Online TestTnpsc Exam
		
	
	
பணம் மற்றும் கடன் Online Test 9th Social Science Lesson 11 Questions in Tamil
பணம் மற்றும் கடன் Online Test 9th Social Science Lesson 11 Questions in Tamil
Congratulations - you have completed பணம் மற்றும் கடன் Online Test 9th Social Science Lesson 11 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 Question 1  | 
"பொருள் வருகின்ற வழி சிறிதாயினும் கேடு இல்லை. போகின்ற வழி அதனை விடப் பெருகக் கூடாது" என பொருள் தரும் குறள்
செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும்
   எஃகுஅதனின் கூரியது இல்.
  | |
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
   ஏனை இரண்டும் ஒழுங்கு.
  | |
ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
   போகாறு அகலாக் கடை.
  | |
அருள்என்னும் அன்புஈன் குழுவி பொருள்என்னும்
   செல்வச் செவிலியால் உண்டு.
  | 
Question 2  | 
வணிகத்தின் முதல் வடிவம்
பண்டமாற்றம் செய்யப்பட்ட பொருள்கள்  | |
நாணயங்கள்  | |
காகித பணம்  | |
வங்கிகள்  | 
Question 2 Explanation: 
 (குறிப்பு: பண்டமாற்று முறை எ.கா: அதிக உணவுப்பொருட்கள் இருந்தால், அவற்றை மண்பாண்டங்கள் உபரியாக வைத்திருப்பவர்களிடம் பண்டமாற்றம் செய்தனர். அதே போல ஒரு பகுதியில் அதிகம் உற்பத்தியாகும் தானியம் இன்னொரு பகுதியில் அதிகம் காணப்படும் விளைபொருளுக்குப் பண்டமாற்றம் செய்யப்பட்டது.)
Question 3  | 
- கூற்று 1: நாகரிகங்கள் உருவான அனைத்துப் பகுதிகளிலும் பண்டமாற்று முறை செல்வாக்குப் பெற்றிருந்தது.
 - கூற்று 2: ஒரே நாகரிகத்திற்குள் மட்டுமல்லாமல் வேறு வேறு நாகரிகங்களுக்கு இடையிலும் பண்டமாற்று முறையில் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 3 Explanation: 
 (குறிப்பு: வெவ்வேறு நாகரிகங்களுக்கு இடையிலான பண்டமாற்று முறையே பன்னாட்டு வணிகத்தின் முதல் வடிவம் ஆகும்.)
Question 4  | 
சிந்துவெளி நாகரிகக் காலகட்டத்தில் காணப்பட்ட பொருள்கள் கீழ்க்கண்ட அந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டன?
- எகிப்து
 - ஈரான்
 - ஈராக்
 - ஜெர்மனி
 
அனைத்தும்       | |
 1, 3      | |
1, 2      | |
2, 4  | 
Question 4 Explanation: 
 (குறிப்பு: எகிப்து, ஈராக் ஆகியவை பண்டைய மெசபடோமியா பகுதிகள் ஆகும்.)
Question 5  | 
- கூற்று 1: தமிழகத்தின் கிழக்குக் கடலில் இருந்து மிளகு மற்றும் நறுமணப்பொருள்கள், முத்து, ரத்தினங்கள், மாணிக்கம் மற்றும் மென்மையான பருத்தி ஆடைகள் போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டன.
 - கூற்று 2: மிளகு மற்றும் நறுமணப்பொருட்கள் அதிகம் இடம்பெற்றதால் இந்த வணிகப்பாதை நறுமணப்பாதை என்றே அழைக்கப்பட்டது.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 6  | 
‘ருபியா' என்ற வெள்ளி நாணயம் யாருடைய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
பாபர்  | |
அக்பர்  | |
ஷெர்ஷா சூரி  | |
ஜஹாங்கீர்  | 
Question 6 Explanation: 
 (குறிப்பு: தனது அரசாட்சியில் ஷெர்ஷா சூரி (1540 - 1546) குடிமக்களுக்கும், இராணுவத்திற்குமான ஒரு புதிய நிர்வாக முறையை அமைத்தார்.)
Question 7  | 
ஷெர்ஷா சூரி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ருபியா நாணயத்தின் எடை
152 கிராம்178 கிராம்  | |
168 கிராம்  | |
172 கிராம்.  | |
178 கிராம்  | 
Question 7 Explanation: 
 (குறிப்பு: ருபியா நாணயம் முகலாயர், மராத்தியர் மற்றும் ஆங்கிலேயர் காலம் வரை புழக்கத்தில் இருந்தது.)
Question 8  | 
கீழ்க்கண்டவற்றுள் ‘புராதன பணமாக’ பயன்படுத்தப்பட்ட உலோகங்கள் எவை?
- தங்கம்
 - இரும்பு
 - வெள்ளி
 - செம்பு
 
அனைத்தும்      | |
1, 2, 3     | |
1, 3, 4      | |
2, 3, 4  | 
Question 8 Explanation: 
 (குறிப்பு: பண்டமாற்று பொருள்களின் அளவு மற்றும் மதிப்பை கணக்கிடுவதில் பிரச்சனைகள் இருந்தன. இதற்கு விடைகான பண்டங்களை மாற்றிக்கொள்ளப் பொதுவான மதிப்புள்ள ஒரு பொருளை நிர்ணயம் செய்தனர். இது பெரும்பாலும் உலோகமாக இருந்தது.)
Question 9  | 
"ஒரு பொருளாக மதிக்கப்படாதவரையும் பிறர் மதிக்கும்படிச் செய்வது பொருளே ஆகும்” என்னும் பொருளுடைய திருக்குறள்
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
  | |
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.
  | |
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுஉணர்க
நோதக்க நட்டார் செயின்.
  | |
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்
  | 
Question 10  | 
- கூற்று: உலோகங்களே முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட பணம்.
 - காரணம்: பண்டைய காலத்தில் உலோகம் அரிய பொருளாகவும் நீண்ட காலம் பராமரிக்கக்கூடியதாகவும் மதிப்பு மாறாததாகவும் இருந்தது.
 
கூற்று சரி, காரணம் தவறு  | |
கூற்று தவறு, காரணம் சரி  | |
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்  | |
கூற்று காரணம் இரண்டும் சரி, ஆனால் சரியான விளக்கமல்ல  | 
Question 11  | 
யாருடைய காலத்தில் வணிகக் குழுக்கள் தமக்கெனப் படைகள் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்?
முற்கால சோழர்கள்  | |
பிற்கால சோழர்கள்  | |
முற்கால பாண்டியர்கள்  | |
பிற்கால பாண்டியர்கள்  | 
Question 11 Explanation: 
 (குறிப்பு: பிற்காலச் சோழர்கள் ஆட்சியின்போது தமிழக வணிகர்களின் ஏற்றுமதித் தேவையை ஈடுசெய்ய சிறு வணிகர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் கடன் உதவி அளித்ததற்கான வரலாற்றுச் சான்றுகளும் காணப்படுகின்றன.)
Question 12  | 
கி.மு 1100 காலக் கட்டத்தில் சீனர்கள் பயன்படுத்திய சிறு நாணயங்கள் __________ல் செய்யப்பட்டிருந்தன.
இரும்பு  | |
தங்கம்  | |
வெள்ளி  | |
வெண்கலம்  | 
Question 12 Explanation: 
 (குறிப்பு: கி.மு1100 காலக் கட்டத்தில் இந்திய பெருங்கடலை ஒட்டியுள்ள நாடுகளில் சோழிகள் பணமாகப் பயன்படுத்தப்பட்டன.)
Question 13  | 
கீழ்க்கண்ட எந்த காலகட்டத்தில் மனிதன் பண்டமாற்று முறையைக் கையாண்டான்?
கி.மு. 9000  | |
கி.மு. 600  | |
கி.மு 1100  | |
கி.மு. 1290  | 
Question 13 Explanation: 
 (குறிப்பு: இக்காலக்கட்டத்தில் மனிதன் தன்னிடம் மிகுதியாக உள்ள பொருளைக் கொடுத்து தனக்குத் தேவையான இன்னொரு பொருளைப் பெற்றுக் கொண்டான்.)
Question 14  | 
மத்திய தரைக்கடல் பகுதி முழுவதும் காகிதப் பணப்பரிவர்த்தனை பரவத் தொடங்கிய காலம்
கி.மு.1250  | |
கி.மு. 600  | |
கி.மு 1100  | |
கி.மு. 1290  | 
Question 14 Explanation: 
 (குறிப்பு: லிதியா நாட்டு அரசர் அலியாதீஸ், வணிக பரிமாற்றத்திற்கு பணத்தை பயன்படுத்த போவதாக அதிகார பூர்வமாக அறிவித்தார். இந்த நாடு இப்போது துருக்கியின் ஒரு பகுதியாக உள்ளது.)
Question 15  | 
____________காலக்கட்டத்தில் பரிவர்த்தனைகளுக்காக தங்க முலாம் பூசப்பட்ட நாணயம் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
கி.பி. 1290  | |
கி.பி. 1661  | |
கி.பி. 1250  | |
கி.பி. 650  | 
Question 16  | 
_________ ஆண்டு மார்கோபோலோ பயணத்தால் காகிதப் பணம் ஐரோப்பிய நாடுகளில் பரவியது.
கி.பி.1200  | |
கி.பி. 1250  | |
கி.பி 1290  | |
கி.பி. 1280  | 
Question 17  | 
காகிதப் பணத்தை சுவீடன் வங்கிகள் அச்சடித்த ஆண்டு
கி.பி 1442  | |
கி.பி 1556  | |
கி.பி 1658  | |
கி.பி. 1661  | 
Question 17 Explanation: 
 (குறிப்பு: காகிதப்பணத்தை சுவீடன் வங்கிகள் அச்சடித்த புதிதில் அதற்கு பெரிதாக வரவேற்பு இல்லை.)
Question 18  | 
தந்தி மூலமான மின்னணு பணப்பரிவர்த்தனை முயற்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
கி.பி. 1760  | |
கி.பி.1826  | |
கி.பி.1850  | |
கி.பி.1860  | 
Question 19  | 
கிரெடிட் கார்டை ________ என்பவர் உருவாக்கினார்.
ஜான் ஸ்டெப்பர்ட்  | |
டொனால்ட் வெட்சல்  | |
ஜான் பிக்கின்ஸ்  | |
ஜாக் கில்பி  | 
Question 19 Explanation: 
 (குறிப்பு: கடன் அட்டை கி.பி. 1946 ல் உருவாக்கப்பட்டது.)
Question 20  | 
Near Field Communication பணப்பரிவர்த்தனை முறை _________ ஆண்டு இந்தியாவிற்கு வந்தது.
2008     | |
2012      | |
2015     | |
2016  | 
Question 20 Explanation: 
 (குறிப்பு: Near Field Communication பணப்பரிவர்த்தனை முறை பிரிட்டனில் 2008ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முறை பண பரிவர்த்தனைக்கு 7 முதல் 8 நொடிகள் மட்டுமே ஆகும்.)
Question 21  | 
ஐரோப்பிய வங்கிகள் மொபைல் பேங்கை அறிமுகம் செய்த ஆண்டு
கி.பி.1992  | |
கி.பி. 1995  | |
கி.பி. 1996  | |
கி.பி. 1999  | 
Question 22  | 
கீழ்க்கண்டவற்றுள் இயற்கையான பணம் என்று அழைக்கப்படுவது எது/எவை?
- தங்கம்
 - வெள்ளி
 - இரும்பு
 - வெண்கலம்
 
அனைத்தும்       | |
 1, 3      | |
1, 2      | |
2, 4  | 
Question 22 Explanation: 
 (குறிப்பு: தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்கள் உலகம் முழுவதும் மதிக்கப்படும் உலோகங்களாக ஏற்கப்பட்டன. இதையொட்டி, இந்த இரு உலோகங்கள் நாடுகளுக்கு இடையிலான பண்டமாற்றத்தில் பொது மதிப்பீடாகப் பயன்படுத்தப்பட்டன.)
Question 23  | 
- கூற்று: தங்கம், வெள்ளிக்கு மாற்றாக குறைந்த மதிப்பு கொண்ட உலோகங்களைக் கொண்டு நாணயங்கள் தயாரிக்கப்பட்டு அவை சிறிய மதிப்பிலான பொருள்கள் வாங்கவும் விற்கவும் பயன்படுத்தப்பட்டன.
 - காரணம்: வணிகத்தின் விரிவாக்கத்திற்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி இருப்பு இருப்பதில்லை. அதே நேரத்தில் சுரங்கங்களிலும் தங்கம், வெள்ளி வரம்புக்குள் இருந்தன.
 
கூற்று சரி, காரணம் தவறு  | |
கூற்று தவறு, காரணம் சரி  | |
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்  | |
கூற்று காரணம் இரண்டும் சரி, ஆனால் சரியான விளக்கமல்ல  | 
Question 23 Explanation: 
 (குறிப்பு: குறைந்த மதிப்பு கொண்ட நாணயங்கள் ஏழை எளிய மக்களின் பணமாக பயன்படுத்தப்பட்டன.)
Question 24  | 
குறைந்த மதிப்பு நாணயங்களின் அடுத்த கட்டமாக _________ புழக்கத்திற்கு வந்தது.
மின்னணுப் பரிமாற்றம்  | |
தங்க நாணயம்  | |
காகிதப் பணம்  | |
NFC  | 
Question 24 Explanation: 
 (குறிப்பு: காகிதப் பணப் புழக்கத்தை தொடர்ந்து வங்கிகளில் அதனைச் சேமிக்கும் வழக்கமும் வெகுவாகப் புழக்கத்திற்கு வந்தன.)
Question 25  | 
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் __________
___________ பெய்திரீஇ யற்று.
திறன் அறிந்து  | |
பொருள் ஆக்கம்  | |
செறுநர் செருக்கறுக்கும்  | |
பசுமட் கலத்துள்நீர்  | 
Question 25 Explanation: 
 (குறிப்பு: தீமையான வழியில் சேமித்த செல்வம் பச்சை மண்கலத்தினுள் நீரைச் சேமித்து வைப்பது போன்று வீணாகிவிடும்.)
Question 26  | 
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
- எந்த ஒரு பொருள் அல்லது சேவைக்கான கட்டணமாகவும் கடன்களைத் திருப்பி செலுத்துவதிலும் குறிப்பிட்ட நாடு முழுவதும் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு சரிபார்க்கப்பட்ட ஆவணம் காகிதப் பணம் ஆகும்.
 - இந்தியப் பணத்தில் "இதனைக் கொண்டிருப்பவரிடம்..... தொகை அளிப்பதற்கு உறுதி அளிக்கிறேன். I promise to pay the bearer the Sum of....... rupees” என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உறுதி அளிப்பதாக ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டு அதில் அவரது கையொப்பம் பொறிக்கப்பட்டிருக்கும்.
 - அந்தந்த நாட்டுப் பணத்தில் உயர் அலுவலர் கையொப்பமும் உறுதிமொழியும் இடம்பெற்றிருக்கும்.
 
எதுவுமில்லை  | |
1 மட்டும் தவறு  | |
3 மட்டும் தவறு  | |
1, 3 தவறு  | 
Question 27  | 
'பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரை யாருடையது?
ஜவஹர்லால் நேரு  | |
அமர்த்தியாசென்  | |
அம்பேத்கர்  | |
மோதிலால் நேரு  | 
Question 27 Explanation: 
 (குறிப்பு: இக்கட்டுரையின் அடிப்படையில் தான் இந்திய ரிசர்வ் வங்கியின் அடிப்படைச் சட்டம் 1934ல் உருவாக்கப்பட்டுள்ளது.)
Question 28  | 
இந்தியாவில் பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியினை ___________ மேற்கொள்கிறது.
பிரதமர் அலுவலகம்  | |
குடியரசுத் தலைவர் அலுவலகம்  | |
நாடாளுமன்றம்  | |
இந்திய ரிசர்வ் வங்கி  | 
Question 28 Explanation: 
 (குறிப்பு: ஒரு நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையில் விலைக் கட்டுப்பாட்டுக்கு முக்கிய பங்களிப்பு உள்ளது. இந்தியாவில் ரிசர்வ் வங்கி இதனை கண்காணித்து வருகிறது.)
Question 29  | 
இந்திய ரிசர்வ் வங்கி எப்போது செயல்படத் தொடங்கியது?
ஏப்ரல் 1, 1937  | |
ஜனவரி 1, 1937  | |
ஏப்ரல் 1, 1935  | |
ஜனவரி 1, 1935  | 
Question 29 Explanation: 
 (குறிப்பு: இந்திய ரிசர்வ் வங்கி 1937 லிருந்து நிரந்தரமாக மும்பையில் இயங்கி வருகிறது.)
Question 30  | 
இந்திய ரிசர்வ் வங்கி எப்போது நாட்டுடைமையாக்கப்பட்டது?
1937     | |
1945      | |
1947    | |
1949  | 
Question 31  | 
இந்தியாவில் அச்சடிக்கப்பட்டப் பணத்தில் __________ சதவிகிதம் புழக்கத்தில் விடப்படுகிறது.
50%    	  | |
65%    	  | |
85%    	  | |
90%  | 
Question 31 Explanation: 
 (குறிப்பு: ஆகஸ்ட் 2018 நிலவரப்படி இந்தியாவில் ரூபாய் 19 லட்சம் கோடி மதிப்பிலான பணம் புழக்கத்தில் உள்ளது.)
Question 32  | 
__________ என்ற இணையதளத்தின் மூலமாக மாணவர்கள் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
விஜய லட்சுமி கல்வி கடன் திட்டம்  | |
வித்யா லட்சுமி கல்வி கடன் திட்டம்  | |
சரஸ்வதி கல்வி கடன் திட்டம்  | |
இந்திய அரசு கல்வி கடன் திட்டம்  | 
Question 32 Explanation: 
 (குறிப்பு: வித்யா லட்சுமி கல்வி கடன் திட்டம்- https://www.vidyalakshmi.co.in/. பொதுவாக படிப்பு முடித்த பிறகு, வேலைவாய்ப்பு பெற்றவுடன் கடனைத் திரும்ப செலுத்த வேண்டும்.)
Question 33  | 
கல்விக்கடன் குறித்தக் கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு
மாணவர் முதன்மைப் பயனாளி ஆவார்.  | |
பெற்றோர், இணையர் அல்லது உடன்பிறந்தோர் ஆகியோர் இணை விண்ணப்பதாரர்.  | |
இவை முழு நேர மற்றும் பகுதி நேர பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு அல்லது தொழில் படிப்புகளுக்காக வழங்கப்படுகின்றன.  | |
ரூபாய் ஐந்து லட்சம் வரை கல்வி கடன் பெறுவதற்கு எவ்வித பிணையும் கேட்கப்படாது.  | 
Question 33 Explanation: 
 (குறிப்பு: ரூபாய் நான்கு லட்சம் வரை கல்வி கடன் பெறுவதற்கு எவ்வித பிணையும் கேட்கப்படாது.)
Question 34  | 
தற்போது உலகில் தயாரிக்கப்படும் பொருள்களில் ____________ விழுக்காடு விற்பனை அல்லது சேவைத் தொழிலை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
50%    		  | |
60%  	  | |
70%     | |
90%  | 
Question 34 Explanation: 
 (குறிப்பு: வேளாண்மையிலும் சொந்தத் தேவைக்காக விளைவிப்பதை விட பணப் பயிர்களை அதிகம் உற்பத்தி செய்யப்படுவது சந்தை மற்றும் பணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.)
Question 35  | 
பணத்துக்கும் விலைக்கும் உள்ள தொடர்பு __________ உடன் தொடர்புடையது.
பொருளாதார கொள்கை  | |
வர்த்தக கொள்கை  | |
பணவியல் கொள்கை  | |
விநியோக கொள்கை  | 
Question 36  | 
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
- நாடுகளுக்கு இடையிலான பணம் செலாவணி என அழைக்கப்படுகிறது.
 - இந்தியாவின் செலாவணி ரூபாய் என்று அழைக்கப்படுகிறது.
 - உலக நாடுகளுக்கு இடையிலான செலாவணி ரூபாய் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
 
அனைத்தும் சரி  | |
1, 2 சரி  | |
2, 3 சரி  | |
1, 3 சரி  | 
Question 36 Explanation: 
 (குறிப்பு: உலக நாடுகளுக்கு இடையிலான செலாவணி அமெரிக்க டாலர் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.)
Question 37  | 
இந்தியாவில் _________ ஆண்டு முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரித்து வெளியிடப்பட்டன.1916
1916      | |
1917     | |
1918   (குறிப்பு: 1935ல் பணப் பொறுப்பு அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி கைக்கு வந்தது. அதன் பிறகு 500 ரூபாய் நோட்டு பணத்தை அறிமுகப்படுத்தியது.)  | |
1919  | 
Question 37 Explanation: 
 (குறிப்பு: 1935ல் பணப் பொறுப்பு அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி கைக்கு வந்தது. அதன் பிறகு 500 ரூபாய் நோட்டு பணத்தை அறிமுகப்படுத்தியது.)
Question 38  | 
500 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்திய பின் இந்திய ரிசர்வ் வங்கி ________ ஆண்டு மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது.
1938    | |
1940     | |
1942     | |
1945  | 
Question 38 Explanation: 
 (குறிப்பு: 1947ஆம் ஆண்டு வரை ஆறாம் ஜார்ஜின் உருவம் பொறித்த பணமே புழக்கத்தில் இருந்தது.)
Question 39  | 
ஆங்கிலேய அரசு ________ ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக்கில் அச்சகத்தை அமைத்தது.
1915      | |
1920     | |
1922     | |
1925  | 
Question 39 Explanation: 
 (குறிப்பு: நாசிக்கில் அச்சகம் அமைத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன.)
Question 40  | 
மத்தியப்பிரதேசத்திலுள்ள தேவாஸில் ____________ ஆண்டு அச்சகம் தொடங்கப்பட்டது.
1945     | |
1957      | |
1974      | |
1982  | 
Question 41  | 
இந்திய ரிசர்வ் வங்கி, கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூரிலும், மேற்கு வங்காளத்திலுள்ள சல்பானியிலும் ரூபாய் மற்றும் வங்கிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அச்சடிக்க அச்சகங்கள் தொடங்கப்பட்ட ஆண்டு
1980      | |
1982     | |
1986     | |
1990  | 
Question 41 Explanation: 
 (குறிப்பு: எவ்வளவு பணம் அச்சடிக்க வேண்டும் என்பதையும், எப்படிப் பாதுகாப்பாக உரிய இடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் இந்திய ரிசர்வ் வங்கியே முடிவு செய்கிறது.)
Question 42  | 
கீழ்க்கண்ட எந்த நாடுகளின் பணம் இந்திய அச்சகங்களில் அச்சடிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன?
- இலங்கை
 - பூடான்
 - ஈராக்
 - ஆப்பிரிக்கா
 
அனைத்தும்      | |
1, 2      | |
2, 3     | |
1, 4  | 
Question 43  | 
- கூற்று 1: இந்திய ரிசர்வ் வங்கியில் சுமார் பத்தாயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
 - கூற்று 2: பத்தாயிரம் ரூபாய் மதிப்புடைய நோட்டுகள் அச்சடிக்க இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இல்லை.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 43 Explanation: 
 (குறிப்பு: பத்தாயிரம் ரூபாய் மதிப்புடைய நோட்டுகள் அச்சடிக்க இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் உண்டு. இருந்தாலும், தற்போது அதிகபட்சம் இரண்டாயிரம் ரூபாய் மதிப்பு வரையிலான பணத்தை மட்டுமே அச்சடிக்கிறது.)
Question 44  | 
கீழ்க்கண்ட எந்த நாடுகளின் பணம் இந்திய அச்சகங்களில் அச்சடிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன?
- இலங்கை
 - பூடான்
 - ஈராக்
 - ஆப்பிரிக்கா
 
அனைத்தும்      | |
1, 2      | |
2, 3     | |
1, 4  | 
Question 45  | 
தவறான இணையைத் தேர்ந்தெடு. (நாடு - செலாவணியின் பெயர்)
இந்தியா - ரூபாய்  | |
இங்கிலாந்து – பவுண்டு  | |
ஐராப்பிய ஒன்றியம் – யூரோ  | |
ஆஸ்திரேலியா – ரியால்  | 
Question 45 Explanation: 
 (குறிப்பு: ஆஸ்திரேலியா - டாலர்)
Question 46  | 
பொருத்துக.
- ஜப்பான் i) யென்
 - சீனா ii) யுவான்
 - சவுதி அரேபியா iii) ரியால்
 - கனடா iv) டாலர்
 
ii    	i    	iii   	iv  | |
iv   	iii   	ii   	i	  | |
iii   	ii   	i   	iv	  | |
i   	ii    	iii   	iv  | 
Question 47  | 
தவறான இணையைத் தேர்ந்தெடு.
- மலேசியா - ரிங்கிட்
 - பாகிஸ்தான் – ரூபாய்
 - இலங்கை – டாலர்
 
1 மட்டும் தவறு  | |
2 மட்டும் தவறு  | |
3 மட்டும் தவறு  | |
எதுவுமில்லை  | 
Question 47 Explanation: 
 (குறிப்பு: இலங்கை - ரூபாய்)
Question 48  | 
- கூற்று 1: ஒரு நாட்டில் அனைத்து நுகர்பொருள்கள், தயாரிப்புகள், சேவைகள் என அனைத்துக்குமான மதிப்பினைகூற்று 1 சரி, கூற்று 2 தவறு க் கணக்கிடுவதில் பணம் பொதுவான, தரப்படுத்தப்பட்ட அலகாக இருக்க வேண்டும்.
 - கூற்று 2: ஒரு நாட்டில் நடைபெறும் நிதி பரிவர்த்தனைகளை அளவிடவும் கணக்குகளாக பராமரிக்கவும் பணம் பயன்படுகிறது.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 49  | 
கீழ்க்கண்ட எவற்றில் கடனுக்கான வட்டி குறைவாகவும், ஈடு வைக்கப்படும் பொருளுக்கான பாதுகாப்பு அதிகமாகவும் இருக்கும்?
- நாட்டுடைமையாக்ககப்பட்ட வங்கிகள்
 - கூட்டுறவு வங்கிகள்
 - முறைசாரா நிதி நிறுவனங்கள்
 - சுய உதவிக்குழுக்கள்
 
1,2  | |
2,3  | |
1,3  | |
2,4  | 
Question 49 Explanation: 
 (குறிப்பு: கடன் கிடைக்கப்பெறும் நிறுவனங்கள்
முறைப்படி நிதி நிறுவனங்களான நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள்.
முறைசாரா நிதி நிறுவனங்கள்
சுய உதவிக்குழுக்கள் மூலம் பெறப்படும் நுண்கடன்கள் என மூன்று வழிகளில் கடன் பெறப்படுகின்றன.)
Question 50  | 
பண விநியோகம் எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
2  | |
3  | |
4  | |
5  | 
Question 50 Explanation: 
 (குறிப்பு:
ப1 = மக்களிடம் புழக்கத்தில் உள்ள பணம் மற்றும் நாணயங்கள் + அனைத்து வணிக, கூட்டுறவு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள வைப்புத்தொகை + ரிசர்வ் வங்கி வைப்புத் தொகை
ப2 = ப1 + அஞ்சலக சேமிப்பு வங்கிக் கணக்குகளில் சேமிக்கப்பட்டுள்ள தொகை
ப3 = ப1 + அனைத்து வணிக, கூட்டுறவு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள கால வைப்புத்தொகை
ப4 = ப3 + அஞ்சல் அலுவலகங்களின் மொத்த வைப்புத் தொகை)
Question 51  | 
தமிழ்நாட்டில் __________ வங்கிக் கிளைகள் உள்ளன.
9012  | |
10612  | |
10718  | |
11628  | 
Question 51 Explanation: 
 (குறிப்பு: 2017-2018 நிதியாண்டில் ஏறத்தாழ 15 லட்சம் கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது.)
Question 52  | 
ஏப்ரல் 2017 - மார்ச் 2018 வரையிலான காலக்கட்டத்தில் கடன் வைப்புத் தொகை விகிதம்
106.7%      | |
109.34%     | |
110.74%  | |
115.56%  | 
Question 53  | 
பொருத்துக.
- அமெரிக்க டாலர் i) தானியங்கி இயந்திரம்
 - நாணய சுழற்சி ii) பணத்தின் மாற்று
 - ஏ.டி.எம் iii) சர்வதேச அங்கீகாரம்
 - உப்பு iv) சவுதி அரேபியா
 - ரியால் v) 85%
 
i    	iii   	v    	iv    	ii  | |
v    	iv    	iii    	ii  	i  | |
iii    	v    	i   	ii   	iv  | |
iii   	i   	iv   	v    	ii  | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 53 questions to complete.