 169 of 279
169. Question
- தென்கிழக்கு ஆசியாவைப் பூர்விகமாகக் கொண்ட மரக்கட்டை_____________
 
Correct
விளக்கம்: தென் கிழக்கு ஆசியாவைப் பூர்விகமாகக் கொண்டது. அஸ்ஸாமில் காட்டுப்பயிராக அறியப்பட்டுள்ளது. வங்காளம், அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு மற்றும் வடமேற்கு இந்தியாவில் பயிரிடப்படுகிறது.
Incorrect
விளக்கம்: தென் கிழக்கு ஆசியாவைப் பூர்விகமாகக் கொண்டது. அஸ்ஸாமில் காட்டுப்பயிராக அறியப்பட்டுள்ளது. வங்காளம், அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு மற்றும் வடமேற்கு இந்தியாவில் பயிரிடப்படுகிறது.
 - 
                        Question 170 of 279
170. Question
- உலகின் மிகச்சிறந்த கட்டைகளில் ஒன்றாகக் பயன்படுபவை________
 
Correct
விளக்கம்: இது உலகத்தின் மிகச்சிறந்த கட்டைகளில் ஒன்று புதிதாக அறுக்கப்பட்ட வன்கட்டை தங்கநிற மஞ்சளிலிருந்து தங்கநிறப் பழுப்பாகவும், ஒளியில் வெளிப்படும் போது அடர் நிறமாகவும் மாறும். கரையான் மற்றும் பூஞ்சைகளின் எதிர்ப்பாற்றல் கொண்டதால் இது நீண்ட காலப் பயன்பாட்டிற்கு உகந்தது என்பது தெரிந்ததே.
Incorrect
விளக்கம்: இது உலகத்தின் மிகச்சிறந்த கட்டைகளில் ஒன்று புதிதாக அறுக்கப்பட்ட வன்கட்டை தங்கநிற மஞ்சளிலிருந்து தங்கநிறப் பழுப்பாகவும், ஒளியில் வெளிப்படும் போது அடர் நிறமாகவும் மாறும். கரையான் மற்றும் பூஞ்சைகளின் எதிர்ப்பாற்றல் கொண்டதால் இது நீண்ட காலப் பயன்பாட்டிற்கு உகந்தது என்பது தெரிந்ததே.
 - 
                        Question 171 of 279
171. Question
- கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட மரக்கட்டை வகை____________
 
Correct
விளக்கம்: தோதகத்தி ஈட்டி இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்டது. இது உத்திரப்பிரதேசம், பீகார், ஒடிஸா, மத்திய மேற்கு மற்றும் தென் இந்தியாவில் வளர்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: தோதகத்தி ஈட்டி இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்டது. இது உத்திரப்பிரதேசம், பீகார், ஒடிஸா, மத்திய மேற்கு மற்றும் தென் இந்தியாவில் வளர்க்கப்படுகிறது.
 - 
                        Question 172 of 279
172. Question
- நூக்கமரம் கீழ்க்கண்டவற்றுள் எவற்றில் பயன்படுகிறது.
 
Correct
விளக்கம்: இது நீராடி பயன்பாட்டிற்கு உகந்தது. மரச்சாமான்கள், ராணுவ வேன்கள், கோயில் தேர்கள், அலமாரிகள், ரயில் தூக்கு கட்டைகள், இசைக்கருவிகள், சுத்தியல் கைப்பிடிகள், காலணி அடிபுறங்கள், புகையிலைக்குழாய்கள் செய்யவும் பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: இது நீராடி பயன்பாட்டிற்கு உகந்தது. மரச்சாமான்கள், ராணுவ வேன்கள், கோயில் தேர்கள், அலமாரிகள், ரயில் தூக்கு கட்டைகள், இசைக்கருவிகள், சுத்தியல் கைப்பிடிகள், காலணி அடிபுறங்கள், புகையிலைக்குழாய்கள் செய்யவும் பயன்படுகிறது.
 - 
                        Question 173 of 279
173. Question
- கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைக் கண்டறி.
 
1) தேக்கு – லேமியேசி
2) நூக்க மரம் – பேபேசி
3) கருங்காலி – மால்வேசி
Correct
விளக்கம்:
1) தேக்கு – லேமியேசி
2) நூக்க மரம் – பேபேசி
3) கருங்காலி – எபெனேசி
Incorrect
விளக்கம்:
1) தேக்கு – லேமியேசி
2) நூக்க மரம் – பேபேசி
3) கருங்காலி – எபெனேசி
 - 
                        Question 174 of 279
174. Question
- கீழ்க்கண்டவற்றுள் பியானோ விசைக்கருவிகள் செய்ய பயன்படும் மரவகை_____________
 
Correct
விளக்கம்: வன்கட்டையானது சீராக்கப்படும் போது பளபளப்பான கருப்பாகவும் உலோகப் பளபளப்பிலும் இருக்கும். அது பியானோ விசைகள், கருவிகளின் கைப்பிடிகள், இசைக்கருவிகள், கைத்தடிகள், குடைக் கைப்பிடிகள், சாட்டைகள் மற்றும் மரச்சாமான்கள் செய்யப் பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: வன்கட்டையானது சீராக்கப்படும் போது பளபளப்பான கருப்பாகவும் உலோகப் பளபளப்பிலும் இருக்கும். அது பியானோ விசைகள், கருவிகளின் கைப்பிடிகள், இசைக்கருவிகள், கைத்தடிகள், குடைக் கைப்பிடிகள், சாட்டைகள் மற்றும் மரச்சாமான்கள் செய்யப் பயன்படுகிறது.
 - 
                        Question 175 of 279
175. Question
- பொருத்துக:
 
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) இரப்பர் – அலோ வீரா
B) மருதாணி – இண்டிகோ பெரா
C) இண்டிகோ – லாசோனியா இனெர்மிஸ்
D) சோற்றுக்கற்றாழை – ஹீவியா பிரேசிலியன்ஸிஸ்
Correct
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) இரப்பர் – பிரேசிலியன்ஸிஸ்
B) மருதாணி – லாசோனியா இனெர்மிஸ்
C) இண்டிகோ – இண்டிகோ பெரா
D) சோற்றுக்கற்றாழை – அலோ வீராஹீவியா
Incorrect
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) இரப்பர் – பிரேசிலியன்ஸிஸ்
B) மருதாணி – லாசோனியா இனெர்மிஸ்
C) இண்டிகோ – இண்டிகோ பெரா
D) சோற்றுக்கற்றாழை – அலோ வீராஹீவியா
 - 
                        Question 176 of 279
176. Question
- பொருத்துக:
 
பொதுப்பெயர் குடும்பம்
A) இரப்பர் – யூஃபோர்பியேசி
B) மருதாணி – லைத்ரேசி
C) இண்டிகோ – அஸ்ஃபோடெலேசி
D) சோற்றுக்கற்றாழை – பேபேசி
Correct
விளக்கம்:
பொதுப்பெயர் குடும்பம்
A) இரப்பர் – யூஃபோர்பியேசி
B) மருதாணி – லைத்ரேசி
C) இண்டிகோ – பேபேசி
D) சோற்றுக்கற்றாழை – 4. அஸ்ஃபோடெலேசி
Incorrect
விளக்கம்:
பொதுப்பெயர் குடும்பம்
A) இரப்பர் – யூஃபோர்பியேசி
B) மருதாணி – லைத்ரேசி
C) இண்டிகோ – பேபேசி
D) சோற்றுக்கற்றாழை – 4. அஸ்ஃபோடெலேசி
 - 
                        Question 177 of 279
177. Question
- பொருத்துக:
 
பொதுப்பெயர் பிறப்பிடம்
A) இரப்பர் – பிரேசில்
B) மருதாணி – வட ஆப்பிரிக்கா
C) இண்டிகோ – இந்தியா
D) சோற்றுக்கற்றாழை – சூடான்
Correct
விளக்கம்:
பொதுப்பெயர் பிறப்பிடம்
A) இரப்பர் – பிரேசில்
B) மருதாணி – வட ஆப்பிரிக்கா
C) இண்டிகோ – இந்தியா
D) சோற்றுக்கற்றாழை – சூடான்
Incorrect
விளக்கம்:
பொதுப்பெயர் பிறப்பிடம்
A) இரப்பர் – பிரேசில்
B) மருதாணி – வட ஆப்பிரிக்கா
C) இண்டிகோ – இந்தியா
D) சோற்றுக்கற்றாழை – சூடான்
 - 
                        Question 178 of 279
178. Question
- இரப்பரின் உலக உற்பத்தியில் ஆசியாவின் பங்கு__________சதவீதமாகும்.
 
Correct
விளக்கம்: இது பிரேசிலைப் பூர்விகமாகக் கொண்ட இது காலணிக் காலத்தில் பிற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு முக்கிய பணப்பயிராகவும் ஆனது உலக உற்பத்தியில் ஆசியாவின் பங்கு 90 சதவீதம் ஆகும். இந்தியாவில் கேரளாவிற்கு அடுத்துத் தமிழ்நாடு மிகப்பெரிய உற்பத்தி மாநிலமாக உள்ளது.
Incorrect
விளக்கம்: இது பிரேசிலைப் பூர்விகமாகக் கொண்ட இது காலணிக் காலத்தில் பிற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு முக்கிய பணப்பயிராகவும் ஆனது உலக உற்பத்தியில் ஆசியாவின் பங்கு 90 சதவீதம் ஆகும். இந்தியாவில் கேரளாவிற்கு அடுத்துத் தமிழ்நாடு மிகப்பெரிய உற்பத்தி மாநிலமாக உள்ளது.
 - 
                        Question 179 of 279
179. Question
- இரப்பரின் பயன்பாடுகளில் பொருந்தாததைக் காண்க.
 
Correct
விளக்கம்: டயர் மற்றும் மற்ற வாகனப்பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் 70 சதவீதம் இரப்பர் உற்பத்தியைப் பயன்படுத்திக் கொள்கின்றன.
Incorrect
விளக்கம்: டயர் மற்றும் மற்ற வாகனப்பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் 70 சதவீதம் இரப்பர் உற்பத்தியைப் பயன்படுத்திக் கொள்கின்றன.
 - 
                        Question 180 of 279
180. Question
- வல்கனைசேசன் முறையைக் கண்டுபிடித்தவர்_______________
 
Correct
விளக்கம்: சார்லஸ் குட் இயர் 1839-ல் வல்கனைசேசனைக் கண்டுபிடித்தார். இரப்பர் பொருட்களில் உள்ள குறைகளை அதை 1,500உ-ல் சல்பருடன் அழுத்தத்தில் சூடாக்குவதன் மூலம் சரியாக்க முடியும் எனக் கண்டறிந்தார். இந்தச் செயல்முறை வல்கனைசேசன் எனப்பட்டது.
Incorrect
விளக்கம்: சார்லஸ் குட் இயர் 1839-ல் வல்கனைசேசனைக் கண்டுபிடித்தார். இரப்பர் பொருட்களில் உள்ள குறைகளை அதை 1,500உ-ல் சல்பருடன் அழுத்தத்தில் சூடாக்குவதன் மூலம் சரியாக்க முடியும் எனக் கண்டறிந்தார். இந்தச் செயல்முறை வல்கனைசேசன் எனப்பட்டது.
 - 
                        Question 181 of 279
181. Question
- பொருத்துக:
 
A) வல்கன் – பேப்பர் மாதிரி தயாரிப்பு
B) பேப்பர் – நெருப்புக் கடவுள்
C) எகிப்தியர்கள் – பேப்பைரஸ்
D) அராபியர்கள் – காகிதம் தயாரிக்கும் கலை
Correct
விளக்கம்:
A) வல்கன் – நெருப்புக் கடவுள்
B) பேப்பர் – பேப்பைரஸ்
C) எகிப்தியர்கள் – பேப்பர் மாதிரி தயாரிப்பு
D) அராபியர்கள் – காகிதம் தயாரிக்கும் கலை
Incorrect
விளக்கம்:
A) வல்கன் – நெருப்புக் கடவுள்
B) பேப்பர் – பேப்பைரஸ்
C) எகிப்தியர்கள் – பேப்பர் மாதிரி தயாரிப்பு
D) அராபியர்கள் – காகிதம் தயாரிக்கும் கலை
 - 
                        Question 182 of 279
182. Question
- வல்கனைசேசன் முறையில் முதன் முதலாக இரப்பர் டயர்கள் பயன்படுத்தப்பட்ட ஆண்டு_____________
 
Correct
விளக்கம்: வல்கன் என்ற பெயர் ரோம நெருப்புக் கடவுள் பெயரிலிருந்து கொடுக்கப்பட்டது. இந்த முறையால் முதன் முறையாக 1867-ல் திட இரப்பர் டயர்கள் பயன்படுத்தப்பட்டன. அதனால் தான் நாம் சாலைகளில் அதிர்வின்றிப் பயணம் செய்கிறோம்.
Incorrect
விளக்கம்: வல்கன் என்ற பெயர் ரோம நெருப்புக் கடவுள் பெயரிலிருந்து கொடுக்கப்பட்டது. இந்த முறையால் முதன் முறையாக 1867-ல் திட இரப்பர் டயர்கள் பயன்படுத்தப்பட்டன. அதனால் தான் நாம் சாலைகளில் அதிர்வின்றிப் பயணம் செய்கிறோம்.
 - 
                        Question 183 of 279
183. Question
- முதன் முதலில் காகித உற்பத்தியைக் கண்டுபிடித்தவர்கள்_____________
 
Correct
விளக்கம்: காகித உற்பத்தியானது ஒரு சீனக்கண்டுபிடிப்பு சீனர்கள் 105 பொ.ஆ.பி.ல் காகித மல்பெரி உள்மரப்பட்டையிலிருந்து காகிதத்தைக் கண்டுபிடித்தனர். அராபியர்கள் காகிதம் தயாரிக்கும் கலையைக் கற்று 750 பொ.ஆ.பி. வாக்கில் மேம்படுத்தும் வரை நீண்ட காலமாக அது சீனர்களின் பிரத்யேக உரிமையாக இருந்தது. அச்சுப்பதித்தல் கண்டறிந்த பின்பு காகிதத்திற்கான தேவை அதிகரிக்கிறது.
Incorrect
விளக்கம்: காகித உற்பத்தியானது ஒரு சீனக்கண்டுபிடிப்பு சீனர்கள் 105 பொ.ஆ.பி.ல் காகித மல்பெரி உள்மரப்பட்டையிலிருந்து காகிதத்தைக் கண்டுபிடித்தனர். அராபியர்கள் காகிதம் தயாரிக்கும் கலையைக் கற்று 750 பொ.ஆ.பி. வாக்கில் மேம்படுத்தும் வரை நீண்ட காலமாக அது சீனர்களின் பிரத்யேக உரிமையாக இருந்தது. அச்சுப்பதித்தல் கண்டறிந்த பின்பு காகிதத்திற்கான தேவை அதிகரிக்கிறது.
 - 
                        Question 184 of 279
184. Question
- மரக்கூழ் தயாரிக்க பயன்படும் மரக்கட்டைகள்___________
 
Correct
விளக்கம்: கட்டையானது கூழாக எந்திர மற்றும் வேதிமுறைகளால் கூழாக மாற்றப்படுகிறது. காகிதக்கூழ் தயாரித்த மீலியா அசடிரக்டா (மலை வேம்பு), நியோலாமார்கியா சைனென்சிஸ் (வெண்கடம்பு), கேசுவரைனா (சவுக்கு) ஆகியவற்றின் கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: கட்டையானது கூழாக எந்திர மற்றும் வேதிமுறைகளால் கூழாக மாற்றப்படுகிறது. காகிதக்கூழ் தயாரித்த மீலியா அசடிரக்டா (மலை வேம்பு), நியோலாமார்கியா சைனென்சிஸ் (வெண்கடம்பு), கேசுவரைனா (சவுக்கு) ஆகியவற்றின் கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.
 - 
                        Question 185 of 279
185. Question
- ரேயான் என்னும் செயற்கைப்பட்டு கீழ்க்கண்ட எந்தப் பொருள்களை தயாரிக்க அடிப்படைப் பொருளாக உள்ளது.
 
Correct
விளக்கம்: ரேயான் அல்லது செயற்கைப்பட்டு, துணிகள், ஒளி ஊடுருவும் பிலிம்கள் (செல்லோபேன், செல்லுலோஸ் அசிட்டேட் பிலிம்கள்) நெகிழிகள் தயாரிப்பிற்கான அடிப்படைப் பொருளாகச் சுத்திகரிக்கப்பட்ட கரையும் கூழ் உபயோகபடுத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்: ரேயான் அல்லது செயற்கைப்பட்டு, துணிகள், ஒளி ஊடுருவும் பிலிம்கள் (செல்லோபேன், செல்லுலோஸ் அசிட்டேட் பிலிம்கள்) நெகிழிகள் தயாரிப்பிற்கான அடிப்படைப் பொருளாகச் சுத்திகரிக்கப்பட்ட கரையும் கூழ் உபயோகபடுத்தப்படுகிறது.
 - 
                        Question 186 of 279
186. Question
- பொருத்துக:
 
A) விஸ்கோஸ் – ஆரஞ்சு சாயம்
B) ஹென்னா – ரேயான் தயாரிப்பதற்கான பொதுவான முறை
C) அலாயின் – மூப்படைந்த தோலை பொலிவாக்க
D) சோற்றுக் கற்றாழை – குளுக்கோசைடுகளின் கலவை
Correct
விளக்கம்:
A) விஸ்கோஸ் – ரேயான் தயாரிப்பதற்கான பொதுவான முறை
B) ஹென்னா – ஆரஞ்சு சாயம்
C) அலாயின் – குளுக்கோசைடுகளின் கலவை
D) சோற்றுக் கற்றாழை – மூப்படைந்த தோலை பொலிவாக்க
Incorrect
விளக்கம்:
A) விஸ்கோஸ் – ரேயான் தயாரிப்பதற்கான பொதுவான முறை
B) ஹென்னா – ஆரஞ்சு சாயம்
C) அலாயின் – குளுக்கோசைடுகளின் கலவை
D) சோற்றுக் கற்றாழை – மூப்படைந்த தோலை பொலிவாக்க
 - 
                        Question 187 of 279
187. Question
- பண்டைய காலங்களில் சாயங்கள் இருந்ததற்கான அடையாளம்__________
 
Correct
விளக்கம்: பண்டைய எகிப்தின் கல்லறை ஓவியங்களில் சாயங்கள் இருப்பதற்கான நம்பக்கூடிய பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவுரி, குங்குமப்பூ போன்றவற்றின் சாயங்கள் மம்மியைச் சுற்றிய சிமெண்ட்களில் காணப்படுகின்றன. இச்சாயம் இந்தியாவில் பாறை ஓவியங்களில் காணப்படுகிறது.
Incorrect
விளக்கம்: பண்டைய எகிப்தின் கல்லறை ஓவியங்களில் சாயங்கள் இருப்பதற்கான நம்பக்கூடிய பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவுரி, குங்குமப்பூ போன்றவற்றின் சாயங்கள் மம்மியைச் சுற்றிய சிமெண்ட்களில் காணப்படுகின்றன. இச்சாயம் இந்தியாவில் பாறை ஓவியங்களில் காணப்படுகிறது.
 - 
                        Question 188 of 279
188. Question
- அவுரி சாயங்கள் இந்தியாவில் இடம்பெற்றிருந்த இடங்கள்__________
 
Correct
விளக்கம்: பண்டைய எகிப்தின் கல்லறை ஓவியங்களில் சாயங்கள் இருப்பதற்கான நம்பக்கூடிய பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவுரி, குங்குமப்பூ போன்றவற்றின் சாயங்கள் மம்மியைச் சுற்றிய சிமெண்ட்களில் காணப்படுகின்றன. இச்சாயம் இந்தியாவில் பாறை ஓவியங்களில் காணப்படுகிறது.
Incorrect
விளக்கம்: பண்டைய எகிப்தின் கல்லறை ஓவியங்களில் சாயங்கள் இருப்பதற்கான நம்பக்கூடிய பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவுரி, குங்குமப்பூ போன்றவற்றின் சாயங்கள் மம்மியைச் சுற்றிய சிமெண்ட்களில் காணப்படுகின்றன. இச்சாயம் இந்தியாவில் பாறை ஓவியங்களில் காணப்படுகிறது.
 - 
                        Question 189 of 279
189. Question
- தற்போது இண்டிகோ பயிர்செய்யப்படும் இந்திய மாநிலங்கள்___________
 
Correct
விளக்கம்: இண்டிகோபெரா டின்க்டோரியா இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. இந்தியாவின் பல மாநிலங்களில் முன்பு வளர்க்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு ஆந்திரப் பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் மட்டுமே வளர்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: இண்டிகோபெரா டின்க்டோரியா இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. இந்தியாவின் பல மாநிலங்களில் முன்பு வளர்க்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு ஆந்திரப் பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் மட்டுமே வளர்க்கப்படுகிறது.
 - 
                        Question 190 of 279
190. Question
- கூற்று (i): இண்டிகோபெராவின் பல சிற்றினங்களின் இலைகளிலிருந்து பெற்ற சாறுதான் பளபளப்பான அடர் நீலச் சாயமே இண்டிகோவாகும்.
 
கூற்று (ii): இண்டிகோபெரா தென்இந்தியாவின் கோவில் கலைகளிலும் நீண்டகாலமாக உபயோகத்திலுள்ளது. பருத்தி ரேயான் மற்றும் கம்பளிகளைச் சாயமேற்றவும் அச்சேற்றவும் பயன்படுகிறது.
Correct
Incorrect
 - 
                        Question 191 of 279
191. Question
- காந்தி சம்பாரன் சத்தியாகிரத்தை விவசாயிகளுக்கு ஆதராவாக துவங்கிய மாநிலம்_______________
 
Correct
விளக்கம்: ஆங்கிலேயர் இந்தியாவில் பயிர் செய்தவற்றில் அவுரிதான் மிக முக்கியமான பணப்பயிர். உணவுப் பயிர்களுக்குப் பதிலாக அவுரியைப் பயிரிட விவசாயிகள் கட்டாயப் படுததப்பட்டதார்கள். காந்தி பீகாரை சேர்ந்த சம்பாரணில் விவசாயிக்கு ஆதரவாகச் சத்தியாகிரத்தை ஆரம்பித்தார். காந்தியால் இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் சத்தியாகிரகம் இதுதான் அரசு சம்பாரன் விவசாயிகள் மசோதா’வை ஏற்றுக்கொண்டது.
Incorrect
விளக்கம்: ஆங்கிலேயர் இந்தியாவில் பயிர் செய்தவற்றில் அவுரிதான் மிக முக்கியமான பணப்பயிர். உணவுப் பயிர்களுக்குப் பதிலாக அவுரியைப் பயிரிட விவசாயிகள் கட்டாயப் படுததப்பட்டதார்கள். காந்தி பீகாரை சேர்ந்த சம்பாரணில் விவசாயிக்கு ஆதரவாகச் சத்தியாகிரத்தை ஆரம்பித்தார். காந்தியால் இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் சத்தியாகிரகம் இதுதான் அரசு சம்பாரன் விவசாயிகள் மசோதா’வை ஏற்றுக்கொண்டது.
 - 
                        Question 192 of 279
192. Question
- சோற்றுக்கற்றாழையின் எதிர்ப்பு தன்மை______________
 
Correct
விளக்கம்: கற்றாழை இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் குழைவுத்தன்மை, பாக்டீரிய எதிர்ப்பி, ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி, கிருமிநாசினி போன்ற பண்புகளைக் கொண்டுள்ளன.
Incorrect
விளக்கம்: கற்றாழை இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் குழைவுத்தன்மை, பாக்டீரிய எதிர்ப்பி, ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி, கிருமிநாசினி போன்ற பண்புகளைக் கொண்டுள்ளன.
 - 
                        Question 193 of 279
193. Question
- பெர்ஃபியூம் என்ற சொல் கீழ்க்கண்ட எம்மொழிச் சொல்லிருந்து உருவானது_____________
 
Correct
விளக்கம்: பெர்ஃபியூம் என்ற சொல் ‘பெர்’ (வழி) மற்றும் ‘ஃபியூம்ஸ்’ (புகை) எனப் பொருள்படும் ஒரு இலத்தீன் சொற்களிலிருந்து உருவானது. இச்சொல் ‘புகைவழி’ எனப்படும். இது சமய விழாக்களில் நறுமணக் கட்டைகளை எரிக்கின்ற பழம்பெரும் மரபைக் குறிக்கின்றது.
Incorrect
விளக்கம்: பெர்ஃபியூம் என்ற சொல் ‘பெர்’ (வழி) மற்றும் ‘ஃபியூம்ஸ்’ (புகை) எனப் பொருள்படும் ஒரு இலத்தீன் சொற்களிலிருந்து உருவானது. இச்சொல் ‘புகைவழி’ எனப்படும். இது சமய விழாக்களில் நறுமணக் கட்டைகளை எரிக்கின்ற பழம்பெரும் மரபைக் குறிக்கின்றது.
 - 
                        Question 194 of 279
194. Question
- நறுமண எண்ணெய்கள் தயாரிக்கப் பயன்படும் தாவர பாகங்களைக் கண்டறி.
 
Correct
விளக்கம்: நறுமண எண்ணெய்கள் இலைகள் (கறிவேப்பிலை, புதினா), மலர்கள் (ரோஜா, மல்லிகை), பழங்கள் (சிட்ரஸ், ஸ்டிராபெர்ரி), மரம் (சந்தனக்கட்டை, யூக்கலிப்டஸ்) போன்ற பல்வேறு தாவரப்பாகங்களில் காணப்படுகின்றது.
Incorrect
விளக்கம்: நறுமண எண்ணெய்கள் இலைகள் (கறிவேப்பிலை, புதினா), மலர்கள் (ரோஜா, மல்லிகை), பழங்கள் (சிட்ரஸ், ஸ்டிராபெர்ரி), மரம் (சந்தனக்கட்டை, யூக்கலிப்டஸ்) போன்ற பல்வேறு தாவரப்பாகங்களில் காணப்படுகின்றது.
 - 
                        Question 195 of 279
195. Question
- பொருத்துக:
 
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) மல்லிகை – ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம்
B) ரோஜா – சான்டலம் ஆல்பம்
C) சந்தன மரம் – ரோசா டாமசீனா
Correct
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) மல்லிகை – ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம்
B) ரோஜா – ரோசா டாமசீனா
C) சந்தன மரம் – சான்டலம் ஆல்பம்
Incorrect
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) மல்லிகை – ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம்
B) ரோஜா – ரோசா டாமசீனா
C) சந்தன மரம் – சான்டலம் ஆல்பம்
 - 
                        Question 196 of 279
196. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் காண்க
 
பொதுப்பெயர் குடும்பம்
1) மல்லிகை – 1. ஒலியேசி
2) ரோஜா – 2. மால்வேசி
3) சந்தன மரம் – 3. சான்டலேசி
Correct
விளக்கம்:
பொதுப்பெயர் குடும்பம்
1) மல்லிகை – 1. ஒலியேசி
2) ரோஜா – 2. ரோசாசி
3) சந்தன மரம் – 3. சான்டலேசி
Incorrect
விளக்கம்:
பொதுப்பெயர் குடும்பம்
1) மல்லிகை – 1. ஒலியேசி
2) ரோஜா – 2. ரோசாசி
3) சந்தன மரம் – 3. சான்டலேசி
 - 
                        Question 197 of 279
197. Question
- மல்லிகை மலரின் பண்புகளைப் பற்றியக் கருத்துகளுல் சரியானதைக் கண்டறி.
 
1) மலரிலிருந்து பெறப்படும் வாசனைத் திரவியங்களில் செம்பருத்திக்கு அடுத்த இடத்தில் மல்லிகை உள்ளது.
2) வணிக ரீதியாக வளர்க்கப்படும் ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம் வடமேற்கு இமயமலை பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டது.
3) தமிழ்நாட்டில் மதுரை, கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை ஆகியவை மல்லிகை வளர்ப்பு மையங்களாகும்.
4) ஒரு டன் மல்லிகை மலரிலிருந்து 2.5 முதல் 3 கிலோ நறுமண எண்ணெய் பெறப்படுகிறது. இது பூவின் மொத்த எடையில் 0.25 முதல் 3 சதவீதம் வரை இருக்கும்.
Correct
விளக்கம்: மலரிலிருந்து பெறப்படும் வாசனைத் திரவியங்களில் ரோஜாவிற்கு அடுத்த இடத்தில் மல்லிகை உள்ளது.
Incorrect
விளக்கம்: மலரிலிருந்து பெறப்படும் வாசனைத் திரவியங்களில் ரோஜாவிற்கு அடுத்த இடத்தில் மல்லிகை உள்ளது.
 - 
                        Question 198 of 279
198. Question
- மல்லிகை மலரின் நறுமணத்திற்கான காரணமான வேதிப்பொருள்_____________
 
Correct
விளக்கம்: மதுரை மல்லியில் தடித்த இதழ்களையும், இதழ்களின் உயரத்திற்குச் சம அளவான காம்புகளையும், ஜாஸ்மைன் மற்றும் ஆல்பா டெர்பினியால் போன்ற வேதி பொருட்கள் இருப்பதால் தனித்துவமான நறுமணத்தினைக் கொண்டுள்ளது. இத்தகைய பண்பால் மதுரை மல்லி வேறு இடங்களிலுள்ள மல்லிகையிலிருந்து வேறுபடுகிறது. மதுரை மல்லி “மைசூர் மல்லிகைக்குப்” பிறகு புவிசார் குறியீடு வழங்கப்பெற்ற இரண்டாவது மல்லிகை இரகமாகும்.
Incorrect
விளக்கம்: மதுரை மல்லியில் தடித்த இதழ்களையும், இதழ்களின் உயரத்திற்குச் சம அளவான காம்புகளையும், ஜாஸ்மைன் மற்றும் ஆல்பா டெர்பினியால் போன்ற வேதி பொருட்கள் இருப்பதால் தனித்துவமான நறுமணத்தினைக் கொண்டுள்ளது. இத்தகைய பண்பால் மதுரை மல்லி வேறு இடங்களிலுள்ள மல்லிகையிலிருந்து வேறுபடுகிறது. மதுரை மல்லி “மைசூர் மல்லிகைக்குப்” பிறகு புவிசார் குறியீடு வழங்கப்பெற்ற இரண்டாவது மல்லிகை இரகமாகும்.
 - 
                        Question 199 of 279
199. Question
- கூற்று (i): ‘மதுரை மல்லி’ முதன் முரையாக புவிசார் குறியீடு பெற்ற ஒரு மல்லிகை ரகமாகும்.
 
கூற்று (ii): ‘மதுரை மல்லி’ க்கு அடுத்து இரண்டாவது புவிசார் குறியீடு பெற்ற மல்லிகை ரகம் மைசூர் மல்லி ஆகும்.
Correct
விளக்கம்: ‘மைசூர் மல்லி’ முதன் முரையாக புவிசார் குறியீடு பெற்ற ஒரு மல்லிகை ரகமாகும். ‘மைசூர் மல்லி’ க்கு அடுத்து இரண்டாவது புவிசார் குறியீடு பெற்ற மல்லிகை ரகம் ‘மதுரை மல்லி’ ஆகும்.
Incorrect
விளக்கம்: ‘மைசூர் மல்லி’ முதன் முரையாக புவிசார் குறியீடு பெற்ற ஒரு மல்லிகை ரகமாகும். ‘மைசூர் மல்லி’ க்கு அடுத்து இரண்டாவது புவிசார் குறியீடு பெற்ற மல்லிகை ரகம் ‘மதுரை மல்லி’ ஆகும்.
 - 
                        Question 200 of 279
200. Question
- கூற்று (i): 1000 கிராம் மலர்களிலிருந்து சராசரியாக 0.5 கிராமுக்குச் சற்றுக் குறைவாக எண்ணெய் கிடைக்கிறது.
 
கூற்று (ii): பினைல் எத்தில் ஆல்கஹால் மற்றும் பிற கலவைகள் சேர்ந்த பன்னீர் இனிப்பு வகைகள், நீர்ப்பாகுகள் மற்றும் மென்பானங்களில் பயன்படுத்தப்படுகின்றது.
Correct
Incorrect
 - 
                        Question 201 of 279
201. Question
- பொருத்துக:
 
நறுமணமலர்கள் – பிறப்பிடம்
A) மல்லிகை – மத்தியக் கிழக்குப் பகுதி
B) ரோஜா – வடமேற்கு இமய மலைப்பகுதி
C) சந்தன மரம் – தென்கிழக்கு ஆசியா
Correct
விளக்கம்:
நறுமணமலர்கள் – பிறப்பிடம்
A) மல்லிகை – வடமேற்கு இமய மலைப்பகுதி
B) ரோஜா – மத்தியக் கிழக்குப் பகுதி
C) சந்தன மரம் – தென்கிழக்கு ஆசியா
Incorrect
விளக்கம்:
நறுமணமலர்கள் – பிறப்பிடம்
A) மல்லிகை – வடமேற்கு இமய மலைப்பகுதி
B) ரோஜா – மத்தியக் கிழக்குப் பகுதி
C) சந்தன மரம் – தென்கிழக்கு ஆசியா
 - 
                        Question 202 of 279
202. Question
- சந்தனக் கட்டையில் இருந்து மணம் வருவதற்கு காரணமான வேதிப்பொருள்_____________
 
Correct
விளக்கம்: சந்தன மரக்கட்டையில் சான்டலால் உள்ளதால் மனமுள்ளதாக உள்ளது. இதிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கபடுகிறது. மரச் சீவல்களிலிருந்து பெறப்படும் எண்ணெய் 4 – 5% வேறுபடுகினறது. மலர்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் (மலர் எடையில் 10-%) மரச்சீவல்களிலிருந்து பெறப்படும் எண்ணெயை விட (உலர் எடையில் 4 – 5%) அதிகமாகும்.
Incorrect
விளக்கம்: சந்தன மரக்கட்டையில் சான்டலால் உள்ளதால் மனமுள்ளதாக உள்ளது. இதிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கபடுகிறது. மரச் சீவல்களிலிருந்து பெறப்படும் எண்ணெய் 4 – 5% வேறுபடுகினறது. மலர்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் (மலர் எடையில் 10-%) மரச்சீவல்களிலிருந்து பெறப்படும் எண்ணெயை விட (உலர் எடையில் 4 – 5%) அதிகமாகும்.
 - 
                        Question 203 of 279
203. Question
- இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மருத்துவ முறைகள்________________
 
Correct
Incorrect
 - 
                        Question 204 of 279
204. Question
- சித்த மருத்துவக்குறிப்புகளை எழுதிய சித்தர்களின் எண்ணிக்கை______________
 
Correct
விளக்கம்: தமிழ்நாட்டில் சித்த மருத்துவம் மிகவும் பிரபலமாக, பரவலாக நடைமுறை கலாசாரத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவமுறையாகும். இது 18 சித்தர்கள் எழுதிய நூல்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த 18 சித்தர்களின் கூட்டமைப்பு குறித்துப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
Incorrect
விளக்கம்: தமிழ்நாட்டில் சித்த மருத்துவம் மிகவும் பிரபலமாக, பரவலாக நடைமுறை கலாசாரத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவமுறையாகும். இது 18 சித்தர்கள் எழுதிய நூல்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த 18 சித்தர்களின் கூட்டமைப்பு குறித்துப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
 - 
                        Question 205 of 279
205. Question
- பஞ்சபூதத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ முறை____________
 
Correct
விளக்கம்: சித்த மருத்துவம் முக்கியமாகப் பஞ்சபூதத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த மருத்துவ முறைப்படி, மனிதர்களின் ஆரோக்கியத்திற்குக் காரணமானவை வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று உடல்நீர்மங்கள். இந்த உடல் நீர்மங்கள் சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் உடல்நலத்தைப் பாதிக்கும்.
Incorrect
விளக்கம்: சித்த மருத்துவம் முக்கியமாகப் பஞ்சபூதத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த மருத்துவ முறைப்படி, மனிதர்களின் ஆரோக்கியத்திற்குக் காரணமானவை வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று உடல்நீர்மங்கள். இந்த உடல் நீர்மங்கள் சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் உடல்நலத்தைப் பாதிக்கும்.
 - 
                        Question 206 of 279
206. Question
- சித்த மருத்துவம் பற்றியக் கருத்துக்களுல் சரியானதைக் கண்டறி:
 
1) சித்த மருத்துவத்தின் மருந்து மூலங்கள் தாவரங்கள், விலங்குகள், பாசிகள், கடற் பொருட்கள், தாதுக்கள் ஆகியவையாகும்.
2) இம்மருத்துவ முறையில் கரிமங்களைப் பயன்படுத்தி நீண்ட நாட்கள் இருக்கும் மருந்துப்பொருட்களைத் தயாரிக்கும் நிபுணத்துவம் உள்ளது.
3) இந்த முறையில் மருந்துகளின் ஆதாரமாகச் சுமார் 800 மூலிகைகள் பயன்படுத்துப்படுகின்றன.
Correct
விளக்கம்: சித்த மருத்துவத்தின் மருந்து மூலங்கள் தாவரங்கள், விலங்குகள், பாசிகள், கடற் பொருட்கள், தாதுக்கள் ஆகியவையாகும். இம்மருத்துவ முறையில் கனிமங்களைப் பயன்படுத்தி நீண்ட நாட்கள் இருக்கும். மருந்துப்பொருட்களைத் தயாரிக்கும் நிபுணத்துவம் உள்ளது. இந்த முறையில் மருந்துகளின் ஆதாரமாகச் சுமார் 800 மூலிகைகள் பயன்படுத்துப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: சித்த மருத்துவத்தின் மருந்து மூலங்கள் தாவரங்கள், விலங்குகள், பாசிகள், கடற் பொருட்கள், தாதுக்கள் ஆகியவையாகும். இம்மருத்துவ முறையில் கனிமங்களைப் பயன்படுத்தி நீண்ட நாட்கள் இருக்கும். மருந்துப்பொருட்களைத் தயாரிக்கும் நிபுணத்துவம் உள்ளது. இந்த முறையில் மருந்துகளின் ஆதாரமாகச் சுமார் 800 மூலிகைகள் பயன்படுத்துப்படுகின்றன.
 - 
                        Question 207 of 279
207. Question
- ஆயர்வேத மருத்துவம் பற்றியக் கருத்துக்களுல் தவறானதைக் கண்டறி.
 
Correct
விளக்கம்: ஆயர்வேதம் பிரம்மனிடமிருந்து தோன்றியதாகக் கருதப்படுகின்றது.
Incorrect
விளக்கம்: ஆயர்வேதம் பிரம்மனிடமிருந்து தோன்றியதாகக் கருதப்படுகின்றது.
 - 
                        Question 208 of 279
208. Question
- இந்திய ஆயுர்வேதக் குணப்பாட நூல் கீழ்க்கண்ட எத்தனை மூலிகைகளைப் பட்டியலிடுகின்றது.
 
Correct
Incorrect
 - 
                        Question 209 of 279
209. Question
- இந்திய அரசால் பழங்குடிகளால் பயன்படுத்தப்படும் மூலிகைகளை ஆவணப்படுத்த அகில இந்திய ஒருங்கிணைந்த பழங்குடி உயிரியல் ஆய்வுத்திட்டம் எனும் திட்டத்தை தொடங்கிய அமைப்பு_______________
 
Correct
விளக்கம்: மக்கள் மருத்துவமுறை இந்தியாவின் எண்ணற்ற கிராமபுற மற்றும் பழங்குடி இன மக்களின் ஒரு பாரம்பரிய வாய்மொழி மருத்துவமாக இருந்து வருகின்றது. இந்திய அரசு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தால் பழங்குடிகளால் பயன்படுத்தப்படும் மூலிகைகளை ஆவணப்படுத்த அகில இந்திய ஒருங்கிணைந்த பழங்குடி உயிரியல் ஆய்வுத்திட்டம் தொடங்கப்பட்டது. இதன் விளைவாக மருத்துவப் பயன்பாடுள்ள ஏறக்குறைய 8,000 தாவரச் சிற்றினங்கள் ஆவணப்படுத்தப்பட்டன.
Incorrect
விளக்கம்: மக்கள் மருத்துவமுறை இந்தியாவின் எண்ணற்ற கிராமபுற மற்றும் பழங்குடி இன மக்களின் ஒரு பாரம்பரிய வாய்மொழி மருத்துவமாக இருந்து வருகின்றது. இந்திய அரசு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தால் பழங்குடிகளால் பயன்படுத்தப்படும் மூலிகைகளை ஆவணப்படுத்த அகில இந்திய ஒருங்கிணைந்த பழங்குடி உயிரியல் ஆய்வுத்திட்டம் தொடங்கப்பட்டது. இதன் விளைவாக மருத்துவப் பயன்பாடுள்ள ஏறக்குறைய 8,000 தாவரச் சிற்றினங்கள் ஆவணப்படுத்தப்பட்டன.
 - 
                        Question 210 of 279
210. Question
- தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பழங்குடியின மக்கள்______________
 
Correct
விளக்கம்: தமிழ்நாட்டிலுள்ள முக்கிய பழங்குடி இனங்களான இருளர்கள், மலையாளிகள், குரும்பர்கள், பளியன்கள், காணிகள் ஆகியோர் அவர்களது மருத்துவ அறிவால் அறியப்பட்டவர்கள்.
Incorrect
விளக்கம்: தமிழ்நாட்டிலுள்ள முக்கிய பழங்குடி இனங்களான இருளர்கள், மலையாளிகள், குரும்பர்கள், பளியன்கள், காணிகள் ஆகியோர் அவர்களது மருத்துவ அறிவால் அறியப்பட்டவர்கள்.
 - 
                        Question 211 of 279
211. Question
- கூற்று (i): இந்தியாவிலுள்ள அனைத்து நிறுவனமயமாக்கப்பட்ட மருத்துவ முறைகளிலும் மருந்துகள் தயாரிக்க மூலிகைகளே ஆதாரமாக பயன்படுத்துகின்றன.
 
கூற்று (ii): தற்போது 10% மூலிகைகள் பயிரிடப்படாத மூலங்களிலிருந்து பெறப்படுகின்றது.
Correct
விளக்கம்: இந்தியாவிலுள்ள அனைத்து நிறுவனமயமாக்கப்பட்ட மருத்துவ முறைகளிலும் மருந்துகள் தயாரிக்க மூலிகைகளே ஆதாரமாக பயன்படுத்துகின்றன. தற்போது 90% மூலிகைகள் பயிரிடப்படாத மூலங்களிலிருந்து பெறப்படுகின்றது.
Incorrect
விளக்கம்: இந்தியாவிலுள்ள அனைத்து நிறுவனமயமாக்கப்பட்ட மருத்துவ முறைகளிலும் மருந்துகள் தயாரிக்க மூலிகைகளே ஆதாரமாக பயன்படுத்துகின்றன. தற்போது 90% மூலிகைகள் பயிரிடப்படாத மூலங்களிலிருந்து பெறப்படுகின்றது.
 - 
                        Question 212 of 279
212. Question
- பொருத்துக:
 
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) கீழாநெல்லி – குர்குமா லாங்கா
B) ஆடாதோடா – ஜஸ்டிசியா ஆடாதோடா
C) நிலவேம்பு – பில்லாந்தஸ் அமாரஸ்
D) மஞ்சள் – ஆண்ட்ரோகிராபிஸ் பானிகுலேட்டா
Correct
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) கீழாநெல்லி – பில்லாந்தஸ் அமாரஸ்
B) ஆடாதோடா – ஜஸ்டிசியா ஆடாதோடா
C) நிலவேம்பு – ஆண்ட்ரோகிராபிஸ் பானிகுலேட்டா
D) மஞ்சள் – 4. குர்குமா லாங்கா
Incorrect
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) கீழாநெல்லி – பில்லாந்தஸ் அமாரஸ்
B) ஆடாதோடா – ஜஸ்டிசியா ஆடாதோடா
C) நிலவேம்பு – ஆண்ட்ரோகிராபிஸ் பானிகுலேட்டா
D) மஞ்சள் – 4. குர்குமா லாங்கா
 - 
                        Question 213 of 279
213. Question
- பொருத்துக:
 
பொதுப்பெயர் குடும்பம்
- A) கீழாநெல்லி – ஜிஞ்சிஃபெரேசி
 - B) ஆடாதோடா, நிலவேம்பு – பில்லாந்தேசி
 - C) மஞ்சள் – அக்காந்தேசி
 
Correct
விளக்கம்:
பொதுப்பெயர் குடும்பம்
A) கீழாநெல்லி – பில்லாந்தேசி
B) ஆடாதோடா, நிலவேம்பு – அக்காந்தேசி
C) மஞ்சள் – 3. ஜிஞ்சிஃபெரேசி
Incorrect
விளக்கம்:
பொதுப்பெயர் குடும்பம்
A) கீழாநெல்லி – பில்லாந்தேசி
B) ஆடாதோடா, நிலவேம்பு – அக்காந்தேசி
C) மஞ்சள் – 3. ஜிஞ்சிஃபெரேசி
 - 
                        Question 214 of 279
214. Question
- கீழாநெல்லிப் பற்றிய தகவல்களுல் பொருந்தாததைக் கண்டறி.
 
Correct
விளக்கம்: இத்தாவரம் வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியைப் பிறப்பிடமாக கொண்டது.
Incorrect
விளக்கம்: இத்தாவரம் வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியைப் பிறப்பிடமாக கொண்டது.
 - 
                        Question 215 of 279
215. Question
- பொருத்துக:
 
A) கீழாநெல்லி – மூச்சுக்குழலை விரிவடைய செய்தல்
B) நிலவேம்பு – மஞ்சள் காமாலை
C) ஆடாதோடை – கசப்புகளின் அரசன்
D) பெர்ஃபியூம் – புகைவழி
Correct
விளக்கம்:
A) கீழாநெல்லி – மஞ்சள் காமாலை
B) நிலவேம்பு – கசப்புகளின் அரசன்
C) ஆடாதோடை – மூச்சுக்குழலை விரிவடைய செய்தல்
D) பெர்ஃபியூம் – புகைவழி
Incorrect
விளக்கம்:
A) கீழாநெல்லி – மஞ்சள் காமாலை
B) நிலவேம்பு – கசப்புகளின் அரசன்
C) ஆடாதோடை – மூச்சுக்குழலை விரிவடைய செய்தல்
D) பெர்ஃபியூம் – புகைவழி
 - 
                        Question 216 of 279
216. Question
- கல்லீரல் பாதுகாப்பிற்கு பயன்படும் மூலிகைத் தாவரம்_____________
 
Correct
விளக்கம்: மஞ்சள் காமாலை நோய்க்கும் கல்லீரல் பாதுகாப்பிற்கும் தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்ட தாவரம் கீழாநெல்லி ஆகும். டாக்டர் எஸ்.பி.தியாகராஜன் மற்றும் அவரது ஆய்வுக் குழுவினரும் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஃபிலாந்தஸ் அமாரஸிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சாறு ஹெப்படைடிஸ் பி வைரஸ் தாக்குதலுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.
Incorrect
விளக்கம்: மஞ்சள் காமாலை நோய்க்கும் கல்லீரல் பாதுகாப்பிற்கும் தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்ட தாவரம் கீழாநெல்லி ஆகும். டாக்டர் எஸ்.பி.தியாகராஜன் மற்றும் அவரது ஆய்வுக் குழுவினரும் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஃபிலாந்தஸ் அமாரஸிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சாறு ஹெப்படைடிஸ் பி வைரஸ் தாக்குதலுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.
 - 
                        Question 217 of 279
217. Question
- ஹெப்படைடிஸ் பி வைரஸ் தாக்குதலுக்கு எதிராகச் செயல்படும் எதிர்ப்பொருள் கீழ்க்கண்ட எந்த தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.
 
Correct
விளக்கம்: டாக்டர் எஸ்.பி.தியாகராஜன் மற்றும் அவரது ஆய்வுக் குழுவினரும் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஃபிலாந்தஸ் அமாரஸிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சாறு ஹெப்படைடிஸ் பி வைரஸ் தாக்குதலுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.
Incorrect
விளக்கம்: டாக்டர் எஸ்.பி.தியாகராஜன் மற்றும் அவரது ஆய்வுக் குழுவினரும் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஃபிலாந்தஸ் அமாரஸிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சாறு ஹெப்படைடிஸ் பி வைரஸ் தாக்குதலுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.
 - 
                        Question 218 of 279
218. Question
- ஆடாதோடா மூலிகைத்தாவரத்தின் பிறப்பிடம்_________________
 
Correct
விளக்கம்: ஆடாதோடா இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவைப் பிறப்பிடமாகக் கொண்டது. இந்தச் சிற்றினம் தமிழ்நாட்டில் இயற்கைச் சூழலில் வளரும் தாவரமாக அறியப்படவில்லை. ஆனால் உயிர் வேலியாகவும், கோவில்களைச் சுற்றியும் பரவலாக வளர்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: ஆடாதோடா இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவைப் பிறப்பிடமாகக் கொண்டது. இந்தச் சிற்றினம் தமிழ்நாட்டில் இயற்கைச் சூழலில் வளரும் தாவரமாக அறியப்படவில்லை. ஆனால் உயிர் வேலியாகவும், கோவில்களைச் சுற்றியும் பரவலாக வளர்க்கப்படுகிறது.
 - 
                        Question 219 of 279
219. Question
- தி கிங் ஆப் பிட்டர்ஸ் என அழைக்கப்படும் மூலிகைத்தாவரம்____________
 
Correct
Incorrect
 - 
                        Question 220 of 279
220. Question
- கீழ்க்கண்டவற்றில் கல்லீரல் பாதுகாப்பியாக செயல்படுவது____________
 
Correct
விளக்கம்: நிலவேம்பு சக்தி வாய்ந்த கல்லீரல் பாதுகாப்பி என்பதால் கல்லீரல் நோய்களுக்காகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. நிலவேம்பும் எட்டு மூலிகைகளும் சேர்ந்து தயாரிக்கப்படும் வடிநீர் மலேரியா, டெங்கு சிகிச்சையில் திறம்படப் பயன்படுத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்: நிலவேம்பு சக்தி வாய்ந்த கல்லீரல் பாதுகாப்பி என்பதால் கல்லீரல் நோய்களுக்காகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. நிலவேம்பும் எட்டு மூலிகைகளும் சேர்ந்து தயாரிக்கப்படும் வடிநீர் மலேரியா, டெங்கு சிகிச்சையில் திறம்படப் பயன்படுத்தப்படுகிறது.
 - 
                        Question 221 of 279
221. Question
- அமெரிக்காவின் மிசிசிப்பி மருத்துவ மையப் பல்கலைக்கழகத்திற்குக் காயங்களைக் குணப்படுத்தும் மஞ்சளின் தன்மைக்காக காப்புரிமை வழங்கப்பட்ட ஆண்டு____________
 
Correct
விளக்கம்: அமெரிக்காவின் மிசிசிப்பி மருத்துவ மையப் பல்கலைக்கழகத்திற்குக் காயங்களைக் குணப்படுத்தும் மஞ்சளின் தன்மைக்காக 1995ல் காப்புரிமை தரப்பட்டது. இந்தக் காப்புரிமை வாய்வழி மற்றும் மேற்பூச்சுப் பயன்பாடுகளுக்காக விற்பனை செய்ய மற்றும் விநியோகிப்பதற்கான ஒரு பிரத்யேக உரிமையை வழங்குகிறது.
Incorrect
விளக்கம்: அமெரிக்காவின் மிசிசிப்பி மருத்துவ மையப் பல்கலைக்கழகத்திற்குக் காயங்களைக் குணப்படுத்தும் மஞ்சளின் தன்மைக்காக 1995ல் காப்புரிமை தரப்பட்டது. இந்தக் காப்புரிமை வாய்வழி மற்றும் மேற்பூச்சுப் பயன்பாடுகளுக்காக விற்பனை செய்ய மற்றும் விநியோகிப்பதற்கான ஒரு பிரத்யேக உரிமையை வழங்குகிறது.
 - 
                        Question 222 of 279
222. Question
- பொருத்துக:
 
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) துளசி – ஏகில் மார்மிலாஸ்
B) நெல்லி – அக்காலிஃபா இண்டிகா
C) குப்பைமேனி – ஃபில்லாந்தஸ் எம்பிளிகா
D) வில்வம் – ஆசிமம் டெனுயிஃபுளோரம்
Correct
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) துளசி – ஆசிமம் டெனுயிஃபுளோரம்
B) நெல்லி – ஃபில்லாந்தஸ் எம்பிளிகா
C) குப்பைமேனி – அக்காலிஃபா இண்டிகா
D) வில்வம் – ஏகில் மார்மிலாஸ்
Incorrect
விளக்கம்:
பொதுப்பெயர் தாவரவியல் பெயர்
A) துளசி – ஆசிமம் டெனுயிஃபுளோரம்
B) நெல்லி – ஃபில்லாந்தஸ் எம்பிளிகா
C) குப்பைமேனி – அக்காலிஃபா இண்டிகா
D) வில்வம் – ஏகில் மார்மிலாஸ்
 - 
                        Question 223 of 279
223. Question
- பொருத்துக:
 
பொதுப்பெயர் குடும்பம்
A) துளசி – ரூட்டேசி
B) நெல்லி – யூஃபோர்பியேசி
C) குப்பைமேனி – ஃபில்லாந்தேசி
D) வில்வம் – லேமியேசி
Correct
விளக்கம்:
பொதுப்பெயர் குடும்பம்
A) துளசி – லேமியேசி
B) நெல்லி – ஃபில்லாந்தேசி
C) குப்பைமேனி – யூஃபோர்பியேசி
D) வில்வம் – ரூட்டேசி
Incorrect
விளக்கம்:
பொதுப்பெயர் குடும்பம்
A) துளசி – லேமியேசி
B) நெல்லி – ஃபில்லாந்தேசி
C) குப்பைமேனி – யூஃபோர்பியேசி
D) வில்வம் – ரூட்டேசி
 - 
                        Question 224 of 279
224. Question
- பொருத்துக:
 
தாவரம் – பயன்படும் தாவரப் பகுதி
A) துளசி – இலைகள்
B) நெல்லி – இலைகளும் வேர்களும்
C) குப்பைமேனி – கனி
D) பிரண்டை – தண்டும் வேரும்
Correct
விளக்கம்:
தாவரம் – பயன்படும் தாவரப் பகுதி
A) துளசி – இலைகளும் வேர்களும்
B) நெல்லி – கனி
C) குப்பைமேனி – இலைகள்
D) பிரண்டை – 4. தண்டும் வேரும்
Incorrect
விளக்கம்:
தாவரம் – பயன்படும் தாவரப் பகுதி
A) துளசி – இலைகளும் வேர்களும்
B) நெல்லி – கனி
C) குப்பைமேனி – இலைகள்
D) பிரண்டை – 4. தண்டும் வேரும்
 - 
                        Question 225 of 279
225. Question
- பொருத்துக:
 
தாவரம் மருத்துவ பயன்கள்
A) துளசி – குடல்வாழ் ஒட்டுண்ணிகளை அழிக்க
B) நெல்லி – தோல் நோய்களை குணப்படுத்த
C) குப்பைமேனி – செரிமானத்தை அதிகரிக்க
D) வில்வம் – மலேரிய காய்ச்சலுக்கு வியர்வையூக்கி
Correct
விளக்கம்:
தாவரம் மருத்துவ பயன்கள்
A) துளசி – மலேரிய காய்ச்சலுக்கு வியர்வையூக்கி
B) நெல்லி – செரிமானத்தை அதிகரிக்க
C) குப்பைமேனி – தோல் நோய்களை குணப்படுத்த
D) வில்வம் – 4. குடல்வாழ் ஒட்டுண்ணிகளை அழிக்க
Incorrect
விளக்கம்:
தாவரம் மருத்துவ பயன்கள்
A) துளசி – மலேரிய காய்ச்சலுக்கு வியர்வையூக்கி
B) நெல்லி – செரிமானத்தை அதிகரிக்க
C) குப்பைமேனி – தோல் நோய்களை குணப்படுத்த
D) வில்வம் – 4. குடல்வாழ் ஒட்டுண்ணிகளை அழிக்க
 - 
                        Question 226 of 279
226. Question
- கீழ்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் காண்க: (பிரண்டை)
 
Correct
விளக்கம்:
A) தாவரவியல் பெயர் – சிசஸ் குவாட்ராங் குலாரிஸ்
B) குடும்பம் – வைட்டேசி
C) பயன்படும் தாவரப் பகுதி – தண்டும் வேரும்
D) மருத்துவப் பயன் – எலும்பு முறிவை குணப்படுத்த
Incorrect
விளக்கம்:
A) தாவரவியல் பெயர் – சிசஸ் குவாட்ராங் குலாரிஸ்
B) குடும்பம் – வைட்டேசி
C) பயன்படும் தாவரப் பகுதி – தண்டும் வேரும்
D) மருத்துவப் பயன் – எலும்பு முறிவை குணப்படுத்த
 - 
                        Question 227 of 279
227. Question
- அல்சிமியர் நோய் சிகிச்சைக்கு பயன்படும் மூலிகைத்தாவரம்____________
 
Correct
விளக்கம்: இது இரத்தக்குழாய் மூளைத்தடுப்புகளை கடந்து செல்லும் பண்புள்ளதால் அல்சிமியர் நோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு சக்தி வாய்ந்த எதிர் ஆக்சிஜனேற்றியாகவும், புற்றுநோய் எதிர்ப்பியாகவும், அழற்சி எதிர்ப்பி, நீரிழிவு எதிர்ப்பி, பாக்டீரிய எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி போன்ற சக்தி வாய்ந்த பண்புகளைப் பெற்றுள்ளது. காயங்களைக் குணப்படுத்துவதற்கான பாரம்பரிய மருந்துகளில் இதுவும் ஒன்றாகும்.
Incorrect
விளக்கம்: இது இரத்தக்குழாய் மூளைத்தடுப்புகளை கடந்து செல்லும் பண்புள்ளதால் அல்சிமியர் நோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு சக்தி வாய்ந்த எதிர் ஆக்சிஜனேற்றியாகவும், புற்றுநோய் எதிர்ப்பியாகவும், அழற்சி எதிர்ப்பி, நீரிழிவு எதிர்ப்பி, பாக்டீரிய எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி போன்ற சக்தி வாய்ந்த பண்புகளைப் பெற்றுள்ளது. காயங்களைக் குணப்படுத்துவதற்கான பாரம்பரிய மருந்துகளில் இதுவும் ஒன்றாகும்.
 - 
                        Question 228 of 279
228. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் காண்க: (அபின்ஃகசகசா)
 
Correct
விளக்கம்:
A) தாவரவியல் பெயர் – பப்பாவர் சாம்னிபெரம்
B) குடும்பம் – பப்பாவரேசி
C) பிறப்பிடம் – தென்கிழக்கு ஐரோப்பா
D) பெறப்படும் தாவரம் பகுதி – பாப்பி தாவரத்தின் கனி
Incorrect
விளக்கம்:
A) தாவரவியல் பெயர் – பப்பாவர் சாம்னிபெரம்
B) குடும்பம் – பப்பாவரேசி
C) பிறப்பிடம் – தென்கிழக்கு ஐரோப்பா
D) பெறப்படும் தாவரம் பகுதி – பாப்பி தாவரத்தின் கனி
 - 
                        Question 229 of 279
229. Question
- கூற்று (i): பாப்பி தாவரத்தின் கனிகளின் கசிவிலிருந்து ஓப்பியம் பாப்பி பெறப்படுகிறது.
 
கூற்று (ii): இது பாரம்பரியமாகத் தூக்கத்தைத் தூண்டுவதற்கும், வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்பட்டது. ஓப்பியத்திலிருந்து கிடைக்கப்பெறும் மார்ஃபின் ஒரு வலுவான வலிநிவாரணி என்பதால் அறுவைச் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது.
Correct
Incorrect
 - 
                        Question 230 of 279
230. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் காண்க: (கஞ்சாசெடி)
 
Correct
விளக்கம்:
A) தாவரவியல் பெயர் – கன்னாபிஸ் சட்டைவா
B) குடும்பம் – கன்னாபியேசி
C) பிறப்பிடம் – சீனா
D) செயலாக்க மூல மருந்து – THC
Incorrect
விளக்கம்:
A) தாவரவியல் பெயர் – கன்னாபிஸ் சட்டைவா
B) குடும்பம் – கன்னாபியேசி
C) பிறப்பிடம் – சீனா
D) செயலாக்க மூல மருந்து – THC
 - 
                        Question 231 of 279
231. Question
- டிரான்ஸ்-டெட்ராஹைட்ரோகெனாபினாலின் மருத்துவ குனங்களுல் சரியானதைக் காண்க.
 
A) இது ஒரு சிறந்த வலிநிவாரணியாகவும் உயர் இரத்த அழுத்தத்தைத் குறைக்கும் மருந்தாகவும் உள்ளது.
B) கிளாக்கோமா எனப்படும் கண்களில் ஏற்படும் அழுத்தத்திற்குச் சிகிச்சையளிக்க THC பயன்படுத்தப்படுகிறது.
C) புற்றுநோயாளிகளுக்கு அளிக்கப்படும் கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி சிகிச்சையில் நோயாளிகளுக்கு ஏற்படும் குமட்டலைக் குறைப்பதில் THC பயன்படுத்தப்படுகிறது.
D) சுவாசக் குழாய்களை விரிவடையச் செய்யும் தன்மையுடையதால் சுவாச நோய்கள், குறிப்பாக ஆஸ்துமாவிற்கு நிவாரணியாகப் பயன்படுகின்றது.
Correct
Incorrect
 - 
                        Question 232 of 279
232. Question
- கூற்று (i): இந்தியாவின் போதைப்பொருள் தடுப்புத்துறை என்பது போதை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்தும் மற்றும் அதன் நுண்ணறிவுப் பிரிவாகும்.
 
கூற்று (ii): மேலும் போதை மருந்து கடத்தல் மற்றும் தவறாகப் பயன்படுத்துதலைத் தடுக்கும் பொறுப்பும் இத்துறைக்கு உள்ளது.
Correct
Incorrect
 - 
                        Question 233 of 279
233. Question
- காளான்கள் என்பது பூஞ்சையின் உண்ணத்தகுந்த____________பகுதியாகும்.
 
Correct
விளக்கம்: காளான்கள் பூஞ்சையின் உண்ணக்கூடிய கனியுறுப்பு அதன் ஊட்டச்சத்து மதிப்பு மட்டுமல்ல, அதன் தனித்துவமான நறுமணம் மற்றும் சுவையினால் காய்கறிகளில் மிகவும் விலையுயர்ந்ததாக உள்ளது.
Incorrect
விளக்கம்: காளான்கள் பூஞ்சையின் உண்ணக்கூடிய கனியுறுப்பு அதன் ஊட்டச்சத்து மதிப்பு மட்டுமல்ல, அதன் தனித்துவமான நறுமணம் மற்றும் சுவையினால் காய்கறிகளில் மிகவும் விலையுயர்ந்ததாக உள்ளது.
 - 
                        Question 234 of 279
234. Question
- வெள்ளைக்காய்கறி என்றழைக்கப்படுவது____________
 
Correct
விளக்கம்: வெள்ளை காய்கறி என்றும் காளான்கள் அழைக்கப்படுகின்றன. இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளில் காளான் வளர்ப்பு பெருமளவில் நடைபெறுகிறது. காளான் வளர்ப்பு செயல்பாடுகள் உள்ளுர் பொருளாதாரத்தைப் பெருக்குவதில் துணைபுரிகின்றன.
Incorrect
விளக்கம்: வெள்ளை காய்கறி என்றும் காளான்கள் அழைக்கப்படுகின்றன. இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளில் காளான் வளர்ப்பு பெருமளவில் நடைபெறுகிறது. காளான் வளர்ப்பு செயல்பாடுகள் உள்ளுர் பொருளாதாரத்தைப் பெருக்குவதில் துணைபுரிகின்றன.
 - 
                        Question 235 of 279
235. Question
- காளான் வளர்ப்பு படிநிலைகள் பற்றியக் கருத்துக்களுல் பொருந்தாததைக் கண்டறி.
 
Correct
விளக்கம்: உரமாகப் பயன்படுத்தப்படும் பழுத்த வைக்கோல், தங்க மஞ்கள் நிறத்தில் இருக்க வேண்டும். அதை 2-10 அங்குல நீளத்தில் வெட்டிக் கிருமி நீக்கம் செய்தல் வேண்டும்.
Incorrect
விளக்கம்: உரமாகப் பயன்படுத்தப்படும் பழுத்த வைக்கோல், தங்க மஞ்கள் நிறத்தில் இருக்க வேண்டும். அதை 2-10 அங்குல நீளத்தில் வெட்டிக் கிருமி நீக்கம் செய்தல் வேண்டும்.
 - 
                        Question 236 of 279
236. Question
- காளான் வளர்ப்பு படிநிலைகள் பற்றியக் கருத்துக்களுல் பொருந்தாததைக் கண்டறி.
 
Correct
விளக்கம்: இரண்டு பைகள் அல்லது தொகுதிகளுக்கு இடையே 20 செ.மீ இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
Incorrect
விளக்கம்: இரண்டு பைகள் அல்லது தொகுதிகளுக்கு இடையே 20 செ.மீ இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
 - 
                        Question 237 of 279
237. Question
- மனித உணவாகவோ, விலங்குத் தீவனமாகவோ பயன்படும் நுண்ணியிரிகளின் உலர்ந்த செல்கள்____________எனப்படும்.
 
Correct
விளக்கம்: ஒற்றைச்செல் புரதம் என்பது மனித உணவாகவோ, விலங்குத் தீவனமாகவோ பயன்படும் நுண்ணியிரிகளின் உலர்ந்த செல்கள் ஒற்றைச் செல் புரத உற்பத்திக்காகப் பயன்படுத்தக்கூடிய நுண்ணியிரிகள், உயர் உயிரினங்களை விடப் புரதங்களை விரைவாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.
Incorrect
விளக்கம்: ஒற்றைச்செல் புரதம் என்பது மனித உணவாகவோ, விலங்குத் தீவனமாகவோ பயன்படும் நுண்ணியிரிகளின் உலர்ந்த செல்கள் ஒற்றைச் செல் புரத உற்பத்திக்காகப் பயன்படுத்தக்கூடிய நுண்ணியிரிகள், உயர் உயிரினங்களை விடப் புரதங்களை விரைவாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.
 - 
                        Question 238 of 279
238. Question
- சிறிய அளவிலான ஸ்பைருலினா உயிர்த்திரள் உற்பத்தி பற்றியக் கருத்துக்களில் பொருந்தாததைக் கண்டறி.
 
Correct
விளக்கம்: 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட மீன்தொட்டியில் பாதியளவு அளவு நீரை நிரப்ப வேண்டும்.
Incorrect
விளக்கம்: 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட மீன்தொட்டியில் பாதியளவு அளவு நீரை நிரப்ப வேண்டும்.
 - 
                        Question 239 of 279
239. Question
- சிறிய அளவிலான ஸ்பைருலினா உயிர்த்திரள் உற்பத்தி முறைகள் பற்றியக் கருத்துக்களில் பொருந்தாததைக் கண்டறி.
 
Correct
விளக்கம்: நீரை மீண்டும் பயன்படுத்தலாம்.
Incorrect
விளக்கம்: நீரை மீண்டும் பயன்படுத்தலாம்.
 - 
                        Question 240 of 279
240. Question
- ஒற்றைச் செல் புரதத்தில் அதிகமுள்ள ஊட்டச் சத்துக்கள்_________
 
Correct
விளக்கம்: புரதம், வைட்டமின்கள் இன்றியமையாத அமினோ அமிலங்கள், லிப்பிடுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமுள்ளதால் ஒற்றைச்செல் புரதம் அதிக ஊட்டச்சத்து மதிப்புள்ளதாகிறது. எனவே இது புரதத்திற்கான சிறந்த துணை உணவாகிறது. எனினும் அதிக நியூக்ளிக் அமிலம் உள்ளதாலும் செரிமானம் தாமதிப்பதாலும் வழக்கமான புரத மூலங்களுக்கு முற்றிலும் மாற்றாகக் கருதமுடியாது.
Incorrect
விளக்கம்: புரதம், வைட்டமின்கள் இன்றியமையாத அமினோ அமிலங்கள், லிப்பிடுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமுள்ளதால் ஒற்றைச்செல் புரதம் அதிக ஊட்டச்சத்து மதிப்புள்ளதாகிறது. எனவே இது புரதத்திற்கான சிறந்த துணை உணவாகிறது. எனினும் அதிக நியூக்ளிக் அமிலம் உள்ளதாலும் செரிமானம் தாமதிப்பதாலும் வழக்கமான புரத மூலங்களுக்கு முற்றிலும் மாற்றாகக் கருதமுடியாது.
 - 
                        Question 241 of 279
241. Question
- தாவரங்கள் பயன்பெறும் வகையில் எத்தனை வகையான ஊட்டச்சத்துக்களை திரவ கடற்களை உரங்கள் அளிக்கின்றன.
 
Correct
விளக்கம்: திரவக் கடற்கரை உரங்களில் நுண்சத்து கனிமங்கள் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் அவற்றை அறுவடை செய்தவுடன் உரத்துக்கான தழைக்கூளமாகவோ அல்லது திரவ உரம் தயாரிக்கவோ எளிதாகப் பயன்படுத்தலாம்.
Incorrect
விளக்கம்: திரவக் கடற்கரை உரங்களில் நுண்சத்து கனிமங்கள் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் அவற்றை அறுவடை செய்தவுடன் உரத்துக்கான தழைக்கூளமாகவோ அல்லது திரவ உரம் தயாரிக்கவோ எளிதாகப் பயன்படுத்தலாம்.
 - 
                        Question 242 of 279
242. Question
- இயற்கை வேளாண்மைப் பற்றியக் கருத்துக்களில் தவறானதைக் கண்டறி.
 
Correct
விளக்கம்: இவை விலை உயர்ந்த, புதுப்பிக்க இயலாத மூலமாக இருப்பதால் வேதி உரத்திற்கு மாற்றாகத் தொடர்பயன்தரு வேளாண்மையில் பங்கு பெறுகின்றன.
Incorrect
விளக்கம்: இவை விலை உயர்ந்த, புதுப்பிக்க இயலாத மூலமாக இருப்பதால் வேதி உரத்திற்கு மாற்றாகத் தொடர்பயன்தரு வேளாண்மையில் பங்கு பெறுகின்றன.
 - 
                        Question 243 of 279
243. Question
- இயற்கை வேளாண்மை என்பது______________என்ற தத்துவத்தை நோக்கி இயங்குவதாக கருதப்படுகிறது.
 
Correct
விளக்கம்: உயிரி உரங்கள் தயாரிப்பில் தாவரங்களுடன் தொடர்புடைய பல நுண்ணுயிர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு இயற்கை வேளாண்மை என்பது இயற்கைக்குத் திரும்புதல் என்ற தத்துவத்தை நோக்கி இயங்குவதாகக் கருதப்படுகிறது.
Incorrect
விளக்கம்: உயிரி உரங்கள் தயாரிப்பில் தாவரங்களுடன் தொடர்புடைய பல நுண்ணுயிர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு இயற்கை வேளாண்மை என்பது இயற்கைக்குத் திரும்புதல் என்ற தத்துவத்தை நோக்கி இயங்குவதாகக் கருதப்படுகிறது.
 - 
                        Question 244 of 279
244. Question
- ___________யின் இலைகளிலிருந்து தாவரப் பூச்சி விரட்டி, பூச்சிக்கொல்லி போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
 
Correct
விளக்கம்: வேம்பின் உலர்ந்த இலைகளிலிருந்து தாவரப் பூச்சி விரட்டி, பூச்சிக்கொல்லி போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: வேம்பின் உலர்ந்த இலைகளிலிருந்து தாவரப் பூச்சி விரட்டி, பூச்சிக்கொல்லி போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
 - 
                        Question 245 of 279
245. Question
- இயற்கை பூச்சிக்கொல்லி தயாரிப்பு முறைகள் பற்றிய தவறானக் கூற்றினைக் காண்க.
 
Correct
விளக்கம்: 500 மி.லி. வெதுவெதுப்பான நீரைக் காய்கறிக்கூழுடன் சேர்த்துஇ மீண்டும் நன்கு கலக்க வேண்டும்.
Incorrect
விளக்கம்: 500 மி.லி. வெதுவெதுப்பான நீரைக் காய்கறிக்கூழுடன் சேர்த்துஇ மீண்டும் நன்கு கலக்க வேண்டும்.
 - 
                        Question 246 of 279
246. Question
- இயற்கை பூச்சிக்கொல்லி தயாரிப்பு முறைகள் பற்றிய சரியானக் கூற்றினைக் காண்க.
 
1) கரைசலை வடிகட்டியில் ஊற்றும் போது வடிகட்டியில் தங்கும் காய்கறி எச்சங்களை அகற்றிவிட்டு வடிநீரைச் சேகரித்து மற்றொரு கொள்கலனில் ஊற்றி வைக்க வேண்டும். இதுவே பூச்சிக்கொல்லி ஆகும்.
2) பூச்சிக்கொல்லியை ஒரு தெளிப்பானில் ஊற்றவும். முன்னதாகத் தெளிப்பானை வெதுவெதுப்பான நீர் மற்றும் சோப்பினால் கழுவிப் பிற தொற்றுகள் நீக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்ய வேண்டும். புனலைப் பயன்படுத்திக் கரைசலைத் தெளிப்பானில் ஊற்றி மூடி வைக்கவும்.
3) நோய் தாக்கிய தாவரங்களில் 4 முதல் 5 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கவும் 3 அல்லது 4 தெளிப்புகளில் பூச்சிகள் நீக்கப்படுகின்றன. அப்பகுதி முழுவதும் பூச்சிக்கொல்லி தெளித்திருந்தால் அப்பருவ நிலையின் மற்ற காலத்திலும் பூச்சிகளின் தாக்குதலில் இருந்து தாவரங்களைக் காக்கலாம்.
Correct
Incorrect
 - 
                        Question 247 of 279
247. Question
- உயிரிப் பூச்சிவிரட்டி தயாரிப்பு பற்றிய கூற்றுக்களில் தவறானதைக் கண்டறி.
 
Correct
விளக்கம்: மூன்று நாட்கள் நொதித்த கலவையை வடிகட்டியைப் பயன்படுத்தி மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி இலைகளை நீக்கவும் வடி கட்டிய நீரைப் பூச்சிகளை விரட்டத் தாவரங்களில் தெளிக்கவும்.
Incorrect
விளக்கம்: மூன்று நாட்கள் நொதித்த கலவையை வடிகட்டியைப் பயன்படுத்தி மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி இலைகளை நீக்கவும் வடி கட்டிய நீரைப் பூச்சிகளை விரட்டத் தாவரங்களில் தெளிக்கவும்.
 - 
                        Question 248 of 279
248. Question
- போன்சாய் என்பது___________கலை
 
Correct
விளக்கம்: ஒரு முழு வளர்ந்த மரத்தின் வடிவையும் அளவையும் ஒத்திருக்கும், கொள்கலனில் குறுமரங்களாக வளர்க்கப்படும், ஜப்பானிய கலை போன்சாய் ஆகும்.
Incorrect
விளக்கம்: ஒரு முழு வளர்ந்த மரத்தின் வடிவையும் அளவையும் ஒத்திருக்கும், கொள்கலனில் குறுமரங்களாக வளர்க்கப்படும், ஜப்பானிய கலை போன்சாய் ஆகும்.
 - 
                        Question 249 of 279
249. Question
- பொதுவான போன்சாய் வடிவங்களில பொருந்தாததைக் கண்டறி.
 
Correct
Incorrect
 - 
                        Question 250 of 279
250. Question
- பொதுவான போன்சாய் வடிவங்களில பொருந்தாததைக் கண்டறி.
 
Correct
Incorrect
 - 
                        Question 251 of 279
251. Question
- கண்ணாடித் தாவரப் பேணகத்தை தயாரிக்கும் முறைகளுல் பொருந்தாதது.
 
Correct
Incorrect
 - 
                        Question 252 of 279
252. Question
- கண்ணாடித் தாவரப் பேணகத்தை தயாரிக்கும் முறைகளில் பொருந்தாததைக் கண்டறி.
 
A) கொள்கலனை கூழாங்கற்களைப் பயன்படுத்தி ஒரு வடிகால் போன்ற அடுக்கை உருவாக்குவதால் நீர் வடிந்து, தேக்கமடைவது தவிர்க்கப்படுகிறது. கொள்கலனின் அளவைப் பொறுத்துக் கூழாங்கற்களின் அடுக்கின் ஆழத்தைத் தீர்மானிக்கலாம்.
B) பாக்டீரியா, பூஞ்சை மற்றும் நாற்றங்களைக் குறைப்பதற்காகவும், கண்ணாடித் தாவரப் பேணகத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் கூழாங்கற்களுடன் செயலூட்டப்பட்ட கரித்தார் சேர்க்கப்படுகிறது.
C) தாவர வேர்கள் பற்றி வளர்வதற்குப் போதுமான இடமளிக்கும் வகையில் தேவையான
Correct
விளக்கம்: பாக்டீரியா, பூஞ்சை மற்றும் நாற்றங்களைக் குறைப்பதற்காகவும், கண்ணாடித் தாவரப் பேணகத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் கூழாங்கற்களுடன் செயலூட்டப்பட்ட கரி சேர்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: பாக்டீரியா, பூஞ்சை மற்றும் நாற்றங்களைக் குறைப்பதற்காகவும், கண்ணாடித் தாவரப் பேணகத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் கூழாங்கற்களுடன் செயலூட்டப்பட்ட கரி சேர்க்கப்படுகிறது.
 - 
                        Question 253 of 279
253. Question
- இந்தியாவில் உள்ள மூலிகை மற்றும் நறுமணத் தாவரங்கள் முறையே______________
 
Correct
விளக்கம்: உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நுகர்வோர் பொருட்களுக்கான தேவைகளை நிறைவேற்றக் கூடிய ஏறக்குறைய 8000 மூலிகைத் தாவரங்களையும் 2500 நறுமணத் தாவரங்களையும் இந்தியா தன்னகத்தே கொண்டுள்ளது. இதனால் இந்திய அரசாங்கம் இந்தியாவை 21-ம் நூற்றாண்டில் உலக முன்னோடியாக்கக் கூடிய துறைகளில் ஒன்றாக மூலிகை மற்றும் நறுமணத் தாவரங்களை அடையாளம் கண்டுள்ளது.
Incorrect
விளக்கம்: உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நுகர்வோர் பொருட்களுக்கான தேவைகளை நிறைவேற்றக் கூடிய ஏறக்குறைய 8000 மூலிகைத் தாவரங்களையும் 2500 நறுமணத் தாவரங்களையும் இந்தியா தன்னகத்தே கொண்டுள்ளது. இதனால் இந்திய அரசாங்கம் இந்தியாவை 21-ம் நூற்றாண்டில் உலக முன்னோடியாக்கக் கூடிய துறைகளில் ஒன்றாக மூலிகை மற்றும் நறுமணத் தாவரங்களை அடையாளம் கண்டுள்ளது.
 - 
                        Question 254 of 279
254. Question
- நறுமணத் தாவரங்களைப் பயிரிடுவதால் ஏற்படும் நன்மைகளுல் பொருந்தாததைக் கண்டறி.
 
Correct
விளக்கம்: ஏற்றுமதி மூலம் அந்நியச் செலவாணியை ஈட்டலாம்.
Incorrect
விளக்கம்: ஏற்றுமதி மூலம் அந்நியச் செலவாணியை ஈட்டலாம்.
 - 
                        Question 255 of 279
255. Question
- செங்காந்தள் மூலிகைத் தாவரம் பற்றியக் தகவல்களுல் பொருந்தாததைக் கண்டறி.
 
Correct
விளக்கம்:
A) தாவரவியல் பெயர் – குளோரியோசா சூபர்பா
B) பயன்பெறும் பகுதி – விதை மற்றும் மட்டநிலத்தண்டு
C) முக்கிய வேதிக்கூறுகள் – கால்சிசின் (5 – 0.7%)
D) பயன்கள் – கீல்வாதம் புற்றுநோய் குணப்படுத்த
Incorrect
விளக்கம்:
A) தாவரவியல் பெயர் – குளோரியோசா சூபர்பா
B) பயன்பெறும் பகுதி – விதை மற்றும் மட்டநிலத்தண்டு
C) முக்கிய வேதிக்கூறுகள் – கால்சிசின் (5 – 0.7%)
D) பயன்கள் – கீல்வாதம் புற்றுநோய் குணப்படுத்த
 - 
                        Question 256 of 279
256. Question
- செங்காந்தள் மலர் பயிர் செய்வதற்கு எற்ற மண் வகை____________
 
Correct
விளக்கம்: சிவப்பு தோட்ட மண் பயிரிடுவதற்கு மிகவும் ஏற்றது. தமிழ்நாட்டில், முக்கியமாகத் திருப்பூர், திண்டுக்கல், கரூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் 2000 ஹெக்டேர் பரப்பளவில் செங்காந்தள் பயிரிடப்படுகிறது.
Incorrect
விளக்கம்: சிவப்பு தோட்ட மண் பயிரிடுவதற்கு மிகவும் ஏற்றது. தமிழ்நாட்டில், முக்கியமாகத் திருப்பூர், திண்டுக்கல், கரூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் 2000 ஹெக்டேர் பரப்பளவில் செங்காந்தள் பயிரிடப்படுகிறது.
 - 
                        Question 257 of 279
257. Question
- இந்திய அரசு தேசிய மருத்துவத் தாவர வாரியம்(NMPB) ஒன்றை அமைத்த ஆண்டு____________
 
Correct
விளக்கம்: இந்திய அரசு 24 நவம்பர் 2000-ல் தேசிய மருத்துவத் தாவர வாரியம் (NMPB) ஒன்றை அமைத்தது.
Incorrect
விளக்கம்: இந்திய அரசு 24 நவம்பர் 2000-ல் தேசிய மருத்துவத் தாவர வாரியம் (NMPB) ஒன்றை அமைத்தது.
 - 
                        Question 258 of 279
258. Question
- தேசிய மருத்துவ வாரியம் தற்போது கீழ்க்கண்ட எந்த அமைப்பின் கீழ் உள்ளது.
 
Correct
விளக்கம்: இந்திய அரசு 24 நவம்பர் 2000-ல் தேசிய மருத்துவத் தாவர வாரியம் (NMPB) ஒன்றை அமைத்தது. தற்போது இந்த வாரியம் இந்திய அரசாங்கத்தின் ஆயுஷ் அமைப்பின் கீழ் இயங்குகிறது. பல்வேறு அமைச்சகங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் மத்திய, மாநில மற்றும் சர்வதேச அளவிலான மருத்துவ மூலதனத்துடன் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு பொருத்தமான முறையை உருவாக்குவதே தேசிய மருத்துவ தாவர வாரியத்தின் முக்கிய நோக்கமாகும்.
Incorrect
விளக்கம்: இந்திய அரசு 24 நவம்பர் 2000-ல் தேசிய மருத்துவத் தாவர வாரியம் (NMPB) ஒன்றை அமைத்தது. தற்போது இந்த வாரியம் இந்திய அரசாங்கத்தின் ஆயுஷ் அமைப்பின் கீழ் இயங்குகிறது. பல்வேறு அமைச்சகங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் மத்திய, மாநில மற்றும் சர்வதேச அளவிலான மருத்துவ மூலதனத்துடன் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு பொருத்தமான முறையை உருவாக்குவதே தேசிய மருத்துவ தாவர வாரியத்தின் முக்கிய நோக்கமாகும்.
 - 
                        Question 259 of 279
259. Question
- செங்காந்தள் மூலிகைத் தாவரம்_____________மாதம் நடவு செய்யப்படுகிறது.
 
Correct
விளக்கம்: ஜீன் – ஜீலை மாதத்தில் நடவு செய்யப்படுகிறது. இரண்டு முதல் மூன்று முறை வயலை உழுது, கடைசி உழவின் போது 10 டன் பண்ணை உரம் சேர்க்க வேண்டும்.
Incorrect
விளக்கம்: ஜீன் – ஜீலை மாதத்தில் நடவு செய்யப்படுகிறது. இரண்டு முதல் மூன்று முறை வயலை உழுது, கடைசி உழவின் போது 10 டன் பண்ணை உரம் சேர்க்க வேண்டும்.
 - 
                        Question 260 of 279
260. Question
- எலுமிச்சம் புல் பற்றிய தகவல்களுல் பொருந்தாததைக் கண்டறி.
 
1) தாவரப் பெயர் – சிம்போபோகான் சிட்ரேட்டஸ்
2) பயன்படும் தாவரப் பகுதி – தண்டின் அடிப்பகுதிஇ இலைகள்
3) முக்கிய வேதிக் கூறுகள் – சிட்ரோனெல்லால், ஜெரனியால்
Correct
Incorrect
 - 
                        Question 261 of 279
261. Question
- பொருத்துக:
 
A) IRRI – Council Of Scientific and Industrial Research
B) GRI – National Medicinal Plants Board
C) NMPB – Geographical indication Registry of India
D) CSIR – International Rice Research Institute
Correct
விளக்கம்:
A) IRRI – International Rice Research Institute
B) GRI – Geographical indication Registry of India
C) NMPB – National Medicinal Plants Board
D) CSIR – Council Of Scientific and Industrial Research
Incorrect
விளக்கம்:
A) IRRI – International Rice Research Institute
B) GRI – Geographical indication Registry of India
C) NMPB – National Medicinal Plants Board
D) CSIR – Council Of Scientific and Industrial Research
 - 
                        Question 262 of 279
262. Question
- நடவு செய்தல், பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டல் மூலம் கிராமப்புற முன்னேற்றத்திற்கு உதவும் அமைப்பு______________
 
Correct
விளக்கம்: இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம் நடவு செய்தல், பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதல் மூலம் கிராமப்புற முன்னேற்றத்திற்கு உதவுகிறது. இத்திட்டம் நாட்டில் அத்தியாவசிய எண்ணெய் சார்ந்த நறுமணத் தொழில் நிறவுவதற்கும் அதன் வளர்ச்சிக்கும் முக்கியப் பங்களிக்கிறது.
Incorrect
விளக்கம்: இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம் நடவு செய்தல், பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதல் மூலம் கிராமப்புற முன்னேற்றத்திற்கு உதவுகிறது. இத்திட்டம் நாட்டில் அத்தியாவசிய எண்ணெய் சார்ந்த நறுமணத் தொழில் நிறவுவதற்கும் அதன் வளர்ச்சிக்கும் முக்கியப் பங்களிக்கிறது.
 - 
                        Question 263 of 279
263. Question
- பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொண்டு சரியானவற்றை தேர்ந்தெடு.
 
(i) தானியங்கள் புல் குடும்ப உறுப்பினர்கள்
(ii) பெரும்பான்மையான உணவுத் தானியங்கள் ஒரு விதையிலைத் தாவரத் தொகுதியைச் சார்ந்தவை.
Correct
Incorrect
 - 
                        Question 264 of 279
264. Question
- கூற்று: காய்கறிகள் ஆரோக்கியமான உணவின் முக்கிய அங்கமாகும்.
 
காரணம்: காய்கறிகள் சதைப்பற்றான இனிய நறுமணம் மற்றும் சுவைகள் கொண்ட தாவரப் பகுதிகள் ஆகும்.
Correct
Incorrect
 - 
                        Question 265 of 279
265. Question
- கூற்று i: காஃபி காஃபின் கொண்டது.
 
கூற்று ii: காஃபி பருகுவதால் புற்றுநோய் வளர்க்கும்.
Correct
Incorrect
 - 
                        Question 266 of 279
266. Question
- பருத்தியின் புது உலகச் சிற்றினங்கள்__________
 
Correct
Incorrect
 - 
                        Question 267 of 279
267. Question
- கூற்று: மஞ்சள் பல்வேறு புற்றுநோய்களை எதிர்க்கிறது.
 
காரணம்: மஞ்சளில் குர்குமின் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது.
Correct
Incorrect
 - 
                        Question 268 of 279
268. Question
- சரியான இணையைக் கண்டறிக.
 
Correct
Incorrect
 - 
                        Question 269 of 279
269. Question
- தவறான இணையைக் கண்டறிக.
 
Correct
Incorrect
 - 
                        Question 270 of 279
270. Question
- பின்வரும் கூற்றுகளை கவனித்து அவற்றிலிருந்து சரியானவற்றை தேர்வு செய்யவும்.
 
கூற்று i: மணமூட்டிகள் அத்தியாவசிய எண்ணெயிலிருந்து உற்பத்திச் செய்யப்படுகின்றன.
கூற்று ii: அத்தியாவசிய எண்ணெய்கள் தாவரங்களின் பல்வேறு பகுதிகளில் உருவாக்குகின்றன.
Correct
Incorrect
 - 
                        Question 271 of 279
271. Question
- கீழ்க்கண்ட கூற்றுகளை கவனித்து, பின்வருவனவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
 
கூற்று i: சித்த மருத்துவத்தின் மருந்து ஆதாரமாக மூலிகைகள், விலங்குகளின் பாகங்கள், தாதுக்கள் தனிமங்கள் போன்றவைகள் உள்ளன.
கூற்று ii: நீண்ட நாட்கள் கெடாத மருந்துகள் தயாரிக்க கனிமங்கள் பயன்படுத்துப்படுகின்றன.
Correct
Incorrect
 - 
                        Question 272 of 279
272. Question
- பொருத்தமற்றதை தேர்ந்தெடுக்கவும்
 
Correct
Incorrect
 - 
                        Question 273 of 279
273. Question
- பின்வருவனவற்றுள் பொருத்தமான இணை எது?
 
Correct
Incorrect
 - 
                        Question 274 of 279
274. Question
- புதிய உலகிலிருந்து உருவானதும், வளர்க்கப்பட்டதுமான ஒரே தானியம்.
 
Correct
Incorrect
 - 
                        Question 275 of 279
275. Question
- கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
 - i) காளான்கள் உண்ணக்கூடிய பூஞ்சைகளின் கனியுறுப்பு
 - ii) ஒற்றைச் செல் புரதங்கள் என்பது பெரு உயிரினங்களின் உலர்ந்த செல்களாகும்.
 
iii) திரவக் கடற்களை உரங்களின் தொடர் பயன்பாடு தாவரங்கள் சுற்றுச்சூழல் அழுத்தத்தை தாங்கிக் கொள்ள உதவுகிறது.
iV) SCP வழக்கமான புரதங்களுக்கு முழுமையான மாற்றாகும்.
Correct
Incorrect
 - 
                        Question 276 of 279
276. Question
- ஒற்றைச் செல் புரதத்தைப் பற்றிய கூறுகளில் தவறான இணை/இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
 - i. வேதிப்பூச்சிக் கொல்லிகள் – மனிதர்களுக்கம் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பு
 
ii காளான்கள் – வெண் காய்கறி
iii சாருக் – வளர்ப்பு ஊடகம்
iV கடற்கறை – பொட்டாசியம் நிறைந்தது.
Correct
Incorrect
 - 
                        Question 277 of 279
277. Question
- பொருத்துக:
 
A) IRRI – இந்தியப் புவிசார் குறியீடு பதிவகம்
B) GRI – தேசிய மருத்துவத் தாவர வாரியம்
C) NMPB – இந்திய அறிவியல் (ம) தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம்
D) CSIR – பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம்
Correct
விளக்கம்:
A) IRRI – பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம்
B) GRI – இந்தியப் புவிசார் குறியீடு பதிவகம்
C) NMPB – தேசிய மருத்துவத் தாவர வாரியம்
D) CSIR – இந்திய அறிவியல் (ம) தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம்
Incorrect
விளக்கம்:
A) IRRI – பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம்
B) GRI – இந்தியப் புவிசார் குறியீடு பதிவகம்
C) NMPB – தேசிய மருத்துவத் தாவர வாரியம்
D) CSIR – இந்திய அறிவியல் (ம) தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம்
 - 
                        Question 278 of 279
278. Question
- ஃபில்லாந்தஸ் அமாரஸிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சாறு ஹெப்படைடிஸ் பி வைரஸ் தாக்குதலுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை கண்டறிந்த குழு_____________
 
Correct
விளக்கம்: டாக்டர் எஸ்.பி.தியாகராஜன் மற்றும் அவரது ஆய்வுக் குழுவினரும் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஃபிலாந்தஸ் அமாரஸிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சாறு ஹெப்படைடிஸ் பி வைரஸ் தாக்குதலுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.
Incorrect
விளக்கம்: டாக்டர் எஸ்.பி.தியாகராஜன் மற்றும் அவரது ஆய்வுக் குழுவினரும் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஃபிலாந்தஸ் அமாரஸிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சாறு ஹெப்படைடிஸ் பி வைரஸ் தாக்குதலுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.
 - 
                        Question 279 of 279
279. Question
- சார்லஸ் குட் இயர் என்பவரால் வல்கனைசேசன் முறை கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு______________
 
Correct
Incorrect
 
Leaderboard: பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் Online Test 12th Botany Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||