Online TestTnpsc Exam
பணம் மற்றும் கடன் Online Test 9th Social Science Lesson 11 Questions in Tamil
பணம் மற்றும் கடன் Online Test 9th Social Science Lesson 11 Questions in Tamil
Congratulations - you have completed பணம் மற்றும் கடன் Online Test 9th Social Science Lesson 11 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
"பொருள் வருகின்ற வழி சிறிதாயினும் கேடு இல்லை. போகின்ற வழி அதனை விடப் பெருகக் கூடாது" என பொருள் தரும் குறள்
செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும்
எஃகுஅதனின் கூரியது இல்.
| |
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒழுங்கு.
| |
ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
| |
அருள்என்னும் அன்புஈன் குழுவி பொருள்என்னும்
செல்வச் செவிலியால் உண்டு.
|
Question 2 |
வணிகத்தின் முதல் வடிவம்
பண்டமாற்றம் செய்யப்பட்ட பொருள்கள் | |
நாணயங்கள் | |
காகித பணம் | |
வங்கிகள் |
Question 2 Explanation:
(குறிப்பு: பண்டமாற்று முறை எ.கா: அதிக உணவுப்பொருட்கள் இருந்தால், அவற்றை மண்பாண்டங்கள் உபரியாக வைத்திருப்பவர்களிடம் பண்டமாற்றம் செய்தனர். அதே போல ஒரு பகுதியில் அதிகம் உற்பத்தியாகும் தானியம் இன்னொரு பகுதியில் அதிகம் காணப்படும் விளைபொருளுக்குப் பண்டமாற்றம் செய்யப்பட்டது.)
Question 3 |
- கூற்று 1: நாகரிகங்கள் உருவான அனைத்துப் பகுதிகளிலும் பண்டமாற்று முறை செல்வாக்குப் பெற்றிருந்தது.
- கூற்று 2: ஒரே நாகரிகத்திற்குள் மட்டுமல்லாமல் வேறு வேறு நாகரிகங்களுக்கு இடையிலும் பண்டமாற்று முறையில் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 3 Explanation:
(குறிப்பு: வெவ்வேறு நாகரிகங்களுக்கு இடையிலான பண்டமாற்று முறையே பன்னாட்டு வணிகத்தின் முதல் வடிவம் ஆகும்.)
Question 4 |
சிந்துவெளி நாகரிகக் காலகட்டத்தில் காணப்பட்ட பொருள்கள் கீழ்க்கண்ட அந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டன?
- எகிப்து
- ஈரான்
- ஈராக்
- ஜெர்மனி
அனைத்தும் | |
1, 3 | |
1, 2 | |
2, 4 |
Question 4 Explanation:
(குறிப்பு: எகிப்து, ஈராக் ஆகியவை பண்டைய மெசபடோமியா பகுதிகள் ஆகும்.)
Question 5 |
- கூற்று 1: தமிழகத்தின் கிழக்குக் கடலில் இருந்து மிளகு மற்றும் நறுமணப்பொருள்கள், முத்து, ரத்தினங்கள், மாணிக்கம் மற்றும் மென்மையான பருத்தி ஆடைகள் போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டன.
- கூற்று 2: மிளகு மற்றும் நறுமணப்பொருட்கள் அதிகம் இடம்பெற்றதால் இந்த வணிகப்பாதை நறுமணப்பாதை என்றே அழைக்கப்பட்டது.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 6 |
‘ருபியா' என்ற வெள்ளி நாணயம் யாருடைய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
பாபர் | |
அக்பர் | |
ஷெர்ஷா சூரி | |
ஜஹாங்கீர் |
Question 6 Explanation:
(குறிப்பு: தனது அரசாட்சியில் ஷெர்ஷா சூரி (1540 - 1546) குடிமக்களுக்கும், இராணுவத்திற்குமான ஒரு புதிய நிர்வாக முறையை அமைத்தார்.)
Question 7 |
ஷெர்ஷா சூரி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ருபியா நாணயத்தின் எடை
152 கிராம்178 கிராம் | |
168 கிராம் | |
172 கிராம். | |
178 கிராம் |
Question 7 Explanation:
(குறிப்பு: ருபியா நாணயம் முகலாயர், மராத்தியர் மற்றும் ஆங்கிலேயர் காலம் வரை புழக்கத்தில் இருந்தது.)
Question 8 |
கீழ்க்கண்டவற்றுள் ‘புராதன பணமாக’ பயன்படுத்தப்பட்ட உலோகங்கள் எவை?
- தங்கம்
- இரும்பு
- வெள்ளி
- செம்பு
அனைத்தும் | |
1, 2, 3 | |
1, 3, 4 | |
2, 3, 4 |
Question 8 Explanation:
(குறிப்பு: பண்டமாற்று பொருள்களின் அளவு மற்றும் மதிப்பை கணக்கிடுவதில் பிரச்சனைகள் இருந்தன. இதற்கு விடைகான பண்டங்களை மாற்றிக்கொள்ளப் பொதுவான மதிப்புள்ள ஒரு பொருளை நிர்ணயம் செய்தனர். இது பெரும்பாலும் உலோகமாக இருந்தது.)
Question 9 |
"ஒரு பொருளாக மதிக்கப்படாதவரையும் பிறர் மதிக்கும்படிச் செய்வது பொருளே ஆகும்” என்னும் பொருளுடைய திருக்குறள்
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
| |
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.
| |
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுஉணர்க
நோதக்க நட்டார் செயின்.
| |
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்
|
Question 10 |
- கூற்று: உலோகங்களே முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட பணம்.
- காரணம்: பண்டைய காலத்தில் உலோகம் அரிய பொருளாகவும் நீண்ட காலம் பராமரிக்கக்கூடியதாகவும் மதிப்பு மாறாததாகவும் இருந்தது.
கூற்று சரி, காரணம் தவறு | |
கூற்று தவறு, காரணம் சரி | |
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம் | |
கூற்று காரணம் இரண்டும் சரி, ஆனால் சரியான விளக்கமல்ல |
Question 11 |
யாருடைய காலத்தில் வணிகக் குழுக்கள் தமக்கெனப் படைகள் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்?
முற்கால சோழர்கள் | |
பிற்கால சோழர்கள் | |
முற்கால பாண்டியர்கள் | |
பிற்கால பாண்டியர்கள் |
Question 11 Explanation:
(குறிப்பு: பிற்காலச் சோழர்கள் ஆட்சியின்போது தமிழக வணிகர்களின் ஏற்றுமதித் தேவையை ஈடுசெய்ய சிறு வணிகர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் கடன் உதவி அளித்ததற்கான வரலாற்றுச் சான்றுகளும் காணப்படுகின்றன.)
Question 12 |
கி.மு 1100 காலக் கட்டத்தில் சீனர்கள் பயன்படுத்திய சிறு நாணயங்கள் __________ல் செய்யப்பட்டிருந்தன.
இரும்பு | |
தங்கம் | |
வெள்ளி | |
வெண்கலம் |
Question 12 Explanation:
(குறிப்பு: கி.மு1100 காலக் கட்டத்தில் இந்திய பெருங்கடலை ஒட்டியுள்ள நாடுகளில் சோழிகள் பணமாகப் பயன்படுத்தப்பட்டன.)
Question 13 |
கீழ்க்கண்ட எந்த காலகட்டத்தில் மனிதன் பண்டமாற்று முறையைக் கையாண்டான்?
கி.மு. 9000 | |
கி.மு. 600 | |
கி.மு 1100 | |
கி.மு. 1290 |
Question 13 Explanation:
(குறிப்பு: இக்காலக்கட்டத்தில் மனிதன் தன்னிடம் மிகுதியாக உள்ள பொருளைக் கொடுத்து தனக்குத் தேவையான இன்னொரு பொருளைப் பெற்றுக் கொண்டான்.)
Question 14 |
மத்திய தரைக்கடல் பகுதி முழுவதும் காகிதப் பணப்பரிவர்த்தனை பரவத் தொடங்கிய காலம்
கி.மு.1250 | |
கி.மு. 600 | |
கி.மு 1100 | |
கி.மு. 1290 |
Question 14 Explanation:
(குறிப்பு: லிதியா நாட்டு அரசர் அலியாதீஸ், வணிக பரிமாற்றத்திற்கு பணத்தை பயன்படுத்த போவதாக அதிகார பூர்வமாக அறிவித்தார். இந்த நாடு இப்போது துருக்கியின் ஒரு பகுதியாக உள்ளது.)
Question 15 |
____________காலக்கட்டத்தில் பரிவர்த்தனைகளுக்காக தங்க முலாம் பூசப்பட்ட நாணயம் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
கி.பி. 1290 | |
கி.பி. 1661 | |
கி.பி. 1250 | |
கி.பி. 650 |
Question 16 |
_________ ஆண்டு மார்கோபோலோ பயணத்தால் காகிதப் பணம் ஐரோப்பிய நாடுகளில் பரவியது.
கி.பி.1200 | |
கி.பி. 1250 | |
கி.பி 1290 | |
கி.பி. 1280 |
Question 17 |
காகிதப் பணத்தை சுவீடன் வங்கிகள் அச்சடித்த ஆண்டு
கி.பி 1442 | |
கி.பி 1556 | |
கி.பி 1658 | |
கி.பி. 1661 |
Question 17 Explanation:
(குறிப்பு: காகிதப்பணத்தை சுவீடன் வங்கிகள் அச்சடித்த புதிதில் அதற்கு பெரிதாக வரவேற்பு இல்லை.)
Question 18 |
தந்தி மூலமான மின்னணு பணப்பரிவர்த்தனை முயற்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
கி.பி. 1760 | |
கி.பி.1826 | |
கி.பி.1850 | |
கி.பி.1860 |
Question 19 |
கிரெடிட் கார்டை ________ என்பவர் உருவாக்கினார்.
ஜான் ஸ்டெப்பர்ட் | |
டொனால்ட் வெட்சல் | |
ஜான் பிக்கின்ஸ் | |
ஜாக் கில்பி |
Question 19 Explanation:
(குறிப்பு: கடன் அட்டை கி.பி. 1946 ல் உருவாக்கப்பட்டது.)
Question 20 |
Near Field Communication பணப்பரிவர்த்தனை முறை _________ ஆண்டு இந்தியாவிற்கு வந்தது.
2008 | |
2012 | |
2015 | |
2016 |
Question 20 Explanation:
(குறிப்பு: Near Field Communication பணப்பரிவர்த்தனை முறை பிரிட்டனில் 2008ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முறை பண பரிவர்த்தனைக்கு 7 முதல் 8 நொடிகள் மட்டுமே ஆகும்.)
Question 21 |
ஐரோப்பிய வங்கிகள் மொபைல் பேங்கை அறிமுகம் செய்த ஆண்டு
கி.பி.1992 | |
கி.பி. 1995 | |
கி.பி. 1996 | |
கி.பி. 1999 |
Question 22 |
கீழ்க்கண்டவற்றுள் இயற்கையான பணம் என்று அழைக்கப்படுவது எது/எவை?
- தங்கம்
- வெள்ளி
- இரும்பு
- வெண்கலம்
அனைத்தும் | |
1, 3 | |
1, 2 | |
2, 4 |
Question 22 Explanation:
(குறிப்பு: தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்கள் உலகம் முழுவதும் மதிக்கப்படும் உலோகங்களாக ஏற்கப்பட்டன. இதையொட்டி, இந்த இரு உலோகங்கள் நாடுகளுக்கு இடையிலான பண்டமாற்றத்தில் பொது மதிப்பீடாகப் பயன்படுத்தப்பட்டன.)
Question 23 |
- கூற்று: தங்கம், வெள்ளிக்கு மாற்றாக குறைந்த மதிப்பு கொண்ட உலோகங்களைக் கொண்டு நாணயங்கள் தயாரிக்கப்பட்டு அவை சிறிய மதிப்பிலான பொருள்கள் வாங்கவும் விற்கவும் பயன்படுத்தப்பட்டன.
- காரணம்: வணிகத்தின் விரிவாக்கத்திற்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி இருப்பு இருப்பதில்லை. அதே நேரத்தில் சுரங்கங்களிலும் தங்கம், வெள்ளி வரம்புக்குள் இருந்தன.
கூற்று சரி, காரணம் தவறு | |
கூற்று தவறு, காரணம் சரி | |
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம் | |
கூற்று காரணம் இரண்டும் சரி, ஆனால் சரியான விளக்கமல்ல |
Question 23 Explanation:
(குறிப்பு: குறைந்த மதிப்பு கொண்ட நாணயங்கள் ஏழை எளிய மக்களின் பணமாக பயன்படுத்தப்பட்டன.)
Question 24 |
குறைந்த மதிப்பு நாணயங்களின் அடுத்த கட்டமாக _________ புழக்கத்திற்கு வந்தது.
மின்னணுப் பரிமாற்றம் | |
தங்க நாணயம் | |
காகிதப் பணம் | |
NFC |
Question 24 Explanation:
(குறிப்பு: காகிதப் பணப் புழக்கத்தை தொடர்ந்து வங்கிகளில் அதனைச் சேமிக்கும் வழக்கமும் வெகுவாகப் புழக்கத்திற்கு வந்தன.)
Question 25 |
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் __________
___________ பெய்திரீஇ யற்று.
திறன் அறிந்து | |
பொருள் ஆக்கம் | |
செறுநர் செருக்கறுக்கும் | |
பசுமட் கலத்துள்நீர் |
Question 25 Explanation:
(குறிப்பு: தீமையான வழியில் சேமித்த செல்வம் பச்சை மண்கலத்தினுள் நீரைச் சேமித்து வைப்பது போன்று வீணாகிவிடும்.)
Question 26 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
- எந்த ஒரு பொருள் அல்லது சேவைக்கான கட்டணமாகவும் கடன்களைத் திருப்பி செலுத்துவதிலும் குறிப்பிட்ட நாடு முழுவதும் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு சரிபார்க்கப்பட்ட ஆவணம் காகிதப் பணம் ஆகும்.
- இந்தியப் பணத்தில் "இதனைக் கொண்டிருப்பவரிடம்..... தொகை அளிப்பதற்கு உறுதி அளிக்கிறேன். I promise to pay the bearer the Sum of....... rupees” என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உறுதி அளிப்பதாக ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டு அதில் அவரது கையொப்பம் பொறிக்கப்பட்டிருக்கும்.
- அந்தந்த நாட்டுப் பணத்தில் உயர் அலுவலர் கையொப்பமும் உறுதிமொழியும் இடம்பெற்றிருக்கும்.
எதுவுமில்லை | |
1 மட்டும் தவறு | |
3 மட்டும் தவறு | |
1, 3 தவறு |
Question 27 |
'பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரை யாருடையது?
ஜவஹர்லால் நேரு | |
அமர்த்தியாசென் | |
அம்பேத்கர் | |
மோதிலால் நேரு |
Question 27 Explanation:
(குறிப்பு: இக்கட்டுரையின் அடிப்படையில் தான் இந்திய ரிசர்வ் வங்கியின் அடிப்படைச் சட்டம் 1934ல் உருவாக்கப்பட்டுள்ளது.)
Question 28 |
இந்தியாவில் பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியினை ___________ மேற்கொள்கிறது.
பிரதமர் அலுவலகம் | |
குடியரசுத் தலைவர் அலுவலகம் | |
நாடாளுமன்றம் | |
இந்திய ரிசர்வ் வங்கி |
Question 28 Explanation:
(குறிப்பு: ஒரு நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையில் விலைக் கட்டுப்பாட்டுக்கு முக்கிய பங்களிப்பு உள்ளது. இந்தியாவில் ரிசர்வ் வங்கி இதனை கண்காணித்து வருகிறது.)
Question 29 |
இந்திய ரிசர்வ் வங்கி எப்போது செயல்படத் தொடங்கியது?
ஏப்ரல் 1, 1937 | |
ஜனவரி 1, 1937 | |
ஏப்ரல் 1, 1935 | |
ஜனவரி 1, 1935 |
Question 29 Explanation:
(குறிப்பு: இந்திய ரிசர்வ் வங்கி 1937 லிருந்து நிரந்தரமாக மும்பையில் இயங்கி வருகிறது.)
Question 30 |
இந்திய ரிசர்வ் வங்கி எப்போது நாட்டுடைமையாக்கப்பட்டது?
1937 | |
1945 | |
1947 | |
1949 |
Question 31 |
இந்தியாவில் அச்சடிக்கப்பட்டப் பணத்தில் __________ சதவிகிதம் புழக்கத்தில் விடப்படுகிறது.
50% | |
65% | |
85% | |
90% |
Question 31 Explanation:
(குறிப்பு: ஆகஸ்ட் 2018 நிலவரப்படி இந்தியாவில் ரூபாய் 19 லட்சம் கோடி மதிப்பிலான பணம் புழக்கத்தில் உள்ளது.)
Question 32 |
__________ என்ற இணையதளத்தின் மூலமாக மாணவர்கள் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
விஜய லட்சுமி கல்வி கடன் திட்டம் | |
வித்யா லட்சுமி கல்வி கடன் திட்டம் | |
சரஸ்வதி கல்வி கடன் திட்டம் | |
இந்திய அரசு கல்வி கடன் திட்டம் |
Question 32 Explanation:
(குறிப்பு: வித்யா லட்சுமி கல்வி கடன் திட்டம்- https://www.vidyalakshmi.co.in/. பொதுவாக படிப்பு முடித்த பிறகு, வேலைவாய்ப்பு பெற்றவுடன் கடனைத் திரும்ப செலுத்த வேண்டும்.)
Question 33 |
கல்விக்கடன் குறித்தக் கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு
மாணவர் முதன்மைப் பயனாளி ஆவார். | |
பெற்றோர், இணையர் அல்லது உடன்பிறந்தோர் ஆகியோர் இணை விண்ணப்பதாரர். | |
இவை முழு நேர மற்றும் பகுதி நேர பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு அல்லது தொழில் படிப்புகளுக்காக வழங்கப்படுகின்றன. | |
ரூபாய் ஐந்து லட்சம் வரை கல்வி கடன் பெறுவதற்கு எவ்வித பிணையும் கேட்கப்படாது. |
Question 33 Explanation:
(குறிப்பு: ரூபாய் நான்கு லட்சம் வரை கல்வி கடன் பெறுவதற்கு எவ்வித பிணையும் கேட்கப்படாது.)
Question 34 |
தற்போது உலகில் தயாரிக்கப்படும் பொருள்களில் ____________ விழுக்காடு விற்பனை அல்லது சேவைத் தொழிலை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
50% | |
60% | |
70% | |
90% |
Question 34 Explanation:
(குறிப்பு: வேளாண்மையிலும் சொந்தத் தேவைக்காக விளைவிப்பதை விட பணப் பயிர்களை அதிகம் உற்பத்தி செய்யப்படுவது சந்தை மற்றும் பணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.)
Question 35 |
பணத்துக்கும் விலைக்கும் உள்ள தொடர்பு __________ உடன் தொடர்புடையது.
பொருளாதார கொள்கை | |
வர்த்தக கொள்கை | |
பணவியல் கொள்கை | |
விநியோக கொள்கை |
Question 36 |
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
- நாடுகளுக்கு இடையிலான பணம் செலாவணி என அழைக்கப்படுகிறது.
- இந்தியாவின் செலாவணி ரூபாய் என்று அழைக்கப்படுகிறது.
- உலக நாடுகளுக்கு இடையிலான செலாவணி ரூபாய் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 36 Explanation:
(குறிப்பு: உலக நாடுகளுக்கு இடையிலான செலாவணி அமெரிக்க டாலர் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.)
Question 37 |
இந்தியாவில் _________ ஆண்டு முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரித்து வெளியிடப்பட்டன.1916
1916 | |
1917 | |
1918 (குறிப்பு: 1935ல் பணப் பொறுப்பு அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி கைக்கு வந்தது. அதன் பிறகு 500 ரூபாய் நோட்டு பணத்தை அறிமுகப்படுத்தியது.) | |
1919 |
Question 37 Explanation:
(குறிப்பு: 1935ல் பணப் பொறுப்பு அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி கைக்கு வந்தது. அதன் பிறகு 500 ரூபாய் நோட்டு பணத்தை அறிமுகப்படுத்தியது.)
Question 38 |
500 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்திய பின் இந்திய ரிசர்வ் வங்கி ________ ஆண்டு மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது.
1938 | |
1940 | |
1942 | |
1945 |
Question 38 Explanation:
(குறிப்பு: 1947ஆம் ஆண்டு வரை ஆறாம் ஜார்ஜின் உருவம் பொறித்த பணமே புழக்கத்தில் இருந்தது.)
Question 39 |
ஆங்கிலேய அரசு ________ ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக்கில் அச்சகத்தை அமைத்தது.
1915 | |
1920 | |
1922 | |
1925 |
Question 39 Explanation:
(குறிப்பு: நாசிக்கில் அச்சகம் அமைத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன.)
Question 40 |
மத்தியப்பிரதேசத்திலுள்ள தேவாஸில் ____________ ஆண்டு அச்சகம் தொடங்கப்பட்டது.
1945 | |
1957 | |
1974 | |
1982 |
Question 41 |
இந்திய ரிசர்வ் வங்கி, கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூரிலும், மேற்கு வங்காளத்திலுள்ள சல்பானியிலும் ரூபாய் மற்றும் வங்கிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அச்சடிக்க அச்சகங்கள் தொடங்கப்பட்ட ஆண்டு
1980 | |
1982 | |
1986 | |
1990 |
Question 41 Explanation:
(குறிப்பு: எவ்வளவு பணம் அச்சடிக்க வேண்டும் என்பதையும், எப்படிப் பாதுகாப்பாக உரிய இடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் இந்திய ரிசர்வ் வங்கியே முடிவு செய்கிறது.)
Question 42 |
கீழ்க்கண்ட எந்த நாடுகளின் பணம் இந்திய அச்சகங்களில் அச்சடிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன?
- இலங்கை
- பூடான்
- ஈராக்
- ஆப்பிரிக்கா
அனைத்தும் | |
1, 2 | |
2, 3 | |
1, 4 |
Question 43 |
- கூற்று 1: இந்திய ரிசர்வ் வங்கியில் சுமார் பத்தாயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
- கூற்று 2: பத்தாயிரம் ரூபாய் மதிப்புடைய நோட்டுகள் அச்சடிக்க இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இல்லை.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 43 Explanation:
(குறிப்பு: பத்தாயிரம் ரூபாய் மதிப்புடைய நோட்டுகள் அச்சடிக்க இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் உண்டு. இருந்தாலும், தற்போது அதிகபட்சம் இரண்டாயிரம் ரூபாய் மதிப்பு வரையிலான பணத்தை மட்டுமே அச்சடிக்கிறது.)
Question 44 |
கீழ்க்கண்ட எந்த நாடுகளின் பணம் இந்திய அச்சகங்களில் அச்சடிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன?
- இலங்கை
- பூடான்
- ஈராக்
- ஆப்பிரிக்கா
அனைத்தும் | |
1, 2 | |
2, 3 | |
1, 4 |
Question 45 |
தவறான இணையைத் தேர்ந்தெடு. (நாடு - செலாவணியின் பெயர்)
இந்தியா - ரூபாய் | |
இங்கிலாந்து – பவுண்டு | |
ஐராப்பிய ஒன்றியம் – யூரோ | |
ஆஸ்திரேலியா – ரியால் |
Question 45 Explanation:
(குறிப்பு: ஆஸ்திரேலியா - டாலர்)
Question 46 |
பொருத்துக.
- ஜப்பான் i) யென்
- சீனா ii) யுவான்
- சவுதி அரேபியா iii) ரியால்
- கனடா iv) டாலர்
ii i iii iv | |
iv iii ii i | |
iii ii i iv | |
i ii iii iv |
Question 47 |
தவறான இணையைத் தேர்ந்தெடு.
- மலேசியா - ரிங்கிட்
- பாகிஸ்தான் – ரூபாய்
- இலங்கை – டாலர்
1 மட்டும் தவறு | |
2 மட்டும் தவறு | |
3 மட்டும் தவறு | |
எதுவுமில்லை |
Question 47 Explanation:
(குறிப்பு: இலங்கை - ரூபாய்)
Question 48 |
- கூற்று 1: ஒரு நாட்டில் அனைத்து நுகர்பொருள்கள், தயாரிப்புகள், சேவைகள் என அனைத்துக்குமான மதிப்பினைகூற்று 1 சரி, கூற்று 2 தவறு க் கணக்கிடுவதில் பணம் பொதுவான, தரப்படுத்தப்பட்ட அலகாக இருக்க வேண்டும்.
- கூற்று 2: ஒரு நாட்டில் நடைபெறும் நிதி பரிவர்த்தனைகளை அளவிடவும் கணக்குகளாக பராமரிக்கவும் பணம் பயன்படுகிறது.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 49 |
கீழ்க்கண்ட எவற்றில் கடனுக்கான வட்டி குறைவாகவும், ஈடு வைக்கப்படும் பொருளுக்கான பாதுகாப்பு அதிகமாகவும் இருக்கும்?
- நாட்டுடைமையாக்ககப்பட்ட வங்கிகள்
- கூட்டுறவு வங்கிகள்
- முறைசாரா நிதி நிறுவனங்கள்
- சுய உதவிக்குழுக்கள்
1,2 | |
2,3 | |
1,3 | |
2,4 |
Question 49 Explanation:
(குறிப்பு: கடன் கிடைக்கப்பெறும் நிறுவனங்கள்
முறைப்படி நிதி நிறுவனங்களான நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள்.
முறைசாரா நிதி நிறுவனங்கள்
சுய உதவிக்குழுக்கள் மூலம் பெறப்படும் நுண்கடன்கள் என மூன்று வழிகளில் கடன் பெறப்படுகின்றன.)
Question 50 |
பண விநியோகம் எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
2 | |
3 | |
4 | |
5 |
Question 50 Explanation:
(குறிப்பு:
ப1 = மக்களிடம் புழக்கத்தில் உள்ள பணம் மற்றும் நாணயங்கள் + அனைத்து வணிக, கூட்டுறவு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள வைப்புத்தொகை + ரிசர்வ் வங்கி வைப்புத் தொகை
ப2 = ப1 + அஞ்சலக சேமிப்பு வங்கிக் கணக்குகளில் சேமிக்கப்பட்டுள்ள தொகை
ப3 = ப1 + அனைத்து வணிக, கூட்டுறவு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள கால வைப்புத்தொகை
ப4 = ப3 + அஞ்சல் அலுவலகங்களின் மொத்த வைப்புத் தொகை)
Question 51 |
தமிழ்நாட்டில் __________ வங்கிக் கிளைகள் உள்ளன.
9012 | |
10612 | |
10718 | |
11628 |
Question 51 Explanation:
(குறிப்பு: 2017-2018 நிதியாண்டில் ஏறத்தாழ 15 லட்சம் கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது.)
Question 52 |
ஏப்ரல் 2017 - மார்ச் 2018 வரையிலான காலக்கட்டத்தில் கடன் வைப்புத் தொகை விகிதம்
106.7% | |
109.34% | |
110.74% | |
115.56% |
Question 53 |
பொருத்துக.
- அமெரிக்க டாலர் i) தானியங்கி இயந்திரம்
- நாணய சுழற்சி ii) பணத்தின் மாற்று
- ஏ.டி.எம் iii) சர்வதேச அங்கீகாரம்
- உப்பு iv) சவுதி அரேபியா
- ரியால் v) 85%
i iii v iv ii | |
v iv iii ii i | |
iii v i ii iv | |
iii i iv v ii |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 53 questions to complete.