புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் Online Test 7th Social Science Lesson 16 Questions in Tamil
புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் Online Test 7th Social Science Lesson 16 Questions in Tamil
Question 1 |
இடைக்கால இந்தியாவில் இயற்றப்பட்ட கவிதைகள் எந்த சமயத்தை சார்ந்தவை?
சைவ சமயம் | |
வைஷ்ணவம் | |
இசுலாமிய சமயம் | |
பல்வேறு சமயங்கள் |
Question 2 |
கீழ்க்கண்டவற்றுள் வாழ்வின் இடர்ப்பாடுகளிலிருந்து காத்து முக்தியை அருளுமென பக்தி இயக்கம் எதனை நம்பியது?
தியானம் | |
முழுமையான பக்தி | |
ஞானம் | |
அன்பு செய்தல் |
Question 3 |
கீழ்க்கண்டவற்றுள் எதை விட பக்தி மார்க்கம் சிறந்ததென பகவத் கீதை கூறுகிறது?
ஞான மார்க்கம் | |
அன்பு மார்க்கம் | |
கர்மா மார்க்கம் | |
a) மற்றும் c) |
Question 4 |
தமிழகத்தில் 7 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட பக்தி இயக்கம் கீழ்க்கண்டவற்றுள் எதனை உள்ளடக்கியது?
கடவுளர்களைப் புகழ்ந்து பாடுதல் | |
மதச் சின்னங்களை அணிந்து கொள்வது | |
அடையாளச் சின்னங்களைச் சுமந்து செல்வது | |
இவை அனைத்தும் |
Question 5 |
தொடக்ககால இஸ்லாம் சமயத்தின் உலகப்பற்றுதலுக்கு எதிராகத்தோன்றிய தத்துவம்?
ஞான தத்துவம் | |
சூபி தத்துவம் | |
கர்மா தத்துவம் | |
அன்பு நெறி |
Question 6 |
கீழ்க்கண்டவற்றுள் எதனை செய்தால் மட்டுமே உலகப் பிணைப்புகளிலிருந்து ஒரு பக்தன் விடுபட முடியுமென்று சூபிக்கள் கருதினர்?
தீவிர உணர்ச்சிவயப்பட்ட பக்தி | |
ஆழமான தியானம் | |
a) மற்றும் b) | |
மத சின்னங்களை அணிந்து கொள்ளல் |
Question 7 |
“இந்துக்களும் இஸ்லாமியரும் கடவுளை வெவ்வேறு பெயர்களில் அழைத்தாலும் இருப்பது ஒரேயொரு கடவுள் மட்டுமே” என்று கூறியவர் யார்?
ஹரி தாஸ் | |
சூர் தாஸ் | |
துக்காராம் | |
கபீர் |
Question 8 |
பக்தி இயக்கத்தைத் தொடங்கிவைத்தவர்கள் யார்?
நாயன்மார்கள் | |
ஆழ்வார்கள் | |
a) மற்றும் b) | |
கபீர் |
Question 9 |
புலவர்களாகவும் ஞானிகளாகவும் இருந்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் சாதியை அடிப்படையாகக் கொண்ட சமூகநிலைகளைச் சாடியதோடு அல்லாமல் ஆண், பெண் சமத்துவத்தை முன்னிறுத்தியதற்கான காரணம்?
சமூக நலன் கருதியமை | |
பகுத்தறிவு சிந்தனைகள் | |
பெளத்த சமண சமயங்களின் கடுமையான தாக்குதல்களைத் திறம்பட எதிர்கொள்வதற்காக | |
இவை அனைத்தும் |
Question 10 |
பன்னிரு தமிழ் ஆழ்வார்கள் பின்வரும் எதற்காக நன்கறியப்பட்டவர்கள் ஆவர்?
அழிவில்லாப் பாடல்கள் | |
அறம் சார்ந்த சிந்தனைகள் | |
முழுமையான பக்தி | |
இவை அனைத்தும் |
Question 11 |
யாருடைய பாடல்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் எனும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது?
ஆண்டாள் | |
நம்மாழ்வார் | |
விஷ்ணு சித்தர் | |
விஷ்ணு சித்தர் |
Question 12 |
தாய் யசோதையின் இடத்தில் தன்னை இருத்தி குழந்தை கிருஷ்ணனைப் பற்றி பல பாடல்களைப் புனைந்தவர்?
ஆண்டாள் | |
நம்மாழ்வார் | |
நம்மாழ்வார் | |
முதல் மூன்று ஆழ்வார்கள் |
Question 13 |
ஆண்டாள் எனும் சொல்லின் பொருள்?
ஆண்டவனின் அடிமை | |
அடியவள் | |
ஆட்சி புரிபவள் | |
அன்பு செலுத்துபவள் |
Question 14 |
பின்வரும் யார் மீதான காதலை ஆண்டாள் தன் பாடலில் வெளிப்படுத்தியுள்ளார்?
கண்ணன் | |
கிருஷ்ணன் | |
அரங்க நாதன் | |
பெருமாள் |
Question 15 |
பின்வருபவர்களுள் முதல் மூன்று ஆழ்வார்களுள் அல்லாதவர் யார்?
பொய்கை ஆழ்வார் | |
பூதத்தாழ்வார் | |
பேயாழ்வார் | |
பெரியாழ்வார் |
Question 16 |
தென்னிந்தியக் கோவில்களில் சிலைவழிபாடு செய்யப்படும் நாயன்மார்கள் யாவர்?
மும்மூர்த்திகள் | |
63 நாயன்மார்கள் | |
திரு மூர்த்திகள் | |
மாணிக்க வாசகர் |
Question 17 |
பன்னிரு திருமுறையில் நம்பி ஆண்டார் நம்பியால் தொகுக்கப்பட்ட நூல்கள் எத்தனை?
11 | |
10 | |
6 | |
12 |
Question 18 |
ஞானத்தைப்பெறுவதன் வழியாக ஜீவாத்மா பரமாத்மாவுடன் (பிரம்மா ) இணையும் எனும் தத்துவத்தை கைக்கொண்டவர் யார்?
ஆதிசங்கரர் | |
சங்கராச்சாரியார் | |
ராமானுஜர் | |
a) அல்லது b) |
Question 19 |
பத்ரிநாத் | |
பூரி | |
துவாரகா | |
காசி |
Question 20 |
பிரம்ம சூத்திரம் | |
மனு சரிதம் | |
துளசிமானதாஸ் | |
மனு சரித்திரம் |
Question 21 |
ராமானுஜர் எந்த நூற்றாண்டை சேர்ந்த வைணவ திருத்தொண்டர்?
12 ஆம் நூற்றாண்டு | |
11 ஆம் நூற்றாண்டு | |
13 ஆம் நூற்றாண்டு | |
17 ஆம் நூற்றாண்டு |
Question 22 |
ராமானுஜர் முன்வைத்தத் தத்துவம் எது?
துவைதம் | |
அத்வைதம் | |
விசிஷ்டாத்வைதம் | |
மேற்கண்ட எதுவுமில்லை |
Question 23 |
பின்வருபவர்களுள் கோவில்களில் நுழைவதற்கான சாதியக் கட்டுப்பாடுகளைக் கண்டனம் செய்தவர் யார்?
ஆதி சங்கரர் | |
கபீர் | |
துக்காராம் | |
ராமானுஜர் |
Question 24 |
விஷ்ணுவின் மீதும் அவரின் இணையான லட்சுமியின் மீதும் ராமானுஜர் கொண்டிருந்த பக்திநெறி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஸ்ரீகிருஷ்ணவம் | |
ஸ்ரீவைஷ்ணவம் | |
அய்யாவழி | |
மங்கா நெறி |
Question 25 |
புகழ்பெற்ற சமஸ்கிருதக் கல்வி மையமாக விளங்கிய இடம் எது?
திருவரங்கம் | |
காஞ்சி | |
காசி | |
பூனா |
Question 26 |
பின்வருவனவற்றுள் தென்கலையினர் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்?
பன்னிரு திருமுறைகள் | |
திவ்விய பிரபந்தம் | |
வேத நூல்கள் | |
தமிழ் இலக்கியங்கள் |
Question 27 |
சைதன்ய மகாபிரபுவுடன் தொடர்புடைய இயக்கம் எங்கு உருவானது?
கர்நாடகா | |
மும்பை | |
பூனா | |
வங்காளம் |
Question 28 |
கோவர்தன் குன்றுகளில் கிருஷ்ணபகவானுக்கு ஒரு கோவிலை அமைத்தவர் யார்?
துக்காராம் | |
வல்லபாச்சாரியார் | |
சூர்தாஸ் | |
இராமானந்தர் |
Question 29 |
பார்வைத்திறன் அற்ற கவிஞர் மற்றும் இசைக்கலைஞர் யார்?
துக்காராம் | |
வல்லபாச்சாரியார் | |
சூர்தாஸ் | |
இராமானந்தர் |
Question 30 |
புகழ்பெற்ற பஜன் (பஜனை) பாடல்கள் மூலம் பிரபலமானவர் யார்?
துக்காராம் | |
துளசிதாசர் | |
ஆண்டாள் | |
மீராபாய் |
Question 31 |
யாருடைய பாடல்கள் பல இரவு முழுவதுமாக நடைபெறும் விழாக்களில் இன்றளவும் தொடர்ந்து பாடப்படுகின்றன?
துளசிதாசர் | |
துக்காராம் | |
ஆண்டாள் | |
மீராபாய் |
Question 32 |
துளசிதாசர் | |
துக்காராம் | |
ஆண்டாள் | |
மீராபாய் |
Question 33 |
வங்காளத்திற்கு சைதன்ய தேவா எவ்விதமோ அதைப்போன்றே மகாராஷ்டிராவுக்கு விளங்குபவர் யார்?
துளசிதாசர் | |
துக்காராம் | |
சூர்தாஸ் | |
ராம்தாஸ் |
Question 34 |
யோகப்பயிற்சி தோற்ற அமைவுகள், இந்திய இசை, நடனம் ஆகியவற்றை கைக்கொண்ட இயக்கம் எது?
வைணவம் | |
சைவம் | |
சூபியிஸம் | |
இசுலாம் |
Question 35 |
சூபி துறவிகள் சூபிக்கள் என்றழைக்கப்பட காரணம்?
ஒழுக்கத்தில் சிறந்து விளங்கியதால் | |
சொரசொரப்பான கம்பளி ஆடை அணிந்ததால் | |
மூட நம்பிக்கைகளை எதிர்த்தல் | |
பருத்தி ஆடை அணிந்ததால் |
Question 36 |
இடைக்கால இந்தியாவைச் சேர்ந்த சூபிக்கள் எத்தனை முக்கிய அமைப்பினராகப் பிரிக்கப்பட்டிருந்தனர்?
மூன்று | |
இரண்டு | |
நான்கு | |
ஐந்து |
Question 37 |
யாருடைய நினைவிடம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆஜ்மீரில் ஷரிப் தர்கா என்ற இடத்தில் அமைந்துள்ளது?
மொய்னுதீன் சிஸ்டி | |
நிஜாமுதீன் அவுலியா | |
கபீர் | |
குருநானக் |
Question 38 |
டெல்லியின் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த எண்ணற்ற நபர்கள் பின்பற்றிய துறவி யார்?
மொய்னுதீன் சிஸ்டி | |
நிஜாமுதீன் அவுலியா | |
கபீர் | |
குருநானக் |
Question 39 |
சுரவார்டி அமைப்பைத் தோற்றுவித்த சூபியான அப்துல்-வகித் அபு நஜிப் எந்த நாட்டை சேர்ந்தவர்?
ஈரான் | |
ஆப்கானிஸ்தான் | |
ஈராக் | |
சௌதி அரேபியா |
Question 40 |
வாராணாசியை இருப்பிடமாகக் கொண்ட இராமாநந்தரின் செல்வாக்கிற்கு ஆட்பட்டவர் யார்?
சூர்தாஸ் | |
கபீர் | |
ராம்தாஸ் | |
துக்காராம் |
Question 41 |
யாருடைய கருத்துக்கள் இந்து சமூகத்தில் குறிப்பாக கீழ்நிலை சாதிகளைச் சேர்ந்தோர்க்கு ஏற்புடையதாய் அமைந்தன?
சூர்தாஸ் | |
கபீர் | |
ராம்தாஸ் | |
துக்காராம் |
Question 42 |
கபீரின் பாடல்கள் எந்த மொழியோடு உருது மொழி கலந்து எழுதப்பட்டவையாகும்?
தேவ நகிரி | |
போஜ்புரி | |
பாரசீகம் | |
தமிழ் |
Question 43 |
குரு நானக் எங்கு பிறந்தார்?
லாகூருக்கு அருகிலுள்ள கிராமம் | |
டெல்லிக்கு அருகிலுள்ள ஒரு கிராமம் | |
பூனாவுக்கு அருகிலுள்ள கிராமம் | |
ஸ்ரீ நகருக்கு அருகிலுள்ள கிராமம் |
Question 44 |
குரு நானக் இயற்கை எய்திய ஆண்டு?
1539 | |
1629 | |
1453 | |
1554 |
Question 45 |
யாருடைய 550வது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் இந்திய அரசு நடைபாதை ஒன்றைக் கட்டிக்கொண்டிருக்கிறது.
சூர்தாஸ் | |
கபீர் | |
ராம்தாஸ் | |
குருநானக் |
Question 46 |
தன்னைப் பின்பற்றுவோர் அமைதிக்காகவும், வீடுபேற்றிற்காகவும் கடவுளை நினைந்து தியானம் செய்யும்படி கூறியவர்?
வல்லபாச்சாரியார் | |
சங்கரர் | |
நாராயணகுரு | |
குருநானக் |
Question 47 |
சீக்கிய மதம் எந்த நூற்றாண்டில் நிறுவப்பட்டது?
15 ஆம் நூற்றாண்டு | |
16 ஆம் நூற்றாண்டு | |
14 ஆம் நூற்றாண்டு | |
17 ஆம் நூற்றாண்டு |
Question 48 |
யாருடைய பக்தர்கள் தர்மசாலைகள் எனப்படும் ஓய்வு விடுதிகளில் ஒன்று கூடினர்?
வல்லபாச்சாரியார் | |
சங்கரர் | |
நாராயணகுரு | |
குருநானக் |
Question 49 |
குருநானக் தனக்குப் பின் யாரை குருவாக நியமித்தார்?
லேனா | |
குரு கோபிந் சிங் | |
குரு ஹரி சிங் | |
லாலா |
Question 50 |
யாருடைய காலத்தில் பாகல் எனப்படும் திருமுழுக்கு (குறுவாளால் கிளறப்பட்ட இனிப்பான நீரைக் கொடுத்தல்) செய்யும்முறை அறிமுகம் செய்யப்பட்டது?
லேனா | |
குரு கோபிந் சிங் | |
குரு ஹரி சிங் | |
லாலா |
Question 51 |
கால்சாவின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் எத்தனை தனித்தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும்?
இரண்டு | |
மூன்று | |
நான்கு | |
ஐந்து |
Question 52 |
புனித நூலான குரு கிரந்த் சாகிப்பின் கருத்துக்களை பரப்பிய அமைப்பு எது?
லேனா அமைப்பு | |
கால்சா அமைப்பு | |
கிர்னா அமைப்பு | |
பாகல் அமைப்பு |
Question 53 |
சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த சமஸ்கிருத மொழி யாருடைய ஆதரவால் தக்க வைக்கப்பட்டது?
இந்து அரசர்கள் | |
புலவர்கள் | |
பக்தி இயக்க சான்றோர்கள் | |
துறவிகள் |
Question 54 |
பக்தி இயக்கக் கோட்பாடுகளின் தாக்கத்தின் விளைவாய் தமிழ் எவ்வாறு மாற்றமடைந்தது?
சமய இலக்கியம் | |
பக்தி இலக்கியம் | |
செவ்வியல் இலக்கியம் | |
நாட்டுப்புற இலக்கியம் |
Sir
Please check question number 12….4 answers wrong..please update correct answer