பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் Online Test 11th History Questions in Tamil
பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் Online Test 11th History Questions in Tamil
Quiz-summary
0 of 144 questions completed
Questions:
- 1
 - 2
 - 3
 - 4
 - 5
 - 6
 - 7
 - 8
 - 9
 - 10
 - 11
 - 12
 - 13
 - 14
 - 15
 - 16
 - 17
 - 18
 - 19
 - 20
 - 21
 - 22
 - 23
 - 24
 - 25
 - 26
 - 27
 - 28
 - 29
 - 30
 - 31
 - 32
 - 33
 - 34
 - 35
 - 36
 - 37
 - 38
 - 39
 - 40
 - 41
 - 42
 - 43
 - 44
 - 45
 - 46
 - 47
 - 48
 - 49
 - 50
 - 51
 - 52
 - 53
 - 54
 - 55
 - 56
 - 57
 - 58
 - 59
 - 60
 - 61
 - 62
 - 63
 - 64
 - 65
 - 66
 - 67
 - 68
 - 69
 - 70
 - 71
 - 72
 - 73
 - 74
 - 75
 - 76
 - 77
 - 78
 - 79
 - 80
 - 81
 - 82
 - 83
 - 84
 - 85
 - 86
 - 87
 - 88
 - 89
 - 90
 - 91
 - 92
 - 93
 - 94
 - 95
 - 96
 - 97
 - 98
 - 99
 - 100
 - 101
 - 102
 - 103
 - 104
 - 105
 - 106
 - 107
 - 108
 - 109
 - 110
 - 111
 - 112
 - 113
 - 114
 - 115
 - 116
 - 117
 - 118
 - 119
 - 120
 - 121
 - 122
 - 123
 - 124
 - 125
 - 126
 - 127
 - 128
 - 129
 - 130
 - 131
 - 132
 - 133
 - 134
 - 135
 - 136
 - 137
 - 138
 - 139
 - 140
 - 141
 - 142
 - 143
 - 144
 
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 144 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score | 
                                 | 
                        
| Your score | 
                                 | 
                        
Categories
- Not categorized 0%
 
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
 - 2
 - 3
 - 4
 - 5
 - 6
 - 7
 - 8
 - 9
 - 10
 - 11
 - 12
 - 13
 - 14
 - 15
 - 16
 - 17
 - 18
 - 19
 - 20
 - 21
 - 22
 - 23
 - 24
 - 25
 - 26
 - 27
 - 28
 - 29
 - 30
 - 31
 - 32
 - 33
 - 34
 - 35
 - 36
 - 37
 - 38
 - 39
 - 40
 - 41
 - 42
 - 43
 - 44
 - 45
 - 46
 - 47
 - 48
 - 49
 - 50
 - 51
 - 52
 - 53
 - 54
 - 55
 - 56
 - 57
 - 58
 - 59
 - 60
 - 61
 - 62
 - 63
 - 64
 - 65
 - 66
 - 67
 - 68
 - 69
 - 70
 - 71
 - 72
 - 73
 - 74
 - 75
 - 76
 - 77
 - 78
 - 79
 - 80
 - 81
 - 82
 - 83
 - 84
 - 85
 - 86
 - 87
 - 88
 - 89
 - 90
 - 91
 - 92
 - 93
 - 94
 - 95
 - 96
 - 97
 - 98
 - 99
 - 100
 - 101
 - 102
 - 103
 - 104
 - 105
 - 106
 - 107
 - 108
 - 109
 - 110
 - 111
 - 112
 - 113
 - 114
 - 115
 - 116
 - 117
 - 118
 - 119
 - 120
 - 121
 - 122
 - 123
 - 124
 - 125
 - 126
 - 127
 - 128
 - 129
 - 130
 - 131
 - 132
 - 133
 - 134
 - 135
 - 136
 - 137
 - 138
 - 139
 - 140
 - 141
 - 142
 - 143
 - 144
 
- Answered
 - Review
 
- 
                        Question 1 of 144
1. Question
- ஆரியர்கள் கிழக்கு நோக்கி இடம்பெயரத் தொடங்கிய காலம்____________
 
Correct
விளக்கம்: ஆரியர்கள் ஏறத்தாழ பொ.ஆ.மு. 1000 வாக்கில் கிழக்கு நோக்கி இடம்பெயரத் தொடங்கினர். அவர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்தபோது, அடர்ந்த காடுகளை எதிர்கொண்டார்கள்.
Incorrect
விளக்கம்: ஆரியர்கள் ஏறத்தாழ பொ.ஆ.மு. 1000 வாக்கில் கிழக்கு நோக்கி இடம்பெயரத் தொடங்கினர். அவர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்தபோது, அடர்ந்த காடுகளை எதிர்கொண்டார்கள்.
 - 
                        Question 2 of 144
2. Question
- ஆரியர்கள் காடுகளை திருத்துவதற்கு முக்கிய பங்காற்றியது_____________
 
Correct
விளக்கம்: ஆரியர்கள் காடுகளைத் திருத்துவதில் இரும்பு முக்கியப் பங்காற்றியது. கங்கைச் சமவெளியின் வளம் செறிந்த மண்ணும் இரும்புக்கொழுமுனைகளின் பயன்பாடும் வேளாண் உற்பத்தியை மேம்படுத்தின.
Incorrect
விளக்கம்: ஆரியர்கள் காடுகளைத் திருத்துவதில் இரும்பு முக்கியப் பங்காற்றியது. கங்கைச் சமவெளியின் வளம் செறிந்த மண்ணும் இரும்புக்கொழுமுனைகளின் பயன்பாடும் வேளாண் உற்பத்தியை மேம்படுத்தின.
 - 
                        Question 3 of 144
3. Question
- கீழ்க்கண்ட எவற்றில் இரும்பு முக்கியப் பாங்காற்றியுள்ளது.
 
Correct
விளக்கம்: பானை வனைதல், மர வேலைகள், உலோக வேலைகள் போன்ற கைவினைப்பொருட்களின் உற்ப்பத்தி அதிகரித்ததிலும் இரும்பு முக்கியப் பங்காற்றியுள்ளது. இவற்றின் விளைவாக நகரமயமாக்கத்துக்கு வழி ஏற்பட்டது. இதே காலகட்டத்தில் சமூகத்தில் பின்பற்றப்பட்ட வைதீகச் சடங்குகள், பழக்கவழக்கங்கள் ஆகியனவற்றின் மீது கேள்விகளை எழுப்பிய சந்தேகிக்கும் உணர்வுகள் தோன்றின.
Incorrect
விளக்கம்: பானை வனைதல், மர வேலைகள், உலோக வேலைகள் போன்ற கைவினைப்பொருட்களின் உற்ப்பத்தி அதிகரித்ததிலும் இரும்பு முக்கியப் பங்காற்றியுள்ளது. இவற்றின் விளைவாக நகரமயமாக்கத்துக்கு வழி ஏற்பட்டது. இதே காலகட்டத்தில் சமூகத்தில் பின்பற்றப்பட்ட வைதீகச் சடங்குகள், பழக்கவழக்கங்கள் ஆகியனவற்றின் மீது கேள்விகளை எழுப்பிய சந்தேகிக்கும் உணர்வுகள் தோன்றின.
 - 
                        Question 4 of 144
4. Question
- மகத அரசு அரசியல் மேலாதிக்கம் பெறுவதற்கு இரும்புத்தாது வளமே காரணமாக இருந்தது என்றுக் கூறியவர்_____________
 
Correct
விளக்கம்: தெற்கு பிகாரில் கிடைக்கும் இரும்புக் கனிமத்தைத் தேடி அடைந்து, அதன் மீது ஏக போகத்தினை நிலைநாட்டும் நோக்குடன் இந்தோ-ஆரியர்கள் கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்தார்கள். மகத அரசு அரசியல் மேலாதிக்கம் பெறுவதற்கு இரும்புத்தாது வளமே காரணமாக இருந்தது எனக் கூறியவர் – டி.டி.கோசாம்பி
Incorrect
விளக்கம்: தெற்கு பிகாரில் கிடைக்கும் இரும்புக் கனிமத்தைத் தேடி அடைந்து, அதன் மீது ஏக போகத்தினை நிலைநாட்டும் நோக்குடன் இந்தோ-ஆரியர்கள் கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்தார்கள். மகத அரசு அரசியல் மேலாதிக்கம் பெறுவதற்கு இரும்புத்தாது வளமே காரணமாக இருந்தது எனக் கூறியவர் – டி.டி.கோசாம்பி
 - 
                        Question 5 of 144
5. Question
- கங்கை வடிநீர்ப் பகுதியில் நிலப்பரப்பு வெகுவாக விரிவடைய இரும்புக்கோடாரிகளும் இரும்புக்கலப்பைகளும் வழிவகுத்தன எனக் கூறியவர்_________
 
Correct
Incorrect
 - 
                        Question 6 of 144
6. Question
- காடுகள் அழிக்கப்படவும் உபரி வேளாண் உற்பத்தி ஏற்படவும் இரும்புக்கோடாரிகளும் இரும்புக்கலப்பைகளும் காரணம் என்பது கட்டுக்கதை. எனவும் 16, 17 ஆம் நூற்றாண்டு வரைகூட கங்கைச்சமவெளி அடர்ந்த வனப்பகுதியாகவே இருந்தது எனவும் கூறியவர்_________
 
Correct
விளக்கம்: காடுகள் அழிக்கப்படவும் உபரி வேளாண் உற்பத்தி ஏற்படவும் இரும்புக்கோடாரிகளும் இரும்புக்கலப்பைகளும் காரணம் என்பது கட்டுக்கதை. ஏனெனில் 16, 17 ஆம் நூற்றாண்டு வரைகூட கங்கைச்சமவெளி அடர்ந்த வனப்பகுதியாகவே இருந்தது எனக் கூறியவர் மக்கன் லால்.
Incorrect
விளக்கம்: காடுகள் அழிக்கப்படவும் உபரி வேளாண் உற்பத்தி ஏற்படவும் இரும்புக்கோடாரிகளும் இரும்புக்கலப்பைகளும் காரணம் என்பது கட்டுக்கதை. ஏனெனில் 16, 17 ஆம் நூற்றாண்டு வரைகூட கங்கைச்சமவெளி அடர்ந்த வனப்பகுதியாகவே இருந்தது எனக் கூறியவர் மக்கன் லால்.
 - 
                        Question 7 of 144
7. Question
- கங்கைப்பகுதியின் காடுகள் நெருப்பின் மூலமாகவும் அழிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறியவர்____________
 
Correct
Incorrect
 - 
                        Question 8 of 144
8. Question
- கீழ்க்கண்டவற்றுள் முடியரசுகளின் தோற்றம் குறித்துக் கூறும் பௌத்த நூல் எது.
 
Correct
விளக்கம்: இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள், தர்மசாஸ்திரங்கள், திரிபீடகங்கள், ஜாதகக்கதைகள் போன்ற பௌத்த நூல்கள், சமண நூல்கள், அர்ரியன் போன்ற கிரேக்கர்களின் குறிப்புகள் ஆகியவை இக்காலத்துக்கான இலக்கியச் சான்றுகளாகும்.
Incorrect
விளக்கம்: இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள், தர்மசாஸ்திரங்கள், திரிபீடகங்கள், ஜாதகக்கதைகள் போன்ற பௌத்த நூல்கள், சமண நூல்கள், அர்ரியன் போன்ற கிரேக்கர்களின் குறிப்புகள் ஆகியவை இக்காலத்துக்கான இலக்கியச் சான்றுகளாகும்.
 - 
                        Question 9 of 144
9. Question
- கீழ்க்கண்டவற்றுள் முடியரசுகளின் தோற்றம் குறித்துக் கூறும் இதிகாச நூல் எது.
 
Correct
Incorrect
 - 
                        Question 10 of 144
10. Question
- பண்டையகாலத்தில் இரும்புத்தொழில்நுட்பம் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்துவதற்கான தொல்லியல் சான்றுகளுல் பொருந்தாதது எது.
 
Correct
விளக்கம்: மண்வெட்டிகள், கதிர் அரிவாள்கள், கத்திகள், கொக்கிகள், ஆணிகள், அம்புகள், கலங்கள், கண்ணாடிகள் ஆகியவை இரும்புத்தொழில்நுட்பம் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டதை உறுதிப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: மண்வெட்டிகள், கதிர் அரிவாள்கள், கத்திகள், கொக்கிகள், ஆணிகள், அம்புகள், கலங்கள், கண்ணாடிகள் ஆகியவை இரும்புத்தொழில்நுட்பம் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டதை உறுதிப்படுகின்றன.
 - 
                        Question 11 of 144
11. Question
- கூற்று 1: பண்டையகாலத்தில் துணிகள், மட்கலன்கள், தந்தத்தால் ஆன பொருட்கள், பீங்கான் பொருட்கள், கண்ணாடிப்பொருட்கள், பிற மற்றும் உலோகங்களாலான கலைப்பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்தியதற்கான சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன.
 
கூற்று 2: சுடுமண் கலைப்பொருட்கள் பெரும் எண்ணிக்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
Correct
Incorrect
 - 
                        Question 12 of 144
12. Question
- கீழ்க்கண்டவற்றுள் பண்டைய காலத்தில் நகரங்கள் இருந்ததற்கான அடையாளச் சான்றுகளில் பொருந்தாததைக் கண்டறி:
 
Correct
விளக்கம்: கங்கைச் சமவெளியில் காணப்படும் வடிகால்கள், உறைகிணறுகள், கழிவுநீர்ப்போக்குக்குழிகள் போன்ற வசதிகள் அங்கே இரண்டாவது நகரமயமாக்கம் நிகழ்ந்திருந்ததை உறுதிப்படுத்துகின்றன.
Incorrect
விளக்கம்: கங்கைச் சமவெளியில் காணப்படும் வடிகால்கள், உறைகிணறுகள், கழிவுநீர்ப்போக்குக்குழிகள் போன்ற வசதிகள் அங்கே இரண்டாவது நகரமயமாக்கம் நிகழ்ந்திருந்ததை உறுதிப்படுத்துகின்றன.
 - 
                        Question 13 of 144
13. Question
- மத்திய கங்கைச் சமவெளிகளில் செழித்திருந்த தொழில்___________
 
Correct
விளக்கம்: இக்காலகட்டத்தில் மத்திய கங்கைச் சமவெளிகளில் வேளாண்மை செழித்திருந்தது. நஞ்சை சாகுபடி முறையால் மற்ற பயிர்களை விட அரிசி உற்பத்தி அதிகரித்தது. அதனால் தேவையான வேளாண் உபரி உருவானது.
Incorrect
விளக்கம்: இக்காலகட்டத்தில் மத்திய கங்கைச் சமவெளிகளில் வேளாண்மை செழித்திருந்தது. நஞ்சை சாகுபடி முறையால் மற்ற பயிர்களை விட அரிசி உற்பத்தி அதிகரித்தது. அதனால் தேவையான வேளாண் உபரி உருவானது.
 - 
                        Question 14 of 144
14. Question
- கங்கைச் சமவெளியில் நகரங்கள் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது__________
 
Correct
விளக்கம்: வேளாண் உபரி, கைத்தொழில், வணிக வளர்ச்சி, பெருகிக் கொண்டிருந்த மக்கள்தொகை ஆகியவை கங்கைச் சமவெளியில் நகரங்கள் தோன்றுவதற்கு வழி வகுத்தன. இது இந்திய வரலாற்றில் இரண்டாவது நகரமயமாக்கம் என்று குறிப்பிடப்படுகிறது.
Incorrect
விளக்கம்: வேளாண் உபரி, கைத்தொழில், வணிக வளர்ச்சி, பெருகிக் கொண்டிருந்த மக்கள்தொகை ஆகியவை கங்கைச் சமவெளியில் நகரங்கள் தோன்றுவதற்கு வழி வகுத்தன. இது இந்திய வரலாற்றில் இரண்டாவது நகரமயமாக்கம் என்று குறிப்பிடப்படுகிறது.
 - 
                        Question 15 of 144
15. Question
- முதலாவது நகரமயமாக்கத்திற்கு எ.கா____________
 
Correct
விளக்கம்: முதலாவது நகரமயமாக்கம் ஹரப்பா நாகரிகத்தின் போது நிகழ்ந்ததாகும்.
Incorrect
விளக்கம்: முதலாவது நகரமயமாக்கம் ஹரப்பா நாகரிகத்தின் போது நிகழ்ந்ததாகும்.
 - 
                        Question 16 of 144
16. Question
- இரண்டாவது நகரமயமாக்கத்திற்கு சிறந்த எ.கா____________
 
Correct
Incorrect
 - 
                        Question 17 of 144
17. Question
- கங்கைச் சமவெளியில் இடம்பெற்றிருந்த முக்கிய வணிக மையம்___________
 
Correct
விளக்கம்: கங்கைச் சமவெளிப் பகுதியில் உஜ்ஜையினி, தட்சசீலம் போன்ற வணிக மையங்கள் இடம்பெற்றிருந்தன.
Incorrect
விளக்கம்: கங்கைச் சமவெளிப் பகுதியில் உஜ்ஜையினி, தட்சசீலம் போன்ற வணிக மையங்கள் இடம்பெற்றிருந்தன.
 - 
                        Question 18 of 144
18. Question
- கங்கைச் சமவெளியில் இடம்பெற்றிருந்த முக்கிய அரசியல் நிர்வாக மையங்களுல் பொருந்தாதது எது.
 
Correct
விளக்கம்: ராஜகிருகம், சிராவஸ்தி, கௌசாம்பி, சம்பா போன்ற அரசியல் நிர்வாக மையங்கள் கங்கைச் சமவெளிகளில் அமைந்துள்ளன.
Incorrect
விளக்கம்: ராஜகிருகம், சிராவஸ்தி, கௌசாம்பி, சம்பா போன்ற அரசியல் நிர்வாக மையங்கள் கங்கைச் சமவெளிகளில் அமைந்துள்ளன.
 - 
                        Question 19 of 144
19. Question
- கங்கைச் சமவெளியில் உள்ள முக்கிய புனிதத்தலம்_____________
 
Correct
விளக்கம்: கங்கைச் சமவெளியில் அமைந்துள்ள முக்கிய புனிதத்தலம் வைசாலி ஆகும்.
Incorrect
விளக்கம்: கங்கைச் சமவெளியில் அமைந்துள்ள முக்கிய புனிதத்தலம் வைசாலி ஆகும்.
 - 
                        Question 20 of 144
20. Question
- பிந்தைய வேதகாலத்தின் காலம்_____________
 
Correct
விளக்கம்: பிந்தைய வேதகாலம் (பொ.ஆ.மு. 1000 – 600 வம்சாவளி அடிப்படையிலான இனக்குழு அரசியலிலிருந்து ஒரு பிராந்திய அரசு என்ற மாற்றத்தைச் சந்தித்தது. கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்த ‘ஜன’ இனக்குழுக்கள் பல்வேறு பகுதிகளில் நிலையாகத் தங்க ஆரம்பித்தன.
Incorrect
விளக்கம்: பிந்தைய வேதகாலம் (பொ.ஆ.மு. 1000 – 600 வம்சாவளி அடிப்படையிலான இனக்குழு அரசியலிலிருந்து ஒரு பிராந்திய அரசு என்ற மாற்றத்தைச் சந்தித்தது. கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்த ‘ஜன’ இனக்குழுக்கள் பல்வேறு பகுதிகளில் நிலையாகத் தங்க ஆரம்பித்தன.
 - 
                        Question 21 of 144
21. Question
- ஜனபதம் என்று சொல்லுக்கு___________என்று பொருள்.
 
Correct
விளக்கம்: கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்த ‘ஜன’ இனக்குழுக்கள் பல்வேறு பகுதிகளில் நிலையாகத் தங்க ஆரம்பித்தன. மக்களின் ஆதரவு ஜனத்திடமிருந்து (இனக்குழு) ஜனபதத்திற்கு (பகுதி) மாற ஆரம்பித்தது. ஜனபதம் என்ற சொல்லுக்கு “இனக்குழு தன் காலைப் பதித்த இடம்” என்று பொருள்.
Incorrect
விளக்கம்: கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்த ‘ஜன’ இனக்குழுக்கள் பல்வேறு பகுதிகளில் நிலையாகத் தங்க ஆரம்பித்தன. மக்களின் ஆதரவு ஜனத்திடமிருந்து (இனக்குழு) ஜனபதத்திற்கு (பகுதி) மாற ஆரம்பித்தது. ஜனபதம் என்ற சொல்லுக்கு “இனக்குழு தன் காலைப் பதித்த இடம்” என்று பொருள்.
 - 
                        Question 22 of 144
22. Question
- ஒரு நாட்டிற்குத் தேவையான முக்கிய கூறுகள்____________
 
Correct
விளக்கம்: ஒரு நாட்டிற்கு நிலம், மக்கள், அரசாங்கம், இறையான்மை ஆகியவை முக்கியக் கூறுகளாகும். இவ்வனைத்துக் கூறுகளும் சில மகாஜனபதங்களில் காணப்பட்டன. மகாஜனபதங்கள் மக்களை ஆண்ட பிரதேச முடியரசுகள் உருவானதைப் பிரதிபலித்தன.
Incorrect
விளக்கம்: ஒரு நாட்டிற்கு நிலம், மக்கள், அரசாங்கம், இறையான்மை ஆகியவை முக்கியக் கூறுகளாகும். இவ்வனைத்துக் கூறுகளும் சில மகாஜனபதங்களில் காணப்பட்டன. மகாஜனபதங்கள் மக்களை ஆண்ட பிரதேச முடியரசுகள் உருவானதைப் பிரதிபலித்தன.
 - 
                        Question 23 of 144
23. Question
- பொருத்துக:
 
A) ஜன – பகுதி
B) ஜனபதம் – பதினாறு
C) மகாஜனபதங்கள் – இனக்குழு
D) வைசாலி – புனிதத்தலம்
Correct
விடைகள்:
A) ஜன – இனக்குழு
B) ஜனபதம் – பகுதி
C) மகாஜனபதங்கள் – பதினாறு
D) வைசாலி – புனிதத்தலம்
Incorrect
விடைகள்:
A) ஜன – இனக்குழு
B) ஜனபதம் – பகுதி
C) மகாஜனபதங்கள் – பதினாறு
D) வைசாலி – புனிதத்தலம்
 - 
                        Question 24 of 144
24. Question
- மகாஜனபதங்கள் அவற்றின் அரசு அதிகாரத்தின் தன்மையைப் பொறுத்து___________என்று பிரிக்கப்பட்டன.
 
Correct
Incorrect
 - 
                        Question 25 of 144
25. Question
- கூற்று (A): கங்கைச் சமவெளியின் முந்தைய நாடுகள் ஜனபதங்கள் என்றழைக்கப்பட்டன.
 
காரணம் (R): அவற்றில் குடியரசுகள், சிறு அரசுகள், குடித்தலைமை ஆட்சிப் பகுதிகள் என அனைத்தும் கலந்திருந்தன.
Correct
Incorrect
 - 
                        Question 26 of 144
26. Question
- தொடக்ககால நூல்களில்____________மகாஜனபதங்கள் சுட்டப்படுகின்றன.
 
Correct
விளக்கம்: தொடக்ககால நூல்களில் பதினாறு மகாஜனபதங்கள் சுட்டப்படுகின்றன. இனக்குழுக்களை மையமாகக் கொண்ட குழுவினரால் ஆளப்பட்ட கணசங்கங்களும் இருந்தன. இவற்றில் மிகவும் பிரபலமானது விரிஜ்ஜிகளின் கணசங்கமாகும். இது மிதிலைப் பகுதியில் இருந்தது. இதன் தலைநகரம் வைசாலி.
Incorrect
விளக்கம்: தொடக்ககால நூல்களில் பதினாறு மகாஜனபதங்கள் சுட்டப்படுகின்றன. இனக்குழுக்களை மையமாகக் கொண்ட குழுவினரால் ஆளப்பட்ட கணசங்கங்களும் இருந்தன. இவற்றில் மிகவும் பிரபலமானது விரிஜ்ஜிகளின் கணசங்கமாகும். இது மிதிலைப் பகுதியில் இருந்தது. இதன் தலைநகரம் வைசாலி.
 - 
                        Question 27 of 144
27. Question
- கீழ்க்கண்டவற்றுளல் பொருந்தாததைக் கண்டறி:
 
Correct
Incorrect
 - 
                        Question 28 of 144
28. Question
- முடியாட்சி முறை நடைமுறையிலிருந்த அரசுகள் அனைத்திலும்___________மரபுகள் நடைமுறையில் இருந்தன.
 
Correct
விளக்கம்: முடியாட்சி முறை நடைமுறையிலிருந்த அரசுகள் அனைத்திலும் வைதீக வேத மரபுகள் நடைமுறையில் இருந்தன. கண சங்கங்களைப் போலன்றி, மதகுருமார்கள் மகாஜனபதங்களில் உயர்ந்த தகுதிநிலையை அனுபவித்தார்கள். அரசுகள் அரசர்களால் ஆட்சி செய்யப்பட்டன.
Incorrect
விளக்கம்: முடியாட்சி முறை நடைமுறையிலிருந்த அரசுகள் அனைத்திலும் வைதீக வேத மரபுகள் நடைமுறையில் இருந்தன. கண சங்கங்களைப் போலன்றி, மதகுருமார்கள் மகாஜனபதங்களில் உயர்ந்த தகுதிநிலையை அனுபவித்தார்கள். அரசுகள் அரசர்களால் ஆட்சி செய்யப்பட்டன.
 - 
                        Question 29 of 144
29. Question
- கீழ்க்கண்டவற்றுள் வைதீக மரபுகள் பற்றிய தவறான ஒன்றைக் கண்டறி:
 
Correct
விளக்கம்: அரச உரிமை பெரும்பாலும் மூத்த மகனுக்கே உரிமை என்ற விதிப்படி தொடர்ந்தது.
Incorrect
விளக்கம்: அரச உரிமை பெரும்பாலும் மூத்த மகனுக்கே உரிமை என்ற விதிப்படி தொடர்ந்தது.
 - 
                        Question 30 of 144
30. Question
- கீழ்க்கண்டவற்றுள் வைதீக மரபுகள் பற்றிய தவறான ஒன்றைக் கண்டறி:
 
Correct
விளக்கம்: வேளாண் நிலத்தின் மீதான வரி ‘பலி’ எனப்பட்டது.
Incorrect
விளக்கம்: வேளாண் நிலத்தின் மீதான வரி ‘பலி’ எனப்பட்டது.
 - 
                        Question 31 of 144
31. Question
- வைதீக மரபுகளில் செல்வம் மிக்க நிலஉரிமையாளர்கள்____________என்றழைக்கப்பட்டனர்.
 
Correct
விளக்கம்: செல்வம் மிக்க நிலஉரிமையாளர்கள் கிரகபதி என்றடைக்கப்பட்டனர். இவர்கள் தாசர், கர்மகாரர் என்று அழைக்கப்பட்ட வேலைக்காரர்களை பணியமர்த்தியிருந்தனர். சிறு நில உரிமையாளர்கள் கசாகா, கிரிஷாகா என்று அறியப்பட்டனர். சமூகம் வர்ணத்தின் அடிப்படையில் அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
Incorrect
விளக்கம்: செல்வம் மிக்க நிலஉரிமையாளர்கள் கிரகபதி என்றடைக்கப்பட்டனர். இவர்கள் தாசர், கர்மகாரர் என்று அழைக்கப்பட்ட வேலைக்காரர்களை பணியமர்த்தியிருந்தனர். சிறு நில உரிமையாளர்கள் கசாகா, கிரிஷாகா என்று அறியப்பட்டனர். சமூகம் வர்ணத்தின் அடிப்படையில் அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
 - 
                        Question 32 of 144
32. Question
- செல்வம் மிக்க நிலஉரிமையாளர்கள்___________என்பவர்களை வேலைக்காரர்களை பணியமர்த்தினர்.
 
Correct
Incorrect
 - 
                        Question 33 of 144
33. Question
- வைதீக மரபில் காணப்பட்ட சிறு நில உரிமையாளர்கள்___________என்றழைக்கப்பட்டனர்.
 
Correct
Incorrect
 - 
                        Question 34 of 144
34. Question
- வைதீக மரபில் இருந்த விவசாயிகளும் கைவினைக் கலைஞர்களும்___________எனப்பட்டனர்.
 
Correct
விளக்கம்: விவசாயிகளும் கைவினைக் கலைஞர்களும் சூத்திரர் எனப்பட்டார்கள். இக்காலத்தில் வேறுசில சமூகக் குழுவினர் உருவாகியிருந்தனர். சமூகப் படிநிலையில் அவர்கள் சூத்திரர்களுக்குக் கீழே வைக்கப்பட்டார்கள். தீண்டத்தகாவர்களாகக் கருதப்பட்டார்கள். இவர்கள் ஊருக்கு வெளியே வசிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
Incorrect
விளக்கம்: விவசாயிகளும் கைவினைக் கலைஞர்களும் சூத்திரர் எனப்பட்டார்கள். இக்காலத்தில் வேறுசில சமூகக் குழுவினர் உருவாகியிருந்தனர். சமூகப் படிநிலையில் அவர்கள் சூத்திரர்களுக்குக் கீழே வைக்கப்பட்டார்கள். தீண்டத்தகாவர்களாகக் கருதப்பட்டார்கள். இவர்கள் ஊருக்கு வெளியே வசிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
 - 
                        Question 35 of 144
35. Question
- கீழ்க்கண்டவற்றுள் சூத்திரர்கள் பற்றியக் கூற்றுகளில் தவறான ஒன்றைத் தேர்ந்தெடு:
 
Correct
விளக்கம்: இவர்கள் தங்களுக்கெனத் தனி மொழியைக் கொண்டிருந்தனர். அது இந்தோ-ஆரியர்களால் பேசப்பட்ட மொழியிலிருந்து மாறுபட்டிருந்தது.
Incorrect
விளக்கம்: இவர்கள் தங்களுக்கெனத் தனி மொழியைக் கொண்டிருந்தனர். அது இந்தோ-ஆரியர்களால் பேசப்பட்ட மொழியிலிருந்து மாறுபட்டிருந்தது.
 - 
                        Question 36 of 144
36. Question
- கீழ்க்கண்டவற்றுள் தீவிரமான அறிவுசார் எழுச்சியின் காலம்_____________
 
Correct
Incorrect
 - 
                        Question 37 of 144
37. Question
- கீழ்க்கண்டக் கூற்றுகளில் அவைதீக கோட்பாடு குறித்த தகவல்களுல் தவறானது எது?
 
Correct
விளக்கம்: ஆசிரமங்களாகப் பிரிக்கப்பட்ட வாழ்க்கை முறை பிராமணர்களுக்கு மட்டுமே வேதங்களில் அனுமதிக்கப்பட்டிருந்தது.
Incorrect
விளக்கம்: ஆசிரமங்களாகப் பிரிக்கப்பட்ட வாழ்க்கை முறை பிராமணர்களுக்கு மட்டுமே வேதங்களில் அனுமதிக்கப்பட்டிருந்தது.
 - 
                        Question 38 of 144
38. Question
- மக்களின் அறிவுசார் ஆர்வத்தை அடக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, அவர்களின் மனம் அதற்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறது என்றுக் கூறியவர்.
 
Correct
விளக்கம்: மக்களின் அறிவுசார் ஆர்வத்தை அடக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, அவர்களின் மனம் அதற்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறது. இத்தவிர்க்கமுடியாத எதிர்வினைகள் எல்லாவிதமான முறைசார்ந்த அதிகாரங்களையும் பொறுத்துக்கொள்ள இயலாத தன்மையாக வெளிப்படுகிறது. அது சடங்குரீதியான மதத்தின் கட்டுப்பாட்டால் காலம்காலமாக ஒடுக்கப்பட்ட வாழ்விலிருந்து ஆவேசமாக விடுபடும் உணர்வாக உள்ளது. – இந்தியத் தத்துவ மேதை மேனாள் குடியரசுத்தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்.
Incorrect
விளக்கம்: மக்களின் அறிவுசார் ஆர்வத்தை அடக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, அவர்களின் மனம் அதற்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறது. இத்தவிர்க்கமுடியாத எதிர்வினைகள் எல்லாவிதமான முறைசார்ந்த அதிகாரங்களையும் பொறுத்துக்கொள்ள இயலாத தன்மையாக வெளிப்படுகிறது. அது சடங்குரீதியான மதத்தின் கட்டுப்பாட்டால் காலம்காலமாக ஒடுக்கப்பட்ட வாழ்விலிருந்து ஆவேசமாக விடுபடும் உணர்வாக உள்ளது. – இந்தியத் தத்துவ மேதை மேனாள் குடியரசுத்தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்.
 - 
                        Question 39 of 144
39. Question
- அவைதீக மதங்கள் எதிர்த்த வேதமதம்_____________
 
Correct
Incorrect
 - 
                        Question 40 of 144
40. Question
- அஜாதசத்ரு என்ற பேரரசர் பௌத்த மதத்தைத் தோற்றுவித்த கௌதம புத்தரைச் சந்தித்தது பற்றிக் குறிப்பிடும் நூல்______________
 
Correct
Incorrect
 - 
                        Question 41 of 144
41. Question
- பொருத்துக:
 
A) சிர-பப்பாஜிதோ – தங்களுடைய நெறிமுறைகளின் தலைவர்கள்
B) தீத்தகரோ – மதங்களை உருவாக்கியவர்கள்
C) ஞானாசாரியோ – வீடற்று சுற்றித்திரிந்தவர்கள்
Correct
Incorrect
 - 
                        Question 42 of 144
42. Question
- பௌத்த ஆவணங்களின்படி ஆசிவகம் என்ற பிரிவைத் தோற்றுவித்தவர்____________
 
Correct
விளக்கம்: பௌத்த ஆவணங்களின்படி ஆசீவகம் என்ற பிரிவைத் தோற்றுவித்தவர் நந்த வாச்சா என்பவர் என்று கருதப்படுகிறது. இவருக்கு பின் வந்தவர் கிஸா சம்கிக்கா.
Incorrect
விளக்கம்: பௌத்த ஆவணங்களின்படி ஆசீவகம் என்ற பிரிவைத் தோற்றுவித்தவர் நந்த வாச்சா என்பவர் என்று கருதப்படுகிறது. இவருக்கு பின் வந்தவர் கிஸா சம்கிக்கா.
 - 
                        Question 43 of 144
43. Question
- ஆசீவர்களில் தலைசிறந்தவரும், மூன்றாவது தலைவராகவும் இருந்தவர்____________
 
Correct
விளக்கம்: ஆசீவர்களில் தலைசிறந்தவரும், மூன்றாவது தலைவராகவும் இருந்தவர் மக்காலி கோசலர் ஆவார். கோசலர் மகாவீரரை நாளந்தாவில் முதன்முறையாக சந்தித்தார். இவர்களது நட்பு ஆறாண்டு நீடித்தது. இவர்கள் பின்னர் கோட்பாட்டு வேற்றுமை காரணமாகப் பிரிந்தனர். பின்னர் கோசலர் சிராவஸ்தி சென்றார். அங்கு ஹலாஹலா என்ற வசதிமிக்க குயவர் பெண்ணால் ஆதரிக்கப்பட்டார். இவர் புத்துயிர்ப்பு என்ற கோட்பாட்டை நம்பினார்.
Incorrect
விளக்கம்: ஆசீவர்களில் தலைசிறந்தவரும், மூன்றாவது தலைவராகவும் இருந்தவர் மக்காலி கோசலர் ஆவார். கோசலர் மகாவீரரை நாளந்தாவில் முதன்முறையாக சந்தித்தார். இவர்களது நட்பு ஆறாண்டு நீடித்தது. இவர்கள் பின்னர் கோட்பாட்டு வேற்றுமை காரணமாகப் பிரிந்தனர். பின்னர் கோசலர் சிராவஸ்தி சென்றார். அங்கு ஹலாஹலா என்ற வசதிமிக்க குயவர் பெண்ணால் ஆதரிக்கப்பட்டார். இவர் புத்துயிர்ப்பு என்ற கோட்பாட்டை நம்பினார்.
 - 
                        Question 44 of 144
44. Question
- கோசலர் மகாவீரரை முதன்முறையாக சந்தித்த இடம்______________
 
Correct
Incorrect
 - 
                        Question 45 of 144
45. Question
- கோசலர் நம்பியக் கோட்பாடு_____________
 
Correct
Incorrect
 - 
                        Question 46 of 144
46. Question
- ஆசீவகப் பிரிவின் தலைமையகம்___________
 
Correct
விளக்கம்: ஆசிவகப் பிரிவின் தலைமையகமாக சிராவஸ்தி இருந்தது. ஆசீவகர்கள் நிர்வாணத் துறவிகள், ஊழ்வினைக் கோட்பாட்டை நம்பியவர்கள்.
Incorrect
விளக்கம்: ஆசிவகப் பிரிவின் தலைமையகமாக சிராவஸ்தி இருந்தது. ஆசீவகர்கள் நிர்வாணத் துறவிகள், ஊழ்வினைக் கோட்பாட்டை நம்பியவர்கள்.
 - 
                        Question 47 of 144
47. Question
- கூற்று: ஆசீவகத்தின்படி வாழ்வில் தவிர்க்க முடியாத ஆறு அம்சங்கள் இருக்கின்றன.
 
காரணம்: அவை லாபம், நஷ்டம், இன்பம், துன்பம், வாழ்வு, மரணம் ஆகியன ஆகும்.
Correct
Incorrect
 - 
                        Question 48 of 144
48. Question
- இந்த உலகம் ஏழு பொருட்களால் உருவாக்கப்பட்டதாக நம்பியர்_____________
 
Correct
விளக்கம்: பகுத கச்சாயனர் இந்த உலகம் ஏழு பொருட்களால் உருவாக்கப்பட்டதாக நம்பினார். அவை ‘உருவாக்கப்படாதவை, குறைக்க முடியாதவை, படைக்கப்படாதவை, விளைவுகள் அற்றவை, மலைச் சிகரத்தைப் போல நிலையானவை, ஒரு தூணைப் போல உறுதியாக நிற்பவை, வடிவங்கள், வேறொன்றாக மாறாதவை, ஒன்றில் ஒன்று தலையிடாதவை, ஒன்றிற்கு ஒன்று மகிழ்ச்சியோ, வேதனையோ அல்லது மகிழ்ச்சி, வேதனை இரண்டையுமோ தர இயலாதவை.
Incorrect
விளக்கம்: பகுத கச்சாயனர் இந்த உலகம் ஏழு பொருட்களால் உருவாக்கப்பட்டதாக நம்பினார். அவை ‘உருவாக்கப்படாதவை, குறைக்க முடியாதவை, படைக்கப்படாதவை, விளைவுகள் அற்றவை, மலைச் சிகரத்தைப் போல நிலையானவை, ஒரு தூணைப் போல உறுதியாக நிற்பவை, வடிவங்கள், வேறொன்றாக மாறாதவை, ஒன்றில் ஒன்று தலையிடாதவை, ஒன்றிற்கு ஒன்று மகிழ்ச்சியோ, வேதனையோ அல்லது மகிழ்ச்சி, வேதனை இரண்டையுமோ தர இயலாதவை.
 - 
                        Question 49 of 144
49. Question
- ஒவ்வொரு மனிதனும் நெருப்பு, நீர், காற்று, உணர்வு ஆகிய நான்கு அடிப்படைப் பொருட்களால் உருவாக்கப்பட்டவன் என்று கருதியவர்__________
 
Correct
Incorrect
 - 
                        Question 50 of 144
50. Question
- ஆசீவகக் கொள்கை குறித்துக் கூறும் ஐம்பெருக்காப்பிய நூல்______________
 
Correct
விளக்கம்: மணிமேகலை, நீலகேசி, சிவஞானசித்தியார் ஆகியவை ஆசிவகக் கொள்கை குறித்து குறிப்பிடுகின்றன. நீலகேசியின் உண்மைக்கான தேடல் அவளை புத்தரிடமும், புராணனிடமும் இட்டுச் செல்கிறது. புராணம் ஆசீவகர்களின் தலைவர். சோழர்கள் ஆசீவர்கள் மீது வரி விதித்ததாகக் கூறப்படுகிறது.
Incorrect
விளக்கம்: மணிமேகலை, நீலகேசி, சிவஞானசித்தியார் ஆகியவை ஆசிவகக் கொள்கை குறித்து குறிப்பிடுகின்றன. நீலகேசியின் உண்மைக்கான தேடல் அவளை புத்தரிடமும், புராணனிடமும் இட்டுச் செல்கிறது. புராணம் ஆசீவகர்களின் தலைவர். சோழர்கள் ஆசீவர்கள் மீது வரி விதித்ததாகக் கூறப்படுகிறது.
 - 
                        Question 51 of 144
51. Question
- ஆசீவகக் கொள்கை குறித்துக் கூறும் ஐஞ்சிறுக்காப்பிய நூல்___________
 
Correct
Incorrect
 - 
                        Question 52 of 144
52. Question
- ஆசீவர்கள் மீது வரி விதித்த மன்னர்கள்__________
 
Correct
Incorrect
 - 
                        Question 53 of 144
53. Question
- கீழ்க்கண்டவற்றுள் பொருள் முதல்வாதத்தைக் குறிக்கும் சொல்___________
 
Correct
Incorrect
 - 
                        Question 54 of 144
54. Question
- அவைதீக மதத் துறவிகளை ஒரு பௌத்த ஜாதகக்கதை கீழ்க்கண்ட எதனுடன் ஒப்பிடுகிறது.
 
Correct
விளக்கம்: ஒரு பௌத்த ஜாதகக் கதை இந்த துறவிகளை மின்மினிப் பூச்சிகளோடு ஒப்பிட்டு, இவர்களின் மெல்லிய ஒளி, சூரியனின் பிரகாசத்திற்கு முன், அதாவது புத்தரின் பிரகாசத்திற்கு முன் மங்கிப் போனதாக வர்ணிக்கிறது.
Incorrect
விளக்கம்: ஒரு பௌத்த ஜாதகக் கதை இந்த துறவிகளை மின்மினிப் பூச்சிகளோடு ஒப்பிட்டு, இவர்களின் மெல்லிய ஒளி, சூரியனின் பிரகாசத்திற்கு முன், அதாவது புத்தரின் பிரகாசத்திற்கு முன் மங்கிப் போனதாக வர்ணிக்கிறது.
 - 
                        Question 55 of 144
55. Question
- பௌத்த இலக்கியங்களில் நிகந்த நடபுத்தர் என்று குறிப்பிடப்படுபவர்___________
 
Correct
விளக்கம்: பல்வேறு பிரிவுகளில், வர்த்தமான மகாவீரரின் தலைமையிலான பிரிவு (பௌத்த இலக்கியங்களில் நிகந்த நடபுத்தர் என்று இவர் குறிப்பிடப்படுகிறார்) சமணம் என்ற ஒரு மதமாக மலர்ந்தது. இது முதலில் நிர்கந்தம் (தளைகளிலிருந்து விடுபட்டது) என்று அழைக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: பல்வேறு பிரிவுகளில், வர்த்தமான மகாவீரரின் தலைமையிலான பிரிவு (பௌத்த இலக்கியங்களில் நிகந்த நடபுத்தர் என்று இவர் குறிப்பிடப்படுகிறார்) சமணம் என்ற ஒரு மதமாக மலர்ந்தது. இது முதலில் நிர்கந்தம் (தளைகளிலிருந்து விடுபட்டது) என்று அழைக்கப்பட்டது.
 - 
                        Question 56 of 144
56. Question
- நிர்கிரந்தம் என்பதன் பொருள்____________
 
Correct
Incorrect
 - 
                        Question 57 of 144
57. Question
- ஜீனர் என்ற சொல்லின் பொருள்_____________
 
Correct
விளக்கம்: மகாவீரர் ஜீனர் (உலகை வென்றவர்) என்று அழைக்கப்பட்டதால், அவரது பிரிவு ஜைனம் என்றும் அழைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சமணம் என்று அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: மகாவீரர் ஜீனர் (உலகை வென்றவர்) என்று அழைக்கப்பட்டதால், அவரது பிரிவு ஜைனம் என்றும் அழைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சமணம் என்று அழைக்கப்படுகிறது.
 - 
                        Question 58 of 144
58. Question
ஆதியில் சமண மதத்தை தோற்றுவித்தவர்____________
Correct
விளக்கம்: சமணப் பாரம்பரியத்தின்படி, சமணத்தை ஆதியில் தோற்றுவித்தவர் மகாவீரர் அல்ல. அவர் இருபத்தி நான்கு தீர்த்தங்கரர்களில் கடைசியானவர். சமண பாரம்பரியத்தின்படி அதைத் தோற்றுவித்தவர் ரிஷபர் என்பவராவர். இவர் முதல் தீர்த்தங்கரராகக் கருதப்படுகிறார்.
Incorrect
விளக்கம்: சமணப் பாரம்பரியத்தின்படி, சமணத்தை ஆதியில் தோற்றுவித்தவர் மகாவீரர் அல்ல. அவர் இருபத்தி நான்கு தீர்த்தங்கரர்களில் கடைசியானவர். சமண பாரம்பரியத்தின்படி அதைத் தோற்றுவித்தவர் ரிஷபர் என்பவராவர். இவர் முதல் தீர்த்தங்கரராகக் கருதப்படுகிறார்.
 - 
                        Question 59 of 144
59. Question
- சமண பாரம்பரியத்தின்படி இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களில் கடைசி தீர்த்தங்கரர்_____________
 
Correct
Incorrect
 - 
                        Question 60 of 144
60. Question
- ரிஷபர், அஜிதானந்தர், அரிஷ்டநேமி என்ற மூன்று தீர்த்தங்கரர்களைக் குறிப்பிடும் வேதம்____________
 
Correct
விளக்கம்: யஜீர்வேதம் ரிஷபர், அஜிதானந்தர், அரிஷ்டநேமி என்ற மூன்று தீர்த்தங்கரர்களைக் குறிப்பிடுகிறது. மகாவீரர் தமது உறுப்பினர்களைத் துறவிகளாகவும், துறவறம் கொள்ளாது தம்மைப் பின்பற்றுபவர்களாகவும் திரட்டினர்.
Incorrect
விளக்கம்: யஜீர்வேதம் ரிஷபர், அஜிதானந்தர், அரிஷ்டநேமி என்ற மூன்று தீர்த்தங்கரர்களைக் குறிப்பிடுகிறது. மகாவீரர் தமது உறுப்பினர்களைத் துறவிகளாகவும், துறவறம் கொள்ளாது தம்மைப் பின்பற்றுபவர்களாகவும் திரட்டினர்.
 - 
                        Question 61 of 144
61. Question
- கீழ்க்கண்டவர்களுல் வைசாலிக்கு அருகில் உள்ள குந்தகிராமத்தில் பிறந்தவர்___________
 
Correct
விளக்கம்: வர்த்தமானர் ஏறத்தாழ பொ.ஆ.மு. 540 இல் வைசாலிக்கு அருகில் உள்ள குந்தகிராமம் என்ற ஒரு கிராமத்தில் பிறந்தார். இவர் ஒரு கணசங்கத்தை ஆளும் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை சித்தார்தர், ஞானத்ரிகா என்ற இனக்குழுவின் தலைவர். இவரது தாய் திரிஷலை ஒரு லிச்சாவி இளவரசி. அவர் லிச்சாவியின் தலைவர் சேதகரின் சகோதரியும்கூட.
Incorrect
விளக்கம்: வர்த்தமானர் ஏறத்தாழ பொ.ஆ.மு. 540 இல் வைசாலிக்கு அருகில் உள்ள குந்தகிராமம் என்ற ஒரு கிராமத்தில் பிறந்தார். இவர் ஒரு கணசங்கத்தை ஆளும் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை சித்தார்தர், ஞானத்ரிகா என்ற இனக்குழுவின் தலைவர். இவரது தாய் திரிஷலை ஒரு லிச்சாவி இளவரசி. அவர் லிச்சாவியின் தலைவர் சேதகரின் சகோதரியும்கூட.
 - 
                        Question 62 of 144
62. Question
- மகாவீரர் தன் தாய் வழியில்____________நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு நெருங்கிய உறவினர் ஆவார்.
 
Correct
விளக்கம்: மகாவீரர் தன் தாய் வழியில் மகதம், அங்கம், விதேகம், ஆகிய நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு நெருங்கிய உறவினர். சிறுவயதிலிருந்தே அவர் ஆன்மீக வாழ்வின்பால் ஈர்க்கப்பட்டார். பெற்றோர்களின் மரணத்திற்கு பிறகு, தமது முப்பதாவது வயதில் தன் வீட்டைவிட்டு வெளியேறினார்.
Incorrect
விளக்கம்: மகாவீரர் தன் தாய் வழியில் மகதம், அங்கம், விதேகம், ஆகிய நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு நெருங்கிய உறவினர். சிறுவயதிலிருந்தே அவர் ஆன்மீக வாழ்வின்பால் ஈர்க்கப்பட்டார். பெற்றோர்களின் மரணத்திற்கு பிறகு, தமது முப்பதாவது வயதில் தன் வீட்டைவிட்டு வெளியேறினார்.
 - 
                        Question 63 of 144
63. Question
- மகாவீரர் தன் எத்தனையாவது வயதில் தன் வீட்டை விட்டு வெளியேறினார்.
 
Correct
Incorrect
 - 
                        Question 64 of 144
64. Question
- மகாவீரர் உண்மையான ஞானத்தைத் தேடி அலைந்து திரிந்த ஆண்டுகள்_____________
 
Correct
விளக்கம்: மகாவீரர் உண்மையான ஞானத்தைத் தேடிப் பன்னிரண்டாண்டுகள் அலைந்தார். அவர் கடுமையான விரதத்தை மேற்கொண்டார். ஆடைகளைத் துறந்தார். இப்படி திரிந்த காலத்தில் கோசால மாஸ்கரிபுத்திரரைச் சந்தித்து அவரோடு ஆறாண்டு காலம் இருந்தார். பின்னர் கருத்து வேறுபாட்டால் பிரிந்தார்.
Incorrect
விளக்கம்: மகாவீரர் உண்மையான ஞானத்தைத் தேடிப் பன்னிரண்டாண்டுகள் அலைந்தார். அவர் கடுமையான விரதத்தை மேற்கொண்டார். ஆடைகளைத் துறந்தார். இப்படி திரிந்த காலத்தில் கோசால மாஸ்கரிபுத்திரரைச் சந்தித்து அவரோடு ஆறாண்டு காலம் இருந்தார். பின்னர் கருத்து வேறுபாட்டால் பிரிந்தார்.
 - 
                        Question 65 of 144
65. Question
- மகாவீரர் எந்த வயதில் ஞானத்தை பெற்றார்___________
 
Correct
விளக்கம்: மகாவீரர் உண்மையான ஞானத்தைத் தேடிப் பன்னிரண்டாண்டுகள் அலைந்தார். அவர் கடுமையான விரதத்தை மேற்கொண்டார். ஆடைகளைத் துறந்தார். இப்படி திரிந்த காலத்தில் கோசால மாஸ்கரிபுத்திரரைச் சந்தித்து அவரோடு ஆறாண்டு காலம் இருந்தார். பின்னர் கருத்து வேறுபாட்டால் பிரிந்தார். இப்படி திரிய ஆரம்பித்த பதின்மூன்றாவது ஆண்டில், தனது நாற்பத்தியிரண்டாம் வயதில் வர்த்தமானர் ஞானத்தை அல்லது நிர்வாணத்தை அடைந்தார். பிறகு தீர்த்தங்கரர் ஆனார்.
Incorrect
விளக்கம்: மகாவீரர் உண்மையான ஞானத்தைத் தேடிப் பன்னிரண்டாண்டுகள் அலைந்தார். அவர் கடுமையான விரதத்தை மேற்கொண்டார். ஆடைகளைத் துறந்தார். இப்படி திரிந்த காலத்தில் கோசால மாஸ்கரிபுத்திரரைச் சந்தித்து அவரோடு ஆறாண்டு காலம் இருந்தார். பின்னர் கருத்து வேறுபாட்டால் பிரிந்தார். இப்படி திரிய ஆரம்பித்த பதின்மூன்றாவது ஆண்டில், தனது நாற்பத்தியிரண்டாம் வயதில் வர்த்தமானர் ஞானத்தை அல்லது நிர்வாணத்தை அடைந்தார். பிறகு தீர்த்தங்கரர் ஆனார்.
 - 
                        Question 66 of 144
66. Question
- இருபத்து நான்காவது தீர்த்தங்கரர் கீழ்க்கண்ட எவ்வாறு அழைக்கப்பட்டார்.
 
Correct
விளக்கம்: ஜீனர் (வெற்றி பெற்றவர்) என்றும் மகாவீரர் என்றும் அழைக்கப்பட்டார். அவர் முப்பதாண்டு காலம் உபதேசம் செய்தார். செல்வர்களும் மேட்டுக்குடியினரும் அவரை ஆதரித்தனர். பொ.ஆ.மு. 468 வாக்கில் தனது எழுபத்தியிரண்டாம் வயதில், ராஜகிருகத்திற்கு அருகில் உள்ள பவபுரியில் மரணமடைந்தார். சமண மதத்தின்படி அவர் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்ததாக நம்பப்படுகிறது.
Incorrect
விளக்கம்: ஜீனர் (வெற்றி பெற்றவர்) என்றும் மகாவீரர் என்றும் அழைக்கப்பட்டார். அவர் முப்பதாண்டு காலம் உபதேசம் செய்தார். செல்வர்களும் மேட்டுக்குடியினரும் அவரை ஆதரித்தனர். பொ.ஆ.மு. 468 வாக்கில் தனது எழுபத்தியிரண்டாம் வயதில், ராஜகிருகத்திற்கு அருகில் உள்ள பவபுரியில் மரணமடைந்தார். சமண மதத்தின்படி அவர் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்ததாக நம்பப்படுகிறது.
 - 
                        Question 67 of 144
67. Question
- வர்த்தமான மகாவீரரின் காலம்_____________
 
Correct
விளக்கம்: மகாவீரர் பொ.ஆ.மு. 540 இல் வைசாலிக்கு அருகில் உள்ள குந்தகிராமம் என்ற ஒரு கிராமத்தில் பிறந்தார். பின் பொ.மு.ஆ. 468 ல் ராஜகிருகத்திற்கு அருகில் உள்ள பவபுரியில் மரணமடைந்தார்.
Incorrect
விளக்கம்: மகாவீரர் பொ.ஆ.மு. 540 இல் வைசாலிக்கு அருகில் உள்ள குந்தகிராமம் என்ற ஒரு கிராமத்தில் பிறந்தார். பின் பொ.மு.ஆ. 468 ல் ராஜகிருகத்திற்கு அருகில் உள்ள பவபுரியில் மரணமடைந்தார்.
 - 
                        Question 68 of 144
68. Question
- வர்த்தமான மகாவீரர் மறைந்த இடம்______________
 
Correct
விளக்கம்: மகாவீரர் பொ.ஆ.மு. 540 இல் வைசாலிக்கு அருகில் உள்ள குந்தகிராமம் என்ற ஒரு கிராமத்தில் பிறந்தார். பின் பொ.மு.ஆ. 468 ல் ராஜகிருகத்திற்கு அருகில் உள்ள பவபுரியில் மரணமடைந்தார்.
Incorrect
விளக்கம்: மகாவீரர் பொ.ஆ.மு. 540 இல் வைசாலிக்கு அருகில் உள்ள குந்தகிராமம் என்ற ஒரு கிராமத்தில் பிறந்தார். பின் பொ.மு.ஆ. 468 ல் ராஜகிருகத்திற்கு அருகில் உள்ள பவபுரியில் மரணமடைந்தார்.
 - 
                        Question 69 of 144
69. Question
- சமணமதத்தை பின்பற்றியவர்கள் மேற்கொண்ட தொழில்_____________
 
Correct
விளக்கம்: மகாவீரரை ஏராளமானோர் பின்பற்றினர். ஆரம்ப காலங்களில், இவர்கள் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்தும் வந்தனர். எனினும் காலப்போக்கில், சமணம் வணிகம், வட்டிக்கு கடன் தருவோர் ஆகிய சமூகத்தினரோடு சுருங்கிவிட்டது. அகிம்சையை சமணம் மிகவும் வலியுறுத்தியதால், வேளாண்மை உள்ளிட்ட மற்ற தொழில்களை அவர்களால் செய்ய முடியாமல் போனது. ஏனெனில் இத்தொழில்களில் தெரிந்தோ, தெரியாமலோ உயிர்களைக் கொல்ல நேரலாம்.
Incorrect
விளக்கம்: மகாவீரரை ஏராளமானோர் பின்பற்றினர். ஆரம்ப காலங்களில், இவர்கள் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்தும் வந்தனர். எனினும் காலப்போக்கில், சமணம் வணிகம், வட்டிக்கு கடன் தருவோர் ஆகிய சமூகத்தினரோடு சுருங்கிவிட்டது. அகிம்சையை சமணம் மிகவும் வலியுறுத்தியதால், வேளாண்மை உள்ளிட்ட மற்ற தொழில்களை அவர்களால் செய்ய முடியாமல் போனது. ஏனெனில் இத்தொழில்களில் தெரிந்தோ, தெரியாமலோ உயிர்களைக் கொல்ல நேரலாம்.
 - 
                        Question 70 of 144
70. Question
- சமண மதத்ததில் பிளவு ஏற்பட்ட காலகட்டம்____________
 
Correct
விளக்கம்: மகாவீரரின் மறைவிற்கு 500 ஆண்டுகள் கழித்து, சுமார் பொ.ஆ. 79-82 இல், சமணத்தில் ஒரு பிளவு ஏற்பட்டது. மகதம் கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: மகாவீரரின் மறைவிற்கு 500 ஆண்டுகள் கழித்து, சுமார் பொ.ஆ. 79-82 இல், சமணத்தில் ஒரு பிளவு ஏற்பட்டது. மகதம் கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது.
 - 
                        Question 71 of 144
71. Question
- கீழ்க்கண்ட யாருடைய தலைமையில் சமணத் துறவிகள், தமது கடும் விரதங்களை தொடர்ந்து பின்பற்றினார்கள்______________
 
Correct
விளக்கம்: பத்ரபாஹீ தலைமையில் சில சமணத் துறவிகள், தமது கடும் விரதங்களைத் தொடர்ந்து பின்பற்றுவதற்காகத் தெற்கு நோக்கி சென்றார்கள். அவர்கள் உடைகள் எதுவுமின்றி இருந்தார்கள்.
Incorrect
விளக்கம்: பத்ரபாஹீ தலைமையில் சில சமணத் துறவிகள், தமது கடும் விரதங்களைத் தொடர்ந்து பின்பற்றுவதற்காகத் தெற்கு நோக்கி சென்றார்கள். அவர்கள் உடைகள் எதுவுமின்றி இருந்தார்கள்.
 - 
                        Question 72 of 144
72. Question
- பொருத்துக:
 - A) திகம்பரர்கள் – சமணர்களின் தொழில்
 - B) ஸ்வேதாம்பரர்கள் – வெற்றி பெற்றவர்
 - C) ஜீனர் – வெள்ளை ஆடை உடுத்தியவர்கள்
 - D) வணிகம் – வெளியை ஆடையாக அணிந்தவர்கள்
 
Correct
விளக்கம்:
A) திகம்பரர்கள் – வெளியை ஆடையாக அணிந்தவர்கள்
B) ஸ்வேதாம்பரர்கள் – வெள்ளை ஆடை உடுத்தியவர்கள்
C) ஜீனர் – வெற்றி பெற்றவர்
D) வணிகம் – 4. சமணர்களின் தொழில்
Incorrect
விளக்கம்:
A) திகம்பரர்கள் – வெளியை ஆடையாக அணிந்தவர்கள்
B) ஸ்வேதாம்பரர்கள் – வெள்ளை ஆடை உடுத்தியவர்கள்
C) ஜீனர் – வெற்றி பெற்றவர்
D) வணிகம் – 4. சமணர்களின் தொழில்
 - 
                        Question 73 of 144
73. Question
- ஸ்வேதாம்பரர்கள் கீழ்க்கண்ட யாருடைய தலைமையில் மகதத்தில் இருந்தார்கள்.
 
Correct
விளக்கம்: சமணத்தில் பிளவு ஏற்பட்டபோது திரகம்பரர்கள் மற்றும் ஸ்வேதாம்பரர்கள் என இரு பிரிவுகளாக பிரிந்தனர் அவர்களுல் ஸ்வேதாம்பரர்கள் ஸ்தூலபத்திரர் தலைமையில் மகதத்திலேயே இருந்தார்கள்.
Incorrect
விளக்கம்: சமணத்தில் பிளவு ஏற்பட்டபோது திரகம்பரர்கள் மற்றும் ஸ்வேதாம்பரர்கள் என இரு பிரிவுகளாக பிரிந்தனர் அவர்களுல் ஸ்வேதாம்பரர்கள் ஸ்தூலபத்திரர் தலைமையில் மகதத்திலேயே இருந்தார்கள்.
 - 
                        Question 74 of 144
74. Question
- சமணத்தில் பிளவு ஏற்பட்ட பின்பு கீழ்க்கண்ட எந்த பகுதியில் சமண மதம் பலவீனமடைந்தது.
 
Correct
Incorrect
 - 
                        Question 75 of 144
75. Question
- பத்ரபாஹீ மரணத்திற்கு பிறகு பாடலிபுத்திரத்தில் பெரிய மாநாட்டை நடத்தியவர்___________
 
Correct
விளக்கம்: பத்ரபாஹீ மரணமடைந்த பிறகு ஸ்தூலபத்திரர் பாடலிபுத்திரத்தில் ஒரு பெரிய மாநாட்டை நடத்தினார். இது சமண நெறிமுறைகளைத் தொகுத்தது. அத்தொகுப்பு பன்னிரண்டு அங்கங்களைக் கொண்டது.
Incorrect
விளக்கம்: பத்ரபாஹீ மரணமடைந்த பிறகு ஸ்தூலபத்திரர் பாடலிபுத்திரத்தில் ஒரு பெரிய மாநாட்டை நடத்தினார். இது சமண நெறிமுறைகளைத் தொகுத்தது. அத்தொகுப்பு பன்னிரண்டு அங்கங்களைக் கொண்டது.
 - 
                        Question 76 of 144
76. Question
- பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண்டில் சமண மாநாடு நடைபெற்ற இடம்___________
 
Correct
விளக்கம்: விளக்கம்: பத்ரபாஹீ மரணமடைந்த பிறகு ஸ்தூலபத்திரர் பாடலிபுத்திரத்தில் ஒரு பெரிய மாநாட்டை நடத்தினார். இது சமண நெறிமுறைகளைத் தொகுத்தது. அத்தொகுப்பு பன்னிரண்டு அங்கங்களைக் கொண்டது. மற்றொரு மாநாடு, பொ.ஆ ஐந்தாம் நூற்றாண்டில், குஜராத்தில் உள்ள வல்லபியில் நடந்தது. இது பன்னிரண்டு உப அங்கங்களைச் சேர்த்தது. சமணத் துறவிகள்; மத நூல்களை எழுதியதோடு, மதச்சார்பற்ற இலக்கியத்தையும் வளர்த்தனர்.
Incorrect
விளக்கம்: விளக்கம்: பத்ரபாஹீ மரணமடைந்த பிறகு ஸ்தூலபத்திரர் பாடலிபுத்திரத்தில் ஒரு பெரிய மாநாட்டை நடத்தினார். இது சமண நெறிமுறைகளைத் தொகுத்தது. அத்தொகுப்பு பன்னிரண்டு அங்கங்களைக் கொண்டது. மற்றொரு மாநாடு, பொ.ஆ ஐந்தாம் நூற்றாண்டில், குஜராத்தில் உள்ள வல்லபியில் நடந்தது. இது பன்னிரண்டு உப அங்கங்களைச் சேர்த்தது. சமணத் துறவிகள்; மத நூல்களை எழுதியதோடு, மதச்சார்பற்ற இலக்கியத்தையும் வளர்த்தனர்.
 - 
                        Question 77 of 144
77. Question
- கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று தொடக்க கால சமண நூல்கள்____________
 
Correct
விளக்கம்: சமணத் துறவிகள்; மத நூல்களை எழுதியதோடு, மதச்சார்பற்ற இலக்கியத்தையும் வளர்த்தனர். அச்சரங்க சூத்திரம், சூத்ரகிருதங்கம், கல்பசூத்திரம் ஆகியவை மிகத் தொடக்க கால சமண நூல்கள்.
Incorrect
விளக்கம்: சமணத் துறவிகள்; மத நூல்களை எழுதியதோடு, மதச்சார்பற்ற இலக்கியத்தையும் வளர்த்தனர். அச்சரங்க சூத்திரம், சூத்ரகிருதங்கம், கல்பசூத்திரம் ஆகியவை மிகத் தொடக்க கால சமண நூல்கள்.
 - 
                        Question 78 of 144
78. Question
- இக்காலகட்டத்தைச் சேர்ந்த சமண நூல்கள் மக்களின் மொழியான____________மொழியல் எழுதப்பட்டது.
 
Correct
விளக்கம்: சமணத் துறவிகள்; மத நூல்களை எழுதியதோடு, மதச்சார்பற்ற இலக்கியத்தையும் வளர்த்தனர். அச்சரங்க சூத்திரம், சூத்ரகிருதங்கம், கல்பசூத்திரம் ஆகியவை மிகத் தொடக்க கால சமண நூல்கள். இக்காலகட்டத்தைச் சேர்ந்த சமண நூல்கள் பெரும்பாலும் எளிய மக்களின் மொழியான அர்தமகதி என்ற மொழியில் எழுதப்பட்டவை.
Incorrect
விளக்கம்: சமணத் துறவிகள்; மத நூல்களை எழுதியதோடு, மதச்சார்பற்ற இலக்கியத்தையும் வளர்த்தனர். அச்சரங்க சூத்திரம், சூத்ரகிருதங்கம், கல்பசூத்திரம் ஆகியவை மிகத் தொடக்க கால சமண நூல்கள். இக்காலகட்டத்தைச் சேர்ந்த சமண நூல்கள் பெரும்பாலும் எளிய மக்களின் மொழியான அர்தமகதி என்ற மொழியில் எழுதப்பட்டவை.
 - 
                        Question 79 of 144
79. Question
- கீழ்க்கண்டவற்றுள் சமணத்தின் தத்துவங்களில் பொருந்தாததைக் கண்டறி:
 
Correct
விளக்கம்: சமணத்தின் தொடக்க கட்டத்தில் உருவ வழிபாடு கிடையாது.
Incorrect
விளக்கம்: சமணத்தின் தொடக்க கட்டத்தில் உருவ வழிபாடு கிடையாது.
 - 
                        Question 80 of 144
80. Question
- கீழ்க்கண்டவற்றுள் சமணம் குறித்த கருத்துகளில் பொருந்தாததைக் கண்டறி:
 
Correct
விளக்கும்: சமணம் வைதீகத்தை மறுக்கும் மதம். சமணத்தின்படி, உலகத்திற்குத் தொடக்கமும், முடிவும் கிடையாது. அது என்றும் நிலைத்திருக்கும். அது தொடர்ச்சியான வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் சந்திக்கும்.
Incorrect
விளக்கும்: சமணம் வைதீகத்தை மறுக்கும் மதம். சமணத்தின்படி, உலகத்திற்குத் தொடக்கமும், முடிவும் கிடையாது. அது என்றும் நிலைத்திருக்கும். அது தொடர்ச்சியான வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் சந்திக்கும்.
 - 
                        Question 81 of 144
81. Question
- கூற்று 1: ஜீவனும் அஜீவனும் இணையும்போது கர்மா உண்டாகிறது. இது பிறப்பு, இறப்பு என்ற முடிவற்ற சுழற்சிக்கு இட்டுச் செல்கிறது.
 
கூற்று 2: இக்கர்மாவிலிருந்து ஒருவர் விடுபடவேண்டும் எனில், அவர், ஐந்து விதமான துறவறங்களை மேற்கொள்ள வேண்டும்.
Correct
விளக்கம்: இக்கர்மாவிலிருந்து ஒருவர் விடுபடவேண்டும் எனில், அவர், ஏழுவிதமான துறவறங்களை மேற்கொள்ள வேண்டும். உடலை வருத்தும் நோன்புகளை மேற்கொள்ள வேண்டும். ஆகவே சமண மதத்தைப் பொறுத்தவரை துறவிகளால் மட்டுமே பிறப்பு, இறப்பு என்ற சூழலிலிருந்து விடுதலை பெற முடியும்.
Incorrect
விளக்கம்: இக்கர்மாவிலிருந்து ஒருவர் விடுபடவேண்டும் எனில், அவர், ஏழுவிதமான துறவறங்களை மேற்கொள்ள வேண்டும். உடலை வருத்தும் நோன்புகளை மேற்கொள்ள வேண்டும். ஆகவே சமண மதத்தைப் பொறுத்தவரை துறவிகளால் மட்டுமே பிறப்பு, இறப்பு என்ற சூழலிலிருந்து விடுதலை பெற முடியும்.
 - 
                        Question 82 of 144
82. Question
- அனைத்து சமணர்களும் கடைபிடிக்க வேண்டிய கொள்கைகள்_____________
 
Correct
விளக்கம்: சமண மதத்தினர் சில கடுமையான சட்டதிட்டங்களுக்கு உட்பட வேண்டும். அனைத்து சமணர்களும் கடைபிடிக்க வேண்டிய மூன்று கொள்கைகள் மும்மணிகள் (திரிரத்திணங்கள்) என்று அழைக்கப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: சமண மதத்தினர் சில கடுமையான சட்டதிட்டங்களுக்கு உட்பட வேண்டும். அனைத்து சமணர்களும் கடைபிடிக்க வேண்டிய மூன்று கொள்கைகள் மும்மணிகள் (திரிரத்திணங்கள்) என்று அழைக்கப்படுகின்றன.
 - 
                        Question 83 of 144
83. Question
- பொருத்துக:
 
A) நன்னம்பிக்கை – ஏழு
B) நல்லறிவு – சம்யோக்-மஹாவ்ரதா
C) நன்னடத்தை – சம்யோக்-ஞானா
D) துறுவு முறைகள் – சம்யோக்-தர்ஷனா
Correct
விளக்கம்:
A) நன்னம்பிக்கை – சம்யோக்-தர்ஷனா
B) நல்லறிவு – சம்யோக்-ஞானா
C) நன்னடத்தை – சம்யோக்-மஹாவ்ரதா
D) துறுவு முறைகள் – ஏழு
Incorrect
விளக்கம்:
A) நன்னம்பிக்கை – சம்யோக்-தர்ஷனா
B) நல்லறிவு – சம்யோக்-ஞானா
C) நன்னடத்தை – சம்யோக்-மஹாவ்ரதா
D) துறுவு முறைகள் – ஏழு
 - 
                        Question 84 of 144
84. Question
- சமணத் துறவிகள் மேற்கொள்ள வேண்டிய ஐம்பெரும் சூளுரைகளுல் பொருந்தாதது எது.
 
Correct
விளக்கம்: துறவிகள் மேற்கொள்ள வேண்டிய ஐம்பெரும் சூளுரைகள் (பஞ்ச-மஹாவ்ரதா):
- கொல்லாமை (அகிமசா), 2. கள்ளாமை (அஸ்தேயா), 3. பொய்யாமை (சத்யா), 4. புலனடக்கம் (பிரும்மச்சரியா), 5. பொருள் பற்றின்மை (அபரிக்ரஹா)
 
Incorrect
விளக்கம்: துறவிகள் மேற்கொள்ள வேண்டிய ஐம்பெரும் சூளுரைகள் (பஞ்ச-மஹாவ்ரதா):
- கொல்லாமை (அகிமசா), 2. கள்ளாமை (அஸ்தேயா), 3. பொய்யாமை (சத்யா), 4. புலனடக்கம் (பிரும்மச்சரியா), 5. பொருள் பற்றின்மை (அபரிக்ரஹா)
 
 - 
                        Question 85 of 144
85. Question
- பொருத்துக:
 
A) கொல்லாமை – சத்யா
B) கள்ளாமை – அஹிம்சா
C) பொய்யாமை – பிரும்மச்சரியா
D) புலனடக்கம் – அஸ்தேயா
E) பற்றின்மை – அபரிக்ரஹா
Correct
விளக்கம்:
A) கொல்லாமை – அஹிம்சா
B) கள்ளாமை – அஸ்தேயா
C) பொய்யாமை – சத்யா
D) புலனடக்கம் – பிரும்மச்சரியா
E) பற்றின்மை – 5. அபரிக்ரஹா
Incorrect
விளக்கம்:
A) கொல்லாமை – அஹிம்சா
B) கள்ளாமை – அஸ்தேயா
C) பொய்யாமை – சத்யா
D) புலனடக்கம் – பிரும்மச்சரியா
E) பற்றின்மை – 5. அபரிக்ரஹா
 - 
                        Question 86 of 144
86. Question
- சமூகத்தில் ஒருவருடைய தகுதிநிலையை முடிவு செய்வது அவரது செயல்கள்தானே தவிர, பிறப்பல்ல என்றுக் கூறுவது_____________
 
Correct
விளக்கம்: சமணம் ஒரு சமத்துவமான மதம். அது பிறப்பின் காரணமாக எந்தவித ஏற்றத்தாழ்வையும் அனுமதிக்கவில்லை. சமூகத்தில் ஒருவருடைய தகுதிநிலையை முடிவு செய்வது அவரது செயல்கள்தானே தவிர, பிறப்பல்ல எனச் சமணம் கூறுகிறது.
Incorrect
விளக்கம்: சமணம் ஒரு சமத்துவமான மதம். அது பிறப்பின் காரணமாக எந்தவித ஏற்றத்தாழ்வையும் அனுமதிக்கவில்லை. சமூகத்தில் ஒருவருடைய தகுதிநிலையை முடிவு செய்வது அவரது செயல்கள்தானே தவிர, பிறப்பல்ல எனச் சமணம் கூறுகிறது.
 - 
                        Question 87 of 144
87. Question
- கூற்று 1: ஒருவன் தன் செயல்களால், பிராமணனாக, சத்திரியனாக, வைசியனாக, சூத்திரனாக மாறுகிறான் எனச் சமணம் நம்புகிறது.
 
கூற்று 2: பிறப்பின் காரணமாகப் பெருமை கொள்ளுதல் பாவமாகக் கருதுவது சமண மதமாகும்.
Correct
Incorrect
 - 
                        Question 88 of 144
88. Question
- சமணம் தமிழ்நாட்டில் பரவியக் காலம்______________
 
Correct
விளக்கம்: ஏறத்தாழ பொ.ஆ. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து சமணம் தமிழ்நாட்டில் பரவியது. மதுரை மற்றும் பிற இடங்களைச் சுற்றிலும் குன்றுகளில் சமணத் துறவிகள் தங்கியிருந்த கற்படுக்கைகளோடு கூடிய குகைகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: ஏறத்தாழ பொ.ஆ. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து சமணம் தமிழ்நாட்டில் பரவியது. மதுரை மற்றும் பிற இடங்களைச் சுற்றிலும் குன்றுகளில் சமணத் துறவிகள் தங்கியிருந்த கற்படுக்கைகளோடு கூடிய குகைகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.
 - 
                        Question 89 of 144
89. Question
- கூற்று 1: கோப்பெருஞ்சோழன் உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்தான் என்று அகநானூறு கூறுகிறது.
 
கூற்று 2: இது சல்லேகானா என்ற சமண நடைமுறையை ஒத்திருக்கிறது.
Correct
விளக்கம்: கோப்பெருஞ்சோழன் உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்தான் என்று புறநானூறு கூறுகிறது.
Incorrect
விளக்கம்: கோப்பெருஞ்சோழன் உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்தான் என்று புறநானூறு கூறுகிறது.
 - 
                        Question 90 of 144
90. Question
- கீழ்க்கண்டவற்றுள் தமிழின் முக்கியமான சமண நூல்களுல் அல்லாதது எது.
 
Correct
விளக்கம்: நாலடியார், பழமொழி, சீவகசிந்தாமணி, யாப்பெருங்கலக்காரிகை, நீலகேசி போன்றவை தமிழின் முக்கியமான சமண நூல்கள் ஆகும்.
Incorrect
விளக்கம்: நாலடியார், பழமொழி, சீவகசிந்தாமணி, யாப்பெருங்கலக்காரிகை, நீலகேசி போன்றவை தமிழின் முக்கியமான சமண நூல்கள் ஆகும்.
 - 
                        Question 91 of 144
91. Question
- வஜ்ரநந்தி என்பவரால் மதுரையில் ஒரு திராவிட சமணச் சங்கம் நிறுவப்பட்ட காலம்_____________
 
Correct
விளக்கம்: பொ.ஆ. 470 இல் மதுரையில் வஜ்ரநந்தி என்பவரால் ஒரு திராவிட சமணச் சங்கம் நிறுவப்பட்டது. இவர் பூஜ்யபாதா என்பவரின் சீடர். சமணம் தமிழ்நாட்டில் பரவியதால் பல சமணக் கோயில்களும் கட்டப்பட்டன.
Incorrect
விளக்கம்: பொ.ஆ. 470 இல் மதுரையில் வஜ்ரநந்தி என்பவரால் ஒரு திராவிட சமணச் சங்கம் நிறுவப்பட்டது. இவர் பூஜ்யபாதா என்பவரின் சீடர். சமணம் தமிழ்நாட்டில் பரவியதால் பல சமணக் கோயில்களும் கட்டப்பட்டன.
 - 
                        Question 92 of 144
92. Question
- அழகான மேற்கூரைகளுடன் கூடிய திருப்பருத்திக்குன்றம் சமணக் கோயில் அமைந்துள்ள மாவட்டம்____________
 
Correct
விளக்கம்: காஞ்சிபுரம் அருகே அழகான மேற்கூரை ஓவியங்களுடன் உள்ள திருப்பருத்திக்குன்றம் கோயில் ஒரு சமணக் கோயிலாகும். காஞ்சிபுரத்தின் இப்பகுதி சமணக்காஞ்சி எனப்பட்டது.
Incorrect
விளக்கம்: காஞ்சிபுரம் அருகே அழகான மேற்கூரை ஓவியங்களுடன் உள்ள திருப்பருத்திக்குன்றம் கோயில் ஒரு சமணக் கோயிலாகும். காஞ்சிபுரத்தின் இப்பகுதி சமணக்காஞ்சி எனப்பட்டது.
 - 
                        Question 93 of 144
93. Question
- சமண மதத்தில் பூஜ்யநாதா என்பவரின் சீடர்______________
 
Correct
விளக்கம்: பொ.ஆ. 470 இல் மதுரையில் வஜ்ரநந்தி என்பவரால் ஒரு திராவிட சமணச் சங்கம் நிறுவப்பட்டது. இவர் பூஜ்யபாதா என்பவரின் சீடர். சமணம் தமிழ்நாட்டில் பரவியதால் பல சமணக் கோயில்களும் கட்டப்பட்டன.
Incorrect
விளக்கம்: பொ.ஆ. 470 இல் மதுரையில் வஜ்ரநந்தி என்பவரால் ஒரு திராவிட சமணச் சங்கம் நிறுவப்பட்டது. இவர் பூஜ்யபாதா என்பவரின் சீடர். சமணம் தமிழ்நாட்டில் பரவியதால் பல சமணக் கோயில்களும் கட்டப்பட்டன.
 - 
                        Question 94 of 144
94. Question
- இந்தியாவில் சமணம் வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்களுல் பொருந்தாதது எது.
 
Correct
விளக்கம்: ஒருமத இயக்கமாகச் செயலாற்றும் துடிப்பைக் காலப்போக்கில் சமணம் இழந்தது. மேலும் சமண மத நடைமுறைகளின் கடுமையும் அதன் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. ஒரு போட்டி மதப்பிரிவாக பௌத்தம் பரவி, சமணத்தைப் பின்னுக்குத் தள்ளியது.
Incorrect
விளக்கம்: ஒருமத இயக்கமாகச் செயலாற்றும் துடிப்பைக் காலப்போக்கில் சமணம் இழந்தது. மேலும் சமண மத நடைமுறைகளின் கடுமையும் அதன் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. ஒரு போட்டி மதப்பிரிவாக பௌத்தம் பரவி, சமணத்தைப் பின்னுக்குத் தள்ளியது.
 - 
                        Question 95 of 144
95. Question
- அவைதீக மதங்களிலேயே மிகவும் பிரபலமானது_____________
 
Correct
Incorrect
 - 
                        Question 96 of 144
96. Question
- 20-ம் நூற்றாண்டில் கீழ்க்கண்ட யாரால் பௌத்தம் புத்துயிர் பெற்றது.
 
Correct
விளக்கம்: ஏறத்தாழ சென்ற ஆயிரமாண்டுகளில் பௌத்தம் கிட்டத்திட்ட காணாமலேயே போய்விட்டாலும்கூட அதற்கு வெளியே தொலைவிற்குப் பரவியது. இன்றும் தென்கிழக்கு, கிழக்காசிய நாடுகளில் பௌத்தம் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. 20-ம் நூற்றாண்டுகளின் மத்தியில் டாக்டர் பி.ஆர். அம்பேத்காரால் பௌத்தம் இந்தியாவில் மீண்டும் புத்துயிர் பெற்றது.
Incorrect
விளக்கம்: ஏறத்தாழ சென்ற ஆயிரமாண்டுகளில் பௌத்தம் கிட்டத்திட்ட காணாமலேயே போய்விட்டாலும்கூட அதற்கு வெளியே தொலைவிற்குப் பரவியது. இன்றும் தென்கிழக்கு, கிழக்காசிய நாடுகளில் பௌத்தம் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. 20-ம் நூற்றாண்டுகளின் மத்தியில் டாக்டர் பி.ஆர். அம்பேத்காரால் பௌத்தம் இந்தியாவில் மீண்டும் புத்துயிர் பெற்றது.
 - 
                        Question 97 of 144
97. Question
- கௌதமபுத்தரின் இயற்பெயர்______________
 
Correct
விளக்கம்: கௌதம புத்தர் சாக்கிய இனக்குழுவின் அரசர் சுத்தோதனர், பட்டத்தரசி மாயாதேவி (மகாமாயா) ஆகியோரின் மகன் ஆவார். இயற்பெயர் சித்தார்த்தர். அவருடைய தாய் மகாமாயா கருவுற்றிருந்தபோது ஆறு தந்தங்கள் கொண்ட வெள்ளை யானை தன் கருப்பையில் புகுவதாகக் கண்டார். “ பிறக்கப் போகும் குழந்தை உலகம் முழுவதற்கும் பேரரசனாக அல்லது உலகம் முழுவதற்குமான ஆசிரியனாக இருக்கும்” என்று அருடம் கூறினர்.
Incorrect
விளக்கம்: கௌதம புத்தர் சாக்கிய இனக்குழுவின் அரசர் சுத்தோதனர், பட்டத்தரசி மாயாதேவி (மகாமாயா) ஆகியோரின் மகன் ஆவார். இயற்பெயர் சித்தார்த்தர். அவருடைய தாய் மகாமாயா கருவுற்றிருந்தபோது ஆறு தந்தங்கள் கொண்ட வெள்ளை யானை தன் கருப்பையில் புகுவதாகக் கண்டார். “ பிறக்கப் போகும் குழந்தை உலகம் முழுவதற்கும் பேரரசனாக அல்லது உலகம் முழுவதற்குமான ஆசிரியனாக இருக்கும்” என்று அருடம் கூறினர்.
 - 
                        Question 98 of 144
98. Question
- கௌதமபுத்தரின் தாய் மகாமாயா கருவுற்றிருந்தபொழுது அவரது கணவில் தோன்றியது___________
 
Correct
Incorrect
 - 
                        Question 99 of 144
99. Question
- கௌதமபுத்தர் பிறந்த இடம்____________
 
Correct
விளக்கம்: மகாமாயா தன் தாய்வீடு செல்லும் வழியே கபிலவஸ்துவிற்கு அருகில் உள்ள லும்பினியில் உள்ள ஒரு பூங்காவில் சித்தார்த்தர் பிறந்தார். பட்டத்து இளவரசராக அவர் வளமாக வளர்ந்தார்.
Incorrect
விளக்கம்: மகாமாயா தன் தாய்வீடு செல்லும் வழியே கபிலவஸ்துவிற்கு அருகில் உள்ள லும்பினியில் உள்ள ஒரு பூங்காவில் சித்தார்த்தர் பிறந்தார். பட்டத்து இளவரசராக அவர் வளமாக வளர்ந்தார்.
 - 
                        Question 100 of 144
100. Question
- கௌதமபுத்தரின் மனைவியின் பெயர்____________
 
Correct
விளக்கம்: கௌதமபுத்தர் யசோதராவை மணந்தார். அவர்களுக்கு ராகுலன் என்ற மகன் பிறந்தான்.
Incorrect
விளக்கம்: கௌதமபுத்தர் யசோதராவை மணந்தார். அவர்களுக்கு ராகுலன் என்ற மகன் பிறந்தான்.
 - 
                        Question 101 of 144
101. Question
- கௌதமபுத்தர் ஒரு நாள் தனது தேரோட்டி சன்னாவுடன் தேரில் அரண்மனையை விட்டு வெளியே சென்றபோது கண்ட காட்சிகளுல் பொருந்தாதது எது.
 
Correct
விளக்கம்: கௌதமபுத்தர் ஒரு நாள் தனது தேரோட்டி சன்னாவுடன் தேரில் அரண்மனையை விட்டு வெளியே சென்றபோது ஒரு கிழவரையும், ஒரு நோயாளியையும், இறந்த உடலையும், ஒரு பிச்சையெடுக்கும் துறவியையும் பார்த்தார். மக்களுடைய துண்பங்கள் கண்டு வேதனையடைந்த அவர் நிரந்தர உண்மையைத் தேடி, நள்ளிரவில் தன் அரண்மனையை விட்டு வெளியேறினார்.
Incorrect
விளக்கம்: கௌதமபுத்தர் ஒரு நாள் தனது தேரோட்டி சன்னாவுடன் தேரில் அரண்மனையை விட்டு வெளியே சென்றபோது ஒரு கிழவரையும், ஒரு நோயாளியையும், இறந்த உடலையும், ஒரு பிச்சையெடுக்கும் துறவியையும் பார்த்தார். மக்களுடைய துண்பங்கள் கண்டு வேதனையடைந்த அவர் நிரந்தர உண்மையைத் தேடி, நள்ளிரவில் தன் அரண்மனையை விட்டு வெளியேறினார்.
 - 
                        Question 102 of 144
102. Question
- கௌதமபுத்தரின் பிரியமான குதிரையின் பெயர்____________
 
Correct
விளக்கம்: மக்களுடைய துண்பங்கள் கண்டு வேதனையடைந்த கௌதமபுத்தர் நிரந்தர உண்மையைத் தேடி, நள்ளிரவில் தன் அரண்மனையை விட்டு வெளியேறினார். அவருக்குப் பிரியமான குதிரையான காந்தகா பூட்டப்பட்ட தேரை தேரோட்டி சன்னா நகரக்கு வெளியே வெகு தொலைவிற்கு ஓட்டிச் சென்றார். சித்தார்த்தர் தனது முடியைவெட்டி, களையப்பட்ட தன் உடை, நகைகளோடு தந்தைக்குக் கொடுத்தனுப்பினார். இது மஹாபிரஸ்கிரமனா என்று மழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: மக்களுடைய துண்பங்கள் கண்டு வேதனையடைந்த கௌதமபுத்தர் நிரந்தர உண்மையைத் தேடி, நள்ளிரவில் தன் அரண்மனையை விட்டு வெளியேறினார். அவருக்குப் பிரியமான குதிரையான காந்தகா பூட்டப்பட்ட தேரை தேரோட்டி சன்னா நகரக்கு வெளியே வெகு தொலைவிற்கு ஓட்டிச் சென்றார். சித்தார்த்தர் தனது முடியைவெட்டி, களையப்பட்ட தன் உடை, நகைகளோடு தந்தைக்குக் கொடுத்தனுப்பினார். இது மஹாபிரஸ்கிரமனா என்று மழைக்கப்படுகிறது.
 - 
                        Question 103 of 144
103. Question
- சித்தார்த்தர் தனது முடியைவெட்டி, களையப்பட்ட தன் உடை, நகைகளை தன் தந்தைக்குக் கொடுத்தனுப்பிய நிகழ்வு___________ எனப்பட்டது.
 
Correct
Incorrect
 - 
                        Question 104 of 144
104. Question
- கௌதமபுத்தர் பற்றிய கருத்துகளில் சரியானதைக் கண்டறி:
 
1) ஞானத்தைத் தேடி அலைந்த சித்தார்த்தர், சிறிது காலத்திற்கு அலார காலமரிடம் சீடராக இருந்தார்.
2) உத்தக ராமபுத்தர் என்ற துறவியிடம் வழிகாட்டுதல் பெற்றார்.
Correct
Incorrect
 - 
                        Question 105 of 144
105. Question
- கௌதமபுத்தர் புத்தகயாவில்_____________மரத்தின் கீழ் தியானம் செய்தார்.
 
Correct
விளக்கம்: கௌதமபுத்தர் புத்தகயாவில் ஒரு அரசமரத்தின் கீழ் தியானம் செய்ய ஆரம்பித்தார். நாற்பத்தியொன்பது நாள் தியானத்திற்குப்பிறகு தமது முப்பத்தைந்தாவது வயதில் ஞானத்தை அடைந்தார். அதிலிருந்து அவர் புத்தர், அதாவது ஞானம் அடைந்தவர் என்று அழைக்கப்பட்டார்.
Incorrect
விளக்கம்: கௌதமபுத்தர் புத்தகயாவில் ஒரு அரசமரத்தின் கீழ் தியானம் செய்ய ஆரம்பித்தார். நாற்பத்தியொன்பது நாள் தியானத்திற்குப்பிறகு தமது முப்பத்தைந்தாவது வயதில் ஞானத்தை அடைந்தார். அதிலிருந்து அவர் புத்தர், அதாவது ஞானம் அடைந்தவர் என்று அழைக்கப்பட்டார்.
 - 
                        Question 106 of 144
106. Question
- கௌதமபுத்தர்____________வயதில் ஞானம் பெற்றார்.
 
Correct
Incorrect
 - 
                        Question 107 of 144
107. Question
- கௌதமபுத்தர் தன் முதல் போதனையை அளித்த இடம்___________
 
Correct
விளக்கம்: கௌதமபுத்தர் வாரணாசிக்கு அருகே உள்ள சாரநாத்தில் மான்கள் நிறைந்த ஒரு காட்டில் அவர் தனது முதல் உபதேசத்தை அளித்தார். அது தர்மச்சக்கரபரிவர்த்தனா எனப்படுகிறது. அவர் நான்கு சிறந்த உண்மைகள் பற்றியும் மத்திமப் பாதை பற்றியும் பேசினார். அவர் சங்கத்தை அமைத்து, தன் கருத்துகளை வெகுதொலைவில் உள்ள இடங்களுக்கும் பரப்பினார். புத்தரும் அவருடைய சீடர்களும் ஆண்டுக்கு எட்டு மாதங்கள் பயணம் செய்தனர்.
Incorrect
விளக்கம்: கௌதமபுத்தர் வாரணாசிக்கு அருகே உள்ள சாரநாத்தில் மான்கள் நிறைந்த ஒரு காட்டில் அவர் தனது முதல் உபதேசத்தை அளித்தார். அது தர்மச்சக்கரபரிவர்த்தனா எனப்படுகிறது. அவர் நான்கு சிறந்த உண்மைகள் பற்றியும் மத்திமப் பாதை பற்றியும் பேசினார். அவர் சங்கத்தை அமைத்து, தன் கருத்துகளை வெகுதொலைவில் உள்ள இடங்களுக்கும் பரப்பினார். புத்தரும் அவருடைய சீடர்களும் ஆண்டுக்கு எட்டு மாதங்கள் பயணம் செய்தனர்.
 - 
                        Question 108 of 144
108. Question
- கௌதமபுத்தர் மறைந்த இடம்____________
 
Correct
விளக்கம்: கௌதமபுத்தர் தனது எண்பதாவது வயதில் குஷிநகரத்தில் மறைந்தார். அது பரிநிர்வாணம் என்று குறிப்பிடப்படுகிறது.
Incorrect
விளக்கம்: கௌதமபுத்தர் தனது எண்பதாவது வயதில் குஷிநகரத்தில் மறைந்தார். அது பரிநிர்வாணம் என்று குறிப்பிடப்படுகிறது.
 - 
                        Question 109 of 144
109. Question
- கௌதமபுத்தரின் முக்கியமான சீடர்_____________
 
Correct
விளக்கம்: சரிபுத்தர், மஹாமொக்கலனர், மஹாசாக்கியாயனர், ஆனந்தர் ஆகியோர் புத்தரின் முக்கியமான சீடர்கள் ஆவர். புத்தரை அரசர்கள் முதல் எளிய மக்கள் வரை ஏராளமானோர் பின்பற்றினர்.
Incorrect
விளக்கம்: சரிபுத்தர், மஹாமொக்கலனர், மஹாசாக்கியாயனர், ஆனந்தர் ஆகியோர் புத்தரின் முக்கியமான சீடர்கள் ஆவர். புத்தரை அரசர்கள் முதல் எளிய மக்கள் வரை ஏராளமானோர் பின்பற்றினர்.
 - 
                        Question 110 of 144
110. Question
- பொருத்துக:
 
A) முதல் பௌத்த சங்கம் – காஷ்மீரில்
B) இரண்டாம் பௌத்த சங்கம் – பாடலிபுத்திரம்
C) மூன்றாம் பௌத்த சங்கம் – வைசாலி
D) நான்காம் பௌத்த சங்கம் – ராஜகிருகம்
Correct
விளக்கம்:
A) முதல் பௌத்த சங்கம் – ராஜகிருகம்
B) இரண்டாம் பௌத்த சங்கம் – வைசாலி
C) மூன்றாம் பௌத்த சங்கம் – பாடலிபுத்திரம்
D) நான்காம் பௌத்த சங்கம் – காஷ்மீரில்
Incorrect
விளக்கம்:
A) முதல் பௌத்த சங்கம் – ராஜகிருகம்
B) இரண்டாம் பௌத்த சங்கம் – வைசாலி
C) மூன்றாம் பௌத்த சங்கம் – பாடலிபுத்திரம்
D) நான்காம் பௌத்த சங்கம் – காஷ்மீரில்
 - 
                        Question 111 of 144
111. Question
- முதல் பௌத்த சமய மாநாடுக் குறித்த தகவல்களில் சரியானதைக் கண்டறி:
 
1) முதல் பௌத்த சங்கம் புத்தரின் மரணத்திற்குப் பிறகு அஜாதசத்ரு காலத்தில் ராஜகிருகத்தில் நடந்தது.
2) இதற்கு உபாலி தலைமை தாங்கினார்.
3) இந்த சங்கத்தில் உபாலி சுத்த பீடகத்தையும், ஆனந்தர் வினய பீடகத்தையும் வாசித்தனர்.
Correct
விளக்கம்: இந்த சங்கத்தில் உபாலி வினய பீடகத்தையும், ஆனந்தர் சுத்த பீடகத்தையும் வாசித்தனர்.
Incorrect
விளக்கம்: இந்த சங்கத்தில் உபாலி வினய பீடகத்தையும், ஆனந்தர் சுத்த பீடகத்தையும் வாசித்தனர்.
 - 
                        Question 112 of 144
112. Question
- கூற்று 1: இரண்டாவது பௌத்த சங்கம் புத்தரின் மரணம், அதாவது தர்மச்சக்கரபரிவர்த்தனாவிற்கு பிறகு நூறாண்டுகளுக்குப் பின், வைசாலியில் நடந்தது.
 
கூற்று 2: பௌத்த மதம் ஸ்தவிரவதின்கள் அல்லது – பெரியோரின் உபதேசங்களை நம்புவோர் – என்றும், மகாசங்கிகா அல்லது பெரும் குழுவின் உறுப்பினர்கள் – என்றும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தது.
Correct
விளக்கம்: இரண்டாவது பௌத்த சங்கம் புத்தரின் மரணம், அதாவது பரிநிர்வாணத்திற்கு பிறகு நூறாண்டுகளுக்குப் பின், வைசாலியில் நடந்தது.
Incorrect
விளக்கம்: இரண்டாவது பௌத்த சங்கம் புத்தரின் மரணம், அதாவது பரிநிர்வாணத்திற்கு பிறகு நூறாண்டுகளுக்குப் பின், வைசாலியில் நடந்தது.
 - 
                        Question 113 of 144
113. Question
- மூன்றாவது பௌத்த மாநாடுக் குறித்த தகவல்களில் சரியானதைக் கண்டறி:
 
1) மூன்றாவது மாநாடு பாடலிபுத்திரத்தில் நடந்தது.
2) இதை அசோகர் கூட்டினார்.
3) அபிதம்ம பிடகத்தில் கதவத்து என்ற கடைசிப் பகுதி சேர்க்கப்பட்டது.
Correct
Incorrect
 - 
                        Question 114 of 144
114. Question
- கூற்று 1: நான்காவது பௌத்த சங்கம் கனிஷ்கர் காலத்தில் பாடலிபுத்திரத்தில் நடந்தது.
 
கூற்று 2: சர்வஸ்திவாதிகள் என்போர் பௌத்தத்தின் முக்கியமான பிரிவினர். இப்பிரிவின் கொள்கைகள் மஹாவிபாஷாவில் தொகுக்கப்பட்டுள்ளன.
Correct
விளக்கம்: நான்காவது பௌத்த சங்கம் கனிஷ்கர் காலத்தில் காஷ்மீரில் நடந்தது.
Incorrect
விளக்கம்: நான்காவது பௌத்த சங்கம் கனிஷ்கர் காலத்தில் காஷ்மீரில் நடந்தது.
 - 
                        Question 115 of 144
115. Question
- பௌத்தத்தின் முக்கியமான பிரிவுகளுல் பொருந்தாதது____________
 
Correct
விளக்கம்: ஸ்தவிரவதின்கள், மகாசங்கிகா, சர்வஸ்திவாதிகள் ஆகியவை பௌத்தத்தின் முக்கியமான பிரிவுகளாக உருவாகின. சர்வஸ்திவாதிகள், ஸ்தவிரவதின்கள் மத்தியில் புதிய கருத்துகள் உருவாகின. இது பௌத்தத்தில் மஹாயானம், ஹீனயானம் (பெரிய பாதை, சிறிய பாதை) ஆகிய பிரிவுகளின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்றது.
Incorrect
விளக்கம்: ஸ்தவிரவதின்கள், மகாசங்கிகா, சர்வஸ்திவாதிகள் ஆகியவை பௌத்தத்தின் முக்கியமான பிரிவுகளாக உருவாகின. சர்வஸ்திவாதிகள், ஸ்தவிரவதின்கள் மத்தியில் புதிய கருத்துகள் உருவாகின. இது பௌத்தத்தில் மஹாயானம், ஹீனயானம் (பெரிய பாதை, சிறிய பாதை) ஆகிய பிரிவுகளின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்றது.
 - 
                        Question 116 of 144
116. Question
- பௌத்தத்தின் பிரிவுகளில் இந்தியாவில் மிகவும் செல்வாக்குப் பெற்றது____________
 
Correct
Incorrect
 - 
                        Question 117 of 144
117. Question
- கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைக் கண்டறி:
 
Correct
விளக்கம்: பௌத்த கல்வியின் முக்கியமான மையமாக நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்தது.
Incorrect
விளக்கம்: பௌத்த கல்வியின் முக்கியமான மையமாக நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்தது.
 - 
                        Question 118 of 144
118. Question
- கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைக் கண்டறி:
 
Correct
விளக்கம்: பீகாரின் விக்ரமசீலா பல்கலைக்கழகம் வஜ்ராயன பௌத்தத்திற்கான முக்கியமான கல்வி நிலையமாகும்.
Incorrect
விளக்கம்: பீகாரின் விக்ரமசீலா பல்கலைக்கழகம் வஜ்ராயன பௌத்தத்திற்கான முக்கியமான கல்வி நிலையமாகும்.
 - 
                        Question 119 of 144
119. Question
- பௌத்த இலக்கியங்கள்___________மொழியில் தொகுக்கப்பட்டன.
 
Correct
விளக்கம்: பௌத்த இலக்கியங்கள் பாலி மொழியில் தொகுக்கப்பட்டன. பாலி பௌத்த சட்டங்கள் திரிபீடகங்கள் (மூன்று கூடைகள்) என்று அழைக்கப்பட்டன. அவை வினய பிடகம், சுத்த பிடகம், அபிதம்ம பிடகம் என்பவையாகும்.
Incorrect
விளக்கம்: பௌத்த இலக்கியங்கள் பாலி மொழியில் தொகுக்கப்பட்டன. பாலி பௌத்த சட்டங்கள் திரிபீடகங்கள் (மூன்று கூடைகள்) என்று அழைக்கப்பட்டன. அவை வினய பிடகம், சுத்த பிடகம், அபிதம்ம பிடகம் என்பவையாகும்.
 - 
                        Question 120 of 144
120. Question
- பொருத்துக:
 
A) திரிபிடகங்கள் – பௌத்த தத்துவம்
B) வினய பிடகம் – புத்தரின் போதனைகள்
C) சுத்த பிடகம் – மூன்று கூடைகள்
D) அபிதம்ம பிடகம் – துறவறம் மற்றும் ஒழுக்க விதிகள்
Correct
விளக்கம்:
A) திரிபிடகங்கள் – மூன்று கூடைகள்
B) வினய பிடகம் – துறவறம் மற்றும் ஒழுக்க விதிகள்
C) சுத்த பிடகம் – புத்தரின் போதனைகள்
D) அபிதம்ம பிடகம் – பௌத்த தத்துவம்
Incorrect
விளக்கம்:
A) திரிபிடகங்கள் – மூன்று கூடைகள்
B) வினய பிடகம் – துறவறம் மற்றும் ஒழுக்க விதிகள்
C) சுத்த பிடகம் – புத்தரின் போதனைகள்
D) அபிதம்ம பிடகம் – பௌத்த தத்துவம்
 - 
                        Question 121 of 144
121. Question
- சுத்த பிடகம்____________நியமங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
 
Correct
விளக்கம்: சுத்த பிடகம் ஐந்து பகுதிகளாக அதாவது நிகாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் தேராகதா, தேரிகதா (மூத்த பிட்சுகள், பிட்சுணிகளின் பிரார்த்தனை பாடல்கள்), ஜாதகக் கதைகள் (போதிசத்துவராக முந்தைய பிறவிகளில் புத்தர் செய்த செயல்கள் பற்றிய கதைகள்) ஆகியவை அடங்கும்.
Incorrect
விளக்கம்: சுத்த பிடகம் ஐந்து பகுதிகளாக அதாவது நிகாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் தேராகதா, தேரிகதா (மூத்த பிட்சுகள், பிட்சுணிகளின் பிரார்த்தனை பாடல்கள்), ஜாதகக் கதைகள் (போதிசத்துவராக முந்தைய பிறவிகளில் புத்தர் செய்த செயல்கள் பற்றிய கதைகள்) ஆகியவை அடங்கும்.
 - 
                        Question 122 of 144
122. Question
- போதிசத்துவராக முந்தைய பிறவிகளில் புத்தர் செய்த செயல்கள் பற்றிக் கூறுவது_____________
 
Correct
Incorrect
 - 
                        Question 123 of 144
123. Question
- கிரேக்க-பாக்டீரிய அரசன் மினாண்டருக்கும், பௌத்தத் துறவி நாகசேனருக்கும் நடக்கும் விவாதம்____________
 
Correct
Incorrect
 - 
                        Question 124 of 144
124. Question
- பௌத்தம் பற்றிய இலங்கை வரலாற்றுக் குறிப்பு____________
 
Correct
Incorrect
 - 
                        Question 125 of 144
125. Question
- கீழ்க்கண்டவற்றுள் புத்தரின் பெரும் உண்மைகளுல் பொருந்தாதது எது.
 
Correct
விளக்கம்: துன்பத்தின் முடிவு பற்றிய பெரும் உண்மை.
Incorrect
விளக்கம்: துன்பத்தின் முடிவு பற்றிய பெரும் உண்மை.
 - 
                        Question 126 of 144
126. Question
- அட்டாங்க மார்க்கம் என்பது புத்தரின்____________வழிப் பாதையாகும்.
 
Correct
விளக்கம்: புத்தரின் மத்திம வழி அல்லது எண்வழிப்பாதை (அட்டாங்க மார்க்கம்) ஆகும். அவை: 1. நன்னம்பிக்கை, 2. நல்லார்வம், 3. நல்வாய்மை, 4. நற்செயல், 5. நல்வாழ்க்கை, 6. நன்முயற்சி, 7. நற்சிந்தனை, 8. நல்ல தியானம்.
Incorrect
விளக்கம்: புத்தரின் மத்திம வழி அல்லது எண்வழிப்பாதை (அட்டாங்க மார்க்கம்) ஆகும். அவை: 1. நன்னம்பிக்கை, 2. நல்லார்வம், 3. நல்வாய்மை, 4. நற்செயல், 5. நல்வாழ்க்கை, 6. நன்முயற்சி, 7. நற்சிந்தனை, 8. நல்ல தியானம்.
 - 
                        Question 127 of 144
127. Question
- பௌத்தம் பற்றியக் கூற்றுகளில் தவறானதைக் கண்டறி:
 
1) பௌத்தம் சாதி முறையை ஏற்றுக்கொண்டது.
2) சமத்துவத்தை வலியுறுதத்தியது.
3) அனைவரிடத்திலும் அன்பையும் அஹிம்சையையும் போதித்தது. எனினும் அகிம்சையைப் பொறுத்தவரை, சமணம் போல் தீவிரமாக இல்லாமல் மிதப் போக்கைக் கடைபிடித்தது.
Correct
விளக்கம்: பௌத்தம் சாதி முறையை ஏற்கவில்லை.
Incorrect
விளக்கம்: பௌத்தம் சாதி முறையை ஏற்கவில்லை.
 - 
                        Question 128 of 144
128. Question
- கூற்று 1: பௌத்தம் தமிழ்நாட்டில் ஏறத்தாழ பொ.ஆ.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பரவியது.
 
கூற்று 2: தக்காணப்பகுதிகளில் காணப்படும் அசோகரின் கல்வெட்டுக்குறிப்புகள் இந்தியாவின் தென்பகுதிகளில் பௌத்தம் பரவியதைக் குறிப்பிடுகின்றன.
Correct
விளக்கம்: பௌத்தம் தமிழ்நாட்டில் ஏறத்தாழ பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பரவியது.
Incorrect
விளக்கம்: பௌத்தம் தமிழ்நாட்டில் ஏறத்தாழ பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பரவியது.
 - 
                        Question 129 of 144
129. Question
- தென்னிந்தியாவின் சுருக்கமான வரலாறு என்னும் நூலின் ஆசிரியர்_____________
 
Correct
விளக்கம்: பொ.ஆ. நான்காம் நூற்றாண்டில் ஒரு பௌத்த வளாகம் இருந்ததைத் தொல்லியல் சான்றுகளும் வெளிப்படுத்துகின்றன. வரலாற்று அறிஞரான நொபொரு கராஷிமா ‘தென்னிந்தியாவின் சுருக்கமான வரலாறு’ என்னும் நூலில், பட்டினப்பாலையை ஆதாரமாகக் கொண்டு அக்காலகட்டத்தில் காவிரிப்பூட்டினத்தில் புலால் உணவுகளைத் தவிர்த்த, உயிர்ப்பலியை எதிர்த்த வணிகர்கள் இருந்ததைக் குறிப்பிடுகிறார்.
Incorrect
விளக்கம்: பொ.ஆ. நான்காம் நூற்றாண்டில் ஒரு பௌத்த வளாகம் இருந்ததைத் தொல்லியல் சான்றுகளும் வெளிப்படுத்துகின்றன. வரலாற்று அறிஞரான நொபொரு கராஷிமா ‘தென்னிந்தியாவின் சுருக்கமான வரலாறு’ என்னும் நூலில், பட்டினப்பாலையை ஆதாரமாகக் கொண்டு அக்காலகட்டத்தில் காவிரிப்பூட்டினத்தில் புலால் உணவுகளைத் தவிர்த்த, உயிர்ப்பலியை எதிர்த்த வணிகர்கள் இருந்ததைக் குறிப்பிடுகிறார்.
 - 
                        Question 130 of 144
130. Question
- சங்ககாலத்தில் எழுதப்பட்ட பொளத்த நூலான மணிமேகலையின் ஆசிரியர்____________
 
Correct
விளக்கம்: சங்க காலத்துக்குப் பிற்பட்ட இரட்டைக் காப்பிய நூல்களில் ஒன்றான, சீத்தலைச்சாத்தனாரால் எழுதப்பட்ட மணிமேகலை பௌத்த இலக்கியமாகும். அதைப்போன்று ‘குண்டலகேசியும்’ ஒரு பௌத்த இலக்கியமாகும்.
Incorrect
விளக்கம்: சங்க காலத்துக்குப் பிற்பட்ட இரட்டைக் காப்பிய நூல்களில் ஒன்றான, சீத்தலைச்சாத்தனாரால் எழுதப்பட்ட மணிமேகலை பௌத்த இலக்கியமாகும். அதைப்போன்று ‘குண்டலகேசியும்’ ஒரு பௌத்த இலக்கியமாகும்.
 - 
                        Question 131 of 144
131. Question
- சங்ககாலத்தில் எழுதப்பட்ட பொளத்த நூலான மணிமேகலையின் ஆசிரியர்____________
 
Correct
Incorrect
 - 
                        Question 132 of 144
132. Question
- பொது ஆண்டின் தொடக்கத்தில் பௌத்தம் தழைத்தோங்கிய மையமாக இருந்த மாவட்டம்___________
 
Correct
விளக்கம்: பொது ஆண்டு தொடக்கத்தில் காஞ்சிபுரம் பௌத்தம் தழைத்தோங்கிய மையமாகவே இருந்தது. நாளந்தா பல்கலைக்கழகத்திற்குத் தலைமை தாங்கிய தின்னகர், தர்மபாலர் ஆகியோர் காஞ்சிபுரத்தில் சேர்ந்த புகழ்பெற்ற பௌத்த அறிஞர்கள் ஆவர்.
Incorrect
விளக்கம்: பொது ஆண்டு தொடக்கத்தில் காஞ்சிபுரம் பௌத்தம் தழைத்தோங்கிய மையமாகவே இருந்தது. நாளந்தா பல்கலைக்கழகத்திற்குத் தலைமை தாங்கிய தின்னகர், தர்மபாலர் ஆகியோர் காஞ்சிபுரத்தில் சேர்ந்த புகழ்பெற்ற பௌத்த அறிஞர்கள் ஆவர்.
 - 
                        Question 133 of 144
133. Question
- கீழ்க்கண்டவர்களுல் நாளந்தா பலகலைக்கழகத்திற்கு தலைமை தாங்கியவர்____________
 
Correct
Incorrect
 - 
                        Question 134 of 144
134. Question
- தனது பயணக் குறிப்புகளில் அசோகரால் காஞ்சிபுரத்தில் கட்டப்பட்ட பல ஸ்தூபிகளைக் குறித்து எழுதியர்______________
 
Correct
விளக்கம்: தமிழ்நாட்டிக்கு வருகை தந்ததாக நம்பம்படும் யுவான் சுவாங் தனது பயணக்குறிப்புகளில், அசோகரால் காஞ்சிபுரத்தில் கட்டப்பட்ட பல ஸ்தூபிகளைக் குறிப்பிடுகிறார்.
Incorrect
விளக்கம்: தமிழ்நாட்டிக்கு வருகை தந்ததாக நம்பம்படும் யுவான் சுவாங் தனது பயணக்குறிப்புகளில், அசோகரால் காஞ்சிபுரத்தில் கட்டப்பட்ட பல ஸ்தூபிகளைக் குறிப்பிடுகிறார்.
 - 
                        Question 135 of 144
135. Question
- பல்லவ அரசன் இரண்டாம் நரசிம்மவர்மனின் ஆட்சிக் காலத்தில் ஒரு சீன அரசரின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு பௌத்தக் கோயில் கட்டப்பட்ட இடம்_____________
 
Correct
விளக்கம்: பல்லவ அரசன் இரண்டாம் நரசிம்மவர்மனின் ஆட்சிக் காலத்தில் ஒரு சீன அரசரின் வேண்டுகோளுக்கிணங்க நாகப்பட்டினத்தில் ஒரு பௌத்தக் கோயில் கட்டப்பட்டது.
Incorrect
விளக்கம்: பல்லவ அரசன் இரண்டாம் நரசிம்மவர்மனின் ஆட்சிக் காலத்தில் ஒரு சீன அரசரின் வேண்டுகோளுக்கிணங்க நாகப்பட்டினத்தில் ஒரு பௌத்தக் கோயில் கட்டப்பட்டது.
 - 
                        Question 136 of 144
136. Question
- நாகப்பட்டினத்தில் கட்டப்பட்ட பௌத்த மடத்துக்கு வருகை தந்த சீனத் துறிவி____________
 
Correct
விளக்கம்: சீனத்துறவி வு-கிங் இந்த பௌத்த மடத்துக்கு வருகை தந்தார். பொ.ஆ.1006 இல் முதலாம் இராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீவிஜய அரசன் மாற விஜயோத்துங்க வர்மன் நாகப்பட்டினத்தில் ஒரு பௌத்தக் கோயிலைக் கட்டினார். அது சூளாமணி வர்ம விஹாரம் எனப்படுகிறது.
Incorrect
விளக்கம்: சீனத்துறவி வு-கிங் இந்த பௌத்த மடத்துக்கு வருகை தந்தார். பொ.ஆ.1006 இல் முதலாம் இராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீவிஜய அரசன் மாற விஜயோத்துங்க வர்மன் நாகப்பட்டினத்தில் ஒரு பௌத்தக் கோயிலைக் கட்டினார். அது சூளாமணி வர்ம விஹாரம் எனப்படுகிறது.
 - 
                        Question 137 of 144
137. Question
- ஸ்ரீவிஜய அரசன் மாற விஜயோத்துங்க வர்மன் நாகப்பட்டினத்தில் ஒரு பௌத்தக் கோயிலைக் கீழ்க்கண்ட எந்த சோழ அரசனின் காலத்தில் கட்டப்பட்டது.
 
Correct
Incorrect
 - 
                        Question 138 of 144
138. Question
- சூளாமணி வர்ம விஹாரம் எனப்பட்டக் கோயில் கட்டப்பட்ட இடம்____________
 
Correct
விளக்கம்: சீனத்துறவி வு-கிங் இந்த பௌத்த மடத்துக்கு வருகை தந்தார். பொ.ஆ.1006 இல் முதலாம் இராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீவிஜய அரசன் மாற விஜயோத்துங்க வர்மன் நாகப்பட்டினத்தில் ஒரு பௌத்தக் கோயிலைக் கட்டினார். அது சூளாமணி வர்ம விஹாரம் எனப்படுகிறது.
Incorrect
விளக்கம்: சீனத்துறவி வு-கிங் இந்த பௌத்த மடத்துக்கு வருகை தந்தார். பொ.ஆ.1006 இல் முதலாம் இராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீவிஜய அரசன் மாற விஜயோத்துங்க வர்மன் நாகப்பட்டினத்தில் ஒரு பௌத்தக் கோயிலைக் கட்டினார். அது சூளாமணி வர்ம விஹாரம் எனப்படுகிறது.
 - 
                        Question 139 of 144
139. Question
- பௌத்தத்தில் ஏற்பட்ட பிரிவு___________
 
Correct
விளக்கம்: பௌத்தம் காலத்துக்குக் காலம் பிரிவுகளை எதிர்கொண்டது. அதில் ஏற்பட்ட ஹீனயானா, மகாயானா, வஜ்ராயனா, தந்திராயனா, சகஜயானா ஆகிய பிரிவுகள் பௌத்தத்தின் உண்மைத்தன்மையை இழக்கச் செய்தன.
Incorrect
விளக்கம்: பௌத்தம் காலத்துக்குக் காலம் பிரிவுகளை எதிர்கொண்டது. அதில் ஏற்பட்ட ஹீனயானா, மகாயானா, வஜ்ராயனா, தந்திராயனா, சகஜயானா ஆகிய பிரிவுகள் பௌத்தத்தின் உண்மைத்தன்மையை இழக்கச் செய்தன.
 - 
                        Question 140 of 144
140. Question
- கீழ்க்கண்ட எந்த அரசருடைய காலத்திற்குப்பின் பௌத்தம் ஆதரவை இழந்தது____________
 
Correct
விளக்கம்: ஹர்ஷவர்த்தனரின் காலத்துக்குப் பிறகு, பௌத்தம் அரச ஆதரவை இழந்தது. இதற்கு மாறாக, வேத மதம் முதன்முதலாகப் புஷ்யமித்தர சுங்கரிடமிருந்தும் பிற்காலத்தில் குப்தப் பேரரசர்களிடமிருந்தும் அரச ஆதரவைப் பெற்றது.
Incorrect
விளக்கம்: ஹர்ஷவர்த்தனரின் காலத்துக்குப் பிறகு, பௌத்தம் அரச ஆதரவை இழந்தது. இதற்கு மாறாக, வேத மதம் முதன்முதலாகப் புஷ்யமித்தர சுங்கரிடமிருந்தும் பிற்காலத்தில் குப்தப் பேரரசர்களிடமிருந்தும் அரச ஆதரவைப் பெற்றது.
 - 
                        Question 141 of 144
141. Question
- வேத மதத்தின் பெருமையை நிலைநாட்டிய பக்தி இயக்கத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி_____________
 
Correct
விளக்கம்: ஹர்ஷவர்த்தனரின் காலத்துக்குப் பிறகு, பௌத்தம் அரச ஆதரவை இழந்தது. இதற்கு மாறாக, வேத மதம் முதன்முதலாகப் புஷ்யமித்தர சுங்கரிடமிருந்தும் பிற்காலத்தில் குப்தப் பேரரசர்களிடமிருந்தும் அரச ஆதரவைப் பெற்றது. பக்தி இயக்கத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதிகளான ராமனுஜர், ராமானந்தர் ஆகியோர் வேத மதத்தின் பெருமையை நிலைநாட்டினர்.
Incorrect
விளக்கம்: ஹர்ஷவர்த்தனரின் காலத்துக்குப் பிறகு, பௌத்தம் அரச ஆதரவை இழந்தது. இதற்கு மாறாக, வேத மதம் முதன்முதலாகப் புஷ்யமித்தர சுங்கரிடமிருந்தும் பிற்காலத்தில் குப்தப் பேரரசர்களிடமிருந்தும் அரச ஆதரவைப் பெற்றது. பக்தி இயக்கத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதிகளான ராமனுஜர், ராமானந்தர் ஆகியோர் வேத மதத்தின் பெருமையை நிலைநாட்டினர்.
 - 
                        Question 142 of 144
142. Question
- வேளாண்நில விரிவாக்கத்தில் இரும்பு குறிப்பிடுத்தக்க பங்கை வகித்தக்காலம்__________
 
Correct
Incorrect
 - 
                        Question 143 of 144
143. Question
- அஜாத சத்ருவுக்கும் புத்தருக்குமிடையேயான சந்திப்பைக் குறிப்பிடும் பௌத்த நூல்___________
 
Correct
Incorrect
 - 
                        Question 144 of 144
144. Question
- பௌத்தம் பற்றியக் கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:
 
1) பௌத்தம் வணிகத்தையும் சிக்கனத்தையும் ஆதரித்தது.
2) ஆயுதங்கள், உயிருள்ள ஜீவன்கள், இறைச்சி, மது, விஷம் ஆகியவற்றை விற்பனை செய்வதை அது அனுமதிக்கவில்லை.
3) புத்தர் கடவுள் பற்றிக் குறிப்பிடவோ, பேசவோ இல்லை.
Correct
Incorrect
 
Leaderboard: பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் Online Test 11th History Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||