பல்வேறு துறைகளில் தமிழகம் நிகழ்த்தியுள்ள சாதனைகள் Online Test Questions in Tamil
பல்வேறு துறைகளில் தமிழகம் நிகழ்த்தியுள்ள சாதனைகள் Online Test Questions in Tamil
Quiz-summary
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
-
Question 1 of 100
1. Question
- விவசாயப் பொருட்களின் நேரடி கொள்முதல் மற்றும் விற்பனைக்காகவும், இடைத்தரகர்கள் இன்றி உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் பயனடையும் வகையில் _______________ ஆம் ஆண்டு முதன்முதலில் மதுரையில் உழவர் சந்தை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
Correct
Incorrect
-
Question 2 of 100
2. Question
- கீழ்க்கண்டவற்றுள், தமிழ்நாட்டில் மாநிலத்தொழில் வளர்ச்சிக் கழகத்துடன் தொடர்புடையது எது?
- TANSI (டான்சி)
- SIPCOT (சிப்காட்)
- SIDCO (சிட்கோ)
- செயில் (SAIL)
Correct
Incorrect
-
Question 3 of 100
3. Question
- இந்தியாவின் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு _______________ சதவிகிதம் ஆகும்.
Correct
Incorrect
-
Question 4 of 100
4. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியவை வணிகத்தின் இரு கூறுகளாகும்.
- ஏற்றுமதி என்பது பொருள்கள் மற்றும் சேவைகளை வெளிநாட்டுப் பணத்திற்கு விற்பதாகும்.
- இறக்குமதி என்பது பண்டங்கள் மற்றும் சேவைகளை வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்குவதாகும்.
- தமிழ்நாடு பல பொருள்களை வெளியில் இருந்து இறக்குமதி செய்கிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பிற்கு இடையேயான வேறுபாடு ‘வர்த்தக சமநிலை’ என அழைக்கப்படுகிறது.
Correct
Incorrect
-
Question 5 of 100
5. Question
- இயந்திரக் கருவிகளான போக்குவரத்து சாதனங்கள், இயந்திர உபகரணங்கள், மின்சாதனமல்லா இயந்திரங்கள், மின்சாதன பொருள்கள், மருந்துப் பொருள்கள், பெட்ரோலியம், உரங்கள் மற்றும் செய்தித்தாள் ஆகியவை தமிழ்நாட்டின் முக்கிய இறக்குமதிகளாகும். நாட்டின் வணிகத்தில் தமிழ்நாட்டின் முக்கிய துறைமுகங்கள் _______________ பங்களிப்பைச் செய்கின்றன.
Correct
Incorrect
-
Question 6 of 100
6. Question
- 2006-07 ல் தேசிய சராசரியை விட தமிழகத்தின் தனிநபர் வருமானம் 28.3% அதிகமாக இருந்தது. இது 2011- 12 ல் 31.8% ஆகவும், 2018 – 19 ஆம் ஆண்டில் ______________ ஆகவும் அதிகரித்துள்ளது.
Correct
Incorrect
-
Question 7 of 100
7. Question
- கணினிகள், மின்னணு சாதனங்கள், கண்ணாடி இழை சாதனங்கள் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு _______________ இடம் பிடித்துள்ளது.
Correct
Incorrect
-
Question 8 of 100
8. Question
- 2019ல் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் இந்திய அளவில் தமிழ்நாடு _______________ ஆம் இடம்.
Correct
Incorrect
-
Question 9 of 100
9. Question
- இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.84% பங்களிப்பை அளிப்பதன் மூலம், இந்திய அளவில் _______________ பெரிய பொருளாதாரம் உடைய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது.
Correct
Incorrect
-
Question 10 of 100
10. Question
- 2020-2021 ஆம் நிதியாண்டில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி _______________ ஆக இருந்தது.
Correct
Incorrect
-
Question 11 of 100
11. Question
- பொருளாதார வளர்ச்சியில் ஒரு கலங்கரை விளக்கமாக தமிழ்நாடு திகழ்கின்றது. _______________ நிதியாண்டிற்குள், 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறுவதை, ஒரு இலட்சிய இலக்காக தமிழ்நாடு நிர்ணயித்துள்ளது.
Correct
Incorrect
-
Question 12 of 100
12. Question
- கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?
- இந்திய அளவில் தொழில்துறையில் சிறந்த மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது. 1.93 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதியுடன், இந்தியாவிலேயே, தமிழகம் மூன்றாவது பெரிய ஏற்றுமதி மாநிலமாக விளங்கி வருகின்றது.
- 2020-21ஆம் ஆண்டுக்கான அகில இந்திய அளவிலான ஏற்றுமதியில், தமிழகத்தின் பங்களிப்பு 8.97 விழுக்காடு ஆகும்.
- மோட்டார் வாகன உற்பத்தியில், தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது. ஆடை மற்றும் அணிகலன்கள் ஏற்றுமதியில் 58 விழுக்காடு பங்களிப்பு தருகிறது.
- காலணி ஏற்றுமதியில் 45 விழுக்காடு பங்களிப்பு தருகிறது. மின்னணு இயந்திரங்கள் மற்றும் மின்னணு சாதனங்களில் 25 விழுக்காடு பங்களிப்பு அளித்து வருவது மிகவும் பெருமைக்குரியது ஆகும்.
Correct
Incorrect
-
Question 13 of 100
13. Question
- தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் அளித்திட எங்கு, ஏற்றுமதியை மையமாகக் கொண்ட ‘சர்வதேச அறைகலன் பூங்கா’ (International Furniture Park) ஒன்று, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக அரசால் எங்கு அமைக்கப்பட்டு வருகிறது?
Correct
Incorrect
-
Question 14 of 100
14. Question
- கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
- மாநில வாரியான நீர் மேலாண்மை அட்டவணையின் இமயமலை தொடரருகே அமையாத மாநிலங்களின் பட்டியலில், 76 புள்ளிகளுடன் குஜராத் முதலிடத்தையும், மத்தியபிரதேசம் மற்றும் ஆந்திரப்பிரதேசம் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளது. இதில் தமிழ்நாடு 51 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தை பெற்றுள்ளது. ஜார்கண்ட் 35 புள்ளிகளுடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
- கடந்த 2017-2018ஆம் ஆண்டுக்கான நீர் வள மேலாண்மை பட்டியலில் ஆறாவது இடத்தில் தமிழகம் உள்ளது.
Correct
Incorrect
-
Question 15 of 100
15. Question
- நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2020-21 [Sustainable Development Goal (SDG)] அறிக்கையின் படி வறுமை ஒழிப்பில் (NO POVERTY) இந்திய அளவில், தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
Correct
விளக்கம்:
Incorrect
விளக்கம்:

-
Question 16 of 100
16. Question
- நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2020-21 [Sustainable Development Goal (SDG)] அறிக்கையின் படி பட்டினியில்லா நிலையில் (ZERO HUNGER) இந்திய அளவில், தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
Correct
விளக்கம்:
Incorrect
விளக்கம்:

-
Question 17 of 100
17. Question
- நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2020-21 [Sustainable Development Goal (SDG)] அறிக்கையின் படி அனைவருக்கும் அனைத்து வயதிலும் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்தல் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துதலில் (GOOD HEALTH AND WELL – BEING) இந்திய அளவில், தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
Correct
விளக்கம்:
Incorrect
விளக்கம்:

-
Question 18 of 100
18. Question
- நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2020-21 [Sustainable Development Goal (SDG)] அறிக்கையின் படி தரமான கல்வியில் (QUALITY EDUCATION) இந்திய அளவில், தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
Correct
விளக்கம்:
Incorrect
விளக்கம்:

-
Question 19 of 100
19. Question
- தமிழகம் மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பில் _______________ இடத்திலும், தலா வருமான முதலீடு, நேரடி வெளிநாட்டு முதலீடு மற்றும் தொழிற் துறை உற்பத்தி ஆகியவற்றில் _______________ இடத்திலும் உள்ளது.
Correct
Incorrect
-
Question 20 of 100
20. Question
- பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டின் இயற்கை வளம் குறைவாகும். இந்திய மாநிலங்களுக்கிடையில் மக்கள் தொகையில் 6 சதவீதமாக இருந்த போதிலும், நீர் வளத்தில் _______________ சதவீதமும், நில பரப்பளவில் _______________ சதவீதமும் உள்ளது.
Correct
Incorrect
-
Question 21 of 100
21. Question
- சென்னை மாநகரம் இந்தியாவிலேயே ________________ % கழிவுநீர் மறுசுழற்சி செய்யும் ஒரே நகரமாக திகழ்கிறது.
Correct
Incorrect
-
Question 22 of 100
22. Question
- தமிழகத்தில் இராமநாதபும் மாவட்டத்தில் கமுதி சூரிய ஒளி மின்சக்தி திட்டமானது, உலகின் மிகப்பெரிய சூரியஒளி மின்சக்தி திட்டங்களில் ஒன்றாகும். 4550 கோடி மதிப்பிலான இத்திட்டமானது, எப்போது, நிறைவேற்றப்பட்டது. இதன் நிறுவப்பட்ட திறன் 648 மெகாவாட் ஆகும்.
Correct
Incorrect
-
Question 23 of 100
23. Question
- கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
- ஆஸ்திரேலியா உலகின் முன்னணி பாக்ஸைட் உற்பத்தி செய்யும் நாடாகும். இதைத்தவிர, சீனா, பிரேஸில், இந்தியா, கினியா, ஜமைக்கா மற்றும் ரஷ்யா பாக்ஸைட் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
- நான்கில் ஒரு பங்கு பாக்ஸைட் தாது படிவுகள் கினியாவில் மட்டுமே உள்ளது.
- ஒடிஸா, குஜராத், ஜார்கண்ட், மஹாராஷ்டிரா, சட்டிஸ்கர், தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம் ஆகியவை இந்தியாவின் முக்கியமான பாக்ஸைட் உற்பத்தி செய்யும் மாநிலங்கள் ஆகும்.
- தமிழகத்தில், சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலையில் பாக்ஸைட் படிவுகள் அதிகளவில் உள்ளன.
Correct
Incorrect
-
Question 24 of 100
24. Question
- கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
- உலகின் பாதிக்கு மேற்பட்ட சுண்ணாம்புக்கல் உற்பத்தி சீனாவில்தான் நடைபெறுகிறது.
- இதனையடுத்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள், இந்தியா, ரஷ்யா, பிரேஸில் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளும் அதிக அளவு உற்பத்தி செய்கிறது.
- மத்தியபிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரபிரதேசம், குஜராத், சட்டிஸ்கர் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலிருந்து இந்தியாவின் மொத்த உற்பத்தியில் நான்கில் மூன்று பங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
- தமிழகத்தின் பெரிய அளவிலான சுண்ணாம்புக்கல் இருப்பானது இராமநாமதபுரம், திருநெல்வேலி, அரியலூர், சேலம், கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ளன.
Correct
Incorrect
-
Question 25 of 100
25. Question
- தமிழ்நாட்டில் 12 முக்கிய நகரங்கள் பொலிவுறு நகரங்களாக (Smart City) மாற்றப்பட உள்ளன. அவை கீழ்க்கண்டவற்றுள் எது?
- சென்னை, மதுரை, திருநெல்வேலி, வேலூர்
- கரூர், காஞ்சிபுரம், தேனீ, ராமநாதபுரம்
- திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருப்பூர், சேலம்
- கோயம்புத்தூர், தூத்துக்குடி, திண்டுக்கல், ஈரோடு
Correct
Incorrect
-
Question 26 of 100
26. Question
- கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையின்படி 22 மொழிகள் அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- 2004 ஆம் ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக “தமிழ் மொழி” அறிவிக்கப்பட்டது.
- தற்போது 6 மொழிகள் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் 2005 ஆம் ஆண்டும் தெலுங்கு மற்றும் கன்னடம் 2008 ஆம் ஆண்டும் மலையாளம் 2013 ஆம் ஆண்டும் ஒரியா 2016 ஆம் ஆண்டும் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டன.
Correct
Incorrect
-
Question 27 of 100
27. Question
- சரியானவற்றைப் பொருத்துக
இந்தியாவில் பேசப்படும் முதல் ஐந்து மொழிகள் (2011-ன் கணக்கெடுப்பின்படி) மொழி மற்றும் மொத்த மக்கள்தொகை சதவிகிதம் கொடுக்கப்பட்டுள்ளன.
- இந்தி – (1) 43.63 %
- வங்காளம்- (2) 5.89 %
- தெலுங்கு – (3) 6.93 %
- மராத்தி – (4) 8.30 %
- தமிழ் – (5) 7.09 %
Correct
Incorrect
-
Question 28 of 100
28. Question
- இந்திய தொல்லியல் துறை இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில் _______________ % தமிழ்நாட்டில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டவை ஆகும். அவற்றில் பெரும்பாலானவை தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன.
Correct
Incorrect
-
Question 29 of 100
29. Question
- விடுதலை இந்தியாவின் முதல் தேசியக் கொடி தமிழ்நாட்டில் எங்கு நெய்யப்பட்டது?
Correct
Incorrect
-
Question 30 of 100
30. Question
- தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை (புதுப்பிக்கப்பட்டது) எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
Correct
Incorrect
-
Question 31 of 100
31. Question
- குழந்தை இறப்பு விகிதம்: மாதிரிப் பதிவு முறையின்படி, 2005 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம், உயிருடன் பிறக்கும் 1,000 குழந்தைகளுக்கு 37 ஆக இருந்தது. சுகாதாரத் துறையின் சீரிய முயற்சியினால் இது படிப்படியாக குறைக்கப்பட்டு, 2018 ஆம் ஆண்டின் மாதிரி பதிவு முறைப்படி _______________ ஆக உள்ளது. பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு குழந்தை இறப்பு விகிதத்தில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது.
Correct
Incorrect
-
Question 32 of 100
32. Question
- பிறப்பு விகிதம் என்பது ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு வருடத்தில் உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆகும். மாதிரி பதிவு கணக்கெடுப்பு 2018ன் படி தமிழ் நாட்டின் பிறப்பு விகிதம் _______________ என்ற நிலையில் உள்ளது.
Correct
Incorrect
-
Question 33 of 100
33. Question
- 2019-ஆம் ஆண்டுக்கான நீர் மேலாண்மையில் தேசிய அளவில் தமிழகம் _______________ பிடித்துள்ளது. அதேபோல் சுற்றுச்சூழல் பாதிப்படைந்த ஆறுகளை சிறப்பாக மறு சீரமைப்பு செய்தமைக்காக வேலூர் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுக்கு மதுரை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது
Correct
Incorrect

-
Question 34 of 100
34. Question
- 2020 நிலவரப்படி, உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறந்த மாநிலத்துக்கான விருது தமிழகத்துக்கு வழங்கப்பட்டு, இந்திய அளவில் தமிழ் நாடு முதலிடத்தில் உள்ளது. உடல் உறுப்பு தானத்தில் (உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில்) சிறந்த மாநிலமாக முதலிடத்தில் தொடர்ந்து _______________ வது ஆண்டாக தமிழக அரசுக்கு விருது கிடைத்துள்ளது.
Correct
Incorrect
-
Question 35 of 100
35. Question
- கீழ்க்கண்டவற்றுள், ‘டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்’என்ற பிரிவில் ‘டிஜிட்டல் இந்தியா 2020 தங்க விருது’ பெற்றுள்ள மாநிலம் எது?
Correct
Incorrect
-
Question 36 of 100
36. Question
- கீழ்க்கண்டவற்றுள், “தேசிய கிருஷி கர்மான்” விருதை ஐந்து முறை பெற்ற மாநிலம் எது?
Correct
விளக்கம்: தமிழக அரசுக்கு 5-வது முறையாக ‘கிருஷி கர்மான்’விருது. எண்ணெய் வித்து பயிர்களில் தமிழ்நாட்டின் சாதனைக்காக, 2017-18-ம் ஆண்டின் “தேசிய கிருஷி கர்மான்” விருதுக்கு தமிழ்நாடு மத்திய அரசினால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் விளை பொருட்களின் உற்பத்தி மற்றும் அதன் திறனை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்கும், அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
2011-12-ம் ஆண்டில், அம்மாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாம் பசுமைப் புரட்சி மற்றும் உணவு தானிய இயக்கத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் உணவுதானிய உற்பத்தியில் தற்போது இருமடங்கு சாதனை அடையப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் முயற்சிகளாலும், உற்பத்தித் திறனை அதிகரிக்க வேளாண் துறையால் கடைப்பிடிக்கப்பட்ட புதிய சாகுபடி தொழில்நுட்பங்களாலும், வேளாண் உற்பத்தியில் உள்ள இடைவெளியினைக் குறைத்து, தமிழ்நாடு 2011-12, 2013-14, 2014-15 மற்றும் 2015-16 ஆகிய வருடங்களில் 100 லட்சம் மெட்ரிக் டன்னிற்கும் அதிகமாக உணவு தானியம் உற்பத்தி செய்து சாதனை அடைந்துள்ளது.
தமிழக அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளால் தமிழகத்தில், வேளாண் உற்பத்தி அதிகரித்து உயரிய சாதனை அடைந்ததற்காக நான்கு முறை மத்திய அரசு “கிருஷி கர்மான்’’ விருதினை தமிழ்நாடு அரசுக்கு வழங்கியுள்ளது.
எண்ணெய்வித்து பயிர்களில் தமிழ்நாட்டின் இச்சாதனைக்காக, 2017-18-ம் ஆண்டின் “கிருஷி கர்மான்” விருதுக்கு தமிழ்நாடு தற்போது மத்திய அரசினால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த விருதினையும் சேர்த்து, 2011-12-ம் ஆண்டு முதல் 2017-18-ம் ஆண்டு வரை அரசு, வேளாண்மைத் துறையில் ஐந்து முறை “கிருஷிகர்மான்” விருதினைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
Tamil Nadu was conferred 5 times with Krishi Karman award in 7 years (2 times for food grain production; 1 time for Cereals; 1 time for Pulses; 1 time for Oilseeds). It is a prestigious National award for Agriculture and given to the State for its commendable performance in increasing production and productivity of various agricultural crops.
Incorrect
விளக்கம்: தமிழக அரசுக்கு 5-வது முறையாக ‘கிருஷி கர்மான்’விருது. எண்ணெய் வித்து பயிர்களில் தமிழ்நாட்டின் சாதனைக்காக, 2017-18-ம் ஆண்டின் “தேசிய கிருஷி கர்மான்” விருதுக்கு தமிழ்நாடு மத்திய அரசினால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் விளை பொருட்களின் உற்பத்தி மற்றும் அதன் திறனை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்கும், அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
2011-12-ம் ஆண்டில், அம்மாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாம் பசுமைப் புரட்சி மற்றும் உணவு தானிய இயக்கத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் உணவுதானிய உற்பத்தியில் தற்போது இருமடங்கு சாதனை அடையப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் முயற்சிகளாலும், உற்பத்தித் திறனை அதிகரிக்க வேளாண் துறையால் கடைப்பிடிக்கப்பட்ட புதிய சாகுபடி தொழில்நுட்பங்களாலும், வேளாண் உற்பத்தியில் உள்ள இடைவெளியினைக் குறைத்து, தமிழ்நாடு 2011-12, 2013-14, 2014-15 மற்றும் 2015-16 ஆகிய வருடங்களில் 100 லட்சம் மெட்ரிக் டன்னிற்கும் அதிகமாக உணவு தானியம் உற்பத்தி செய்து சாதனை அடைந்துள்ளது.
தமிழக அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளால் தமிழகத்தில், வேளாண் உற்பத்தி அதிகரித்து உயரிய சாதனை அடைந்ததற்காக நான்கு முறை மத்திய அரசு “கிருஷி கர்மான்’’ விருதினை தமிழ்நாடு அரசுக்கு வழங்கியுள்ளது.
எண்ணெய்வித்து பயிர்களில் தமிழ்நாட்டின் இச்சாதனைக்காக, 2017-18-ம் ஆண்டின் “கிருஷி கர்மான்” விருதுக்கு தமிழ்நாடு தற்போது மத்திய அரசினால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த விருதினையும் சேர்த்து, 2011-12-ம் ஆண்டு முதல் 2017-18-ம் ஆண்டு வரை அரசு, வேளாண்மைத் துறையில் ஐந்து முறை “கிருஷிகர்மான்” விருதினைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
Tamil Nadu was conferred 5 times with Krishi Karman award in 7 years (2 times for food grain production; 1 time for Cereals; 1 time for Pulses; 1 time for Oilseeds). It is a prestigious National award for Agriculture and given to the State for its commendable performance in increasing production and productivity of various agricultural crops.
-
Question 37 of 100
37. Question
- _______________ இதழ் நடத்திய ஆய்வில், அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கான பட்டியலில், தமிழகம் தொடர்ந்து 4வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது. நீர்மேலாண்மை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Correct
விளக்கம்: 2021-ஆம் ஆண்டின் சிறந்த மாநிலத்துக்கான ‘இந்தியா டுடே விருது’ தமிழகத்துக்கு கிடைத்துள்ளது.
இந்தியா டுடே நிறுவனம் ஆண்டுதோறும் இந்திய அளவில் பெரிய மாநிலங்களின் பல்வேறு வகைப்பாடுகளை ஆய்வு செய்து அதில் சிறந்து விளங்கும் மாநிலத்தைத் தேர்வு செய்து மாநிலங்களில் சிறந்த மாநிலம் எனும் விருதினை வழங்கி கௌரவித்து வருகிறது. அவ்வகையில் இந்தியா டுடேவின் 2021-ஆம் ஆண்டுக்கான மாநிலங்களின் சிறந்த மாநிலம் எனும் விருது தமிழக அரசுக்கு வழங்கப்படுகிறது.
2080 புள்ளிகளில் 1303.5 புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த செயல்பாடு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான வகைப்பாட்டில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்த விருதை, தமிழக அரசு 2018, 2019 மற்றும் 2020, 2021 ஆகிய 4 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பெற்று சிறப்புச் சேர்த்துள்ளது.
இந்த விருதானது, கடந்து ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருதல், வணிகச் சூழல் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மாநில அரசின் செயல்பாட்டை ஆய்வு செய்து வழங்கப்படுகிறது.
மாநிலத்தின் பொருளாதாரம், வேளாண்மை, கல்வி, பொது சுகாதாரம், அடிப்படை வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சி, சட்டம்-ஒழுங்கு, ஆளுமைத் திறன், தொழில் முனைவோரை ஊக்குவித்தல், சுற்றுச் சூழல் மற்றும் சுகாதாரம் பேணுதல் ஆகிய வகைப்பாடுகளின் அடிப்படையில் சிறந்த மாநிலமாகத் தேர்வு செய்யப்படுகிறது.
2019-2020-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதம் தான். ஆனால் தமிழ்நாடு, தேசிய சராசரியைவிட இரண்டு மடங்கு உயர்ந்து 8.03 சதவீதத்துடன், நாட்டிலேயே அதிக பொருளாதார வளர்ச்சி அடைந்து, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் வகிக்கிறது.
நலத்திட்டங்களில் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, சமூக நீதி, பின்தங்கிய மக்களை உயர்த்துதல் போன்றவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு, பொதுக்கல்வி, சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் கண்டு, அவற்றை உள்ளடக்கிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
இது மட்டுமல்லாமல், படித்தவர்கள் மற்றும் தொழில் நுட்பரீதியாக திறமையான தொழிலாளார்களைக் கொண்டுள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது.
மனித வள மேம்பாட்டுக் குறியீட்டிலும் தமிழகம் நன்றாக செயல்பட்டிருக்கிறது. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு விகிதம் வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் சதவீதம், தேசிய சராசரியைக் காட்டிலும் மிகக் குறைவாக உள்ளது என்று தமிழக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலிடம் பெற்றதற்கான விருது 2020, டிசம்பர் 5-ஆம் தேதி தமிழக அரசுக்கு வழங்கப்பட உள்ளதாக இந்தியா டுடே நிறுவனம் தெரிவித்துள்ளது.
Incorrect
விளக்கம்: 2021-ஆம் ஆண்டின் சிறந்த மாநிலத்துக்கான ‘இந்தியா டுடே விருது’ தமிழகத்துக்கு கிடைத்துள்ளது.
இந்தியா டுடே நிறுவனம் ஆண்டுதோறும் இந்திய அளவில் பெரிய மாநிலங்களின் பல்வேறு வகைப்பாடுகளை ஆய்வு செய்து அதில் சிறந்து விளங்கும் மாநிலத்தைத் தேர்வு செய்து மாநிலங்களில் சிறந்த மாநிலம் எனும் விருதினை வழங்கி கௌரவித்து வருகிறது. அவ்வகையில் இந்தியா டுடேவின் 2021-ஆம் ஆண்டுக்கான மாநிலங்களின் சிறந்த மாநிலம் எனும் விருது தமிழக அரசுக்கு வழங்கப்படுகிறது.
2080 புள்ளிகளில் 1303.5 புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த செயல்பாடு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான வகைப்பாட்டில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்த விருதை, தமிழக அரசு 2018, 2019 மற்றும் 2020, 2021 ஆகிய 4 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பெற்று சிறப்புச் சேர்த்துள்ளது.
இந்த விருதானது, கடந்து ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருதல், வணிகச் சூழல் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மாநில அரசின் செயல்பாட்டை ஆய்வு செய்து வழங்கப்படுகிறது.
மாநிலத்தின் பொருளாதாரம், வேளாண்மை, கல்வி, பொது சுகாதாரம், அடிப்படை வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சி, சட்டம்-ஒழுங்கு, ஆளுமைத் திறன், தொழில் முனைவோரை ஊக்குவித்தல், சுற்றுச் சூழல் மற்றும் சுகாதாரம் பேணுதல் ஆகிய வகைப்பாடுகளின் அடிப்படையில் சிறந்த மாநிலமாகத் தேர்வு செய்யப்படுகிறது.
2019-2020-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதம் தான். ஆனால் தமிழ்நாடு, தேசிய சராசரியைவிட இரண்டு மடங்கு உயர்ந்து 8.03 சதவீதத்துடன், நாட்டிலேயே அதிக பொருளாதார வளர்ச்சி அடைந்து, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் வகிக்கிறது.
நலத்திட்டங்களில் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, சமூக நீதி, பின்தங்கிய மக்களை உயர்த்துதல் போன்றவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு, பொதுக்கல்வி, சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் கண்டு, அவற்றை உள்ளடக்கிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
இது மட்டுமல்லாமல், படித்தவர்கள் மற்றும் தொழில் நுட்பரீதியாக திறமையான தொழிலாளார்களைக் கொண்டுள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது.
மனித வள மேம்பாட்டுக் குறியீட்டிலும் தமிழகம் நன்றாக செயல்பட்டிருக்கிறது. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு விகிதம் வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் சதவீதம், தேசிய சராசரியைக் காட்டிலும் மிகக் குறைவாக உள்ளது என்று தமிழக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலிடம் பெற்றதற்கான விருது 2020, டிசம்பர் 5-ஆம் தேதி தமிழக அரசுக்கு வழங்கப்பட உள்ளதாக இந்தியா டுடே நிறுவனம் தெரிவித்துள்ளது.

-
Question 38 of 100
38. Question
- 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான உணவு பாதுகாப்பு குறியீடு பட்டியலில், இந்திய அளவில் தமிழகத்திற்கு _______________ இடம் கிடைத்து உள்ளது.
Correct
விளக்கம்: பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்வதில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையம் சார்பில், ஆண்டுதோறும் உணவு பாதுகாப்பு குறியீடு வெளியிடப்படுகிறது. அந்த வகையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பெரிய மாநிலங்களின் பட்டியலில் குஜராத் முதலாவது இடத்திலும், கேரளா 2-வது இடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
Incorrect
விளக்கம்: பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்வதில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையம் சார்பில், ஆண்டுதோறும் உணவு பாதுகாப்பு குறியீடு வெளியிடப்படுகிறது. அந்த வகையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பெரிய மாநிலங்களின் பட்டியலில் குஜராத் முதலாவது இடத்திலும், கேரளா 2-வது இடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

-
Question 39 of 100
39. Question
-
- மத்திய பாஜக அரசு சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ஜல் சக்தி அமைச்சகம் சார்பில் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலத்திற்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது முறையாக இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலம் என்னும் தேசிய விருதுக்குத் தமிழகம் ______________ தகுதி பெற்றுள்ளது.
Correct
- விளக்கம்: நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலமாக மத்திய அரசின் சார்பில் தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ஜல் சக்தி அமைச்சகம் சார்பில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அணை போன்ற நீர் பாசன திட்டங்களை அமல்படுத்துதல், நுண்ணீர் பாசனத் திட்டங்களின் செயல்திறன், நீர் பாசன பரப்பளவு உயர்வு, மழைநீர் சேகரிப்பு, நீர் கணக்கு மற்றும் தணிக்கை உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மத்திய அரசு இந்த விருதை வழங்குகிறது.
இந்த அமைச்சகம் சார்பில் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இரண்டாவது முறையாக இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலம் என்னும் தேசிய விருதுக்குத் தமிழகம் முதலிடத்தில் தகுதி பெற்றுள்ளது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தைப் பெற்றுள்ளன.
ஆறுகளை மீட்டெடுத்தல் பிரிவில் தென்னிந்தியாவைப் பொறுத்தவரை இரண்டு மாவட்டங்களுக்கு மட்டுமே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் முதலிடத்தில் வேலூர் மாவட்டமும், 2-வது இடத்தில் கரூர் மாவட்டமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
நீர் சேமிப்பு என்ற பிரிவின் கீழ் மாவட்டங்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் பெரம்பலூர் மாவட்டம் 2-வது இடத்துக்குத் தேர்வாகியுள்ளது.
நீர் மேலாண்மையைச் சிறப்பாகக் கையாண்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மதுரை மாநகராட்சிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலம் என்னும் தேசிய விருதுக்குத் தமிழகம் முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கோவை சமூக ஆர்வலர் மணிகண்டனுக்கு, நீர் மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு சார்பில் தென்னிந்தியாவின் சிறந்த தண்ணீர் போராளிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
கோவை வெள்ளலூர் குளம் 100 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. அந்தக் குளத்துக்கு 6.5 கி.மீ ராஜவாய்க்கால் வழியாக நொய்யல் பயணம் செய்யும். இதன் மூலம் 1,400 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வந்தன. குளத்தில் நீர் நிரம்பும்போது எல்லாம், அதைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் எளிதாகக் கிடைத்து வந்தது. ஆனால், வரலாறு மாறியது. ஆக்கிரமிப்பு வீடுகள், பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுகள் ஆகியவற்றால் வெள்ளலூர் குளம் அடைக்கப்பட்டது.
கோவையின் பல நீர்நிலைகளில் களப்பணி செய்துவரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டனுக்கு மத்திய ஜல்சக்தி அமைச்சகம், நீர் மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையில், 2019-ம் ஆண்டில் (தென்னிந்தியா) `பெஸ்ட் வாட்டர் வாரியர்’ விருதுக்கான முதல் பரிசை வழங்கியுள்ளது.
Incorrect
- விளக்கம்: நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலமாக மத்திய அரசின் சார்பில் தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ஜல் சக்தி அமைச்சகம் சார்பில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அணை போன்ற நீர் பாசன திட்டங்களை அமல்படுத்துதல், நுண்ணீர் பாசனத் திட்டங்களின் செயல்திறன், நீர் பாசன பரப்பளவு உயர்வு, மழைநீர் சேகரிப்பு, நீர் கணக்கு மற்றும் தணிக்கை உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மத்திய அரசு இந்த விருதை வழங்குகிறது.
இந்த அமைச்சகம் சார்பில் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இரண்டாவது முறையாக இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலம் என்னும் தேசிய விருதுக்குத் தமிழகம் முதலிடத்தில் தகுதி பெற்றுள்ளது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தைப் பெற்றுள்ளன.
ஆறுகளை மீட்டெடுத்தல் பிரிவில் தென்னிந்தியாவைப் பொறுத்தவரை இரண்டு மாவட்டங்களுக்கு மட்டுமே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் முதலிடத்தில் வேலூர் மாவட்டமும், 2-வது இடத்தில் கரூர் மாவட்டமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
நீர் சேமிப்பு என்ற பிரிவின் கீழ் மாவட்டங்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் பெரம்பலூர் மாவட்டம் 2-வது இடத்துக்குத் தேர்வாகியுள்ளது.
நீர் மேலாண்மையைச் சிறப்பாகக் கையாண்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மதுரை மாநகராட்சிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலம் என்னும் தேசிய விருதுக்குத் தமிழகம் முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கோவை சமூக ஆர்வலர் மணிகண்டனுக்கு, நீர் மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு சார்பில் தென்னிந்தியாவின் சிறந்த தண்ணீர் போராளிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
கோவை வெள்ளலூர் குளம் 100 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. அந்தக் குளத்துக்கு 6.5 கி.மீ ராஜவாய்க்கால் வழியாக நொய்யல் பயணம் செய்யும். இதன் மூலம் 1,400 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வந்தன. குளத்தில் நீர் நிரம்பும்போது எல்லாம், அதைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் எளிதாகக் கிடைத்து வந்தது. ஆனால், வரலாறு மாறியது. ஆக்கிரமிப்பு வீடுகள், பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுகள் ஆகியவற்றால் வெள்ளலூர் குளம் அடைக்கப்பட்டது.
கோவையின் பல நீர்நிலைகளில் களப்பணி செய்துவரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டனுக்கு மத்திய ஜல்சக்தி அமைச்சகம், நீர் மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையில், 2019-ம் ஆண்டில் (தென்னிந்தியா) `பெஸ்ட் வாட்டர் வாரியர்’ விருதுக்கான முதல் பரிசை வழங்கியுள்ளது.

-
-
Question 40 of 100
40. Question
- தேசிய அளவில் நிலத்தடி நீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, நீர் மேம்பாடு மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது போன்றவற்றைச் சிறந்த முறையில் செயல்படுத்தியதால், _______________ மாவட்டத்துக்கு “தேசிய ஸ்கோச் விருது – நீர்” (Skoch Award – Water) கிடைத்துள்ளது.
Correct
விளக்கம்: தேசிய அளவில் நிலத்தடி நீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, நீர் மேம்பாடு மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது போன்றவற்றைச் சிறந்த முறையில் செயல்படுத்தியதால், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தேசிய “ஸ்கோச் விருது – நீர்” (Skoch Award – Water) கிடைத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜல் சக்தி அபியான் (நீர் மேலாண்மை இயக்கம்) மூலமாக மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தியதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நமது மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம் கடந்த ஆண்டு 11.2 மீட்டரில் இருந்தது. தற்போது 3.4 மீட்டராக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு தடுப்பணைகள், கான்கிரீட் தடுப்பணைகள், நீர் உறிஞ்சி குழிகள், குட்டைகள், நீர்வரத்துக் கால்வாய்கள், பண்ணைக் குட்டைகள், அகழிகள், தனிநபர் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், புனரமைப்புப் பணிகள், ஏரிகளில் மரம் நடும் பணிகள் என மொத்தம் ரூ.87.86 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டுள்ளது.
மேலும், குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுப்பணித் துறை – நீர்வள ஆதாரத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக 1555 பணிகள் ரூ.44.56 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியரகத்தில் `நீர் வங்கி’ (Water Bank) ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாகத் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துடன் ஏரிகள், குளங்கள் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 260 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நீர் வங்கியில் பதிவு செய்து அதன் மூலம் 672 நீர் நிலைகள் புனரமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.
நமது மாவட்டத்தில் நீர் மேலாண்மைக்காகச் செய்த பணிகளை வைத்து ‘ஸ்கோச்’ விருதுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டது. நீர் மேலாண்மையைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்கு தற்போது விருது வழங்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: தேசிய அளவில் நிலத்தடி நீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, நீர் மேம்பாடு மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது போன்றவற்றைச் சிறந்த முறையில் செயல்படுத்தியதால், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தேசிய “ஸ்கோச் விருது – நீர்” (Skoch Award – Water) கிடைத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜல் சக்தி அபியான் (நீர் மேலாண்மை இயக்கம்) மூலமாக மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தியதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நமது மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம் கடந்த ஆண்டு 11.2 மீட்டரில் இருந்தது. தற்போது 3.4 மீட்டராக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு தடுப்பணைகள், கான்கிரீட் தடுப்பணைகள், நீர் உறிஞ்சி குழிகள், குட்டைகள், நீர்வரத்துக் கால்வாய்கள், பண்ணைக் குட்டைகள், அகழிகள், தனிநபர் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், புனரமைப்புப் பணிகள், ஏரிகளில் மரம் நடும் பணிகள் என மொத்தம் ரூ.87.86 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டுள்ளது.
மேலும், குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுப்பணித் துறை – நீர்வள ஆதாரத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக 1555 பணிகள் ரூ.44.56 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியரகத்தில் `நீர் வங்கி’ (Water Bank) ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாகத் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துடன் ஏரிகள், குளங்கள் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 260 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நீர் வங்கியில் பதிவு செய்து அதன் மூலம் 672 நீர் நிலைகள் புனரமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.
நமது மாவட்டத்தில் நீர் மேலாண்மைக்காகச் செய்த பணிகளை வைத்து ‘ஸ்கோச்’ விருதுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டது. நீர் மேலாண்மையைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்கு தற்போது விருது வழங்கப்பட்டுள்ளது.
-
Question 41 of 100
41. Question
- மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளைச் சீர் செய்து, நீர் மேலாண்மையைச் சிறப்பாகச் செய்த காரணத்திற்காக _______________ மாவட்ட நிர்வாகத்திற்கு ’ஸ்கோச் கோல்டு’ (ஜூன் 2020) எனும் விருது கிடைத்துள்ளது.
Correct
விளக்கம்: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சிறந்த சேவை மற்றும் மேம்பாட்டிற்காக விருது கொடுக்கப்படுவது வழக்கம். 2003ம் ஆண்டு முதல் கொடுக்கப்பட்டு வரும் இந்த விருதானது, சிறந்த முன்மாதிரிக்கான `தங்க விருது’ மற்றும் ’ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது எனக் கொடுக்கப்படுவது வழக்கம்.
இதில், 2020ம் வருடத்திற்கான நீர் மேலாண்மை திட்டங்களைச் சிறப்பாகச் செய்ததற்காகச் சிறந்த முன்மாதிரிக்கான தங்க விருதை (ஸ்கோச் கோல்டு – SKOCH GOLD AWARD – 2020) தேனி மாவட்ட நிர்வாகம் தட்டிச் சென்றுள்ளது.
Incorrect
விளக்கம்: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சிறந்த சேவை மற்றும் மேம்பாட்டிற்காக விருது கொடுக்கப்படுவது வழக்கம். 2003ம் ஆண்டு முதல் கொடுக்கப்பட்டு வரும் இந்த விருதானது, சிறந்த முன்மாதிரிக்கான `தங்க விருது’ மற்றும் ’ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது எனக் கொடுக்கப்படுவது வழக்கம்.
இதில், 2020ம் வருடத்திற்கான நீர் மேலாண்மை திட்டங்களைச் சிறப்பாகச் செய்ததற்காகச் சிறந்த முன்மாதிரிக்கான தங்க விருதை (ஸ்கோச் கோல்டு – SKOCH GOLD AWARD – 2020) தேனி மாவட்ட நிர்வாகம் தட்டிச் சென்றுள்ளது.
-
Question 42 of 100
42. Question
- (NOVEMBER 30, 2019) சிறந்த மேலாண்மைச் செயல்பாட்டிற்காக மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் வழங்கப்படும ‘ஸ்கோச்’ விருதுகளை _______________ சட்டம் ஒழுங்கு காவல் துறையினர், போக்குவரத்து காவல் துறையினர் பெற்றுள்ளனர்.
Correct
விளக்கம்: சிறந்த மேலாண்மைச் செயல்பாட்டிற்காக மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் வழங்கப்படும் ‘ஸ்கோச்’ விருதுகளை சென்னை சட்டம் ஒழுங்கு காவல் துறையினர், போக்குவரத்து காவல் துறையினர் பெற்றுள்ளனர். (NOVEMBER 30, 2019)
‘ஸ்கோச்’ விருதுகள் ஆண்டுதோறும் மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்படுகிறது. அரசின் துறைகளின் மக்கள் சேவை, சிறந்த முன் மாதிரிக்காக தங்க விருது மற்றும் ஆர்டர் ஆஃப் மெரிட் விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன் கடந்த ஆண்டு 52-வது ‘ஸ்கோச்’ விருது தமிழகத்தில் வேளாண் துறையில் சிறப்பாகச் செயலியை வடிவமைத்ததற்காக வழங்கப்பட்டது.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விவசாயிகளுக்குத் தேவையான வேளாண் மானியத் திட்டங்கள், பயனாளி திட்ட முன்பதிவு, பயிர் காப்பீடு விவரம் அறிதல், விதை இருப்பு விவரம் அறிதல், உரம் இருப்பு அறிதல், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள், விளைபொருட்களின் சந்தை விலை அறிதல், வானிலை அடிப்படையில் வேளாண் அறிவுரை பெறுதல், வேளாண் விரிவாக்கப் பணியாளர்கள் வருகை ஆகிய 9 வகையான சேவைகள் இடம் பெற்ற ‘உழவன் கைபேசி செயலி’ க்கு தமிழகத்துக்கு விருது கொடுக்கப்பட்டது.
இதேபோன்று மெட்ரோ ரயிலின் நகர்ப்புறக் கட்டமைப்பிற்கு ஏற்ப செயல்பாடு, எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் மேலாண்மை ஆகிய சிறப்பான பணிக்காக சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகத்துக்கு ‘ஸ்கோச்’ விருது கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு சென்னை காவல்துறையின் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்துக் காவல் என இரண்டு பிரிவுகளும் ‘ஸ்கோச்’ விருதுக்கு மோதின.
சென்னை சட்டம் ஒழுங்கு காவல்துறையின் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனின் கனவுத் திட்டமான ‘மூன்றாவது கண்’ திட்டத்தின் மூலம் சென்னையில் 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் குற்றச்செயல்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு குற்றங்கள் ஒரு காலகட்டத்தில் திடீரென அதிகரித்தன. முதல் முறையாக குற்றச்செயலில் ஈடுபடும் இளைஞர்கள் பெருகினர். பைக் திருட்டு, வழிப்பறி அதிகரித்ததால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். ஒரே நாளில் பத்துக்கும் மேற்பட்ட செயின் பறிப்புச் சம்பவங்கள் நடந்தன. சில சம்பவங்களில் உயிரிழப்பும், காயமடைவதும் நடந்தது.
இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் குற்றங்களைத் தடுக்கும் விதமாக மூன்றாவது கண் எனும் திட்டத்தைக் கொண்டு வந்தார். இதன் மூலம் நகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், சிறு வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வலியுறுத்தப்பட்டது.
காவல் ஆணையரின் கோரிக்கையை ஏற்று பலரும் கண்காணிப்பு கேமராக்களை நிறுவினர். இன்னும் பலர், தெருக்கள், சாலைகளில் காவல் துறை கண்காணிப்பு கேமரா அமைக்க உதவி செய்தனர். காவல்துறையும் சென்னையின் முக்கியச் சாலைகள், சிக்னல்கள், தெருக்களில் சிசிடிவி கேமராக்களை அமைத்தது.
இதுதவிர அண்ணா நகர், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் அதி நவீன ANPR கேமராக்கள் பொருத்தப்பட்டன. இவை வெளிநாடுகளில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள் ஆகும். இதன்மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் அனைத்துச் செயல்பாடுகளும் துல்லியமாக கேமராவால் படம்பிடிக்கப்பட்டு உடனடியாக சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநருக்கு நோட்டீஸும் அளிக்கப்படும்.
இத்தகைய நவீன கேமராக்கள் ஓடும் வாகனத்தின் வேகம் மற்றும் நம்பர் பிளேட்டைத் துல்லியமாக படம் எடுத்துவிடும். இத்தகைய நவீன வரவுகள் மூலம் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறினால் மூன்றாவது கண் நம்மைக் கண்காணிக்கிறது என விதிகளை மீறாமல் நடந்துகொள்வார்கள். இதேபோன்று காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி பெண்கள் மற்றும் முதியவர்களுக்குப் பெரிதும் உதவும் செயலியாக உள்ளது.
மேற்கண்ட நடைமுறைகள் அல்லாமல் 5 லட்சம் சிசிடிவி கேமராக்களை சென்னையில் அமைக்க சென்னை காவல்துறையும், ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனும் முயற்சி எடுத்து வருகின்றனர். இதன்மூலம் சென்னையின் சட்டம் ஒழுங்கு காவல் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
சிசிடிவி காட்சிகள் மூலம் தற்போது சென்னையில் இரண்டு விஷயங்கள் நடக்கின்றன. 1. குற்றம் செய்தால் சிக்கிக் கொள்வோம் என குற்றச்செயல்களில் ஈடுபடுவது குறைந்துள்ளது. 2. குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கிக் கொள்வதால் பல சிக்கலான வழக்குகளில் எளிதாக துப்பு துலக்க முடிகிறது.
மேற்கண்ட நடைமுறைகளை தனது பணிக்காலத்தில் சென்னையில் நிறுவிய சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு சிறந்த ஆளுமைக்கான விருது சுதந்திர தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் வழங்கப்பட்டது.
மேற்கண்ட பணியை முன் வைத்து ‘ஸ்கோச்’ விருதுக்கு சென்னை சட்டம் ஒழுங்கு போலீஸ் போட்டியிட்டது. இதேபோன்று போக்குவரத்து காவல்துறையில் பணமற்ற பரிவர்த்தனை முறையான இ சலானை அறிமுகபடுத்தியதன் மூலம் லஞ்சம், பணமுறைகேடு இல்லாத நிலை உருவானது. இது தவிர தற்போது போலீஸார் அபராதம் விதிக்க நவீன கருவிகள், உடலில் பொருத்தப்பட்ட கேமராக்கள், அதி நவீன போக்குவரத்து விதிமீறலை கண்காணித்து புகைப்படம் எடுக்கும் கேமராவை அமைத்தது போன்ற காரணங்களால் போக்குவரத்து காவல்துறை போட்டியிட்டது.
மூன்று கட்டமாக நடக்கும் விருதுக்கான தேர்வில் முதற்கட்டத்தேர்வை கடந்த பின்னர், சமூக வலைதளங்களில் வாக்கு எண்ணிக்கையில் தேர்ச்சி பெறுவது. இதற்கான பிரச்சாரத்தை சமூக வலைதளத்தில் செய்யப்பட்டது.
இதேபோன்று சென்னை போக்குவரத்து காவல்துறையும் ஸ்கோச் விருதுக்கு தகுதி பெற்றுள்ளது. போக்குவரத்து காவல்துறையில் லஞ்சம், அதிக அபராதம் உள்ளிட்ட பல விஷயங்களை தவிர்க்க ‘இ சலான்’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இது தவிர தற்போது பணமில்லாப் பரிமாற்ற முறை கொண்டுவரப்பட்டு நவீன செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறையுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த நவீன செயலி மூலம் ஒரு வாகனம் மற்றும் வாகனம் ஓட்டுபவர் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டிருந்தால் அனைத்து விவரங்களும் தெரிந்துவிடும். இது தவிர போக்குவரத்து போலீஸாருக்கு முதற்கட்டமாக பாடி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேவையற்ற மோதல்கள் தவிர்க்கப்படும். போலீஸார் வாகன ஓட்டிகள் நல்லுறவுக்கு உதவும்.
மேற்கண்ட காரணங்களுக்காக சிறப்பான செயலியை, கருவியை அறிமுகப்படுத்தியதற்காக போக்குவரத்து காவல்துறையும் போட்டியில் தகுதி பெற்றுள்ளது. இ சலான் மூலமாக இந்த ஆண்டு ரூ.30 கோடி வசூலானது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஒடிசா மாநில காவல்துறை, துடிப்புமிக்க இணைய வலையமைப்பிற்காக (Dynamic web portal) தங்க விருது பெற்றது. இந்த ஆண்டு 2 விருதுகளை சென்னை காவல்துறை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி அசோகா சாலையில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் ஆப் இந்தியாவில் நடைபெற்ற விழாவில், மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடமிருந்து சென்னை கூடுதல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் அருண் ஆகியோர் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
Incorrect
விளக்கம்: சிறந்த மேலாண்மைச் செயல்பாட்டிற்காக மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் வழங்கப்படும் ‘ஸ்கோச்’ விருதுகளை சென்னை சட்டம் ஒழுங்கு காவல் துறையினர், போக்குவரத்து காவல் துறையினர் பெற்றுள்ளனர். (NOVEMBER 30, 2019)
‘ஸ்கோச்’ விருதுகள் ஆண்டுதோறும் மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்படுகிறது. அரசின் துறைகளின் மக்கள் சேவை, சிறந்த முன் மாதிரிக்காக தங்க விருது மற்றும் ஆர்டர் ஆஃப் மெரிட் விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன் கடந்த ஆண்டு 52-வது ‘ஸ்கோச்’ விருது தமிழகத்தில் வேளாண் துறையில் சிறப்பாகச் செயலியை வடிவமைத்ததற்காக வழங்கப்பட்டது.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விவசாயிகளுக்குத் தேவையான வேளாண் மானியத் திட்டங்கள், பயனாளி திட்ட முன்பதிவு, பயிர் காப்பீடு விவரம் அறிதல், விதை இருப்பு விவரம் அறிதல், உரம் இருப்பு அறிதல், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள், விளைபொருட்களின் சந்தை விலை அறிதல், வானிலை அடிப்படையில் வேளாண் அறிவுரை பெறுதல், வேளாண் விரிவாக்கப் பணியாளர்கள் வருகை ஆகிய 9 வகையான சேவைகள் இடம் பெற்ற ‘உழவன் கைபேசி செயலி’ க்கு தமிழகத்துக்கு விருது கொடுக்கப்பட்டது.
இதேபோன்று மெட்ரோ ரயிலின் நகர்ப்புறக் கட்டமைப்பிற்கு ஏற்ப செயல்பாடு, எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் மேலாண்மை ஆகிய சிறப்பான பணிக்காக சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகத்துக்கு ‘ஸ்கோச்’ விருது கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு சென்னை காவல்துறையின் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்துக் காவல் என இரண்டு பிரிவுகளும் ‘ஸ்கோச்’ விருதுக்கு மோதின.
சென்னை சட்டம் ஒழுங்கு காவல்துறையின் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனின் கனவுத் திட்டமான ‘மூன்றாவது கண்’ திட்டத்தின் மூலம் சென்னையில் 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் குற்றச்செயல்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு குற்றங்கள் ஒரு காலகட்டத்தில் திடீரென அதிகரித்தன. முதல் முறையாக குற்றச்செயலில் ஈடுபடும் இளைஞர்கள் பெருகினர். பைக் திருட்டு, வழிப்பறி அதிகரித்ததால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். ஒரே நாளில் பத்துக்கும் மேற்பட்ட செயின் பறிப்புச் சம்பவங்கள் நடந்தன. சில சம்பவங்களில் உயிரிழப்பும், காயமடைவதும் நடந்தது.
இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் குற்றங்களைத் தடுக்கும் விதமாக மூன்றாவது கண் எனும் திட்டத்தைக் கொண்டு வந்தார். இதன் மூலம் நகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், சிறு வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வலியுறுத்தப்பட்டது.
காவல் ஆணையரின் கோரிக்கையை ஏற்று பலரும் கண்காணிப்பு கேமராக்களை நிறுவினர். இன்னும் பலர், தெருக்கள், சாலைகளில் காவல் துறை கண்காணிப்பு கேமரா அமைக்க உதவி செய்தனர். காவல்துறையும் சென்னையின் முக்கியச் சாலைகள், சிக்னல்கள், தெருக்களில் சிசிடிவி கேமராக்களை அமைத்தது.
இதுதவிர அண்ணா நகர், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் அதி நவீன ANPR கேமராக்கள் பொருத்தப்பட்டன. இவை வெளிநாடுகளில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள் ஆகும். இதன்மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் அனைத்துச் செயல்பாடுகளும் துல்லியமாக கேமராவால் படம்பிடிக்கப்பட்டு உடனடியாக சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநருக்கு நோட்டீஸும் அளிக்கப்படும்.
இத்தகைய நவீன கேமராக்கள் ஓடும் வாகனத்தின் வேகம் மற்றும் நம்பர் பிளேட்டைத் துல்லியமாக படம் எடுத்துவிடும். இத்தகைய நவீன வரவுகள் மூலம் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறினால் மூன்றாவது கண் நம்மைக் கண்காணிக்கிறது என விதிகளை மீறாமல் நடந்துகொள்வார்கள். இதேபோன்று காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி பெண்கள் மற்றும் முதியவர்களுக்குப் பெரிதும் உதவும் செயலியாக உள்ளது.
மேற்கண்ட நடைமுறைகள் அல்லாமல் 5 லட்சம் சிசிடிவி கேமராக்களை சென்னையில் அமைக்க சென்னை காவல்துறையும், ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனும் முயற்சி எடுத்து வருகின்றனர். இதன்மூலம் சென்னையின் சட்டம் ஒழுங்கு காவல் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
சிசிடிவி காட்சிகள் மூலம் தற்போது சென்னையில் இரண்டு விஷயங்கள் நடக்கின்றன. 1. குற்றம் செய்தால் சிக்கிக் கொள்வோம் என குற்றச்செயல்களில் ஈடுபடுவது குறைந்துள்ளது. 2. குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கிக் கொள்வதால் பல சிக்கலான வழக்குகளில் எளிதாக துப்பு துலக்க முடிகிறது.
மேற்கண்ட நடைமுறைகளை தனது பணிக்காலத்தில் சென்னையில் நிறுவிய சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு சிறந்த ஆளுமைக்கான விருது சுதந்திர தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் வழங்கப்பட்டது.
மேற்கண்ட பணியை முன் வைத்து ‘ஸ்கோச்’ விருதுக்கு சென்னை சட்டம் ஒழுங்கு போலீஸ் போட்டியிட்டது. இதேபோன்று போக்குவரத்து காவல்துறையில் பணமற்ற பரிவர்த்தனை முறையான இ சலானை அறிமுகபடுத்தியதன் மூலம் லஞ்சம், பணமுறைகேடு இல்லாத நிலை உருவானது. இது தவிர தற்போது போலீஸார் அபராதம் விதிக்க நவீன கருவிகள், உடலில் பொருத்தப்பட்ட கேமராக்கள், அதி நவீன போக்குவரத்து விதிமீறலை கண்காணித்து புகைப்படம் எடுக்கும் கேமராவை அமைத்தது போன்ற காரணங்களால் போக்குவரத்து காவல்துறை போட்டியிட்டது.
மூன்று கட்டமாக நடக்கும் விருதுக்கான தேர்வில் முதற்கட்டத்தேர்வை கடந்த பின்னர், சமூக வலைதளங்களில் வாக்கு எண்ணிக்கையில் தேர்ச்சி பெறுவது. இதற்கான பிரச்சாரத்தை சமூக வலைதளத்தில் செய்யப்பட்டது.
இதேபோன்று சென்னை போக்குவரத்து காவல்துறையும் ஸ்கோச் விருதுக்கு தகுதி பெற்றுள்ளது. போக்குவரத்து காவல்துறையில் லஞ்சம், அதிக அபராதம் உள்ளிட்ட பல விஷயங்களை தவிர்க்க ‘இ சலான்’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இது தவிர தற்போது பணமில்லாப் பரிமாற்ற முறை கொண்டுவரப்பட்டு நவீன செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறையுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த நவீன செயலி மூலம் ஒரு வாகனம் மற்றும் வாகனம் ஓட்டுபவர் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டிருந்தால் அனைத்து விவரங்களும் தெரிந்துவிடும். இது தவிர போக்குவரத்து போலீஸாருக்கு முதற்கட்டமாக பாடி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேவையற்ற மோதல்கள் தவிர்க்கப்படும். போலீஸார் வாகன ஓட்டிகள் நல்லுறவுக்கு உதவும்.
மேற்கண்ட காரணங்களுக்காக சிறப்பான செயலியை, கருவியை அறிமுகப்படுத்தியதற்காக போக்குவரத்து காவல்துறையும் போட்டியில் தகுதி பெற்றுள்ளது. இ சலான் மூலமாக இந்த ஆண்டு ரூ.30 கோடி வசூலானது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஒடிசா மாநில காவல்துறை, துடிப்புமிக்க இணைய வலையமைப்பிற்காக (Dynamic web portal) தங்க விருது பெற்றது. இந்த ஆண்டு 2 விருதுகளை சென்னை காவல்துறை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி அசோகா சாலையில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் ஆப் இந்தியாவில் நடைபெற்ற விழாவில், மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடமிருந்து சென்னை கூடுதல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் அருண் ஆகியோர் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
-
Question 43 of 100
43. Question
- ’மக்களை நோக்கி மாநகர காவல்’ என்ற புதிய திட்டப் பணிகள் மூலமாக, _______________ மாநகர காவல் துறைக்கு டெல்லியில் நடைபெற்ற ’ஸ்கோச்’ விருது வழங்கும் விழாவில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. (29 நவம்பர், 2019)
Correct
விளக்கம்: துணை ஆணையரின் ஸ்ட்ரிக்ட் & ஸ்மார்ட் நடவடிக்கை- ’ஸ்கோச்’ விருது வென்ற நெல்லை மாநகர போலீஸ்!
நாடு முழுவதும் அரசுத் துறைகளில் புதுமையான நடவடிக்கைகளை வெற்றிகரமான முறையில் செய்துகாட்டும் நடவடிக்கைகளைப் பாராட்டி, ஸ்கோச் (SKOCH) அறக்கட்டளை சார்பாக வழங்கப்படும் பெருமைக்குரிய விருதை, இந்த ஆண்டு நெல்லை மாநகர காவல்துறை வென்றுள்ளது. (29 நவம்பர், 2019)
மக்களின் சமூக மேம்பாட்டுக்குப் பயனளிக்கும் வகையில், நாடு முழுவதும் செயல்பட்டுவரும் நிறுவனங்களை அடையாளம் கண்டு, 2003-ம் ஆண்டு முழுவதும் ஸ்கோச் விருது வழங்கப்பட்டு வருகிறது. தனி நபர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், அரசுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு, தனித்தனியே விருதுகள் கொடுக்கப்படுகின்றன.
அதன்படி, நாடு முழுவதும் இருக்கும் அரசுத்துறைகளில் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்டிய நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படுகின்றன. அதற்கான நாமினேஷனில், நெல்லை மாநகர காவல்துறை இடம்பெற்றிருந்தது.
‘மக்களை நோக்கி மாநகர காவல்’ என்ற புதிய திட்டப் பணிகள் மூலமாக, நெல்லை மாநகர காவல்துறைக்கு டெல்லியில் நடைபெற்ற ‘ஸ்கோச்’ விருது வழங்கும் விழாவில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. அந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு வார இறுதி நாள்களிலும் காவல் அதிகாரிகளும் காவலர்களும் அவர்களுடைய காவல் நிலைய எல்லையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்கள்.
‘டியர் டிசி – மதிப்புமிகு மாணவன்’ என்ற திட்டத்தின்மூலம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, போக்குவரத்து விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, அவர்களது பெற்றோர்களை தலைக்கவசம் அணிய வலியுறுத்தப்படுகிறது. அதைக் கடிதம்மூலம் துணை ஆணையருக்குத் தெரியப்படுத்தவும், அதில் சிறந்த கடிதத்தைத் தேர்வுசெய்து ‘மதிப்புமிகு மாணவன்’ சான்றிதழும் பரிசும் வழங்கப்படுகிறது.
நெல்லை மாநகர காவல்துறை
‘நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை’என்ற திட்டத்தின்படி வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தளங்கள் உள்ளிட்ட, மக்கள் கூடும் இடங்களில் சிசிடிவி கேமரா அமைப்பதன் அவசியத்தை வலியுறுத்தப்படுகிறது. ‘வேர்களைத்தேடி’ என்ற திட்டத்தின்படி, தனிமையில் வசிக்கும் மூத்த குடிமக்கள் வீடுகளைக் கணக்கெடுக்கப்பட்டு, பட்டா புத்தகம் வழங்கப்படுவதுடன், போலீஸார் வாரந்தோறும் சந்தித்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்கிறார்கள்.
சமூக ஊடகங்களில், ‘மாநகர காவல்’ என்ற திட்டத்தின்கீழ் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் இயங்கிவருகிறது. மீம்ஸ் மூலம் குற்றத்தடுப்பு மற்றும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. குற்றத் தடுப்பு விழிப்புணர்வுக்காகத் தனியாக யூடியூப் சேனலையே நெல்லை மாநகரக் காவல்துறை தொடங்கியிருக்கிறது. இது தவிர, ரசிகர் மன்றங்கள் மூலமாக சமூகப் பணிகள், திருநங்கைகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி போன்றவையும் வழங்கப்படுகிறது.
இத்தகைய பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, நெல்லை மாநகர காவல்துறைக்கு ‘ஸ்கோச்’ விருந்தாக வெள்ளிப்பதக்கம் கிடைத்திருக்கிறது. இது தொடர்பாக டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில், நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் விருதைப் பெற்றார். தமிழகத்தில் சென்னை காவல்துறைக்குப் பின்னர், இந்த பெருமைக்குரிய விருதை நெல்லை மாநகர காவல்துறையே வென்றிருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.
Incorrect
விளக்கம்: துணை ஆணையரின் ஸ்ட்ரிக்ட் & ஸ்மார்ட் நடவடிக்கை- ’ஸ்கோச்’ விருது வென்ற நெல்லை மாநகர போலீஸ்!
நாடு முழுவதும் அரசுத் துறைகளில் புதுமையான நடவடிக்கைகளை வெற்றிகரமான முறையில் செய்துகாட்டும் நடவடிக்கைகளைப் பாராட்டி, ஸ்கோச் (SKOCH) அறக்கட்டளை சார்பாக வழங்கப்படும் பெருமைக்குரிய விருதை, இந்த ஆண்டு நெல்லை மாநகர காவல்துறை வென்றுள்ளது. (29 நவம்பர், 2019)
மக்களின் சமூக மேம்பாட்டுக்குப் பயனளிக்கும் வகையில், நாடு முழுவதும் செயல்பட்டுவரும் நிறுவனங்களை அடையாளம் கண்டு, 2003-ம் ஆண்டு முழுவதும் ஸ்கோச் விருது வழங்கப்பட்டு வருகிறது. தனி நபர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், அரசுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு, தனித்தனியே விருதுகள் கொடுக்கப்படுகின்றன.
அதன்படி, நாடு முழுவதும் இருக்கும் அரசுத்துறைகளில் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்டிய நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படுகின்றன. அதற்கான நாமினேஷனில், நெல்லை மாநகர காவல்துறை இடம்பெற்றிருந்தது.
‘மக்களை நோக்கி மாநகர காவல்’ என்ற புதிய திட்டப் பணிகள் மூலமாக, நெல்லை மாநகர காவல்துறைக்கு டெல்லியில் நடைபெற்ற ‘ஸ்கோச்’ விருது வழங்கும் விழாவில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. அந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு வார இறுதி நாள்களிலும் காவல் அதிகாரிகளும் காவலர்களும் அவர்களுடைய காவல் நிலைய எல்லையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்கள்.
‘டியர் டிசி – மதிப்புமிகு மாணவன்’ என்ற திட்டத்தின்மூலம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, போக்குவரத்து விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, அவர்களது பெற்றோர்களை தலைக்கவசம் அணிய வலியுறுத்தப்படுகிறது. அதைக் கடிதம்மூலம் துணை ஆணையருக்குத் தெரியப்படுத்தவும், அதில் சிறந்த கடிதத்தைத் தேர்வுசெய்து ‘மதிப்புமிகு மாணவன்’ சான்றிதழும் பரிசும் வழங்கப்படுகிறது.
நெல்லை மாநகர காவல்துறை
‘நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை’என்ற திட்டத்தின்படி வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தளங்கள் உள்ளிட்ட, மக்கள் கூடும் இடங்களில் சிசிடிவி கேமரா அமைப்பதன் அவசியத்தை வலியுறுத்தப்படுகிறது. ‘வேர்களைத்தேடி’ என்ற திட்டத்தின்படி, தனிமையில் வசிக்கும் மூத்த குடிமக்கள் வீடுகளைக் கணக்கெடுக்கப்பட்டு, பட்டா புத்தகம் வழங்கப்படுவதுடன், போலீஸார் வாரந்தோறும் சந்தித்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்கிறார்கள்.
சமூக ஊடகங்களில், ‘மாநகர காவல்’ என்ற திட்டத்தின்கீழ் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் இயங்கிவருகிறது. மீம்ஸ் மூலம் குற்றத்தடுப்பு மற்றும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. குற்றத் தடுப்பு விழிப்புணர்வுக்காகத் தனியாக யூடியூப் சேனலையே நெல்லை மாநகரக் காவல்துறை தொடங்கியிருக்கிறது. இது தவிர, ரசிகர் மன்றங்கள் மூலமாக சமூகப் பணிகள், திருநங்கைகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி போன்றவையும் வழங்கப்படுகிறது.
இத்தகைய பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, நெல்லை மாநகர காவல்துறைக்கு ‘ஸ்கோச்’ விருந்தாக வெள்ளிப்பதக்கம் கிடைத்திருக்கிறது. இது தொடர்பாக டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில், நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் விருதைப் பெற்றார். தமிழகத்தில் சென்னை காவல்துறைக்குப் பின்னர், இந்த பெருமைக்குரிய விருதை நெல்லை மாநகர காவல்துறையே வென்றிருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.
-
Question 44 of 100
44. Question
- கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
- பூகோள ரீதியாக தமிழ்நாடு 11வது பெரிய மாநிலமாகும். மக்கள் தொகை அடிப்படையில் 3வது பெரிய மாநிலமாகும். தமிழ்நாடு பல்வேறு சாதனைகளுடன் சிறந்த பெரிய பொருளாதாரமாக உள்ளது.
- மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பில் இரண்டாவது இடத்திலும், தலா வருமான முதலீடு, நேரடி வெளிநாட்டு முதலீடு மற்றும் தொழிற் துறை உற்பத்தி ஆகியவற்றில் 3வது இடத்திலும் உள்ளது.
- தொழில் செய்ய உகந்த மாநிலங்களின் வரிசையிலும் உள்ளது. சமூகம் மற்றும் நலத்துறைகளில் ஏனைய மாநிலங்களை விட சிறப்பான நிலையில் உள்ளது. உடல் நலம், உயர் கல்வி, பச்சிளங் குழந்தை இறப்பு விகிதம் (IMR), மகப்பேறு இறப்பு விகிதம் (MMR) ஆகியவற்றில் தமிழ்நாட்டின் செயல்பாடு தேசிய சராசரியைவிட சிறப்பாக உள்ளது.
Correct
Incorrect
-
Question 45 of 100
45. Question
- தொழில் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே _______________ இடத்தில் தமிழகம் உள்ளது.
Correct
Incorrect
-
Question 46 of 100
46. Question
- _______________ ஆம் ஆண்டிலிருந்து இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டின் வளர்ச்சியானது விரைவாக உள்ளது.
Correct
Incorrect
-
Question 47 of 100
47. Question
- கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
- பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டின் இயற்கை வளம் குறைவாகும். இந்திய மாநிலங்களுக்கிடையில் மக்கள் தொகையில் 6 சதவீதமாக இருந்த போதிலும், நீர் வளத்தில் 3 சதவீதமும், நில பரப்பளவில் 4 சதவீதமும் உள்ளது.
- தென்மேற்கு பருவக் காற்றைத் தொடர்ந்து வரும், வட கிழக்குப் பருவக்காற்று மழைப் பொழிவுக்கான மிகப்பெரிய ஆதாரமாகும்.
- தமிழ்நாட்டில் 17 ஆறுகள் உள்ளன. பாலாறு, செய்யாறு, பெண்ணையாறு, காவேரி, பவானி, வைகை, சித்தாறு, தாமிரபரணி, வெள்ளாறு, சிறுவாணி, நொய்யல், வைப்பார், குண்டாறு போன்றவை முக்கிய ஆறுகள் ஆகும். தமிழகத்தில் கிணற்று பாசனம் அதிக அளவில் உள்ளது. (56%)
Correct
Incorrect
-
Question 48 of 100
48. Question
- மக்கள் அடர்த்தி: தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தியானது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 2001ல் 480 ஆகவும், 2011ல் 555 ஆகவும் உள்ளது. இந்திய மாநிலங்களில் மக்கள் தொகை அடர்த்தியில் தமிழ்நாடு _______________ இடத்தில் உள்ளது. மக்கள் தொகை அடர்த்தியில் தேசிய சராசரி 382 ஆகும்.
Correct
Incorrect
-
Question 49 of 100
49. Question
- நகரமயமாதல்: இந்திய அளவில் நகரமயமாதலின் சராசரி அளவு 31.5% ஆக உள்ளது. ஆனால் தமிழகத்தில் 48.4% ஆக உள்ளது. இந்திய அளவில் மொத்த மக்கள் தொகையில் _______________ சவீதத்தைக் கொண்டுள்ளது தமிழகம். நகரமக்கள் மொத்த மக்கள் தொகையில் தமிழகம் 9.61 சதவீதத்தைக் கொண்டு உள்ளது.
Correct
Incorrect
-
Question 50 of 100
50. Question
- பாலின விகிதத்தில் தமிழ்நாடு _______________ இடத்தில் உள்ளது.
Correct
விளக்கம்: பாலின விகிதம் (1000 ஆண்களுக்கான பெண்களின் எண்ணிக்கை): சமச்சீர் பாலினவிகிதம் என்பது பெண்கள் வாழ்வியல் மேம்பாடு அடைந்திருப்பதைக் குறிக்கிறது. தமிழ்நாட்டின் பாலின விகிதம் 995 ஆகும். பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போதும் இந்திய அளவிலும் இந்த விகிதம் மிக அதிகமாகும். பாலின விகிதத்தில் கேரளம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.
Incorrect
விளக்கம்: பாலின விகிதம் (1000 ஆண்களுக்கான பெண்களின் எண்ணிக்கை): சமச்சீர் பாலினவிகிதம் என்பது பெண்கள் வாழ்வியல் மேம்பாடு அடைந்திருப்பதைக் குறிக்கிறது. தமிழ்நாட்டின் பாலின விகிதம் 995 ஆகும். பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போதும் இந்திய அளவிலும் இந்த விகிதம் மிக அதிகமாகும். பாலின விகிதத்தில் கேரளம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.

-
Question 51 of 100
51. Question
- குழந்தை இறப்பு விகிதம் (1வயதுக்குள்): தமிழகத்தில் குழந்தைகளின் இறப்பு வீதம் மற்ற மாநிலங்களை விட குறைவாகவுள்ளது. நிதி ஆயோக் அறிக்கையின் படி 2016ம் ஆண்டில் தமிழ்நாட்டின் குழந்தை இறப்பு விதிதம் _______________ ஆகும். இது தேசிய சராசரி 34ல் பாதி அளவாகும்.
Correct
விளக்கம்:
UPDATED REPORT (புதுப்பிக்கப்பட்ட அறிக்கை): தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவுமாநில குழந்தைகள் நல ஒருங்கிணைப்பு அதிகாரி தகவல்.
தமிழகத்தில் நவம்பர் 15-ந் தேதி முதல் 21-ந்தேதி வரை அனைத்து அரசு மருத்துவமனையிலும் தேசிய பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
குழந்தை பிறந்த 7 நாட்களும், குழந்தைகளை தாய்மார்கள் எவ்வாறு பராமரிக்க வேண்டும், எவ்வகை ஊட்டசத்து உணவுகளை கொடுக்கவேண்டும் என, தாய்மார்கள் மற்றும் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். குழந்தைகளின் இறப்பு விகிதத்தை வைத்து தான் ஒரு நாட்டின் ஆரோக்கியம் கணக்கிடப்படுகிறது.
குறைவான இறப்பு விகிதம்: பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளை சார்ந்தே உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு (2018) 9 லட்சத்து 76 ஆயிரம் பிரசவங்கள் நடந்தது. இதில் 70 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளிலும், 30 சதவீத பிரசவங்கள் தனியார் மருத்துவமனைகளிலும் நடந்தன. இந்த பிரசவத்தில் உடல் நல குறைவுடன் பிறந்த 1 லட்சத்து 11 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் உள்ள 73 வார்டுகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 6 ஆயிரத்து 500 குழந்தைகள் இறந்துள்ளது. இந்த இறப்பு விகிதம் 5.6 சதவீதமாக இருக்கிறது. உலக அளவில் கணக்கிடும் போது இது மிகவும் குறைவான இறப்பு விகிதமாகும்.
தமிழகம் 2-வது இடம்: இதன் மூலம் உலகளவில் நம் தமிழ்நாடு, சிசு மரண இறப்பு விகிதத்தில் (ஐ.எம்.ஆர்) 17-ல் இருந்து 16-ஆகவும், பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதத்தில் (என்.எம்.ஆர்) 12-ல் இருந்து 11-ஆகவும் குறைந்துள்ளது. இந்திய அரசு 2030-ம் ஆண்டுக்கு இறப்பு விகிதம் ஒற்றை இலக்காக குறைக்க வேண்டும் என நிர்ணயம் செய்ததை, தமிழக அரசு 2020-ம் ஆண்டுக்கு முன்னரே அந்த இலக்கை எட்டி விட்டது. இந்த இறப்பு விகிதத்தை மேலும் குறைப்பதற்காக டாக்டர்கள் முயற்சித்து வருகின்றனர்.
‘பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ள மாநிலங்களில், கேரளா முதல் இடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும், மராட்டிய மாநிலம் 3-வது இடத்திலும் உள்ளது. பச்சிளம் குழந்தைகளை பராமரிப்பதில் முக்கிய பங்கு செவிலியர்களை சார்ந்தது.
Incorrect
விளக்கம்:
UPDATED REPORT (புதுப்பிக்கப்பட்ட அறிக்கை): தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவுமாநில குழந்தைகள் நல ஒருங்கிணைப்பு அதிகாரி தகவல்.
தமிழகத்தில் நவம்பர் 15-ந் தேதி முதல் 21-ந்தேதி வரை அனைத்து அரசு மருத்துவமனையிலும் தேசிய பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
குழந்தை பிறந்த 7 நாட்களும், குழந்தைகளை தாய்மார்கள் எவ்வாறு பராமரிக்க வேண்டும், எவ்வகை ஊட்டசத்து உணவுகளை கொடுக்கவேண்டும் என, தாய்மார்கள் மற்றும் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். குழந்தைகளின் இறப்பு விகிதத்தை வைத்து தான் ஒரு நாட்டின் ஆரோக்கியம் கணக்கிடப்படுகிறது.
குறைவான இறப்பு விகிதம்: பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளை சார்ந்தே உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு (2018) 9 லட்சத்து 76 ஆயிரம் பிரசவங்கள் நடந்தது. இதில் 70 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளிலும், 30 சதவீத பிரசவங்கள் தனியார் மருத்துவமனைகளிலும் நடந்தன. இந்த பிரசவத்தில் உடல் நல குறைவுடன் பிறந்த 1 லட்சத்து 11 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் உள்ள 73 வார்டுகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 6 ஆயிரத்து 500 குழந்தைகள் இறந்துள்ளது. இந்த இறப்பு விகிதம் 5.6 சதவீதமாக இருக்கிறது. உலக அளவில் கணக்கிடும் போது இது மிகவும் குறைவான இறப்பு விகிதமாகும்.
தமிழகம் 2-வது இடம்: இதன் மூலம் உலகளவில் நம் தமிழ்நாடு, சிசு மரண இறப்பு விகிதத்தில் (ஐ.எம்.ஆர்) 17-ல் இருந்து 16-ஆகவும், பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதத்தில் (என்.எம்.ஆர்) 12-ல் இருந்து 11-ஆகவும் குறைந்துள்ளது. இந்திய அரசு 2030-ம் ஆண்டுக்கு இறப்பு விகிதம் ஒற்றை இலக்காக குறைக்க வேண்டும் என நிர்ணயம் செய்ததை, தமிழக அரசு 2020-ம் ஆண்டுக்கு முன்னரே அந்த இலக்கை எட்டி விட்டது. இந்த இறப்பு விகிதத்தை மேலும் குறைப்பதற்காக டாக்டர்கள் முயற்சித்து வருகின்றனர்.
‘பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ள மாநிலங்களில், கேரளா முதல் இடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும், மராட்டிய மாநிலம் 3-வது இடத்திலும் உள்ளது. பச்சிளம் குழந்தைகளை பராமரிப்பதில் முக்கிய பங்கு செவிலியர்களை சார்ந்தது.
-
Question 52 of 100
52. Question
- மகப்பேறு இறப்பு விகிதம் (MMR) (1 லட்சம் மகப்பேறில்): நிதி ஆயோக் அறிக்கையின் படி மகப்பேறு காலத்தில் தாயின் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்திய அளவில் தமிழ்நாடு 60 எண்ணிக்கையுடன் _______________ இடத்தில் உள்ளது. இது தேசிய சராசரியான 113ல் சரிபாதிக்கும் சற்று அதிக அளவாகும்.
Correct
விளக்கம்: மகப்பேறு இறப்பு விகிதத்தில் கேரளம் 43 (முதலிடம்), மகாராஷ்டிரா 46 ஆகவும் இரண்டாம் இடத்தில் உள்ளது.
Incorrect
விளக்கம்: மகப்பேறு இறப்பு விகிதத்தில் கேரளம் 43 (முதலிடம்), மகாராஷ்டிரா 46 ஆகவும் இரண்டாம் இடத்தில் உள்ளது.

-
Question 53 of 100
53. Question
- நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2020-21 [Sustainable Development Goal (SDG)] அறிக்கையின் படி பாலின சமத்துவத்தை எய்துதல் மற்றும் அனைத்து பெண்களும் பெண் குழந்தைகளும் அதிகாரமடைய செய்தல் (GENDER EQUALITY – Achieve gender equality and empower all women and girls) இந்திய அளவில், தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
Correct
Incorrect

-
Question 54 of 100
54. Question
- நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2020-21 [Sustainable Development Goal (SDG)] அறிக்கையின் படி பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதார வசதியில் (CLEAN WATER AND SANITATION Ensure availability and sustainable management of water and sanitation for all) இந்திய அளவில், தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
Correct
விளக்கம்:

நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2020-21 [Sustainable Development Goal (SDG)] அறிக்கையின் படி, இந்திய அளவில், தமிழகம் பெற்றிருக்கும் புள்ளிகள் மற்றும் இடங்கள்:-
SDG 7: பெறத்தக்க விலையில் தூய எரிசக்தி (பெறத்தக்க விலையிலான, நிலையான, தூய எரியாற்றலை அனைவருக்கும் வழங்குவதை உறுதி செய்தல்) (SDG 7 AFFORDABLE AND CLEAN ENERGY Ensure access to affordable, reliable, sustainable and modern energy for all) – தமிழகம் முதல் இடம். 100 புள்ளிகள் பெற்றுள்ளது.
SDG 8: வேலைவாய்ப்பும் பொருளாதார வளர்ச்சியும் (அனைவரையும் உள்ளடக்கிய நிலையான பொருளாதார வளர்ச்சியையும், முழுமையான, ஆக்கப்பூர்வமான மற்றும் கண்ணியம் மிக்க வேலைவாய்ப்பையும் அனைவருக்கும் வழங்குதல்) (SDG 8 DECENT WORK AND ECONOMIC GROWTH Promote sustained, inclusive and sustainable economic growth, full and productive employment and decent work for all) தமிழகம் 5ஆம் இடம். 71 புள்ளிகள்.
SDG 9: தொழில்மயமாக்கல், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு (நெகிழ்திறன் மிக்க உட்கட்டமைப்பை உருவாக்குதல், அனைத்தையும் உள்ளடக்கிய நிலையான தொழில் மயமாதலையும் மற்றும் புதுமை முயற்சிகளையும் வளர்த்தெடுத்தல்) (SDG 9 INDUSTRY, INNOVATION AND INFRASTRUCTURE Build resilient infrastructure, promote inclusive and sustainable industrialisation and foster innovation) தமிழகம் 2ஆம் இடம். 71 புள்ளிகள்.
SDG 10: ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல் (பிரதேசங்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல்) (SDG 10 REDUCED INEQUALITIES Reduce inequality within and among countries) தமிழகம் 6 ஆவது இடம். 74 புள்ளிகள்.
SDG 11: நகர்ப்புற மேம்பாடு (பிரதேசங்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல் அனைவரையும் உள்ளடக்கிய, பாதுகாப்பான, நெகிழ்திறன் மிக்க மற்றும் நிலைத்தன்மை கொண்ட மாநகரங்களையும் குடியிருப்புகளையும் உருவாக்குதல்) (SDG 11 SUSTAINABLE CITIES AND COMMUNITIES Make cities and human settlements inclusive, safe, resilient and sustainable) தமிழகம் 6வது இடம். 79 புள்ளிகள்.

SDG 12: நீடித்த நுகர்வும் உற்பத்தியும் (நீடித்த நுகர்வையும் உற்பத்தி முறைகளையும் உறுதி செய்தல்) (SDG 12 RESPONSIBLE CONSUMPTION AND PRODUCTION Ensure sustainable consumption and production patterns) தமிழகம் 8 ஆவது இடம். 78 புள்ளிகள்.

SDG 13: பருவநிலை மாற்றங்களுக்கான நடவடிக்கை (பருவநிலை மாறுபாட்டையும் அதன் தாக்கங்களையும் எதிர்கொள்ளக்கூடிய வகையிலான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்) (SDG 13 CLIMATE ACTION Take urgent action to combat climate change and its impacts) தமிழகம் 8 ஆவது இடம். 61 புள்ளிகள்

SDG 14: கடல் வளங்கள் (பெருங்கடல்கள், கடல்கள் மற்றும் கடல்சார் வளங்களின் நீடித்த வளர்ச்சிக்காக அவற்றை பாதுகாத்து, அவற்றின் வளங்குன்றாமல் பயன்படுத்துதல்) (SDG 14 LIFE BELOW WATER Conserve and sustainably use the oceans, seas and marine resources for sustainable development) தமிழகம் கடைசி இடம். 11 புள்ளிகள்.

SDG 15: சுற்றுச்சூழல் பாதுகாப்பும் பல்லுயிர் ஓம்பலும் (நில சூழலியலை பாதுகாத்து, மீட்டெடுத்து அவற்றின் நீடித்த பயன்பாட்டை ஊக்குவித்தல்; நிலைத்த வன மேலாண்மை, பாலைவனமாதலுக்கான எதிர் நடவடிக்கை, நிலச் சீர்கேட்டை தடுத்து, மீட்டெடுத்தல் மற்றும் பல்லுயிர் இழப்பை தடுத்து நிறுத்துதல்) (SDG 15 LIFE ON LAND Protect, restore and promote sustainable use of terrestrial ecosystems, sustainably manage forests, combat desertification, and halt and reverse land degradation and halt biodiversity loss) தமிழகம் 14 ஆவது இடம். 63 புள்ளிகள்.

SDG 16: அமைதி, நீதி மற்றும் திறன் மிக்க நிறுவனங்கள் (நீடித்த வளர்ச்சிக்காக அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயங்களை வளர்த்தெடுத்தல், அனைவருக்கும் நீதியைக் கிடைக்கசெய்தல், அனைத்து நிலைகளிலும் திறன்மிக்க பொறுப்புள்ள நிறுவனங்களை உருவாக்குதல்) (SDG 16 PEACE, JUSTICE AND STRONG INSTITUTIONS Promote peaceful and inclusive societies for sustainable development, provide access to justice for all and build effective, accountable and inclusive institutions at all levels) தமிழகம் 10 ஆவது இடம். 71 புள்ளிகள்
Incorrect
விளக்கம்:

நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2020-21 [Sustainable Development Goal (SDG)] அறிக்கையின் படி, இந்திய அளவில், தமிழகம் பெற்றிருக்கும் புள்ளிகள் மற்றும் இடங்கள்:-
SDG 7: பெறத்தக்க விலையில் தூய எரிசக்தி (பெறத்தக்க விலையிலான, நிலையான, தூய எரியாற்றலை அனைவருக்கும் வழங்குவதை உறுதி செய்தல்) (SDG 7 AFFORDABLE AND CLEAN ENERGY Ensure access to affordable, reliable, sustainable and modern energy for all) – தமிழகம் முதல் இடம். 100 புள்ளிகள் பெற்றுள்ளது.
SDG 8: வேலைவாய்ப்பும் பொருளாதார வளர்ச்சியும் (அனைவரையும் உள்ளடக்கிய நிலையான பொருளாதார வளர்ச்சியையும், முழுமையான, ஆக்கப்பூர்வமான மற்றும் கண்ணியம் மிக்க வேலைவாய்ப்பையும் அனைவருக்கும் வழங்குதல்) (SDG 8 DECENT WORK AND ECONOMIC GROWTH Promote sustained, inclusive and sustainable economic growth, full and productive employment and decent work for all) தமிழகம் 5ஆம் இடம். 71 புள்ளிகள்.
SDG 9: தொழில்மயமாக்கல், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு (நெகிழ்திறன் மிக்க உட்கட்டமைப்பை உருவாக்குதல், அனைத்தையும் உள்ளடக்கிய நிலையான தொழில் மயமாதலையும் மற்றும் புதுமை முயற்சிகளையும் வளர்த்தெடுத்தல்) (SDG 9 INDUSTRY, INNOVATION AND INFRASTRUCTURE Build resilient infrastructure, promote inclusive and sustainable industrialisation and foster innovation) தமிழகம் 2ஆம் இடம். 71 புள்ளிகள்.
SDG 10: ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல் (பிரதேசங்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல்) (SDG 10 REDUCED INEQUALITIES Reduce inequality within and among countries) தமிழகம் 6 ஆவது இடம். 74 புள்ளிகள்.
SDG 11: நகர்ப்புற மேம்பாடு (பிரதேசங்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல் அனைவரையும் உள்ளடக்கிய, பாதுகாப்பான, நெகிழ்திறன் மிக்க மற்றும் நிலைத்தன்மை கொண்ட மாநகரங்களையும் குடியிருப்புகளையும் உருவாக்குதல்) (SDG 11 SUSTAINABLE CITIES AND COMMUNITIES Make cities and human settlements inclusive, safe, resilient and sustainable) தமிழகம் 6வது இடம். 79 புள்ளிகள்.

SDG 12: நீடித்த நுகர்வும் உற்பத்தியும் (நீடித்த நுகர்வையும் உற்பத்தி முறைகளையும் உறுதி செய்தல்) (SDG 12 RESPONSIBLE CONSUMPTION AND PRODUCTION Ensure sustainable consumption and production patterns) தமிழகம் 8 ஆவது இடம். 78 புள்ளிகள்.

SDG 13: பருவநிலை மாற்றங்களுக்கான நடவடிக்கை (பருவநிலை மாறுபாட்டையும் அதன் தாக்கங்களையும் எதிர்கொள்ளக்கூடிய வகையிலான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்) (SDG 13 CLIMATE ACTION Take urgent action to combat climate change and its impacts) தமிழகம் 8 ஆவது இடம். 61 புள்ளிகள்

SDG 14: கடல் வளங்கள் (பெருங்கடல்கள், கடல்கள் மற்றும் கடல்சார் வளங்களின் நீடித்த வளர்ச்சிக்காக அவற்றை பாதுகாத்து, அவற்றின் வளங்குன்றாமல் பயன்படுத்துதல்) (SDG 14 LIFE BELOW WATER Conserve and sustainably use the oceans, seas and marine resources for sustainable development) தமிழகம் கடைசி இடம். 11 புள்ளிகள்.

SDG 15: சுற்றுச்சூழல் பாதுகாப்பும் பல்லுயிர் ஓம்பலும் (நில சூழலியலை பாதுகாத்து, மீட்டெடுத்து அவற்றின் நீடித்த பயன்பாட்டை ஊக்குவித்தல்; நிலைத்த வன மேலாண்மை, பாலைவனமாதலுக்கான எதிர் நடவடிக்கை, நிலச் சீர்கேட்டை தடுத்து, மீட்டெடுத்தல் மற்றும் பல்லுயிர் இழப்பை தடுத்து நிறுத்துதல்) (SDG 15 LIFE ON LAND Protect, restore and promote sustainable use of terrestrial ecosystems, sustainably manage forests, combat desertification, and halt and reverse land degradation and halt biodiversity loss) தமிழகம் 14 ஆவது இடம். 63 புள்ளிகள்.

SDG 16: அமைதி, நீதி மற்றும் திறன் மிக்க நிறுவனங்கள் (நீடித்த வளர்ச்சிக்காக அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயங்களை வளர்த்தெடுத்தல், அனைவருக்கும் நீதியைக் கிடைக்கசெய்தல், அனைத்து நிலைகளிலும் திறன்மிக்க பொறுப்புள்ள நிறுவனங்களை உருவாக்குதல்) (SDG 16 PEACE, JUSTICE AND STRONG INSTITUTIONS Promote peaceful and inclusive societies for sustainable development, provide access to justice for all and build effective, accountable and inclusive institutions at all levels) தமிழகம் 10 ஆவது இடம். 71 புள்ளிகள்

-
Question 55 of 100
55. Question
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சமவெளிப் பகுதிகளில் சிறப்பாகச் செயல்படுத்தியதில் _______________ இடம் பெற்றதற்காகத் தமிழக அரசுக்குத் தேசிய விருது வழங்கப்பட்டது. (டிசம்பர் 2019).
Correct
விளக்கம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டதை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 8 தேசிய விருதுகள் உட்பட 12 தேசிய விருதுகள் தமிழக ஊரக வளர்ச்சித்துறைக்கு வழங்கப்படுகின்றன (டிசம்பர் 2019). மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஊரக வளர்ச்சித் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. தமிழகம் சார்பில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தேசிய விருதுகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் வழங்கினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சமவெளிப் பகுதிகளில் சிறப்பாகச் செயல்படுத்தியதில் முதலிடம் பெற்றதற்காகத் தமிழக அரசுக்குத் தேசிய விருது வழங்கப்பட்டது. நீர்ச் சேமிப்புத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதில் முதலிடம் பெற்றதற்காகத் தமிழக அரசுக்குத் தேசிய விருது வழங்கப்பட்டது. ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதில் 15ஆம் இடத்தைப் பிடித்த வேலூர் மாவட்டத்துக்குத் தேசிய விருது வழங்கப்பட்டது. ஊரக வேலை உறுதித் திட்டத்தில் உரிய காலத்தில் ஊதியத்தை வழங்கியதில் முதலிடம் பிடித்ததற்காகத் திருச்சி மாவட்டத்துக்குத் தேசிய விருது வழங்கப்பட்டது.
ஊரக வேலை உறுதித் திட்டத்தில் உரிய காலத்தில் பணி முடித்ததில் இரண்டாமிடம் பெற்ற கரூர் மாவட்டத்துக்குத் தேசிய விருது வழங்கப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாநில அளவில் 2, மாவட்ட அளவில் 4, ஊராட்சி ஒன்றிய மற்றும் கிராம ஊராட்சி அளவில் தலா 1 என 8 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மாநில ஊரக வளர்ச்சி மற்றும் கிராம ஊராட்சி நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டுக்காக 1, ரூர்பன் திட்டத்தின் கீழ் 2, தீனதயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தில் தேசிய தங்க விருது என 4 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் அமைச்சர் வேலுமணி பெறுகிறார். தமிழக ஊரக வளர்ச்சித் துறை இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 31 விருதுகளை பெற்றுள்ளது.
Incorrect
விளக்கம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டதை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 8 தேசிய விருதுகள் உட்பட 12 தேசிய விருதுகள் தமிழக ஊரக வளர்ச்சித்துறைக்கு வழங்கப்படுகின்றன (டிசம்பர் 2019). மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஊரக வளர்ச்சித் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. தமிழகம் சார்பில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தேசிய விருதுகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் வழங்கினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சமவெளிப் பகுதிகளில் சிறப்பாகச் செயல்படுத்தியதில் முதலிடம் பெற்றதற்காகத் தமிழக அரசுக்குத் தேசிய விருது வழங்கப்பட்டது. நீர்ச் சேமிப்புத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதில் முதலிடம் பெற்றதற்காகத் தமிழக அரசுக்குத் தேசிய விருது வழங்கப்பட்டது. ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதில் 15ஆம் இடத்தைப் பிடித்த வேலூர் மாவட்டத்துக்குத் தேசிய விருது வழங்கப்பட்டது. ஊரக வேலை உறுதித் திட்டத்தில் உரிய காலத்தில் ஊதியத்தை வழங்கியதில் முதலிடம் பிடித்ததற்காகத் திருச்சி மாவட்டத்துக்குத் தேசிய விருது வழங்கப்பட்டது.
ஊரக வேலை உறுதித் திட்டத்தில் உரிய காலத்தில் பணி முடித்ததில் இரண்டாமிடம் பெற்ற கரூர் மாவட்டத்துக்குத் தேசிய விருது வழங்கப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாநில அளவில் 2, மாவட்ட அளவில் 4, ஊராட்சி ஒன்றிய மற்றும் கிராம ஊராட்சி அளவில் தலா 1 என 8 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மாநில ஊரக வளர்ச்சி மற்றும் கிராம ஊராட்சி நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டுக்காக 1, ரூர்பன் திட்டத்தின் கீழ் 2, தீனதயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தில் தேசிய தங்க விருது என 4 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் அமைச்சர் வேலுமணி பெறுகிறார். தமிழக ஊரக வளர்ச்சித் துறை இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 31 விருதுகளை பெற்றுள்ளது.
-
Question 56 of 100
56. Question
- கீழ்க்கண்டவற்றுள், நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கவுரவ கிராம சபை தேசிய விருது, தேசிய அளவில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்ட விருது, குழந்தைகள் நேய கிராம ஊராட்சிக்கான தேசிய விருது ஆகிய விருதுகளை 2020 ஆம் ஆண்டு பெற்ற மாநிலம் எது?
Correct
விளக்கம்: மத்திய அரசு மூன்றடுக்கு ஊரக ஊராட்சி அமைப்புகளின் சிறந்த முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் 2020-ம் ஆண்டிற்கு மத்திய அரசு தமிழகத்திற்கு 3 விருதுகளை அறிவித்துள்ளது. வலுவான கிராம சபையின் மூலம் சிறப்பான சாதனைகள் புரிந்தமைக்கான நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கவுரவ கிராம சபை தேசிய விருது கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த களவனூர் கிராம ஊராட்சிக்கும், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தினை தயாரித்ததில் சிறப்பாக செயலாற்றியமைக்காக திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி ஊராட்சி ஒன்றியம் டி.சி. கண்டிகை கிராம ஊராட்சிக்கு தேசிய அளவில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்ட விருதும், குழந்தைகள் நேய கிராம ஊராட்சிக்கான தேசிய விருதை விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றியம் அனுமந்தபுரம் கிராம ஊராட்சி தேர்ந்தெடுத்து அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: மத்திய அரசு மூன்றடுக்கு ஊரக ஊராட்சி அமைப்புகளின் சிறந்த முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் 2020-ம் ஆண்டிற்கு மத்திய அரசு தமிழகத்திற்கு 3 விருதுகளை அறிவித்துள்ளது. வலுவான கிராம சபையின் மூலம் சிறப்பான சாதனைகள் புரிந்தமைக்கான நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கவுரவ கிராம சபை தேசிய விருது கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த களவனூர் கிராம ஊராட்சிக்கும், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தினை தயாரித்ததில் சிறப்பாக செயலாற்றியமைக்காக திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி ஊராட்சி ஒன்றியம் டி.சி. கண்டிகை கிராம ஊராட்சிக்கு தேசிய அளவில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்ட விருதும், குழந்தைகள் நேய கிராம ஊராட்சிக்கான தேசிய விருதை விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றியம் அனுமந்தபுரம் கிராம ஊராட்சி தேர்ந்தெடுத்து அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
-
Question 57 of 100
57. Question
- தமிழக பஞ்சாயத்துகளில் 16,89,480 சொத்துகளில் 16,83,863 சொத்துகள் (97.89%) புவிக்குறியீடு செய்யப்பட்டு தேசிய அளவில் அதிகமாக புவிக்குறியீடு செய்த சாதனைக்காக, புவிக்குறியிடுதலில் சிறந்த முயற்சிகளுக்கான தேசிய அளவில் _______________ இடத்திற்கான விருதை தமிழக அரசு பெற்றுள்ளது. (2017-18)
Correct
விளக்கம்: தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசின் மூன்று தேசிய விருதுகள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டன. இவை தவிர இதர மூன்று விருதுகளும் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளை தில்லி விஞ்ஞான் பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் வழங்கினார்.
இந்த விருதுகளில் தமிழ்நாட்டில் 2017-18 நிதி ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 58 லட்சம் பணியாளர்களுக்கு 23.89 கோடி மனித உழைப்பு நாள்களுக்கு ரூ.5,344 கோடி ஊதியம் வழங்கியது உள்ளிட்டவற்றில் சிறந்த செயல்பாட்டிற்காக தேசிய அளவில் முதலிடத்திற்கான விருது வழங்கப்பட்டது.
மேலும், இதே திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 16,89,480 சொத்துகளில் 16,83,863 சொத்துகள்(97.89%)புவிக்குறியீடு செய்யப்பட்டு தேசிய அளவில் அதிகமாக புவிக்குறியீடு செய்த சாதனைக்காக, புவிக்குறியிடுதலில் சிறந்த முயற்சிகளுக்கான தேசிய அளவில் முதலிடத்திற்கான விருதும், இதே திட்டத்தில் 2017-18 நிதியாண்டில் 85,64,587 தொழிலாளர்களில், 84,99,273 தொழிலாளர்களின் ஆதார் எண்கள் (99.23%) வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டு நம்பகத்தன்மைமற்றும் வெளிப்படைத் தன்மையுடன் ஆதாருடன் இணைந்த ஊதியம் செலுத்துதலில் சிறந்த செயல்பாட்டிற்காக தேசிய அளவில் இரண்டாம் இடத்திற்கான விருதும் வழங்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசின் மூன்று தேசிய விருதுகள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டன. இவை தவிர இதர மூன்று விருதுகளும் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளை தில்லி விஞ்ஞான் பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் வழங்கினார்.
இந்த விருதுகளில் தமிழ்நாட்டில் 2017-18 நிதி ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 58 லட்சம் பணியாளர்களுக்கு 23.89 கோடி மனித உழைப்பு நாள்களுக்கு ரூ.5,344 கோடி ஊதியம் வழங்கியது உள்ளிட்டவற்றில் சிறந்த செயல்பாட்டிற்காக தேசிய அளவில் முதலிடத்திற்கான விருது வழங்கப்பட்டது.
மேலும், இதே திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 16,89,480 சொத்துகளில் 16,83,863 சொத்துகள்(97.89%)புவிக்குறியீடு செய்யப்பட்டு தேசிய அளவில் அதிகமாக புவிக்குறியீடு செய்த சாதனைக்காக, புவிக்குறியிடுதலில் சிறந்த முயற்சிகளுக்கான தேசிய அளவில் முதலிடத்திற்கான விருதும், இதே திட்டத்தில் 2017-18 நிதியாண்டில் 85,64,587 தொழிலாளர்களில், 84,99,273 தொழிலாளர்களின் ஆதார் எண்கள் (99.23%) வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டு நம்பகத்தன்மைமற்றும் வெளிப்படைத் தன்மையுடன் ஆதாருடன் இணைந்த ஊதியம் செலுத்துதலில் சிறந்த செயல்பாட்டிற்காக தேசிய அளவில் இரண்டாம் இடத்திற்கான விருதும் வழங்கப்பட்டன.
-
Question 58 of 100
58. Question
- 2019-2020 ஆண்டுக்கான GER (Gross enrolment ratio) அதாவது உயர் கல்வியில் மாணவர் சேர்க்க குறியீடு. அதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே _______________ ம் இடம் பிடித்திருக்கிறது.
Correct
விளக்கம்: GER: உயர் கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு டாப் – சாதிக்க ஆதாரமாக இருந்த 4 காரணிகள்!
ஒரு மாநிலத்தில் 18-23 வயதுக்குள் இருக்கும் மக்கள் தொகையில், எவ்வளவு பேர் உயர்கல்வி, அதாவது பள்ளி முடித்து கல்லூரி படிப்புகளில் சேர்ந்திருக்கிறார்கள் என்ற கணக்கு தான் இந்த GER.
2019-2020 ஆண்டுக்கான GER (Gross enrolment ratio) அதாவது உயர் கல்வியில் மாணவர் சேர்க்க குறியீடு. அதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே 3-ம் இடம் பிடித்திருக்கிறது. முதலிடத்தை சிக்கிம், 2-ம் இடத்தை சண்டிகர் ஆகிய மாநிலங்கள் பெற்றுள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.
GER என்றால் என்ன? அதை எப்படிக் கணக்கிடுகிறார்கள்:
ஒரு மாநிலத்தில் 18-23 வயதுக்குள் இருக்கும் மக்கள் தொகையில், எவ்வளவு பேர் உயர்கல்வி, அதாவது பள்ளி முடித்து கல்லூரி படிப்புகளில் சேர்ந்திருக்கிறார்கள் என்ற கணக்கு தான் இந்த GER. இதே GER இந்தியா முழுமைக்கும் கணக்கிடப்படுகிறது.
சமீபத்தில் All India Survey on Higher Education முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் தான் GER தகவல் இடம்பெற்றிருந்தது. 2019-2020 ஆண்டுக்கான இந்தியாவின் GER 27.1% ஆக இருப்பதாக சர்வே முடிவுகள் கூறுகின்றனர். அதாவது 18-23 வயதுள்ள இந்திய இளைஞர்கள் 3.85கோடி பேர், உயர்கல்விக்குச் சென்றிருக்கின்றனர்.
தமிழ்நாட்டின் GER, ஒட்டு மொத்த இந்தியாவின் GER அளவை விடக் கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகமாக இருக்கிறது. 2019-2020-ல் தமிழ்நாட்டின் GER 51.4%. இதுவே 2012-2013 கால கட்டத்தில் 42%. கிட்டத்தட்ட 10% உயர்ந்திருக்கிறது. அதாவது, 2019-2020-ல் 18-23 வயதுள்ள இளைஞர்கள் 35.2 லட்சம் பேர் உயர் கல்வியில் சேர்ந்திருக்கிறார்கள்.
புதிய கல்விக் கொள்கையில் மத்திய அரசு 2035-ம் ஆண்டுக்குள்ள இந்தியாவின் GER-ஐ 50% ஆக உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருக்கிறது. ஆனால் அந்த இலக்கை 2021-லேயே தமிழ்நாடு அடைந்திருக்கிறது. இது தான் இந்த சர்வே ரிப்போர்ட் வெளியானதிலிருந்து பெருமிதமாகப் பேசப்படுகிறது. புதிய கல்விக் கொள்கை மட்டுமல்ல, இதற்கு முன்னர் இந்தியாவிலிருந்த கல்விக் கொள்கைகளும் GER-ஐ அதிகரிக்க வேண்டும் என்கிற இலக்கைக் கொண்டு தான் செயல்பட்டிருக்கிறது. இந்த GER குறியீடு கல்வி வளர்ச்சியின் முக்கிய கூராகப் பார்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: GER: உயர் கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு டாப் – சாதிக்க ஆதாரமாக இருந்த 4 காரணிகள்!
ஒரு மாநிலத்தில் 18-23 வயதுக்குள் இருக்கும் மக்கள் தொகையில், எவ்வளவு பேர் உயர்கல்வி, அதாவது பள்ளி முடித்து கல்லூரி படிப்புகளில் சேர்ந்திருக்கிறார்கள் என்ற கணக்கு தான் இந்த GER.
2019-2020 ஆண்டுக்கான GER (Gross enrolment ratio) அதாவது உயர் கல்வியில் மாணவர் சேர்க்க குறியீடு. அதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே 3-ம் இடம் பிடித்திருக்கிறது. முதலிடத்தை சிக்கிம், 2-ம் இடத்தை சண்டிகர் ஆகிய மாநிலங்கள் பெற்றுள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.
GER என்றால் என்ன? அதை எப்படிக் கணக்கிடுகிறார்கள்:
ஒரு மாநிலத்தில் 18-23 வயதுக்குள் இருக்கும் மக்கள் தொகையில், எவ்வளவு பேர் உயர்கல்வி, அதாவது பள்ளி முடித்து கல்லூரி படிப்புகளில் சேர்ந்திருக்கிறார்கள் என்ற கணக்கு தான் இந்த GER. இதே GER இந்தியா முழுமைக்கும் கணக்கிடப்படுகிறது.
சமீபத்தில் All India Survey on Higher Education முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் தான் GER தகவல் இடம்பெற்றிருந்தது. 2019-2020 ஆண்டுக்கான இந்தியாவின் GER 27.1% ஆக இருப்பதாக சர்வே முடிவுகள் கூறுகின்றனர். அதாவது 18-23 வயதுள்ள இந்திய இளைஞர்கள் 3.85கோடி பேர், உயர்கல்விக்குச் சென்றிருக்கின்றனர்.
தமிழ்நாட்டின் GER, ஒட்டு மொத்த இந்தியாவின் GER அளவை விடக் கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகமாக இருக்கிறது. 2019-2020-ல் தமிழ்நாட்டின் GER 51.4%. இதுவே 2012-2013 கால கட்டத்தில் 42%. கிட்டத்தட்ட 10% உயர்ந்திருக்கிறது. அதாவது, 2019-2020-ல் 18-23 வயதுள்ள இளைஞர்கள் 35.2 லட்சம் பேர் உயர் கல்வியில் சேர்ந்திருக்கிறார்கள்.
புதிய கல்விக் கொள்கையில் மத்திய அரசு 2035-ம் ஆண்டுக்குள்ள இந்தியாவின் GER-ஐ 50% ஆக உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருக்கிறது. ஆனால் அந்த இலக்கை 2021-லேயே தமிழ்நாடு அடைந்திருக்கிறது. இது தான் இந்த சர்வே ரிப்போர்ட் வெளியானதிலிருந்து பெருமிதமாகப் பேசப்படுகிறது. புதிய கல்விக் கொள்கை மட்டுமல்ல, இதற்கு முன்னர் இந்தியாவிலிருந்த கல்விக் கொள்கைகளும் GER-ஐ அதிகரிக்க வேண்டும் என்கிற இலக்கைக் கொண்டு தான் செயல்பட்டிருக்கிறது. இந்த GER குறியீடு கல்வி வளர்ச்சியின் முக்கிய கூராகப் பார்க்கப்படுகிறது.
-
Question 59 of 100
59. Question
- தூய்மை இந்தியா 2020 விருதில், நாட்டிலேயே முதல் இடம் பிடித்த மாவட்டம் எது?
Correct
விளக்கம்: தூய்மை இந்தியா 2020 மத்திய அரசு விருதுகள்; சிறந்த மாவட்டம் திருநெல்வேலி; கிராம பஞ்சாயத்து சேலம் சின்னாவூர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மத்திய நீர்பாசனத்துறை அமைச்சகத்தின் தூய்மை இந்தியா தினம் 2020 கொண்டாட்டம், தூய்மை இந்தியா புரஸ்கர் விருதுகளும் வழங்கப்பட்டன.
மத்திய நீர்பாசனத்துறை அமைச்சகத்தின் மூலம் தூய்மை இந்தியா புரஸ்கர் விருதுகள் வழங்குதல் நிகழ்வுடன் காந்திய ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இந்தியா தினம் 2020 கொண்டாடப்பட்டது. மத்திய நீர்பாசனத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் மற்றும் மத்திய நீர்பாசனத்துறை இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா ஆகியோர் தூய்மை இந்தியா 2020 விருதினை சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்கள், வட்டங்கள், கிராம பஞ்சாயத்துகள் மற்றும் பலருக்கு பல்வேறு பிரிவுகள் மற்றும் இயக்கங்களில் தூய்மை இந்தியா இயக்கத்தின் ஆறாவது ஆண்டை குறிக்கும் வகையில் வழங்கினர்.
மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறையின் ஒருங்கிணைப்பில் இந்த விருது வழங்கும் நிகழ்வு ஆன்லைன் விழாவாக நடைபெற்றது. முதலிடம் பிடித்தவர்களுக்கான விருதுகளை குஜராத், உத்தரபிரதேசம், ஹரியாணா, தெலங்கானா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், பஞ்சாப் மற்றும் இதர மாநிலங்கள் பெற்றன. மாநில பிரிவில் குஜராத் மாநிலம் முதல் பரிசைப் பெற்றது. சிறந்த மாவட்டப் பிரிவில் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டம் பெற்றது. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ய்ன், காசோர்டு பகுதி சிறந்த வட்டத்துக்கான பரிசு பெற்றது.
சேலம் மாவட்டம் சின்னாவூர் சிறந்த கிராம பஞ்சாயத்துக்கான தூய்மை சுந்தர் சமுதாயிக் சவுசாசல்யா இயக்கத்தை கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி முதல் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி வரை முன்னெடுத்த தற்காக வழங்கப்பட்டது. 2020ம் ஆண்டு ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை சமுதாயிக் சவுசாசல்யா அபியான் இயக்கத்துக்கான முன்னணி விருதுகள் மாநிலங்கள் பிரிவில் உத்தரபிரதேசம் (GKRA) மற்றும் குஜராத் (GKRA அல்லாத) மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. பிரக்யாராஜ் (GKRA) மற்றும் பேர்லி (GKRA அல்லாத) மாவட்டங்களுக்கு மாவட்டங்கள் பிரிவிலும், போரிகான், போங்கைகான், அசாம்-க்கு சிறந்த கிராம பஞ்சாயத்து பிரிவிலும் வழங்கப்பட்டது.
கந்தகி சே முக்த் எனும் ஒரு வார கால இயக்கம் பிரதமர் திரு. நரேந்திர மோடியால் கடந்த 2020 ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கப்பட்டது. அதிகபட்ச ஷ்ரம்தான் பங்கேற்புக்காக தெலங்கானா உயர் விருதைப் பெற்றது. அதிகபட்ச திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத ப்ளஸ் கிராமங்கள் என அறிவிக்கப்பட்டதற்காக ஹரியாணா மாநிலத்துக்கும், பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டம் அதிகபட்ச ஐஇசி தகவல்களை சுவர் ஓவியங்கள் மூலம் பிரசார செய்த தற்கான உயர் விருதைப் பெற்றது. இதோடு, மேலும் பல பிரிவுகளில் பல விருதுகள் கொடுக்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: தூய்மை இந்தியா 2020 மத்திய அரசு விருதுகள்; சிறந்த மாவட்டம் திருநெல்வேலி; கிராம பஞ்சாயத்து சேலம் சின்னாவூர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மத்திய நீர்பாசனத்துறை அமைச்சகத்தின் தூய்மை இந்தியா தினம் 2020 கொண்டாட்டம், தூய்மை இந்தியா புரஸ்கர் விருதுகளும் வழங்கப்பட்டன.
மத்திய நீர்பாசனத்துறை அமைச்சகத்தின் மூலம் தூய்மை இந்தியா புரஸ்கர் விருதுகள் வழங்குதல் நிகழ்வுடன் காந்திய ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இந்தியா தினம் 2020 கொண்டாடப்பட்டது. மத்திய நீர்பாசனத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் மற்றும் மத்திய நீர்பாசனத்துறை இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா ஆகியோர் தூய்மை இந்தியா 2020 விருதினை சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்கள், வட்டங்கள், கிராம பஞ்சாயத்துகள் மற்றும் பலருக்கு பல்வேறு பிரிவுகள் மற்றும் இயக்கங்களில் தூய்மை இந்தியா இயக்கத்தின் ஆறாவது ஆண்டை குறிக்கும் வகையில் வழங்கினர்.
மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறையின் ஒருங்கிணைப்பில் இந்த விருது வழங்கும் நிகழ்வு ஆன்லைன் விழாவாக நடைபெற்றது. முதலிடம் பிடித்தவர்களுக்கான விருதுகளை குஜராத், உத்தரபிரதேசம், ஹரியாணா, தெலங்கானா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், பஞ்சாப் மற்றும் இதர மாநிலங்கள் பெற்றன. மாநில பிரிவில் குஜராத் மாநிலம் முதல் பரிசைப் பெற்றது. சிறந்த மாவட்டப் பிரிவில் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டம் பெற்றது. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ய்ன், காசோர்டு பகுதி சிறந்த வட்டத்துக்கான பரிசு பெற்றது.
சேலம் மாவட்டம் சின்னாவூர் சிறந்த கிராம பஞ்சாயத்துக்கான தூய்மை சுந்தர் சமுதாயிக் சவுசாசல்யா இயக்கத்தை கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி முதல் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி வரை முன்னெடுத்த தற்காக வழங்கப்பட்டது. 2020ம் ஆண்டு ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை சமுதாயிக் சவுசாசல்யா அபியான் இயக்கத்துக்கான முன்னணி விருதுகள் மாநிலங்கள் பிரிவில் உத்தரபிரதேசம் (GKRA) மற்றும் குஜராத் (GKRA அல்லாத) மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. பிரக்யாராஜ் (GKRA) மற்றும் பேர்லி (GKRA அல்லாத) மாவட்டங்களுக்கு மாவட்டங்கள் பிரிவிலும், போரிகான், போங்கைகான், அசாம்-க்கு சிறந்த கிராம பஞ்சாயத்து பிரிவிலும் வழங்கப்பட்டது.
கந்தகி சே முக்த் எனும் ஒரு வார கால இயக்கம் பிரதமர் திரு. நரேந்திர மோடியால் கடந்த 2020 ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கப்பட்டது. அதிகபட்ச ஷ்ரம்தான் பங்கேற்புக்காக தெலங்கானா உயர் விருதைப் பெற்றது. அதிகபட்ச திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத ப்ளஸ் கிராமங்கள் என அறிவிக்கப்பட்டதற்காக ஹரியாணா மாநிலத்துக்கும், பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டம் அதிகபட்ச ஐஇசி தகவல்களை சுவர் ஓவியங்கள் மூலம் பிரசார செய்த தற்கான உயர் விருதைப் பெற்றது. இதோடு, மேலும் பல பிரிவுகளில் பல விருதுகள் கொடுக்கப்பட்டன.
-
Question 60 of 100
60. Question
- தமிழ்நாடு 1.39 லட்சம் ஹெக்டெர் நிலங்களை நுண்ணீர் பாசனத் திட்டத்தன் கீழ் கொண்டுவந்துள்ளது. (இந்திய அளவில் 38.1%). அதிகப்படியான நிலப்பரப்பில் நுண்ணீர் பாசனம் பயன்பாட்டில் உள்ள மாநிலங்களில் முதல் இடத்தில் உள்ள மாநிலம் எது?
Correct
Incorrect
-
Question 61 of 100
61. Question
- இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) 2016-17 ல் வெளியிட்ட சிறந்த மீன்வள பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் _______________ இடத்தில் உள்ளது.
Correct
Incorrect
-
Question 62 of 100
62. Question
- கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
- அதிக மின்திறன் கொண்ட சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலைகள் நிறுவப்பட்டதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
- நாட்டின் மொத்த நிறுவப்பட்ட காற்றாலை மின்திறனில் 24 சதவீதம் கொண்டு தமிழகம் முதலிடத்தில் உள்ளது. (தமிழகத்தில் நிறுவப்பட்ட காற்றாலை மின்திறன் 8468 MW)
- தேசிய அளவில் காற்றாலை மின்சார உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் இருந்துவருகிறது. நெல்லை, கன்னியாகுமரி, பல்லடம், உடுமலை, கயத்தாறு மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில் 8,152 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட 11,800 காற்றாலைகள் இயங்கி வருகின்றன.
- நாட்டில் நிறுவப்பட்டுள்ள சுமார் 25 ஆயிரம் காற்றாலைகளில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை தமிழகத்தில்தான் உள்ளன.
Correct
Incorrect
-
Question 63 of 100
63. Question
- மின் ஆளுகை திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இதன்படி _______________ ம் ஆண்டுக்கான விருது மற்றும் ரூ. 20 லட்சம் ரொக்கப் பரிசை தமிழக அரசுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வழங்கியுள்ளது.
Correct
விளக்கம்: தமிழக அரசுக்கு இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருது: மின்னணு ஆளுகைத் திட்டத்துக்காக கிடைத்தது.
மின்னணு ஆளுகை திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக 2014-15ம் ஆண்டுக்கான இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருது தமிழகத்துக்கு கிடைத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:
மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சிறப் பான நிர்வாகம் ஊராட்சி கணக்குகளை கண்காணிப்பதற் கான கணக்கீட்டு மென்பொருள் (பிரியாசாப்ட்), உள்ளாட்சி அமைப்புகள் விவர தொகுப்பு (எல்ஜிடி), ஊராட்சிகளுக்கான தேசிய வலைத்தளம், தேசிய அளவிலான ஊராட்சி சொத்துகள் விவரத் தொகுப்பு மற்றும் ஊராட்சி அளவில் திட்டமிடலுக்கான பிளாண் பிளஸ் ஆகிய மின்னணு ஆளுகை மென் பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் இந்த மின் ஆளுகை திட்டங்களைச் செயல் படுத்த கணினி, பிரிண்டர் மற்றும் இணையதள இணைப்பு ஆகியவற்றுக்கு ரூ. 79.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாயத்து தின மாநாடு
மின் ஆளுகை திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங் களுக்கு மத்திய அரசின் சார்பில் இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இதன்படி 2014-15ம் ஆண்டுக்கான விருது மற்றும் ரூ. 20 லட்சம் ரொக்கப் பரிசை தமிழக அரசுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வழங்கியுள்ளது. இந்த விருதை நேற்று டெல்லியில் நடந்த பஞ் சாயத்து தின மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி பெற்றுக் கொண்டார்.
தமிழகத்துக்கு விருது
ஊரக உள்ளாட்சி அமைப்பு களில் திட்ட செயலாக்கம், நிர்வாகம், நிதி மற்றும் அதிகார பரவலாக்கம் ஆகியவற்றை ஊக்கு விக்கும் பொருட்டு ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருதையும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் உருவாக்கி உள்ளது.
கடந்த 2014-15ம் ஆண்டுக் கான இந்த விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 6 ஊராட்சிகள் , 2 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஒரு மாவட்ட ஊராட்சி தேர்வு செய்யப் பட்டுள்ளன.
மாவட்ட ஊராட்சிக்கான விருதை நெல்லை மாவட்ட ஊராட்சித் தலைவர் பி. நாராயண பெருமாள், ஊராட்சி ஒன்றியத்துக்கான விருதை கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேன்மொழி, தொண்டாமுத்துார் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மதுமதி விஜயகுமார், கிராம ஊராட்சிகளுக்கான விருதை திருச்சி முடிகண்டம் ஊராட்சித் தலைவர் வேலுசாமி, திருப்பூர் கொசவம்பாளையம் ஊராட்சித் தலைவர் எம். கண்ணன், கோவை குருடம்பாளையம் ஊராட்சித் தலைவர் டி.ரவி, நீலகிரி பர்லி யார் ஊராட்சித் தலைவர் எஸ். கலைச்செல்வன், தூத்துக்குடி மேலபுதுக்குடி ஊராட்சித் தலைவர் கே. இவான்ஸ் பிரைட், விருதுநகர் அத்திப்பட்டி ஊராட்சித் தலைவர் ஜி.வி. கோவிந்தராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மாவட்ட ஊராட்சிக்கு ரூ. 30 லட்சம், ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ. 20 லட்சம், கிராம ஊராட்சிகளுக்கு ரூ. 8 லட்சம் வழங்கப்பட்டது.
ராஷ்ட்ரியகவுரவ் கிராம சபா விருது
கிராம சபையை சிறப்பாக நடத் தும் கிராம ஊராட்சிகளை ஊக்கு விக்கும் பொருட்டு, ராஷ்ட்ரிய கவுரவ் கிராம சபா விருது சிறந்த ஊராட்சிக்கு வழங்கப்படுகிறது. 2014-15ம் ஆண்டு இந்த விருதுக்கு நீலகிரி மாவட்டம், குன்னுார் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பெரஹட்டி கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு, அதன் தலைவர் ராஜேஷ்வரி தேவதாஸ் விருதை பெற்றுக் கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: தமிழக அரசுக்கு இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருது: மின்னணு ஆளுகைத் திட்டத்துக்காக கிடைத்தது.
மின்னணு ஆளுகை திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக 2014-15ம் ஆண்டுக்கான இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருது தமிழகத்துக்கு கிடைத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:
மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சிறப் பான நிர்வாகம் ஊராட்சி கணக்குகளை கண்காணிப்பதற் கான கணக்கீட்டு மென்பொருள் (பிரியாசாப்ட்), உள்ளாட்சி அமைப்புகள் விவர தொகுப்பு (எல்ஜிடி), ஊராட்சிகளுக்கான தேசிய வலைத்தளம், தேசிய அளவிலான ஊராட்சி சொத்துகள் விவரத் தொகுப்பு மற்றும் ஊராட்சி அளவில் திட்டமிடலுக்கான பிளாண் பிளஸ் ஆகிய மின்னணு ஆளுகை மென் பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் இந்த மின் ஆளுகை திட்டங்களைச் செயல் படுத்த கணினி, பிரிண்டர் மற்றும் இணையதள இணைப்பு ஆகியவற்றுக்கு ரூ. 79.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாயத்து தின மாநாடு
மின் ஆளுகை திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங் களுக்கு மத்திய அரசின் சார்பில் இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இதன்படி 2014-15ம் ஆண்டுக்கான விருது மற்றும் ரூ. 20 லட்சம் ரொக்கப் பரிசை தமிழக அரசுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வழங்கியுள்ளது. இந்த விருதை நேற்று டெல்லியில் நடந்த பஞ் சாயத்து தின மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி பெற்றுக் கொண்டார்.
தமிழகத்துக்கு விருது
ஊரக உள்ளாட்சி அமைப்பு களில் திட்ட செயலாக்கம், நிர்வாகம், நிதி மற்றும் அதிகார பரவலாக்கம் ஆகியவற்றை ஊக்கு விக்கும் பொருட்டு ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருதையும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் உருவாக்கி உள்ளது.
கடந்த 2014-15ம் ஆண்டுக் கான இந்த விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 6 ஊராட்சிகள் , 2 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஒரு மாவட்ட ஊராட்சி தேர்வு செய்யப் பட்டுள்ளன.
மாவட்ட ஊராட்சிக்கான விருதை நெல்லை மாவட்ட ஊராட்சித் தலைவர் பி. நாராயண பெருமாள், ஊராட்சி ஒன்றியத்துக்கான விருதை கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேன்மொழி, தொண்டாமுத்துார் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மதுமதி விஜயகுமார், கிராம ஊராட்சிகளுக்கான விருதை திருச்சி முடிகண்டம் ஊராட்சித் தலைவர் வேலுசாமி, திருப்பூர் கொசவம்பாளையம் ஊராட்சித் தலைவர் எம். கண்ணன், கோவை குருடம்பாளையம் ஊராட்சித் தலைவர் டி.ரவி, நீலகிரி பர்லி யார் ஊராட்சித் தலைவர் எஸ். கலைச்செல்வன், தூத்துக்குடி மேலபுதுக்குடி ஊராட்சித் தலைவர் கே. இவான்ஸ் பிரைட், விருதுநகர் அத்திப்பட்டி ஊராட்சித் தலைவர் ஜி.வி. கோவிந்தராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மாவட்ட ஊராட்சிக்கு ரூ. 30 லட்சம், ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ. 20 லட்சம், கிராம ஊராட்சிகளுக்கு ரூ. 8 லட்சம் வழங்கப்பட்டது.
ராஷ்ட்ரியகவுரவ் கிராம சபா விருது
கிராம சபையை சிறப்பாக நடத் தும் கிராம ஊராட்சிகளை ஊக்கு விக்கும் பொருட்டு, ராஷ்ட்ரிய கவுரவ் கிராம சபா விருது சிறந்த ஊராட்சிக்கு வழங்கப்படுகிறது. 2014-15ம் ஆண்டு இந்த விருதுக்கு நீலகிரி மாவட்டம், குன்னுார் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பெரஹட்டி கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு, அதன் தலைவர் ராஜேஷ்வரி தேவதாஸ் விருதை பெற்றுக் கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
Question 64 of 100
64. Question
- வயது வந்தோருக்கான கல்வி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கான (SAAKSHAR BHARAT விருது 2015) சிறந்த மாநிலத்திற்காக விருது பெற்ற மாநிலம்?
Correct
Incorrect
-
Question 65 of 100
65. Question
- வயது வந்தோருக்கான கல்வி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கான (SAAKSHAR BHARAT விருது 2015) சிறந்த மாவட்டத்திற்காக விருது பெற்ற தமிழக மாவட்டம் எது?
Correct
விளக்கம்:
முதலிடம் BASTAR மாவட்டம் – சட்டீஸ்கர்
இரண்டாமிடம் தருமபுரி மாவட்டம் – தமிழ் நாடு
மூன்றாமிடம் HAVERI மாவட்டம் – கர்நாடகா
Incorrect
விளக்கம்:
முதலிடம் BASTAR மாவட்டம் – சட்டீஸ்கர்
இரண்டாமிடம் தருமபுரி மாவட்டம் – தமிழ் நாடு
மூன்றாமிடம் HAVERI மாவட்டம் – கர்நாடகா
-
Question 66 of 100
66. Question
- வயது வந்தோருக்கான கல்வி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கான (SAAKSHAR BHARAT விருது 2015) சிறந்த கிராம பஞ்சாயத்துக்கான விருது பெற்ற தமிழக கிராம பஞ்சாயத்து எது?
Correct
விளக்கம்:
முதலிடம் பழமலை பஞ்சாயத்து, சேலம் மாவட்டம்
இரண்டாமிடம் – GIROUND PANCHAYAT, ராய்பூர் மாவட்டம், சட்டீஸ்கர்
மூன்றாமிடம் – POOSARLAPADU PANCHAYAT, ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஆந்திரா.
Incorrect
விளக்கம்:
முதலிடம் பழமலை பஞ்சாயத்து, சேலம் மாவட்டம்
இரண்டாமிடம் – GIROUND PANCHAYAT, ராய்பூர் மாவட்டம், சட்டீஸ்கர்
மூன்றாமிடம் – POOSARLAPADU PANCHAYAT, ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஆந்திரா.
-
Question 67 of 100
67. Question
- கீழ்க்கண்டவற்றுள் 2017 ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவர் விருது பெற்ற ரயில்வே பணிமனை எது?
Correct
விளக்கம்: திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு குடியரசுத் தலைவர் விருது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆண்டுதோறும் டிச. 14ஆம் தேதி ‘தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம்’ கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 2017ஆம் ஆண்டின் ரயில்வே துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ரயில்வே தொழிற்சாலைகளிலும் தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. இதற்கான பல போட்டிகள் நடத்தப்பட்டன. 2017, டிச. 8ஆம் தேதி தொடங்கிய இவ்விழாவில் இந்திய ரயில்வேத் துறையில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் தங்களுடைய வளர்ச்சி குறித்தும், பணிகள் குறித்தும் விளக்கம் அளித்தனர். பின்னர், ஆற்றல் பாதுகாப்புக் குறித்த இறுதிப்போட்டி டிச. 14ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இதில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முதலிடம் பிடித்தது. இதன்மூலம் ஆற்றல் பாதுகாப்பில் திருச்சி ரயில்வே தொழிற்சாலை தனக்கான இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வருகிறது. இதற்கான விருதை பொன்மலை ரயில்வே முதன்மை பொறியாளர் ஏ.கே. கத்பால் அவர்களிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் வழங்கினார். (சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் 1928ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பொன்மலை பணிமனையில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது).
Incorrect
விளக்கம்: திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு குடியரசுத் தலைவர் விருது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆண்டுதோறும் டிச. 14ஆம் தேதி ‘தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம்’ கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 2017ஆம் ஆண்டின் ரயில்வே துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ரயில்வே தொழிற்சாலைகளிலும் தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. இதற்கான பல போட்டிகள் நடத்தப்பட்டன. 2017, டிச. 8ஆம் தேதி தொடங்கிய இவ்விழாவில் இந்திய ரயில்வேத் துறையில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் தங்களுடைய வளர்ச்சி குறித்தும், பணிகள் குறித்தும் விளக்கம் அளித்தனர். பின்னர், ஆற்றல் பாதுகாப்புக் குறித்த இறுதிப்போட்டி டிச. 14ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இதில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முதலிடம் பிடித்தது. இதன்மூலம் ஆற்றல் பாதுகாப்பில் திருச்சி ரயில்வே தொழிற்சாலை தனக்கான இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வருகிறது. இதற்கான விருதை பொன்மலை ரயில்வே முதன்மை பொறியாளர் ஏ.கே. கத்பால் அவர்களிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் வழங்கினார். (சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் 1928ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பொன்மலை பணிமனையில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது).
-
Question 68 of 100
68. Question
- கீழ்க்கண்டவற்றுள், யுனெஸ்கோவின் சார்பில் 2017 ஆம் ஆண்டிற்கான ஆசிய-பசிபிக் மெரிட் விருது “Award of Merit” அறிவிக்கப்பட்டுள்ள கோவில் எது?
Correct
விளக்கம்: திருச்சி, ஶ்ரீரங்கம் கோயிலுக்கு யுனெஸ்கோவின் சார்பில் ஆசிய-பசிபிக் மெரிட் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பழைமை மாறாமல் புதுப்பித்து திருப்பணி செய்ததன் அடிப்படையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலாசார மரபுகளைப் பாதுகாக்க, பாரம்பர்ய கட்டடங்களை மீட்டெடுக்க, அதைப் பாதுகாத்து பராமரித்து வருபவர்களை ஊக்குவிக்க, ஒவ்வோர் ஆண்டும் பாரம்பர்ய விருதுக்கான போட்டிகளை நடத்தி வருகிறது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ. இதேபோல், மும்பையில் உள்ள கிறிஸ் தேவாலயம், ராயல் பாம்பே ஓபரா ஹவுஸ், பாமோன்ஜி ஹோமார்ஜி வாடியா நீரூற்று, மத்திய பிரதேசத்தில் உள்ள கோஹட் கோட்டையின் நுழைவாயில், டெல்லியில் உள்ள ஹவேலி தரம்புரா ஆகிய இடங்களுக்கு யுனெஸ்கோ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்: திருச்சி, ஶ்ரீரங்கம் கோயிலுக்கு யுனெஸ்கோவின் சார்பில் ஆசிய-பசிபிக் மெரிட் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பழைமை மாறாமல் புதுப்பித்து திருப்பணி செய்ததன் அடிப்படையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலாசார மரபுகளைப் பாதுகாக்க, பாரம்பர்ய கட்டடங்களை மீட்டெடுக்க, அதைப் பாதுகாத்து பராமரித்து வருபவர்களை ஊக்குவிக்க, ஒவ்வோர் ஆண்டும் பாரம்பர்ய விருதுக்கான போட்டிகளை நடத்தி வருகிறது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ. இதேபோல், மும்பையில் உள்ள கிறிஸ் தேவாலயம், ராயல் பாம்பே ஓபரா ஹவுஸ், பாமோன்ஜி ஹோமார்ஜி வாடியா நீரூற்று, மத்திய பிரதேசத்தில் உள்ள கோஹட் கோட்டையின் நுழைவாயில், டெல்லியில் உள்ள ஹவேலி தரம்புரா ஆகிய இடங்களுக்கு யுனெஸ்கோ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
-
Question 69 of 100
69. Question
- மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பாக 2020-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு உட்பட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. நாடு முழுவதும், 19 பெருநகரங்களில், பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் குறித்த தகவல்களை என்.சி.ஆர்.பி (National Crime Records Bureau) வெளியிட்டுள்ளது. அதன்படி, குற்றங்கள் குறைவாக பதிவான பெருநகரங்களில், _______________ முதலிடமும், _______________ இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.
Correct
Incorrect
-
Question 70 of 100
70. Question
- 2019 – ஆம் ஆண்டு “பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம்” (பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்’ – பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ) என்ற மத்திய அரசின் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநில விருதும், _______________ மாவட்டத்திற்கு சிறந்த மாவட்ட விருதும் வழங்கப்பட்டது.
Correct
விளக்கம்: 2019 – ஆம் ஆண்டு “பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம்” என்ற மத்திய அரசின் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநில விருதும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சிறந்த மாவட்ட விருதும், இத்திட்டத்தின் நோக்கங்களை சிறப்பாக முன்னெடுத்து, குழந்தை திருமணத்தை தானே தடுத்து நிறுத்தியதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த செல்வி நந்தினி என்பவருக்கு உள்ளூர் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், பெண்களுக்கான அதிகாரத்தை பாதுகாக்கும் விதமாக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருவதற்காகவும், தேசிய அளவிலான 2019 – ஆம் ஆண்டிற்கான நாரி சக்தி புரஸ்கார் விருதுக்கு (Nari Shakti Puraskar Award) தமிழ்நாடு அரசு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: 2019 – ஆம் ஆண்டு “பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம்” என்ற மத்திய அரசின் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநில விருதும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சிறந்த மாவட்ட விருதும், இத்திட்டத்தின் நோக்கங்களை சிறப்பாக முன்னெடுத்து, குழந்தை திருமணத்தை தானே தடுத்து நிறுத்தியதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த செல்வி நந்தினி என்பவருக்கு உள்ளூர் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், பெண்களுக்கான அதிகாரத்தை பாதுகாக்கும் விதமாக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருவதற்காகவும், தேசிய அளவிலான 2019 – ஆம் ஆண்டிற்கான நாரி சக்தி புரஸ்கார் விருதுக்கு (Nari Shakti Puraskar Award) தமிழ்நாடு அரசு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
-
Question 71 of 100
71. Question
- தமிழ்நாட்டில் கற்கும் பாரதம் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் மாவட்டங்களின் எண்ணிக்கை?
Correct
விளக்கம்: இந்தியாவில் பாதுகாப்புத் துறைக்கு அடுத்தபடியாக கல்வித் துறைக்குத்தான் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சுதந்திரம் பெற்ற நாள் முதல் நம் நாட்டில் கல்விக்காக, குறிப்பாக அடிப்படை எழுத்தறிவு கற்பிப்பதற்காக சமுதாயக் கல்வித் திட்டம் (1952), உழவர் செயல்முறை எழுத்தறிவுத் திட்டம் (1967), பள்ளிசாரா கல்வித் திட்டம் (1975), தேசிய வயது வந்தோர் கல்வித் திட்டம் (1978), மக்கள் செயல்முறை எழுத்தறிவுத் திட்டம் (1985), தேசிய எழுத்தறிவு இயக்கம் (1988), முழு எழுத்தறிவு (அறிவொளி) இயக்கம் (1990), தொடர் கல்வி (1992), வளர் கல்வி (1998) போன்றவை செயல்படுத்தப்பட்டன.
கற்கும் பாரதம் திட்டம் (SAAKSHAR BHARAT): 2009 முதல் கற்கும் பாரதம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்புறப் பெண்களிடையே 2001-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி எழுத்தறிவு சதவீதம் 50%-க்கும் குறைவாக உள்ள மாவட்டங்களைத் தேர்வு செய்து மத்திய, மாநில அரசுகளின் 75:25 நிதியுதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது தேசிய அளவில் 300-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் கட்டமாக விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும், இரண்டாம் கட்டமாக கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களிலும் என ஒன்பது மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டச் செயல்பாடுகள் புது உத்வேகத்துடன் துவங்கப்பட்டு தற்போது தேக்க நிலையில் உள்ளன.
அடிப்படை எழுத்தறிவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்ற, எழுத்தறிவு பெற்றவர்களுக்கு உடனடியாக கற்றலைத் தொடரும் வகையில் தொடர் கல்வித் திட்டங்கள் இடைவெளியின்றி நடைபெற வேண்டும். அப்பொழுதுதான் கற்றதை மறக்காமல் இருக்க முடியும்.
இந்தத் திட்டச் செயல்பாடுகளில் குறைந்த கால அளவிலான தொழில் திறன் வளர்த்தல் பயிற்சிகள் அனைத்துப் பயனாளிகளுக்கும் அளித்து பொருளாதாரம் மேம்பாடு அடையச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக தற்போதைய வாழ்க்கைச் சூழ்நிலையில் அன்றாடச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் வாழ்க்கைத் திறன் மேம்பாட்டுக்குத் தேவையான திறமைகளான தன்னைத் தானே அறிந்து கொள்ளுதல், தகவல் தொடர்புத் திறன், பிரச்னைகளுக்குத் தீர்வு காணல், முடிவு எடுத்தல், நேர மேலாண்மை, தவறை உணர்ந்து திருத்திக் கொள்ளுதல், சகிப்புத் தன்மை, தோல்வி, பிறர் விமர்சனங்களை தாங்கிக் கொள்ளுதல், சூழலுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ளுதல், குழுவாகச் சேர்ந்து பணியாற்றுதல் போன்றவற்றை உள்ளடக்கியதாக கற்கும் பாரதம் திட்டச் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
மக்கள் தொகையில் பாதியளவு உள்ள பெண்களின் பங்கு, நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகவும் அவசியமானதாகும். ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் எழுத்தறிவு பெற வேண்டும்.
அரசு, அரசு சார்ந்த, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகிய அனைத்துப் பிரிவினரும் ஒன்று சேர்ந்து பெண்களுக்கு எழுத்தறிவைக் கற்பிக்க முன்வர வேண்டும்.
Incorrect
விளக்கம்: இந்தியாவில் பாதுகாப்புத் துறைக்கு அடுத்தபடியாக கல்வித் துறைக்குத்தான் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சுதந்திரம் பெற்ற நாள் முதல் நம் நாட்டில் கல்விக்காக, குறிப்பாக அடிப்படை எழுத்தறிவு கற்பிப்பதற்காக சமுதாயக் கல்வித் திட்டம் (1952), உழவர் செயல்முறை எழுத்தறிவுத் திட்டம் (1967), பள்ளிசாரா கல்வித் திட்டம் (1975), தேசிய வயது வந்தோர் கல்வித் திட்டம் (1978), மக்கள் செயல்முறை எழுத்தறிவுத் திட்டம் (1985), தேசிய எழுத்தறிவு இயக்கம் (1988), முழு எழுத்தறிவு (அறிவொளி) இயக்கம் (1990), தொடர் கல்வி (1992), வளர் கல்வி (1998) போன்றவை செயல்படுத்தப்பட்டன.
கற்கும் பாரதம் திட்டம் (SAAKSHAR BHARAT): 2009 முதல் கற்கும் பாரதம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்புறப் பெண்களிடையே 2001-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி எழுத்தறிவு சதவீதம் 50%-க்கும் குறைவாக உள்ள மாவட்டங்களைத் தேர்வு செய்து மத்திய, மாநில அரசுகளின் 75:25 நிதியுதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது தேசிய அளவில் 300-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் கட்டமாக விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும், இரண்டாம் கட்டமாக கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களிலும் என ஒன்பது மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டச் செயல்பாடுகள் புது உத்வேகத்துடன் துவங்கப்பட்டு தற்போது தேக்க நிலையில் உள்ளன.
அடிப்படை எழுத்தறிவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்ற, எழுத்தறிவு பெற்றவர்களுக்கு உடனடியாக கற்றலைத் தொடரும் வகையில் தொடர் கல்வித் திட்டங்கள் இடைவெளியின்றி நடைபெற வேண்டும். அப்பொழுதுதான் கற்றதை மறக்காமல் இருக்க முடியும்.
இந்தத் திட்டச் செயல்பாடுகளில் குறைந்த கால அளவிலான தொழில் திறன் வளர்த்தல் பயிற்சிகள் அனைத்துப் பயனாளிகளுக்கும் அளித்து பொருளாதாரம் மேம்பாடு அடையச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக தற்போதைய வாழ்க்கைச் சூழ்நிலையில் அன்றாடச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் வாழ்க்கைத் திறன் மேம்பாட்டுக்குத் தேவையான திறமைகளான தன்னைத் தானே அறிந்து கொள்ளுதல், தகவல் தொடர்புத் திறன், பிரச்னைகளுக்குத் தீர்வு காணல், முடிவு எடுத்தல், நேர மேலாண்மை, தவறை உணர்ந்து திருத்திக் கொள்ளுதல், சகிப்புத் தன்மை, தோல்வி, பிறர் விமர்சனங்களை தாங்கிக் கொள்ளுதல், சூழலுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ளுதல், குழுவாகச் சேர்ந்து பணியாற்றுதல் போன்றவற்றை உள்ளடக்கியதாக கற்கும் பாரதம் திட்டச் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
மக்கள் தொகையில் பாதியளவு உள்ள பெண்களின் பங்கு, நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகவும் அவசியமானதாகும். ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் எழுத்தறிவு பெற வேண்டும்.
அரசு, அரசு சார்ந்த, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகிய அனைத்துப் பிரிவினரும் ஒன்று சேர்ந்து பெண்களுக்கு எழுத்தறிவைக் கற்பிக்க முன்வர வேண்டும்.
-
Question 72 of 100
72. Question
- தேசிய அளவில் குழந்தைகளின் நல்வாழ்வு குறியீடுகள் குறித்து மேற்கொண்ட ஆய்வு அறிக்கையை வேல்டு விஷன் (WORLD VISION INDIA & IFMR LEAD) நிறுவனம் 2019 ல் வெளியிட்டது. இந்த ஆய்வு அறிக்கையில் தமிழகம் _______________ இடத்தைப் பெற்றுள்ளது.
Correct
விளக்கம்: தேசிய அளவில் குழந்தைகளின் நல்வாழ்வு குறியீடுகள் குறித்து மேற்கொண்ட ஆய்வு அறிக்கையை வேல்டு விஷன் நிறுவனம் 2019ல் வெளியிட்டது.
நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வானது, மூன்று முக்கிய பகுதிகளில் உள்ள 24 குறியீடுகளை கொண்டு குழந்தைகள் நல்வாழ்வு குறியீடு கணக்கிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் சுகாதாரம், கல்வி, மனித உரிமை, குடும்ப வருமானம் உள்ளிட்டவை உள்ளடங்கும்.குழந்தைகளின் வளர்ச்சியின்மை மற்றும் இறப்பு விகிதம், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மனநலம் மற்றும் நோய்கள், பாலின விகிதம், இளம் பருவ கர்ப்பம் போன்ற சுகாதார குறியீடுகள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம், மாணவர் – ஆசிரியர் விகிதம், அடிப்படை வாசிப்பு மற்றும் கணித திறன், பிளஸ் 2 முடிக்காதவர்களின் விகிதம் போன்ற கல்வி குறியீடுகள், சிறார் குற்றங்கள், தற்கொலை விகிதங்கள், குழந்தை தொழிலாளர்கள் போன்ற குற்றக் குறியீடுகள் மற்றும் வீடு இல்லாத குழந்தைகள் விகிதம், ரூ .5,000 குறைவான வருமானம் உள்ள குடும்பங்கள் விகிதம் போன்ற பொருளாதார குறியீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் குழந்தைகள் நல்வாழ்வு குறியீடு கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு அறிக்கையில், 0.76 புள்ளிகளுடன் கேரளா முதலிடத்திலும், 0.67 புள்ளிகளுடன் தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. அதே போல், 0.53 புள்ளிகளுடன் மேகாலயா, 0.50 புள்ளிகளுடன் ஜார்கண்ட், 0.44 புள்ளிகளுடன் மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களும் கடைசி மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.
அதேபோல், யூனியன் பிரதேசங்களில் 0.77 புள்ளிகளுடன் புதுச்சேரி முதலிடத்தினை பிடித்து அசத்தியுள்ளது. தாத்ரா மற்றும்நகர் ஹவேலி 0.52 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. துறைகள் உற்சாகம் புதுச்சேரி மாநிலத்தில் 1000 குழந்தைகள் பிறப்பில் இறப்பு விகிதம் 10 சதவீதமாகவே உள்ளது. இதனை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு இறப்பு இல்லை.
இதே போல் மிக தீவிரமான ஊட்டசத்து குறைபாட்டினால் ஏற்படும் மரணமும் இல்லை. தேசிய அளவில் வயதுக்கேற்ற குழந்தைகள் வளர்ச்சி இல்லாதது 27 சதவீதமாக இருக்கும்போது, புதுச்சேரியில் இது வெறும் 8 சதவீதமாக உள்ளது. இது போன்ற காரணங்களால் புதுச்சேரி மாநிலம் தேசிய அளவில் குழந்தைகள் நல்வாழ்வை பேணுவதற்கான குறியீட்டில் யூனியன் பிரதேசங்களில் முதலிடம் பிடித்துள்ளது.
Incorrect
விளக்கம்: தேசிய அளவில் குழந்தைகளின் நல்வாழ்வு குறியீடுகள் குறித்து மேற்கொண்ட ஆய்வு அறிக்கையை வேல்டு விஷன் நிறுவனம் 2019ல் வெளியிட்டது.
நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வானது, மூன்று முக்கிய பகுதிகளில் உள்ள 24 குறியீடுகளை கொண்டு குழந்தைகள் நல்வாழ்வு குறியீடு கணக்கிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் சுகாதாரம், கல்வி, மனித உரிமை, குடும்ப வருமானம் உள்ளிட்டவை உள்ளடங்கும்.குழந்தைகளின் வளர்ச்சியின்மை மற்றும் இறப்பு விகிதம், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மனநலம் மற்றும் நோய்கள், பாலின விகிதம், இளம் பருவ கர்ப்பம் போன்ற சுகாதார குறியீடுகள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம், மாணவர் – ஆசிரியர் விகிதம், அடிப்படை வாசிப்பு மற்றும் கணித திறன், பிளஸ் 2 முடிக்காதவர்களின் விகிதம் போன்ற கல்வி குறியீடுகள், சிறார் குற்றங்கள், தற்கொலை விகிதங்கள், குழந்தை தொழிலாளர்கள் போன்ற குற்றக் குறியீடுகள் மற்றும் வீடு இல்லாத குழந்தைகள் விகிதம், ரூ .5,000 குறைவான வருமானம் உள்ள குடும்பங்கள் விகிதம் போன்ற பொருளாதார குறியீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் குழந்தைகள் நல்வாழ்வு குறியீடு கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு அறிக்கையில், 0.76 புள்ளிகளுடன் கேரளா முதலிடத்திலும், 0.67 புள்ளிகளுடன் தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. அதே போல், 0.53 புள்ளிகளுடன் மேகாலயா, 0.50 புள்ளிகளுடன் ஜார்கண்ட், 0.44 புள்ளிகளுடன் மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களும் கடைசி மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.
அதேபோல், யூனியன் பிரதேசங்களில் 0.77 புள்ளிகளுடன் புதுச்சேரி முதலிடத்தினை பிடித்து அசத்தியுள்ளது. தாத்ரா மற்றும்நகர் ஹவேலி 0.52 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. துறைகள் உற்சாகம் புதுச்சேரி மாநிலத்தில் 1000 குழந்தைகள் பிறப்பில் இறப்பு விகிதம் 10 சதவீதமாகவே உள்ளது. இதனை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு இறப்பு இல்லை.
இதே போல் மிக தீவிரமான ஊட்டசத்து குறைபாட்டினால் ஏற்படும் மரணமும் இல்லை. தேசிய அளவில் வயதுக்கேற்ற குழந்தைகள் வளர்ச்சி இல்லாதது 27 சதவீதமாக இருக்கும்போது, புதுச்சேரியில் இது வெறும் 8 சதவீதமாக உள்ளது. இது போன்ற காரணங்களால் புதுச்சேரி மாநிலம் தேசிய அளவில் குழந்தைகள் நல்வாழ்வை பேணுவதற்கான குறியீட்டில் யூனியன் பிரதேசங்களில் முதலிடம் பிடித்துள்ளது.
-
Question 73 of 100
73. Question
- நேஷனல் குளோபல் ரத்னா விருது 2018 ஐ எந்த மாநில விவசாயி பெற்றார்?
Correct
விளக்கம்: நாட்டுமாடு வளர்ப்பில் சிறந்து விளங்குவோருக்கான மத்திய அரசின், ‘நேஷனல் குளோபல் ரத்னா’ விருது கோவை விவசாயிக்கு கிடைத்தது.
பாரம்பரிய நாட்டு மாடு இனங்களை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், முதல் முறையாக தேசிய விருது அறிவித்தது. தமிழக கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் இயங்கும், அபிவிருத்தி முகமை சார்பில், தமிழகத்தில் சிறந்த விளங்கும் விவசாயிகள் மற்றும் கோசாலைகளின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டன. இதற்காக நியமிக்கப்பட்ட குழுவினரும் ஆய்வு நடத்தினர்.
பாரம்பரிய முறைப்படி, நாட்டு மாடு வளர்ப்பு மூலம், அதிக பால் உற்பத்தி செய்து வரும், கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விவசாயி தீரஜ் ராம்கிருஷ்ணாவுக்கு, ‘நேஷனல் குளோபல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா, கர்நாடக விவசாயிகளுக்கு, இரண்டாம், மூன்றாமிடம் கிடைத்துள்ளது. சிறந்த கோசாலைக்கான, ‘காமதேனு’ விருது, ஈரோடு பர்கூர் கோசாலைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாமிடம் கர்நாடகாவுக்கும், மூன்றாமிடம் கோவை வெள்ளியங்கிரி கோசாலைக்கும் கிடைத்துள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின், பர்கூர் கால்நடை ஆராய்ச்சி நிலையத்திற்கு, மத்திய அரசின், ‘தேசிய காமதேனு விருது – 2018’ மற்றும், ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. (உள்நாட்டு கால்நடை வளர்ப்பை பாதுகாப்பதற்காகவும், அவற்றை வளர்ப்பதற்கு விவசாயிகளை ஊக்குவிப்பதற்காகவும், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் தேசிய காமதேனு விருது வழங்குகிறது.)
மேலும், தமிழக அரசு பெற்றுள்ள விருதுகள் சில:
ஃபிராஸ்ட் அண்ட் சல்லிவன் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் ஒட்டு மொத்த செயல்பாட்டில் இரண்டாம் இடமும், முதலீடுகளை ஈர்ப்பதில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தையும் தமிழ்நாடு பெற்றுள்ளது.
தரமான மருத்துவ சேவைகள் மற்றும் உடல் உறுப்பு மாற்றில் சிறந்த முறையில் செயல்பட்டதற்கான தொடர்ந்து 6ம் முறையாக தேசிய விருது பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு. பொது விநியோக திட்டத்தை கணினிமயமாக்கியதில் விருதினை பெற்றிருக்கின்றோம். புதுப்பிக்கப்பட்ட எரிசக்தித்துறைக்கு விருதினை பெற்றிருக்கின்றோம்.
தேசிய உடல் ஊனமுற்றோர் நிதி மேம்பாட்டுக் கழகத்தால் 2018-19ஆம் ஆண்டில் அதிக அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் வழங்கிய வகையில் சிறந்த மாநில முகமை அமைப்பாக தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய விருது 3.12.2019 அன்று வழங்கப்பட்டு நாம் பெற்றிருக்கின்றோம்.
இந்தியாவிலேயே சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்திய மாநிலத்திற்கான விருதினை பெற்றிருக்கின்றோம். “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற திட்டத்தினை செயல்படுத்தியமைக்காக மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் விருதினை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது, என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.
பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்:
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்திடவும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட ‘‘சிறப்பு வேளாண் மண்டலம்”ஆக மாற்றப்படும் என முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
வன உயிரின பகுதிகளில் மலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு சிறந்த மேலாண்மைக்கான மத்திய அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆவடி பருத்திப்பட்டு ஏரி, மாதவரம் கொரட்டூர் மற்றும் அம்பத்தூர் ஏரிகளின் சூழல் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. வண்டலூரில் மேம்படுத்தப்பட்ட வன உயிரின ஆராய்ச்சி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை மேம்படுத்தி, எதிர்கால சந்ததியினருக்கு மாசற்ற தமிழ்நாட்டை உருவாக்கித் தரும் வகையில் 2019 ஜனவரி 1 முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: நாட்டுமாடு வளர்ப்பில் சிறந்து விளங்குவோருக்கான மத்திய அரசின், ‘நேஷனல் குளோபல் ரத்னா’ விருது கோவை விவசாயிக்கு கிடைத்தது.
பாரம்பரிய நாட்டு மாடு இனங்களை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், முதல் முறையாக தேசிய விருது அறிவித்தது. தமிழக கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் இயங்கும், அபிவிருத்தி முகமை சார்பில், தமிழகத்தில் சிறந்த விளங்கும் விவசாயிகள் மற்றும் கோசாலைகளின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டன. இதற்காக நியமிக்கப்பட்ட குழுவினரும் ஆய்வு நடத்தினர்.
பாரம்பரிய முறைப்படி, நாட்டு மாடு வளர்ப்பு மூலம், அதிக பால் உற்பத்தி செய்து வரும், கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விவசாயி தீரஜ் ராம்கிருஷ்ணாவுக்கு, ‘நேஷனல் குளோபல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா, கர்நாடக விவசாயிகளுக்கு, இரண்டாம், மூன்றாமிடம் கிடைத்துள்ளது. சிறந்த கோசாலைக்கான, ‘காமதேனு’ விருது, ஈரோடு பர்கூர் கோசாலைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாமிடம் கர்நாடகாவுக்கும், மூன்றாமிடம் கோவை வெள்ளியங்கிரி கோசாலைக்கும் கிடைத்துள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின், பர்கூர் கால்நடை ஆராய்ச்சி நிலையத்திற்கு, மத்திய அரசின், ‘தேசிய காமதேனு விருது – 2018’ மற்றும், ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. (உள்நாட்டு கால்நடை வளர்ப்பை பாதுகாப்பதற்காகவும், அவற்றை வளர்ப்பதற்கு விவசாயிகளை ஊக்குவிப்பதற்காகவும், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் தேசிய காமதேனு விருது வழங்குகிறது.)
மேலும், தமிழக அரசு பெற்றுள்ள விருதுகள் சில:
ஃபிராஸ்ட் அண்ட் சல்லிவன் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் ஒட்டு மொத்த செயல்பாட்டில் இரண்டாம் இடமும், முதலீடுகளை ஈர்ப்பதில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தையும் தமிழ்நாடு பெற்றுள்ளது.
தரமான மருத்துவ சேவைகள் மற்றும் உடல் உறுப்பு மாற்றில் சிறந்த முறையில் செயல்பட்டதற்கான தொடர்ந்து 6ம் முறையாக தேசிய விருது பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு. பொது விநியோக திட்டத்தை கணினிமயமாக்கியதில் விருதினை பெற்றிருக்கின்றோம். புதுப்பிக்கப்பட்ட எரிசக்தித்துறைக்கு விருதினை பெற்றிருக்கின்றோம்.
தேசிய உடல் ஊனமுற்றோர் நிதி மேம்பாட்டுக் கழகத்தால் 2018-19ஆம் ஆண்டில் அதிக அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் வழங்கிய வகையில் சிறந்த மாநில முகமை அமைப்பாக தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய விருது 3.12.2019 அன்று வழங்கப்பட்டு நாம் பெற்றிருக்கின்றோம்.
இந்தியாவிலேயே சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்திய மாநிலத்திற்கான விருதினை பெற்றிருக்கின்றோம். “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற திட்டத்தினை செயல்படுத்தியமைக்காக மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் விருதினை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது, என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.
பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்:
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்திடவும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட ‘‘சிறப்பு வேளாண் மண்டலம்”ஆக மாற்றப்படும் என முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
வன உயிரின பகுதிகளில் மலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு சிறந்த மேலாண்மைக்கான மத்திய அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆவடி பருத்திப்பட்டு ஏரி, மாதவரம் கொரட்டூர் மற்றும் அம்பத்தூர் ஏரிகளின் சூழல் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. வண்டலூரில் மேம்படுத்தப்பட்ட வன உயிரின ஆராய்ச்சி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை மேம்படுத்தி, எதிர்கால சந்ததியினருக்கு மாசற்ற தமிழ்நாட்டை உருவாக்கித் தரும் வகையில் 2019 ஜனவரி 1 முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
Question 74 of 100
74. Question
- புலிகளை பாதுகாப்பது, புலிகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலை தடுப்பது, வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களின் பங்களிப்பு போன்ற தகுதிகளின் அடிப்படையில் 2018 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் சிறந்த மேலாண்மைக்கான விருது கீழ்க்கண்ட எந்த புலிகள் காப்பகத்துக்கு வழங்கப்பட்டது?
Correct
விளக்கம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதியில் அமைந்துள்ள இந்த புலிகள் காப்பகம் கடந்த 2008-இல் தொடங்கப்பட்டதாகும். 1,411 சதுர கி.மீ. கொண்ட இந்த காப்பகம். தமிழ்நாட்டின் மிகப் பெரிய புலிகள் காப்பகமாகும். தமிழகத்தில் ஆனைமலை, களக்காடு முண்டந்துறை, முதுமலை, சத்தியமங்கலம் ஆகிய 4 புலிகள் காப்பகங்கள் மற்றும் பல்வேறு வனக்கோட்டங்களில் கடந்த 2006 ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை 76 ஆக இருந்தது. வனத்துறையின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக 2010 ல் 163 ஆகவும், 2014 ல் 229ஆகவும் உயர்ந்தது. இந்நிலையில் இந்த எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டில் 264 ஆக உயர்ந்துள்ளது. புலிகள் பாதுகாப்பில் சிறந்த மேலாண்மைக்கான விருதை சத்தியமங்கலம் புலிகள் காப்பகமும், சிறந்த பராமரிப்புக்கான தரவரிசையில் ஆனைமலை புலிகள் காப்பகம் 89 புள்ளிகளுடன் 5 வது இடத்தையும் பிடித்துள்ளது.
Incorrect
விளக்கம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதியில் அமைந்துள்ள இந்த புலிகள் காப்பகம் கடந்த 2008-இல் தொடங்கப்பட்டதாகும். 1,411 சதுர கி.மீ. கொண்ட இந்த காப்பகம். தமிழ்நாட்டின் மிகப் பெரிய புலிகள் காப்பகமாகும். தமிழகத்தில் ஆனைமலை, களக்காடு முண்டந்துறை, முதுமலை, சத்தியமங்கலம் ஆகிய 4 புலிகள் காப்பகங்கள் மற்றும் பல்வேறு வனக்கோட்டங்களில் கடந்த 2006 ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை 76 ஆக இருந்தது. வனத்துறையின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக 2010 ல் 163 ஆகவும், 2014 ல் 229ஆகவும் உயர்ந்தது. இந்நிலையில் இந்த எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டில் 264 ஆக உயர்ந்துள்ளது. புலிகள் பாதுகாப்பில் சிறந்த மேலாண்மைக்கான விருதை சத்தியமங்கலம் புலிகள் காப்பகமும், சிறந்த பராமரிப்புக்கான தரவரிசையில் ஆனைமலை புலிகள் காப்பகம் 89 புள்ளிகளுடன் 5 வது இடத்தையும் பிடித்துள்ளது.
-
Question 75 of 100
75. Question
- அமெரிக்காவைச் சேர்ந்த திங்க்- டேங்க் எரிசக்தி பொருளாதாரம் மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவனம் (ஐஇஇஎப்ஏ) மரபுசாரா எரிசக்தி தொடர்பாக கடந்தாண்டு கள ஆய்வு மேற்கொண்டது. உலகளவில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் சிறந்து விளங்கும் 15 நாடுகளில் அந்த நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இதில் தமிழகம் _______________ இடத்தில் உள்ளது.
Correct
விளக்கம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி தற்போது எரிசக்தி உற்பத்தியில், மரபுசாரா எரிசக்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சத்து 75 ஆயிரம் மெகாவாட் மரபுசாரா மின் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் சூரிய ஒளி பூங்காக்கள், காற்றாலை மின் உற்பத்திக்கான அமைப்புகள் நிறுவப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த திங்க்- டேங்க் எரிசக்தி பொருளாதாரம் மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவனம் (ஐஇஇஎப்ஏ) மரபுசாரா எரிசக்தி தொடர்பாக கடந்தாண்டு கள ஆய்வு மேற்கொண்டது. உலகளவில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் சிறந்து விளங்கும் 15 நாடுகளில் அந்த நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இதில், டென்மார்க் 53 சதவீதத்துடன் முதலிடத்திலும், அடுத்தடுத்த இடங்களில் தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் உருகுவேவும் உள்ளது தெரியவந்தது. இந்த பட்டியலில் தமிழகம் 14 சதவீத உற்பத்தி மற்றும் பயன்பாட்டு அடிப்படையில் 9 வது இடத்தை பிடித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதலிடம்
நாட்டிலேயே மரபுசாரா மின் உற்பத்தி நிறுவு திறனில் தமிழகம் (10 ஆயிரத்து 710 மெகாவாட்) முதலிடத்தில் உள்ளது. காற்றாலையை பொறுத்தவரை, 7 ஆயிரத்து 957 மெகாவாட்டுடன் குஜராத் (5,429), மகாராஷ்டிரா (4,752) மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. சூரிய ஒளி மின் உற்பத்தியில், ஆந்திரா (2,010), ராஜஸ்தான் (1,961) மாநிலங்களுக்கு அடுத்து தமிழகம் ஆயிரத்து 864 மெகாவாட்டுடன் 3-ம் இடத்தை பிடித்துள்ளது. இவை தவிர, காய்கறி கழிவுகள் மூலம் 230 மெகாவாட், சர்க்கரை ஆலைகள் உள்ளிட்டவற்றில் இணை மின் உற்பத்தி மூலம் 659 மெகாவாட் மின்சார நிறுவுதிறனும் மரபுசாரா மின்சக்தியில் அடங்கும்.
ஒளிரும் தென்தமிழகம்
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகமுள்ள இடங்கள் கண்டறியப்பட்டு, ஏராளமான காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் மட்டும் தற்போது 4,869 காற்றாலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுபோல் திண்டுக்கல், கோவை மாவட்டத்தில் பல்லடம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் 4500-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த காற்றாலைகள் மூலம் சீஸன் காலங்களில் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வரையில் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அடுத்துவரும் ஓராண்டுக்குள் காற்றாலைகள் மூலம் மேலும் ஆயிரத்து 150 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு காற்றாலைகளை நிறுவும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சங்கநேரி என்ற இடத்தில் மிகப்பெரிய அளவிலான ராட்சத காற்றாலை (S128) நிறுவப்பட்டு மின்உற்பத்திக்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. 140 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த காற்றாலையிலிருந்து 2.6 முதல் 2.8 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். காற்றுவீச்சு குறைந்த நேரங்களிலும் ஓரளவுக்கு மின்உற்பத்தி செய்யும் வகையில் இதில் தொழில்நுட்பங்கள் இருக்கின்றன.
Incorrect
விளக்கம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி தற்போது எரிசக்தி உற்பத்தியில், மரபுசாரா எரிசக்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சத்து 75 ஆயிரம் மெகாவாட் மரபுசாரா மின் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் சூரிய ஒளி பூங்காக்கள், காற்றாலை மின் உற்பத்திக்கான அமைப்புகள் நிறுவப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த திங்க்- டேங்க் எரிசக்தி பொருளாதாரம் மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவனம் (ஐஇஇஎப்ஏ) மரபுசாரா எரிசக்தி தொடர்பாக கடந்தாண்டு கள ஆய்வு மேற்கொண்டது. உலகளவில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் சிறந்து விளங்கும் 15 நாடுகளில் அந்த நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இதில், டென்மார்க் 53 சதவீதத்துடன் முதலிடத்திலும், அடுத்தடுத்த இடங்களில் தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் உருகுவேவும் உள்ளது தெரியவந்தது. இந்த பட்டியலில் தமிழகம் 14 சதவீத உற்பத்தி மற்றும் பயன்பாட்டு அடிப்படையில் 9 வது இடத்தை பிடித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதலிடம்
நாட்டிலேயே மரபுசாரா மின் உற்பத்தி நிறுவு திறனில் தமிழகம் (10 ஆயிரத்து 710 மெகாவாட்) முதலிடத்தில் உள்ளது. காற்றாலையை பொறுத்தவரை, 7 ஆயிரத்து 957 மெகாவாட்டுடன் குஜராத் (5,429), மகாராஷ்டிரா (4,752) மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. சூரிய ஒளி மின் உற்பத்தியில், ஆந்திரா (2,010), ராஜஸ்தான் (1,961) மாநிலங்களுக்கு அடுத்து தமிழகம் ஆயிரத்து 864 மெகாவாட்டுடன் 3-ம் இடத்தை பிடித்துள்ளது. இவை தவிர, காய்கறி கழிவுகள் மூலம் 230 மெகாவாட், சர்க்கரை ஆலைகள் உள்ளிட்டவற்றில் இணை மின் உற்பத்தி மூலம் 659 மெகாவாட் மின்சார நிறுவுதிறனும் மரபுசாரா மின்சக்தியில் அடங்கும்.
ஒளிரும் தென்தமிழகம்
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகமுள்ள இடங்கள் கண்டறியப்பட்டு, ஏராளமான காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் மட்டும் தற்போது 4,869 காற்றாலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுபோல் திண்டுக்கல், கோவை மாவட்டத்தில் பல்லடம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் 4500-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த காற்றாலைகள் மூலம் சீஸன் காலங்களில் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வரையில் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அடுத்துவரும் ஓராண்டுக்குள் காற்றாலைகள் மூலம் மேலும் ஆயிரத்து 150 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு காற்றாலைகளை நிறுவும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சங்கநேரி என்ற இடத்தில் மிகப்பெரிய அளவிலான ராட்சத காற்றாலை (S128) நிறுவப்பட்டு மின்உற்பத்திக்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. 140 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த காற்றாலையிலிருந்து 2.6 முதல் 2.8 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். காற்றுவீச்சு குறைந்த நேரங்களிலும் ஓரளவுக்கு மின்உற்பத்தி செய்யும் வகையில் இதில் தொழில்நுட்பங்கள் இருக்கின்றன.
-
Question 76 of 100
76. Question
- ஸ்வச் பாரத் திட்டம்: இந்தியாவைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும் நோக்கத்துடன், நாடு முழுக்க ஸ்வச் பாரத் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளில் ஒன்றான சுகாதார வளாகம் மற்றும் சமுதாய பொதுக் கழிப்பறைகளின் பயன்பாடு மற்றும் பராமரிப்பு தொடர்பாக சிறந்த மாவட்டங்களுக்கு விருது வழங்குவதற்கான போட்டியில் தேசிய அளவில் _______________ மாவட்டம் முதல் மாவட்டமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Correct
விளக்கம்: மாநில அளவில் குஜராத் மாநிலத்திற்கும், மாவட்ட அளவில் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்திற்கும் விருது வழங்கப்பட்டது. தாலுகா அளவிலான விருது மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டம் கச்ராடு தாலுகாவிற்கும், கிராம பஞ்சாயத்து அளவிலான விருது தமிழகத்தின் சின்னனூர் கிராமத்திற்கும் வழங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: மாநில அளவில் குஜராத் மாநிலத்திற்கும், மாவட்ட அளவில் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்திற்கும் விருது வழங்கப்பட்டது. தாலுகா அளவிலான விருது மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டம் கச்ராடு தாலுகாவிற்கும், கிராம பஞ்சாயத்து அளவிலான விருது தமிழகத்தின் சின்னனூர் கிராமத்திற்கும் வழங்கப்பட்டது.
-
Question 77 of 100
77. Question
- 2018 ஆம் ஆண்டுக்கான FSSAI-ன் ஸ்வஸ்த் பாரத் யாத்ரா என்ற திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக சிறந்த மாநிலத்திற்கான விருதை _______________ மாநிலம் வென்றுள்ளது.
Correct
விளக்கம்: 2018 ஆம் ஆண்டுக்கான FSSAI-ன் ஸ்வஸ்த் பாரத் யாத்ரா என்ற திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக சிறந்த மாநிலத்திற்கான விருதை தமிழ்நாடு வென்றுள்ளது.
தேசிய அளவில், ஆரோக்கியமான உணவு முறைகளை, பொதுமக்களிடம், சிறப்பாக விளக்கி, விழிப்புணர்வு ஏற்படச் செய்த மாநிலம் என்ற வகையில், தமிழகத்துக்கு, மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது.
ஊட்டச்சத்துடன் கூடிய உணவு வகைகளை, பொதுமக்கள் உட்கொள்வது குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை, பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து, அனைத்து மாநிலங்களிலும், மத்திய அரசு மேற்கொண்டிருந்தது. இதன் மூலம், ‘சரியான, பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்’ என்ற மையக் கருத்துடன் கூடிய விழிப்புணர்வை, பொதுமக்களிடம், பல்வேறு பிரசாரங்கள் மூலம் விளக்கிக் கூற, நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மற்ற மாநிலங்களை விட, இந்த விழிப்புணர்வு இயக்கத்தை திறம்பட செயல்படுத்தியதற்காக, தேசிய அளவிலான, ‘ஸ்வஸ்த் பாரத் யாத்ரா’ விருதுக்கு, தமிழகம் தேர்வாகி இருந்தது. மேலும், சிறப்பாக செயல்படுத்திய நகரங்கள் உட்பட, பல்வேறு பிரிவுகளின் கீழ், தமிழகத்தின் மதுரை மற்றும் சிவகாசி நகரங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் மதுரை மற்றும் சிவகாசி ஆகியவை தமிழ்நாட்டின் சிறந்த மாவட்டங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (FSSAI – Food Safety and Standards Authority of India) “இந்தியாவில் சரியானவற்றை உண்போம்” என்ற முன்முயற்சியை விரிவாக்கம் செய்வதற்காக ஸ்வஸ்த் பாரத் யாத்ராவைத் துவங்கியது.
இது ஒரு 100 நாட்கள் நீண்ட, நுகர்வோர் அனைவரையும் சென்றடைவதை நோக்கமாக கொண்ட திட்டமாகும்.
மற்ற விருதுகள்
3 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை உடைய சிறந்த மாநிலங்கள் – குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா.
3 கோடிக்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட சிறந்த மாநிலங்கள் -பஞ்சாப், கோவா மற்றும் டெல்லி
சிறப்பு விருதுகள் – மேகாலயா, ஜம்மு மற்றும் காஷ்மீர் & உத்தரகாண்ட் (மலைப்பாங்கான மற்றும் கடினமான நிலப்பரப்பை பெற்றிருக்கும் போதிலும் சிறந்த பங்களிப்பு)
நாட்டின் 2-வது சிறந்த சுகாதாரமான புண்ணிய தலமாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் தேர்வு. (2018).
நாட்டின் இரண்டாவது சிறந்த சுகாதாரமான புண்ணிய தலம் விருதை மதுரை மீனாட்சியம்மன் கோவில் பெற்றுள்ளது. மாநகராட்சியின் கடந்த ஒரு ஆண்டு தூய்மைப்பணியால் தமிழகத்திற்கு இந்த கவுரவம் கிடைத்துள்ளது.
மத்திய அரசின் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தூய்மையான புனித தலங்களை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் மீனாட்சியம்மன் கோயில் உள்பட 10 முக்கிய புனித தலங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன் தூய்மை, சுகாதாரம் கண்காணிக்கப்பட்டது.
தற்போது அந்த பட்டியலில் இடம்பெற்ற கோயில்கள் அதன் தூய்மையின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் இந்தியாவிலேயே தூய்மையான புனித தலங்கள் தேர்வு செய்து சிறப்பு பரிசுகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதில், மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலுக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
மீனாட்சியம்மன் கோயில் பகுதிகளில் மதுரை மாநகராட்சி, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து தூய்மை மேம்பாட்டு பணிகள் மேற்கொண்டது.
கோவிலை சுற்றி 25 நவீன மின்னணு கழிப்பறை அமைத்தல், குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது, மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி பிளாஸ்டிக் பைகளை தடைசெய்தல், 24 மணி நேர துப்புரவு பணிக்கு துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்தல், நவீன மண்கூட்டும் இயந்திரம், 63 காம்பேக்டர் பின்கள், 4 மினி காம்பேக்டர் லாரிகள், 15 சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் இயந்திரம் அமைத்தல், பக்தர்களை அழைத்து செல்வதற்கு வசதியாக 5 நவீன பேட்டரி வாகனங்கள் இயக்குதல், மாநகராட்சி பகுதிகளில் முக்கிய சாலை சந்திப்புகளில் புராதன சின்னங்கள் அமைத்து மேம்படுத்துதல் போன்ற பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக மதுரை மாநகராட்சியின் சார்பில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.
இந்த சுகாதார நடவடிக்கையால் மீனாட்சியம்மன் கோவில் இந்தியாவிலேயே 2வது சிறந்த சுகாதாரமான புனித தலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு விருதை மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை ஜல் சக்தி அமைச்சகம், புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகனிடம் வழங்கியது.
Incorrect
விளக்கம்: 2018 ஆம் ஆண்டுக்கான FSSAI-ன் ஸ்வஸ்த் பாரத் யாத்ரா என்ற திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக சிறந்த மாநிலத்திற்கான விருதை தமிழ்நாடு வென்றுள்ளது.
தேசிய அளவில், ஆரோக்கியமான உணவு முறைகளை, பொதுமக்களிடம், சிறப்பாக விளக்கி, விழிப்புணர்வு ஏற்படச் செய்த மாநிலம் என்ற வகையில், தமிழகத்துக்கு, மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது.
ஊட்டச்சத்துடன் கூடிய உணவு வகைகளை, பொதுமக்கள் உட்கொள்வது குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை, பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து, அனைத்து மாநிலங்களிலும், மத்திய அரசு மேற்கொண்டிருந்தது. இதன் மூலம், ‘சரியான, பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்’ என்ற மையக் கருத்துடன் கூடிய விழிப்புணர்வை, பொதுமக்களிடம், பல்வேறு பிரசாரங்கள் மூலம் விளக்கிக் கூற, நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மற்ற மாநிலங்களை விட, இந்த விழிப்புணர்வு இயக்கத்தை திறம்பட செயல்படுத்தியதற்காக, தேசிய அளவிலான, ‘ஸ்வஸ்த் பாரத் யாத்ரா’ விருதுக்கு, தமிழகம் தேர்வாகி இருந்தது. மேலும், சிறப்பாக செயல்படுத்திய நகரங்கள் உட்பட, பல்வேறு பிரிவுகளின் கீழ், தமிழகத்தின் மதுரை மற்றும் சிவகாசி நகரங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் மதுரை மற்றும் சிவகாசி ஆகியவை தமிழ்நாட்டின் சிறந்த மாவட்டங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (FSSAI – Food Safety and Standards Authority of India) “இந்தியாவில் சரியானவற்றை உண்போம்” என்ற முன்முயற்சியை விரிவாக்கம் செய்வதற்காக ஸ்வஸ்த் பாரத் யாத்ராவைத் துவங்கியது.
இது ஒரு 100 நாட்கள் நீண்ட, நுகர்வோர் அனைவரையும் சென்றடைவதை நோக்கமாக கொண்ட திட்டமாகும்.
மற்ற விருதுகள்
3 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை உடைய சிறந்த மாநிலங்கள் – குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா.
3 கோடிக்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட சிறந்த மாநிலங்கள் -பஞ்சாப், கோவா மற்றும் டெல்லி
சிறப்பு விருதுகள் – மேகாலயா, ஜம்மு மற்றும் காஷ்மீர் & உத்தரகாண்ட் (மலைப்பாங்கான மற்றும் கடினமான நிலப்பரப்பை பெற்றிருக்கும் போதிலும் சிறந்த பங்களிப்பு)
நாட்டின் 2-வது சிறந்த சுகாதாரமான புண்ணிய தலமாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் தேர்வு. (2018).
நாட்டின் இரண்டாவது சிறந்த சுகாதாரமான புண்ணிய தலம் விருதை மதுரை மீனாட்சியம்மன் கோவில் பெற்றுள்ளது. மாநகராட்சியின் கடந்த ஒரு ஆண்டு தூய்மைப்பணியால் தமிழகத்திற்கு இந்த கவுரவம் கிடைத்துள்ளது.
மத்திய அரசின் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தூய்மையான புனித தலங்களை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் மீனாட்சியம்மன் கோயில் உள்பட 10 முக்கிய புனித தலங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன் தூய்மை, சுகாதாரம் கண்காணிக்கப்பட்டது.
தற்போது அந்த பட்டியலில் இடம்பெற்ற கோயில்கள் அதன் தூய்மையின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் இந்தியாவிலேயே தூய்மையான புனித தலங்கள் தேர்வு செய்து சிறப்பு பரிசுகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதில், மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலுக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
மீனாட்சியம்மன் கோயில் பகுதிகளில் மதுரை மாநகராட்சி, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து தூய்மை மேம்பாட்டு பணிகள் மேற்கொண்டது.
கோவிலை சுற்றி 25 நவீன மின்னணு கழிப்பறை அமைத்தல், குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது, மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி பிளாஸ்டிக் பைகளை தடைசெய்தல், 24 மணி நேர துப்புரவு பணிக்கு துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்தல், நவீன மண்கூட்டும் இயந்திரம், 63 காம்பேக்டர் பின்கள், 4 மினி காம்பேக்டர் லாரிகள், 15 சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் இயந்திரம் அமைத்தல், பக்தர்களை அழைத்து செல்வதற்கு வசதியாக 5 நவீன பேட்டரி வாகனங்கள் இயக்குதல், மாநகராட்சி பகுதிகளில் முக்கிய சாலை சந்திப்புகளில் புராதன சின்னங்கள் அமைத்து மேம்படுத்துதல் போன்ற பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக மதுரை மாநகராட்சியின் சார்பில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.
இந்த சுகாதார நடவடிக்கையால் மீனாட்சியம்மன் கோவில் இந்தியாவிலேயே 2வது சிறந்த சுகாதாரமான புனித தலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு விருதை மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை ஜல் சக்தி அமைச்சகம், புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகனிடம் வழங்கியது.
-
Question 78 of 100
78. Question
- மத்திய சுற்றுலாத் துறை அமைச்சக அறிக்கையின் படி, நாட்டிலேயே அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்து 2019 ல் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்: 2019 ஆம் ஆண்டில் சுமார் 68 லட்சம் வெளிநாட்டவர்கள் தமிழகத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர். கடந்த 2015, 2016, 2017-ம் ஆண்டுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டில் இங்கு வருகைதந்த உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 34.50 கோடியாகவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 48.60 லட்சமாகவும் இருந்தது. இந்த எண்ணிக்கை 2018-ம் ஆண்டில் கணிசமாக உயர்ந்து உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 38.59 கோடியாகவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 60.73 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.

உள்நாட்டு சுற்றுலா பயணிகள் (தமிழக அளவில்)
இதற்கிடையே கடந்த 2018-ம் ஆண்டில் தமிழ்நாட்டுக்குள் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகைதந்த மாவட்டங்களின் தரவரிசைப் பட்டியலை மாநில அரசின் சுற்றுலாத் துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் பிரிவில் காஞ்சிபுரம் மாவட்டம் (4.19 கோடி பேர்) முதலிடம் பிடித்துள்ளது.
சென்னை (3.82 கோடி) இரண்டாமிடம், ராமநாதபுரம் (2.82 கோடி) மூன்றாமிடம், திண்டுக்கல் (2.81 கோடி) நான்காமிடம், தஞ்சாவூர் (2.49 கோடி) ஐந்தாமிடம் பிடித்துள்ளன. அதைத்தொடர்ந்து மதுரை (2.45 கோடி), கன்னியாகுமரி (2.42 கோடி), திருச்சி (1.939 கோடி), தூத்துக்குடி (1.938 கோடி), கோவை (1.74) கோடி என அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் (தமிழக அளவில்)
வெளிநாட்டு சுற்றுலாப் பயணி கள் வருகையில் சென்னை மாவட் டம் (25.24 லட்சம் பேர்) முதலிடம் பிடித்துள்ளது. காஞ்சிபுரம் (17.15 லட்சம்) இரண்டாமிடம், தஞ்சாவூர் (35.61 லட்சம்) மூன்றாமிடம், மதுரை (28.21 லட்சம்) நான்கா மிடம், திருச்சி (27.28 லட்சம்) ஐந்தாமிடம் பிடித்துள்ளன. அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி (21.29 லட்சம்), திண்டுக்கல் (13.26 லட்சம்), நீலகிரி (12.91 லட்சம்), திருவண்ணாமலை (12.34 லட்சம்) ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு மூன்று விருதுகள்: இந்தியாடுடே வழங்கியது (01.12.2021):
புதுதில்லியில் 12.11.2021 அன்று நடைபெற்ற இந்தியா டுடே சுற்றுலா மாநாடு மற்றும் விருது வழங்கும் விழாவில், தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு சிறந்த மலைகளுக்கான வகைப்பாடு பிரிவில் குன்னூருக்கு வழங்கப்பட்ட முதலிடத்திற்கான விருது, சிறந்த விழாவிற்காக தமிழ்நாட்டின் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்ட முதலிடத்திற்கான விருது, இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் அமையப்பெற்ற சாலைக்காக கொல்லிமலைக்கு வழங்கப்பட்ட இரண்டாம் இடத்திற்கான விருது, ஆகிய மூன்று விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இந்தியா டுடே சுற்றுலா கருத்துக்கணிப்பு மற்றும் விருதுகள் 2021- க்காக இந்தியாவின் பிரபல சுற்றுலாத்தலங்களை தேர்வு செய்ய இந்தியா டுடே குழுமம் நாடு தழுவிய வாக்கெடுப்பை நடத்தியது. பல்வேறு மாநிலங்கள் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் இதற்குப் பரிந்துரைத்தன். பின்னர் அவை பல் ஊடகம் (Multi Media) வாயிலாக வெளியிடப்பட்டன. இறுதி முடிவுகள் கணக்கெடுப்பின் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டன்.
அதன் அடிப்படையில், புதுதில்லியில் 12.11.2021 அன்று நடைபெற்ற இந்தியா டுடே சுற்றுலா மாநாடு மற்றும் விருது வழங்கும் விழாவில், ஒன்றிய பண்பாடு, சுற்றுலா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சிறந்த மலைகளுக்கான வகைப்பாடு பிரிவில், நீலகிரி மாவட்டத்தின் குன்னூருக்கு முதலிடத்திற்கான விருதினையும், விழாப் பிரிவில், சிறந்த விழாவாக தமிழ்நாட்டின் பொங்கல் பண்டிகைக்கு முதலிடத்திற்கான விருதினையும், இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் அமையப்பெற்ற சாலைக்காக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலைக்கு இரண்டாம் இடத்திற்கான விருதினையும் வழங்கினார்.
Incorrect
விளக்கம்: 2019 ஆம் ஆண்டில் சுமார் 68 லட்சம் வெளிநாட்டவர்கள் தமிழகத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர். கடந்த 2015, 2016, 2017-ம் ஆண்டுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டில் இங்கு வருகைதந்த உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 34.50 கோடியாகவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 48.60 லட்சமாகவும் இருந்தது. இந்த எண்ணிக்கை 2018-ம் ஆண்டில் கணிசமாக உயர்ந்து உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 38.59 கோடியாகவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 60.73 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.

உள்நாட்டு சுற்றுலா பயணிகள் (தமிழக அளவில்)
இதற்கிடையே கடந்த 2018-ம் ஆண்டில் தமிழ்நாட்டுக்குள் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகைதந்த மாவட்டங்களின் தரவரிசைப் பட்டியலை மாநில அரசின் சுற்றுலாத் துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் பிரிவில் காஞ்சிபுரம் மாவட்டம் (4.19 கோடி பேர்) முதலிடம் பிடித்துள்ளது.
சென்னை (3.82 கோடி) இரண்டாமிடம், ராமநாதபுரம் (2.82 கோடி) மூன்றாமிடம், திண்டுக்கல் (2.81 கோடி) நான்காமிடம், தஞ்சாவூர் (2.49 கோடி) ஐந்தாமிடம் பிடித்துள்ளன. அதைத்தொடர்ந்து மதுரை (2.45 கோடி), கன்னியாகுமரி (2.42 கோடி), திருச்சி (1.939 கோடி), தூத்துக்குடி (1.938 கோடி), கோவை (1.74) கோடி என அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் (தமிழக அளவில்)
வெளிநாட்டு சுற்றுலாப் பயணி கள் வருகையில் சென்னை மாவட் டம் (25.24 லட்சம் பேர்) முதலிடம் பிடித்துள்ளது. காஞ்சிபுரம் (17.15 லட்சம்) இரண்டாமிடம், தஞ்சாவூர் (35.61 லட்சம்) மூன்றாமிடம், மதுரை (28.21 லட்சம்) நான்கா மிடம், திருச்சி (27.28 லட்சம்) ஐந்தாமிடம் பிடித்துள்ளன. அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி (21.29 லட்சம்), திண்டுக்கல் (13.26 லட்சம்), நீலகிரி (12.91 லட்சம்), திருவண்ணாமலை (12.34 லட்சம்) ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு மூன்று விருதுகள்: இந்தியாடுடே வழங்கியது (01.12.2021):
புதுதில்லியில் 12.11.2021 அன்று நடைபெற்ற இந்தியா டுடே சுற்றுலா மாநாடு மற்றும் விருது வழங்கும் விழாவில், தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு சிறந்த மலைகளுக்கான வகைப்பாடு பிரிவில் குன்னூருக்கு வழங்கப்பட்ட முதலிடத்திற்கான விருது, சிறந்த விழாவிற்காக தமிழ்நாட்டின் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்ட முதலிடத்திற்கான விருது, இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் அமையப்பெற்ற சாலைக்காக கொல்லிமலைக்கு வழங்கப்பட்ட இரண்டாம் இடத்திற்கான விருது, ஆகிய மூன்று விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இந்தியா டுடே சுற்றுலா கருத்துக்கணிப்பு மற்றும் விருதுகள் 2021- க்காக இந்தியாவின் பிரபல சுற்றுலாத்தலங்களை தேர்வு செய்ய இந்தியா டுடே குழுமம் நாடு தழுவிய வாக்கெடுப்பை நடத்தியது. பல்வேறு மாநிலங்கள் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் இதற்குப் பரிந்துரைத்தன். பின்னர் அவை பல் ஊடகம் (Multi Media) வாயிலாக வெளியிடப்பட்டன. இறுதி முடிவுகள் கணக்கெடுப்பின் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டன்.
அதன் அடிப்படையில், புதுதில்லியில் 12.11.2021 அன்று நடைபெற்ற இந்தியா டுடே சுற்றுலா மாநாடு மற்றும் விருது வழங்கும் விழாவில், ஒன்றிய பண்பாடு, சுற்றுலா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சிறந்த மலைகளுக்கான வகைப்பாடு பிரிவில், நீலகிரி மாவட்டத்தின் குன்னூருக்கு முதலிடத்திற்கான விருதினையும், விழாப் பிரிவில், சிறந்த விழாவாக தமிழ்நாட்டின் பொங்கல் பண்டிகைக்கு முதலிடத்திற்கான விருதினையும், இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் அமையப்பெற்ற சாலைக்காக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலைக்கு இரண்டாம் இடத்திற்கான விருதினையும் வழங்கினார்.
-
Question 79 of 100
79. Question
- திட்ட கமிஷனுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக், நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண் (SDG – Sustainable Development Goals) அடிப்படையில் ஆண்டுதோறும் மாநிலங்களை தரவரிசைப்படுத்தி வருகிறது. சமூகவியல், பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முன்னேற்றம் மதிப்பிடப்பட்டு, இந்த தரவரிசை உருவாக்கப்படுகிறது. அந்தவகையில், கடந்த 2020-2021 நிதியாண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண் பட்டியலை நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ்குமார் நேற்று வெளியிட்டார். இந்த அறிக்கையில் முதல் இடம் பிடித்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்: சமூகவியல், பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முன்னேற்றம் மதிப்பிடப்பட்டு, இந்த தரவரிசை உருவாக்கப்படுகிறது.
அந்தவகையில், கடந்த 2020-2021 நிதியாண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண் பட்டியலை நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ்குமார் வெளியிட்டார்.
அதில், 75 புள்ளிகள் பெற்று கேரளா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 74 புள்ளிகள் பெற்று இமாசலபிரதேசமும், தமிழ்நாடும் இரண்டாம் இடம் பிடித்துள்ளன. மிசோரம், அரியானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் முந்தைய நிதியாண்டில் பின்தங்கி இருந்தன. ஆனால், இந்த பட்டியலில் முன்வரிசைக்கு வந்துள்ளன.
அதே சமயத்தில், பீகார், ஜார்கண்ட், அசாம் ஆகிய மாநிலங்கள் மிகக்குறைவான புள்ளிகள் பெற்று கடைசி இடம் வகிக்கின்றன.
யூனியன் பிரதேசங்களில் சண்டிகார் 79 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 68 புள்ளிகளுடன் டெல்லி 2-ம் இடத்தில் உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த நிலையான வளர்ச்சி இலக்க குறியீட்டு எண், 6 புள்ளிகள் முன்னேற்றம் அடைந்துள்ளது.
Incorrect
விளக்கம்: சமூகவியல், பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முன்னேற்றம் மதிப்பிடப்பட்டு, இந்த தரவரிசை உருவாக்கப்படுகிறது.
அந்தவகையில், கடந்த 2020-2021 நிதியாண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண் பட்டியலை நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ்குமார் வெளியிட்டார்.
அதில், 75 புள்ளிகள் பெற்று கேரளா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 74 புள்ளிகள் பெற்று இமாசலபிரதேசமும், தமிழ்நாடும் இரண்டாம் இடம் பிடித்துள்ளன. மிசோரம், அரியானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் முந்தைய நிதியாண்டில் பின்தங்கி இருந்தன. ஆனால், இந்த பட்டியலில் முன்வரிசைக்கு வந்துள்ளன.
அதே சமயத்தில், பீகார், ஜார்கண்ட், அசாம் ஆகிய மாநிலங்கள் மிகக்குறைவான புள்ளிகள் பெற்று கடைசி இடம் வகிக்கின்றன.
யூனியன் பிரதேசங்களில் சண்டிகார் 79 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 68 புள்ளிகளுடன் டெல்லி 2-ம் இடத்தில் உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த நிலையான வளர்ச்சி இலக்க குறியீட்டு எண், 6 புள்ளிகள் முன்னேற்றம் அடைந்துள்ளது.
-
Question 80 of 100
80. Question
- மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் தலை சிறந்த 10 காவல் நிலையங்களைத் தோ்வு செய்து விருது வழங்கி வருகிறது. இந்த விருது, குற்றங்களைக் கண்டறிதல், குற்றவாளிகளை விரைந்து கைது செய்தல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சட்டம், ஒழுங்கை பாதுகாத்தல், விபத்துக்களை குறைத்தல், விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபடுதல், சமுதாயப் பணிகளில் ஆா்வம் காட்டுதல், குற்றப்பதிவேடுகளை கணினி மூலம் பராமரித்தல், புகாா் அளிக்க வரும் பொதுமக்களை வரவேற்கும் முறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது. அதன்படி 2020 ஆண்டுக்காக இந்தியா முழுவதும் உள்ள காவல் நிலையங்களை ஆய்வு செய்ததில் முதலிடம் பிடித்த காவல் நிலையம் எது?
Correct
விளக்கம்: 2020 ஆம் ஆண்டிற்கு சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்ய ஆய்வு நடந்து வந்தது. இந்த நிலையில் தேசிய அளவில் முதல் காவல் நிலையமாக மணிப்பூர் மாநில காவல் நிலையம் தேர்ந்து எடுக்கப்பட்டது. அடுத்ததாக, சேலம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் சேலம் மாநகர காவல் ஆணையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளது.
Incorrect
விளக்கம்: 2020 ஆம் ஆண்டிற்கு சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்ய ஆய்வு நடந்து வந்தது. இந்த நிலையில் தேசிய அளவில் முதல் காவல் நிலையமாக மணிப்பூர் மாநில காவல் நிலையம் தேர்ந்து எடுக்கப்பட்டது. அடுத்ததாக, சேலம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் சேலம் மாநகர காவல் ஆணையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளது.
-
Question 81 of 100
81. Question
- ‘போஷன் அபியான்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
Correct
விளக்கம்: மத்திய அரசின் ஊட்டச்சத்து திட்டமான ‘போஷன் அபியான்’ திட்டத்தில் தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழ்நாடு மூன்று விருதுகளை வென்று அசத்தியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் இத்திட்டத்தில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த நிலையில், 2018-2019ஆம் ஆண்டில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் தமிழ்நாடு மாநிலம் பல்வேறு விருதுகளுக்கு தேர்வு பெற்றது.
பல துறைகளின் ஒருங்கிணைப்புடன் இந்தியாவை ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத நாடாக உருவாக்கும் வகையில், போஷன் அபியான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இத்திட்டம் 2018-இல் 11 மாவட்டங்களிலும், 2019-இல் 21 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2018-19-ஆம் ஆண்டில் இத்திட்டத்தை பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் தேசிய அளவில் விருதுகள் வழங்கும் விழா தில்லியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழக அரசுக்கு திறன் மேம்பாடு, ஒருங்கிணைப்பு மற்றும் நடைமுறை மாற்றம், சமுதாய நிகழ்ச்சிக்கு அனைவரையும் ஒன்று திரட்டுதல் ஆகியவற்றில் தேசிய அளவில் முதலிடத்திற்கான விருதும், ஒட்டுமொத்த செயல்பாட்டில் சிறந்து விளங்கியதற்காக தேசிய அளவில் முதலிட விருதும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள், பொது மென்பொருள் பயன்பாடு ஆகியவற்றில் இரண்டாம் இடத்திற்கான விருதும் வழங்கப்பட்டது.
இதுதவிர, களப் பணியில் தலைமை மற்றும் ஒருங்கிணைப்பு விருது, மாநில அளவில் நீலகிரி மாவட்டத்திற்கும், வட்டார அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிள்ளியூர் வட்டாரத்திற்கும் வழங்கப்பட்டது. களப் பணியில் சிறந்த அணிக்கான விருது ராமாநாதபுரம் மாவட்டம், திருவாடனை வட்டாரத்திற்கும், விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் வட்டாரத்திற்கும் கிடைத்தது.
போஷன் அபியான் திட்டத்தில் குழந்தை பிறந்த 1,000 நாள்களுக்குள் குள்ளத் தன்மை, ஊட்டச்சத்து குறைவாக இருப்பது, எடை குறைவாக இருப்பது, ரத்தசோகை ஆகியவற்றைத் தடுக்கும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஊட்டச்சத்து இல்லாத இந்தியாவை உருவாக்கும் பிரதமரின் நோக்கத்தைச் செயல்படுத்தும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்திய அளவில் குள்ளத் தன்மை வளர்ச்சி விகிதம் 37.4 சதவீதமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் இந்த விகிதம் 27.4 சதவீதம் என்ற அளவில் குறைவாகத்தான் உள்ளது.
மத்திய அரசு 2017ல் ’போஷன் அபியான்’ என்ற திட்டத்தை கொண்டு வந்தது. அதாவது ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க, பல்வேறு அமைச்சகங்கள் ஒன்றிணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் நோக்கம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மாவட்டங்களை கண்டறிவது. அங்கு அங்கன்வாடி சேவைகளை மேம்படுத்துவது. கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து உணவுகளை அளித்து குறைபாடுகளை களைவது ஆகும்.
முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த விருதுகளை, வரும் 2019, ஆகஸ்டு 23ஆம் தேதி டெல்லியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்ற மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.
.’போஷன் அபியான்’ திட்டப்படி, செப்டம்பர் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா, ‘ஆரோக்கியமான வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணம்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
Incorrect
விளக்கம்: மத்திய அரசின் ஊட்டச்சத்து திட்டமான ‘போஷன் அபியான்’ திட்டத்தில் தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழ்நாடு மூன்று விருதுகளை வென்று அசத்தியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் இத்திட்டத்தில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த நிலையில், 2018-2019ஆம் ஆண்டில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் தமிழ்நாடு மாநிலம் பல்வேறு விருதுகளுக்கு தேர்வு பெற்றது.
பல துறைகளின் ஒருங்கிணைப்புடன் இந்தியாவை ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத நாடாக உருவாக்கும் வகையில், போஷன் அபியான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இத்திட்டம் 2018-இல் 11 மாவட்டங்களிலும், 2019-இல் 21 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2018-19-ஆம் ஆண்டில் இத்திட்டத்தை பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் தேசிய அளவில் விருதுகள் வழங்கும் விழா தில்லியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழக அரசுக்கு திறன் மேம்பாடு, ஒருங்கிணைப்பு மற்றும் நடைமுறை மாற்றம், சமுதாய நிகழ்ச்சிக்கு அனைவரையும் ஒன்று திரட்டுதல் ஆகியவற்றில் தேசிய அளவில் முதலிடத்திற்கான விருதும், ஒட்டுமொத்த செயல்பாட்டில் சிறந்து விளங்கியதற்காக தேசிய அளவில் முதலிட விருதும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள், பொது மென்பொருள் பயன்பாடு ஆகியவற்றில் இரண்டாம் இடத்திற்கான விருதும் வழங்கப்பட்டது.
இதுதவிர, களப் பணியில் தலைமை மற்றும் ஒருங்கிணைப்பு விருது, மாநில அளவில் நீலகிரி மாவட்டத்திற்கும், வட்டார அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிள்ளியூர் வட்டாரத்திற்கும் வழங்கப்பட்டது. களப் பணியில் சிறந்த அணிக்கான விருது ராமாநாதபுரம் மாவட்டம், திருவாடனை வட்டாரத்திற்கும், விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் வட்டாரத்திற்கும் கிடைத்தது.
போஷன் அபியான் திட்டத்தில் குழந்தை பிறந்த 1,000 நாள்களுக்குள் குள்ளத் தன்மை, ஊட்டச்சத்து குறைவாக இருப்பது, எடை குறைவாக இருப்பது, ரத்தசோகை ஆகியவற்றைத் தடுக்கும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஊட்டச்சத்து இல்லாத இந்தியாவை உருவாக்கும் பிரதமரின் நோக்கத்தைச் செயல்படுத்தும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்திய அளவில் குள்ளத் தன்மை வளர்ச்சி விகிதம் 37.4 சதவீதமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் இந்த விகிதம் 27.4 சதவீதம் என்ற அளவில் குறைவாகத்தான் உள்ளது.
மத்திய அரசு 2017ல் ’போஷன் அபியான்’ என்ற திட்டத்தை கொண்டு வந்தது. அதாவது ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க, பல்வேறு அமைச்சகங்கள் ஒன்றிணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் நோக்கம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மாவட்டங்களை கண்டறிவது. அங்கு அங்கன்வாடி சேவைகளை மேம்படுத்துவது. கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து உணவுகளை அளித்து குறைபாடுகளை களைவது ஆகும்.
முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த விருதுகளை, வரும் 2019, ஆகஸ்டு 23ஆம் தேதி டெல்லியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்ற மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.
.’போஷன் அபியான்’ திட்டப்படி, செப்டம்பர் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா, ‘ஆரோக்கியமான வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணம்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
-
Question 82 of 100
82. Question
- திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய வகையில் நாட்டிலேயே _______________ மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது.
Correct
விளக்கம்: திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் நாட்டிலேயே வேலூர் மாநகராட்சி முதலிடம்: மத்திய அரசு விருது
திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய வகையில் நாட்டிலேயே வேலூர் மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது. இதற்கான விருதை தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் மத்திய வீட்டுவசதி, நகா்ப்புற விவகாரங்கள் துறை செயலர் துர்காபிரசாத் மிஸ்ரா வழங்கினார்.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலிருந்து நாள்தோறும் 230 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுகின்றன. இதில் 167 டன் மக்கும் குப்பைகள் தனியாகப் பிரிக்கப்பட்டு உரமாக மாற்றப்படுகின்றன. மக்காத குப்பைகள் கிடங்குகள் சேமித்து வைக்கப்பட்டு சிமெண்ட் தயாரிப்பு, சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதற்காக மாநகரில் 57 இடங்களில் திடக்கழிவு மேலாண்மை கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை சார்பில் பல்வேறு பிரிவுகளின் கீழ் நாட்டிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, குடிநீர், சுகாதாரம் தொடர்பான பிரிவில் நாட்டிலேயே வேலூர் மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது.
திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக வேலூர் மாநகராட்சிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், சூரிய மின்சக்தி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் கோவை மாநகராட்சிக்கும், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஈரோடு மாநகராட்சிக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Incorrect
விளக்கம்: திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் நாட்டிலேயே வேலூர் மாநகராட்சி முதலிடம்: மத்திய அரசு விருது
திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய வகையில் நாட்டிலேயே வேலூர் மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது. இதற்கான விருதை தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் மத்திய வீட்டுவசதி, நகா்ப்புற விவகாரங்கள் துறை செயலர் துர்காபிரசாத் மிஸ்ரா வழங்கினார்.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலிருந்து நாள்தோறும் 230 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுகின்றன. இதில் 167 டன் மக்கும் குப்பைகள் தனியாகப் பிரிக்கப்பட்டு உரமாக மாற்றப்படுகின்றன. மக்காத குப்பைகள் கிடங்குகள் சேமித்து வைக்கப்பட்டு சிமெண்ட் தயாரிப்பு, சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதற்காக மாநகரில் 57 இடங்களில் திடக்கழிவு மேலாண்மை கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை சார்பில் பல்வேறு பிரிவுகளின் கீழ் நாட்டிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, குடிநீர், சுகாதாரம் தொடர்பான பிரிவில் நாட்டிலேயே வேலூர் மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது.
திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக வேலூர் மாநகராட்சிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், சூரிய மின்சக்தி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் கோவை மாநகராட்சிக்கும், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஈரோடு மாநகராட்சிக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
Question 83 of 100
83. Question
- உலக நோயாளிகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தேசிய அங்கீகரிக்கப்பட்ட மருத்துவச் சேவைகளின் கூட்டமைப்பு ( Consortium of Accredited Healthcare Organisations ) மற்றும் தேசிய தொழில்சார் சுகாதார அறிவியல் நிறுவனம் ( ICMR – NIOH ) இணைந்து நடத்திய தேசிய மற்றும் உலகளாவிய மருத்துவமனைகளில் கோவிட் -19 நோய்த்தொற்றில் பணிகள் மேற்கொண்ட பணியாளர்கள் மற்றும் பணியிட பாதுகாப்பு நடவடிக்கைகள் ( International Contest on Healthcare Worker Safety / Workplace Safety ) குறித்த போட்டியில் சென்னை _______________ மருத்துவமனை முதலிடம் பெற்றது (29.1.2021).
Correct
Incorrect
-
Question 84 of 100
84. Question
- புதுடில்லியில் 20.8.2021 அன்று நடைபெற்ற _______________ வது சர்வதேச சுற்றுலா சங்கமம் மற்றும் பயண விருதுகள் விழாவில் தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு ஆன்மீகம் மற்றும் புனித யாத்திரை மேம்பாட்டிற்கான சிறந்த மாநிலத்திற்கான விருது வழங்கப்பட்டது?
Correct
Incorrect
-
Question 85 of 100
85. Question
- Provoke Media அமைப்பின் சார்பில் SABRE அமைப்பைச் சேர்ந்த திருமதி எஸ்தர் டம்ஸ் மேயர் அவர்கள் தமிழ்நாட்டில் _______________ துறையின் சிறப்பான செயல்பாட்டிற்காக SABRE Asia Pacific 2020 விருதினை வழங்கினார்கள்.
Correct
Incorrect
-
Question 86 of 100
86. Question
- _______________ நாளிதழ் நிர்வகிக்கும் “ET Government.com” என்ற அமைப்பு சென்னை மாநகரில் நீர் மேலாண்மைத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக, “சிறப்பு நீர் மேலாண்மை மற்றும் சுகாதார விருது” பெருநகர சென்னை மாநகராட்சிக்கு புதுதில்லியில் கடந்த 28.11.2020 அன்று காணொலி மூலம் வழங்கியது.
Correct
Incorrect
-
Question 87 of 100
87. Question
- தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ______________ ஆம் ஆண்டு EMTCT சாதனையாளர் விருதைப் பெற்றது.
Correct
விளக்கம்: (Tamil Nadu State AIDS Control Society (TANSACS) has received EMTCT Achiever’s Award 2018 during the National workshop held at National AIDS Control Organization (NACO))
Incorrect
விளக்கம்: (Tamil Nadu State AIDS Control Society (TANSACS) has received EMTCT Achiever’s Award 2018 during the National workshop held at National AIDS Control Organization (NACO))
-
Question 88 of 100
88. Question
- இந்தியாவிலேயே முதன் முறையாக அரசு சார்ந்த கூட்டுறவு அமைப்பான இண்ட்கோசர்வ் நிறுவனம் _______________ நாட்டின் பான் (Bonn) நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃப்ளோசர்ட் (FLOCERT) நிறுவனம் அளித்த நியாய வர்த்தகச் சான்றிதழை (Fair Trade Certificate) 2021 ஆம் ஆண்டு பெற்றது.
Correct
விளக்கம்: 30,000 – க்கும் மேற்பட்ட மேற்பட்ட சிறு சிறு தேயிலை விவசாயிகள் பணிபுரியும் இந்தியாவின் மிகப் பெரிய தேயிலை கூட்டுறவு இணையமாக இண்ட்கோசர்வ் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனத்தில் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் உறுப்பினர்களாக உள்ளன. இண்டகோசர்வ் ஆண்டிற்கு சராசரியாக சுமார் 14 மில்லியன் கிலோ கிராம் தேயிலைத் தூளினை உற்பத்தி செய்து, நீலகிரி மாவட்டத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் முக்கிய பங்காற்றி வருகிறது. இண்ட்கோசர்வ் நிறுவனத்திற்கு ஜெர்மனி நாட்டின் பான் (Bonn) நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃப்ளோசர்ட் (FLOCERT) நிறுவனம் நியாய வர்த்தகச் சான்றிதழை (Fair Trade Certificate) வழங்கியுள்ளது.
Incorrect
விளக்கம்: 30,000 – க்கும் மேற்பட்ட மேற்பட்ட சிறு சிறு தேயிலை விவசாயிகள் பணிபுரியும் இந்தியாவின் மிகப் பெரிய தேயிலை கூட்டுறவு இணையமாக இண்ட்கோசர்வ் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனத்தில் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் உறுப்பினர்களாக உள்ளன. இண்டகோசர்வ் ஆண்டிற்கு சராசரியாக சுமார் 14 மில்லியன் கிலோ கிராம் தேயிலைத் தூளினை உற்பத்தி செய்து, நீலகிரி மாவட்டத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் முக்கிய பங்காற்றி வருகிறது. இண்ட்கோசர்வ் நிறுவனத்திற்கு ஜெர்மனி நாட்டின் பான் (Bonn) நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃப்ளோசர்ட் (FLOCERT) நிறுவனம் நியாய வர்த்தகச் சான்றிதழை (Fair Trade Certificate) வழங்கியுள்ளது.
-
Question 89 of 100
89. Question
- தமிழகத்தில் முதன் முறையாக வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் _______________ நிதியாண்டில் வெளியிடப்பட்டது.
Correct
விளக்கம்: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தபிறகு, 2021 ஜூன் 21-ந்தேதி சட்டசபையின் முதல் கூட்டம் தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. அதன்பின்னர் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் துறைவாரியான நிதி ஒதுக்கீடு, பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. முழுக்க முழுக்க இந்த பட்ஜெட் காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
இந்த பட்ஜெட்டில் வேளாண் துறை, கால்நடைத்துறை, பால்வளத்துறை போன்றவற்றில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
Incorrect
விளக்கம்: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தபிறகு, 2021 ஜூன் 21-ந்தேதி சட்டசபையின் முதல் கூட்டம் தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. அதன்பின்னர் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் துறைவாரியான நிதி ஒதுக்கீடு, பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. முழுக்க முழுக்க இந்த பட்ஜெட் காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
இந்த பட்ஜெட்டில் வேளாண் துறை, கால்நடைத்துறை, பால்வளத்துறை போன்றவற்றில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
-
Question 90 of 100
90. Question
- விவசாயிகள் பயன்பெறும் வகையில் 3,000 எண்ணிக்கையிலான பண்ணைக் குட்டைகள் 30 கோடி ரூபாய் செலவில் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் 2018-19 முதல் இதுவரை 1526 பண்ணைக் குட்டைகள் 100 சதவிகிதம் மானியத்தில் தமிழ்நாடு அரசின் வேளாண்மைப் பொறியியல் துறையால் அமைக்கப்பட்டு, பண்ணைக்குட்டைகள் திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக _______________ மாவட்ட நிர்வாகத்திற்கு ஸ்காச் (SKOCH) வெள்ளி விருது 1.11.2020 அன்று வழங்கப்பட்டது.
Correct
மேலும் சில தகவல்கள்: புதுடில்லியில் 1.11.2020 அன்று நடைபெற்ற ஸ்காச் விருது வழங்கும் விழாவில், கடலூர் மாவட்டம், பரங்கிபேட்டை வட்டாரத்தில் களர் மற்றும் உவர் தன்மை கொண்ட வளம் குன்றிய 1,100 எக்டர் நிலப்பரப்பில், அதன் உற்பத்தி திறனை மீட்கும் பொருட்டு, 2016-17 ஆம் ஆண்டில் நில சீர்திருத்தப் பணிகள், 6 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டதை பாராட்டி அரசு துறைகள் மற்றும் சிறந்த திட்டங்களுக்கு வழங்கப்படும் ஸ்காச் (SKOCH) வெள்ளி விருது வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் 10,000 பண்ணைக் குட்டைகள் 100 கோடி ரூபாய் செலவில் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் 2018-19ஆம் ஆண்டு முதல் இதுவரை 5,800 பண்ணைக்குட்டைகள் 100 சதவிகிதம் மானியத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையால் அமைக்கப்பட்டதை பாராட்டி, அரசு துறைகள் மற்றும் சிறந்த திட்டங்களுக்கு வழங்கப்படும் ஸ்காச் (SKOCH) வெள்ளி விருது வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வழங்கப்பட்டது.
நுண்ணீர் பாசனம் அமைக்க சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கி 5.58 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிற்கு நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டு, 5.53 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் விதமாக நுண்ணீர் பாசன திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைக்கு ஸ்காச் (SKOCH) வெள்ளி விருது வழங்கப்பட்டது.
Incorrect
மேலும் சில தகவல்கள்: புதுடில்லியில் 1.11.2020 அன்று நடைபெற்ற ஸ்காச் விருது வழங்கும் விழாவில், கடலூர் மாவட்டம், பரங்கிபேட்டை வட்டாரத்தில் களர் மற்றும் உவர் தன்மை கொண்ட வளம் குன்றிய 1,100 எக்டர் நிலப்பரப்பில், அதன் உற்பத்தி திறனை மீட்கும் பொருட்டு, 2016-17 ஆம் ஆண்டில் நில சீர்திருத்தப் பணிகள், 6 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டதை பாராட்டி அரசு துறைகள் மற்றும் சிறந்த திட்டங்களுக்கு வழங்கப்படும் ஸ்காச் (SKOCH) வெள்ளி விருது வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் 10,000 பண்ணைக் குட்டைகள் 100 கோடி ரூபாய் செலவில் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் 2018-19ஆம் ஆண்டு முதல் இதுவரை 5,800 பண்ணைக்குட்டைகள் 100 சதவிகிதம் மானியத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையால் அமைக்கப்பட்டதை பாராட்டி, அரசு துறைகள் மற்றும் சிறந்த திட்டங்களுக்கு வழங்கப்படும் ஸ்காச் (SKOCH) வெள்ளி விருது வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வழங்கப்பட்டது.
நுண்ணீர் பாசனம் அமைக்க சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கி 5.58 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிற்கு நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டு, 5.53 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் விதமாக நுண்ணீர் பாசன திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைக்கு ஸ்காச் (SKOCH) வெள்ளி விருது வழங்கப்பட்டது.
-
Question 91 of 100
91. Question
- புதுடெல்லியில் 11.1.2020 அன்று நடைபெற்ற ஸ்காச் விருது (Skoch Award) வழங்கும் விழாவில், “நீர்வளம் பாதுகாப்பு மற்றும் சேகரிப்பு” -னை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் நீர்வளம் சேகரிப்புக்கான மும்மாரி- Giving Life to Irrigation and temple tanks எனும் முன்முயற்சிக்காக “நீர்” என்ற தலைப்பின் கீழ், _______________ மாவட்டத்திற்கு ஸ்காச் தங்க விருது வழங்கப்பட்டது.
Correct
Incorrect
-
Question 92 of 100
92. Question
- வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு (விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் தேசிய அளவில் சிறந்த நாளிதழ்), முதல் வாக்காளர்கள் மத்தியில் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்திய _______________ நாளிதழுக்கு தேசிய ஊடக விருது (2019) அளித்து கவுரவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். இந்தியாவின் குடியரசுத் தலைவரின் கையால் இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.
Correct
Incorrect
-
Question 93 of 100
93. Question
- 13.1.2020 அன்று புதுடில்லியில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், சாலை விபத்துகளையும், உயிரிழப்புகளையும் குறைத்தமைக்காக சிறந்த மாநிலமாக _______________ தேர்வு செய்யப்பட்டது.
Correct
Incorrect
-
Question 94 of 100
94. Question
- 2019 ஆம் ஆண்டுக்கான (Good Governance Index) மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்கான குறியீடுகளில் இந்தியாவின் 18 பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு _______________ இடத்தைப் பெற்றுள்ளது.
Correct
கூடுதல் தகவல்கள்: இந்தியாவிலேயே 2019 ஆம் ஆண்டுக்கான (Good Governance Index) சிறந்த நல்லாட்சிக்கான குறியீட்டில் தமிழகத்துக்கு முதலிடம் வழங்கி மத்திய அரசு கெளரவித்துள்ளது. தரவரிசைப் பட்டியலில் தமிழகத்துக்கு 5.62 புள்ளிகள் வழங்கியுள்ளது.
தேசிய நல்லாட்சி தினத்தை ஒட்டி, மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொது மக்களின் குறைதீர்க்கும் துறையானது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் பொது மக்களுக்கு நலத் திட்டங்களை அளிக்கக் கூடிய 17 அரசுத் துறைகளில் இருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் புள்ளிகளை வழங்கியுள்ளது. இந்தப் புள்ளிகளைக் கொண்டு மாநிலங்களின் தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன் விவரம்: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்திறன்கள், வேளாண்மை, துணைத் தொழில்கள், வா்த்தகம் மற்றும் தொழில், மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம், பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், பொருளாதார நிர்வாகம், சமூக நலம் மற்றும் வளர்ச்சி, நீதி நிர்வாகம்-பொது மக்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்டவை ஒவ்வொரு மாநில வாரியாக ஆய்வு செய்யப்பட்டன.
எந்தெந்த துறைகளில் முதலிடம்: பெரிய மாநிலங்கள் என்ற பிரிவில் அனைத்து காரணிகளையும் உள்ளடக்கி தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில், உள்கட்டமைப்பு, நீதி நிா்வாகம், சுகாதாரம் என அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளும் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 5.62 புள்ளிகளைப் பெற்று சிறந்த நல்லாட்சிக்கான குறியீட்டில் தமிழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
ஒட்டுமொத்தமாக 10 துறைகளிலும் சேர்த்து பத்துக்கு 5.62 மதிப்பெண் பெற்று நல்லாட்சிக்கான குறியீட்டு தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருக்கிறது. ஏற்கனவே, உள்ளாட்சித் துறையில் சிறந்த செயல்பாடுகளுக்காக நடப்பாண்டில் 13 விருதுகள் உள்ளிட்ட 99 விருதுகளை தமிழக அரசு இதுவரை வென்றுள்ளது. வேளாண் உற்பத்தியில் சாதனை படைத்ததற்காக கிருஷி கர்மான் விருதுகளையும் தமிழக அரசு தொடர்ந்து வென்றெடுத்து வருகிறது.
டிசம்பர் 25 – முன்னாள் பிரதமர் பாரதரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த தினம். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை “நல்லாட்சி தினமாக” (Good Governance Day) நாடு முழுவதும் கொண்டாடுகிறோம்.
Incorrect
கூடுதல் தகவல்கள்: இந்தியாவிலேயே 2019 ஆம் ஆண்டுக்கான (Good Governance Index) சிறந்த நல்லாட்சிக்கான குறியீட்டில் தமிழகத்துக்கு முதலிடம் வழங்கி மத்திய அரசு கெளரவித்துள்ளது. தரவரிசைப் பட்டியலில் தமிழகத்துக்கு 5.62 புள்ளிகள் வழங்கியுள்ளது.
தேசிய நல்லாட்சி தினத்தை ஒட்டி, மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொது மக்களின் குறைதீர்க்கும் துறையானது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் பொது மக்களுக்கு நலத் திட்டங்களை அளிக்கக் கூடிய 17 அரசுத் துறைகளில் இருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் புள்ளிகளை வழங்கியுள்ளது. இந்தப் புள்ளிகளைக் கொண்டு மாநிலங்களின் தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன் விவரம்: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்திறன்கள், வேளாண்மை, துணைத் தொழில்கள், வா்த்தகம் மற்றும் தொழில், மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம், பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், பொருளாதார நிர்வாகம், சமூக நலம் மற்றும் வளர்ச்சி, நீதி நிர்வாகம்-பொது மக்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்டவை ஒவ்வொரு மாநில வாரியாக ஆய்வு செய்யப்பட்டன.
எந்தெந்த துறைகளில் முதலிடம்: பெரிய மாநிலங்கள் என்ற பிரிவில் அனைத்து காரணிகளையும் உள்ளடக்கி தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில், உள்கட்டமைப்பு, நீதி நிா்வாகம், சுகாதாரம் என அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளும் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 5.62 புள்ளிகளைப் பெற்று சிறந்த நல்லாட்சிக்கான குறியீட்டில் தமிழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
ஒட்டுமொத்தமாக 10 துறைகளிலும் சேர்த்து பத்துக்கு 5.62 மதிப்பெண் பெற்று நல்லாட்சிக்கான குறியீட்டு தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருக்கிறது. ஏற்கனவே, உள்ளாட்சித் துறையில் சிறந்த செயல்பாடுகளுக்காக நடப்பாண்டில் 13 விருதுகள் உள்ளிட்ட 99 விருதுகளை தமிழக அரசு இதுவரை வென்றுள்ளது. வேளாண் உற்பத்தியில் சாதனை படைத்ததற்காக கிருஷி கர்மான் விருதுகளையும் தமிழக அரசு தொடர்ந்து வென்றெடுத்து வருகிறது.
டிசம்பர் 25 – முன்னாள் பிரதமர் பாரதரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த தினம். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை “நல்லாட்சி தினமாக” (Good Governance Day) நாடு முழுவதும் கொண்டாடுகிறோம்.
-
Question 95 of 100
95. Question
- ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி சுமார் ரூ.1,023 கோடியில் ஆசியாவிலேயே மிகப்பெரிதாக 1,002 ஏக்கரில் எங்கு உருவாக்கப்பட்டுள்ளது?
Correct
கூடுதல் தகவல்கள்: சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா திறப்பு மருத்துவ மாணவர் சேர்க்கையையும் முதல்வர் தொடங்கிவைத்தார். (23.02.2021). கால்நடை வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில், தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி சுமார் ரூ.1,023 கோடியில் ஆசியாவிலேயே மிகப்பெரிதாக 1,002 ஏக்கரில் உருவாக்கப்பட்டுள்ளது. கலப்பின பசு ஆராய்ச்சி மையம்: சேலம் மாவட்டம் கருமந்துறையில் ரூ.100 கோடியில் கலப்பின பசுக்களை உருவாக்கும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ளது.
Incorrect
கூடுதல் தகவல்கள்: சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா திறப்பு மருத்துவ மாணவர் சேர்க்கையையும் முதல்வர் தொடங்கிவைத்தார். (23.02.2021). கால்நடை வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில், தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி சுமார் ரூ.1,023 கோடியில் ஆசியாவிலேயே மிகப்பெரிதாக 1,002 ஏக்கரில் உருவாக்கப்பட்டுள்ளது. கலப்பின பசு ஆராய்ச்சி மையம்: சேலம் மாவட்டம் கருமந்துறையில் ரூ.100 கோடியில் கலப்பின பசுக்களை உருவாக்கும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ளது.
-
Question 96 of 100
96. Question
- ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் மாநகரில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற 2019 – ஆம் ஆண்டிற்கான சீர்மிகு நகரங்களுக்கான தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றது. குடிநீர் மற்றும் சுகாதாரம் பிரிவின் கீழ், திடக்கழிவு மேலாண்மையில் பரவலாக்கப்பட்ட நுண்ணுயிரி உரக் கூடம் அமைத்து சிறப்பாக செயல்படுத்தியமைக்காக ______________ மாநகராட்சிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. நகர்ப்புற சுற்றுச்சூழல் பிரிவின் கீழ், மாநகரப் பகுதியில் சூரிய மின்சக்தி நிலையம் நிறுவி, திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி சாதனை படைத்தமைக்காக _______________ மாநகராட்சிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. சீர்மிகு நகரத் திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக _______________ மாநகராட்சிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
Correct
Incorrect
-
Question 97 of 100
97. Question
- 2020ஆம் ஆண்டுக்கான மாற்றுத் திறனாளிகள் உரிமையை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலமாக எந்த மாநிலம் தேர்ந்தெடுக்கப்பட்டது?
Correct
விளக்கம்: மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருது; தமிழகத்தில் 6 பேர் தேர்வு. மாற்றுத் திறனாளிகள் உரிமையை ஊக்குவிப்பதற்கான தேசிய விருதுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபை பிரகடனத்தின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம் தேதி, சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில், மாற்றுத் திறனாளிகளில் சிறந்த நபர்கள் மற்றும் அவர்களுக்கு சிறந்த சேவை வழங்கியவர்களுக்கு, மாநில மற்றும் மத்திய அரசுகள் விருது வழங்கி கவுரவிக்கின்றன. அந்த வகையில், 2020ம் ஆண்டுக்கான மாற்றுத் திறனாளிகள் உரிமைக்கான தேசிய விருதுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வேளச்சேரியை சேர்ந்த வேங்கடகிருஷ்ணன், மந்தவெளியைச் சேர்ந்த ஜோதி, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை, காஞ்சிபுரம் மாவட்டம், கானத்துார் ரெட்டிகுப்பத்தைச் சேர்ந்த தினேஷ்.மேலும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மானஷா தண்டபாணி, நாமக்கல் மாவட்டம் பேட்டப்பாளை யத்தை சேர்ந்த பிரபாகரன் ஆகியோர், தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
மாற்றுத் திறனாளிகள் உரிமையை ஊக்குவிப்பதில், சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த மாவட்டமாக, சேலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.டிசம்பர் 3ம் தேதி டில்லியில் நடக்க உள்ள சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்ச்சியில், இவ்விருதுகள் மத்திய அரசால் வழங்கப்பட உள்ளன.
Incorrect
விளக்கம்: மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருது; தமிழகத்தில் 6 பேர் தேர்வு. மாற்றுத் திறனாளிகள் உரிமையை ஊக்குவிப்பதற்கான தேசிய விருதுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபை பிரகடனத்தின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம் தேதி, சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில், மாற்றுத் திறனாளிகளில் சிறந்த நபர்கள் மற்றும் அவர்களுக்கு சிறந்த சேவை வழங்கியவர்களுக்கு, மாநில மற்றும் மத்திய அரசுகள் விருது வழங்கி கவுரவிக்கின்றன. அந்த வகையில், 2020ம் ஆண்டுக்கான மாற்றுத் திறனாளிகள் உரிமைக்கான தேசிய விருதுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வேளச்சேரியை சேர்ந்த வேங்கடகிருஷ்ணன், மந்தவெளியைச் சேர்ந்த ஜோதி, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை, காஞ்சிபுரம் மாவட்டம், கானத்துார் ரெட்டிகுப்பத்தைச் சேர்ந்த தினேஷ்.மேலும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மானஷா தண்டபாணி, நாமக்கல் மாவட்டம் பேட்டப்பாளை யத்தை சேர்ந்த பிரபாகரன் ஆகியோர், தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
மாற்றுத் திறனாளிகள் உரிமையை ஊக்குவிப்பதில், சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த மாவட்டமாக, சேலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.டிசம்பர் 3ம் தேதி டில்லியில் நடக்க உள்ள சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்ச்சியில், இவ்விருதுகள் மத்திய அரசால் வழங்கப்பட உள்ளன.
-
Question 98 of 100
98. Question
- புதுடில்லியில் 9.2.2019 அன்று மத்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற “சர்ஜிங் சில்க்” என்ற நிகழ்ச்சியில், _______________ மற்றும் _______________ ஆம் ஆண்டுகளில் நாட்டிலேயே “சில்க் சமக்ரா” திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்தியதற்காக மாண்புமிகு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களால் தமிழ்நாட்டிற்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
Correct
Incorrect
-
Question 99 of 100
99. Question
- தேசிய பெண் குழந்தைகள் தினமான 24.1.2019 அன்று புதுடில்லியில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற விழாவில், மாவட்ட அளவில், “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” (பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் (Beti Bachao, Beti Padhao)) திட்டம் சார்ந்த விழிப்புணர்வை பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவியரிடையே சென்றடையும் வகையில் சிறப்பான நடவடிக்கைகள் எடுத்தமைக்காக, ______________ மாவட்டத்திற்கு “மேம்பட்ட சமூகப் பங்கேற்பு” என்ற பிரிவின் கீழ் தேசிய விருது வழங்கப்பட்டது.
Correct
Incorrect
-
Question 100 of 100
100. Question
- புதுடெல்லியில் 6.3.2019 அன்று மத்திய வீட்டு வசதித்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், _______________ மாநகரத்திற்கு வேகமாக முன்னேறும் தலைநகரங்களுக்கான தூய்மை நகர விருது (Best Cantonment in ‘Innovation & Best Practices’ (Swachh Survekshan Award)) வழங்கப்பட்டது.
Correct
கூடுதல் தகவல்கள்: புதுதில்லியில் 28.2.2019 அன்று நடைபெற்ற Kalam Summit விழாவில், தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட “தமிழ்நாடு மரக்களஞ்சியம்” என்ற செயலிக்கு Dr. Kalam Innovation in Governance என்ற விருது வழங்கப்பட்டது.
Incorrect
கூடுதல் தகவல்கள்: புதுதில்லியில் 28.2.2019 அன்று நடைபெற்ற Kalam Summit விழாவில், தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட “தமிழ்நாடு மரக்களஞ்சியம்” என்ற செயலிக்கு Dr. Kalam Innovation in Governance என்ற விருது வழங்கப்பட்டது.
Leaderboard: பல்வேறு துறைகளில் தமிழகம் நிகழ்த்தியுள்ள சாதனைகள் Online Test Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||