தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் Online Test 7th Social Science Lesson 17 Questions in Tamil
தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் Online Test 7th Social Science Lesson 17 Questions in Tamil
Question 1 |
மகாபலிபுரத்திலுள்ள குடைவரைக்கோவில்கள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை?
6 ஆம் நூற்றாண்டு | |
7 ஆம் நூற்றாண்டு | |
8 ஆம் நூற்றாண்டு | |
9 ஆம் நூற்றாண்டு |
Question 2 |
கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தைய நினைவுச்சின்னங்கள் எதனால் செய்யப்பட்டவை?
மரம் | |
செங்கல் | |
மண் | |
சுண்ணாம்பு |
Question 3 |
தமிழ்நாட்டில் கோவில் கட்டடக்கலையின் பரிணாம வளர்ச்சி எத்தனை கட்டங்களாக நடைபெற்றுள்ளது?
ஐந்து | |
நான்கு | |
மூன்று | |
ஆறு |
Question 4 |
யாருடைய காலத்தில் கோவில் கட்டடக் கலை குடைவரைக் கோவில்கள் எனும் நிலையிலிருந்து கட்டுமானக் கோவில்கள் எனும் மாற்றத்திற்கு உள்ளானது?
பாண்டியர் | |
சோழர் | |
பல்லவர் | |
சேரர் |
Question 5 |
மலையின் பாறைப் பரப்பிலிருந்து தேவைப்படும் வடிவத்தில் ஒரு பகுதி வெட்டப்பட்டும் செதுக்கப்பட்டும் உருவாகும் கோவில்?
கடற்கரை கோவில் | |
கட்டுமான கோவில் | |
குடைவரை கோவில் | |
பாறை கோவில் |
Question 6 |
குடைவரைக் கட்டடக் கலைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்?
மகேந்திரவர்மன் | |
நரசிம்மவர்மன் | |
நந்திவர்மன் | |
ராஜ சிம்மன் |
Question 7 |
குடைவரைக் கோவில்கள் அனைத்திலும் காணப்படும் சிறப்பியல்பு/கள்?
மண்டபம் | |
கருவறை | |
துவார பாலகர்கள் | |
இவை அனைத்தும் |
Question 8 |
சிற்பிகள் தங்கள் திறமைகள் அனைத்தையும் பயன்படுத்தி கல்லிலே கலைவண்ணம் காண, அதிக வாய்ப்பினைக் கொடுத்தது எது?
கடற்கரை கோவில் | |
கட்டுமான கோவில் | |
குடைவரை கோவில் | |
பாறை கோவில் |
Question 9 |
ஏழு கோவில்கள் எனவும் அழைக்கப்படும் கோவில் எது?
கடற்கரை கோவில் | |
தாராசுரம் கோவில் | |
பெரிய கோவில் | |
கங்கை கொண்ட சோழ புரம் |
Question 10 |
ராஜசிம்மன் என்றும் அறியப்பட்ட பல்லவ மன்னன் யார்?
முதலாம் நரசிம்மவர்மன் | |
மகேந்திர வர்மன் | |
இரண்டாம் நரசிம்மவர்மன் | |
தண்டி வர்மன் |
Question 11 |
மகாபலிபுரத்திலுள்ள ஏழு கோவில்களின் சிறப்பம்சம்?
இரு கருவறைகள் | |
துவார பாலகர்கள் | |
புடைப்பு சிற்பங்கள் | |
சுற்றுச்சுவர் சிற்பங்கள் |
Question 12 |
பஞ்ச பாண்டவ இரதங்கள் என்றழைக்கப்படும் திரௌபதி இரதம், தர்மராஜா இரதம், பீமரதம், அர்ச்சுன இரதம், நகுல சகாதேவ இரதம் ஆகியன எதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன?
கட்டுமான கோவில்கள் | |
ஒற்றைக்கல் ரதங்கள் | |
புடைப்பு சிற்பங்கள் | |
சுற்றுச்சுவர் சிற்பங்கள் |
Question 13 |
ஆண், பெண் தெய்வங்கள், அரசர்கள் ஆகியோரின் சிற்பங்களையும் புராணக் காட்சிகளைச் சித்தரிக்கும் சிற்பங்களையும் கொண்டுள்ளவை எவை?
கட்டுமான கோவில்கள் | |
பூவணி வேலைப்பாடுகள் | |
மாடக்குழிகள் | |
சுற்றுச்சுவர் சிற்பங்கள் |
Question 14 |
மிகப்பெரும் கருங்கல் பாறையின் மீது புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது எது?
அர்ச்சுனன் தபசு | |
பூவணி வேலைப்பாடுகள் | |
மாடக்குழிகள் | |
சுற்றுச்சுவர் சிற்பங்கள் |
Question 15 |
கடற்கரைக் கோவில் வளாகம் உட்பட மாமல்லபுரத்திலுள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் மொத்தமாக உலகப் பாரம்பரிய இடமென யுனெஸ்கோவால் (UNESCO) எந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது?
1983 | |
1984 | |
1974 | |
1975 |
Question 16 |
தங்கள் குடைவரைக் கோவில்களின் கருவறையில் கடவுளர்களின் சிலைகளை நிறுவியவர்கள்?
சேரர் | |
பாண்டியர் | |
சோழர் | |
பல்லவர் |
Question 17 |
பாண்டியர் கால குகைக்கோவில்கள் கண்டறியப்பட்ட இடங்கள் எது/எவை?
மலையடிக்குறிச்சி | |
ஆனைமலை | |
திருப்பரங்குன்றம் | |
இவை அனைத்தும் |
Question 18 |
பாண்டியர் காலத்துச் சிவன் கோவில்களின் லிங்கங்கள் எப்பாறையிலிருந்து செதுக்கப்பட்டவை?
தீப்பாறை | |
உருமாறிய பாறை | |
படிகப்பாறை | |
செம்மணல் பாறை |
Question 19 |
பாண்டியர் காலத்து தூண்கள் குறித்த செய்திகளில் சரியானவற்றை தேர்ந்தெடு
இக்கோவில்களில் உள்ள தூண்கள் ஒவ்வொன்றும் ஒரே அளவுடையவை | |
தூண்களில் இடம் பெற்றுள்ள அலங்கார வேலைப்பாடுகளும் ஒரே மாதிரியாக உள்ளன | |
அவற்றில் சிவன், விஷ்ணு, துர்கை, கணபதி, சுப்பிரணியன், சூரியன், பிரம்மா, சரஸ்வதி ஆகிய கடவுளர்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. | |
இவை அனைத்தும் |
Question 20 |
பாண்டியர் கட்டடக் கலையின் சிறப்புமிக்க அம்சம்/அம்சங்கள் எது/எவை?
குடைவரைக் கோவில் | |
கட்டுமானக் கோவில் | |
வெட்டுவான் கோவில் | |
a) மற்றும் b) |
Question 21 |
பின்வருவனவற்றுள் ஒரு பெரும் பாறையின் நான்கு புறங்களிலிருந்தும் செதுக்கி அமைக்கப்பட்ட கோவில் எது?
குடைவரைக் கோவில் | |
கட்டுமானக் கோவில் | |
வெட்டுவான் கோவில் | |
a) மற்றும் b) |
Question 22 |
கம்பீரமாகவும், அகன்ற தோள்களோடும் ஒடிசலான உடல்வாகுடனும் அழகான ஆபரணங்களோடும் உயரமான கிரீடங்களோடும் காட்சியளிக்கும் சிற்பங்கள் யாருடைய காலத்தவை?
பாண்டியர் | |
சேரர் | |
சோழர் | |
a) மற்றும் b) |
Question 23 |
மதுரை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட, முற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சிலைகள் தற்போது எங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன?
திருமலை நாயக்கர் அருங்காட்சியகம் | |
ராணி மங்கம்மாள் அருங்காட்சியகம் | |
தமிழக தொல்லியல் வளாகம் | |
மத்திய தொல்லியல் வளாகம் |
Question 24 |
முற்காலப் பாண்டியர்களின் உன்னதமான ஓவியங்கள் காணப்படும் இடம்/இடங்கள் எது/எவை?
சித்த ன்ன வாசல் | |
சங்கரன் கோவில் | |
குடுமியான் மலை | |
a) மற்றும் b) |
Question 25 |
சுவர்களில் சாந்துபூசி, ஈரம் காய்வதற்கு முன்னரே ஓவியங்களைத் தீட்டிய சமயத்தவர்?
புத்த மதம் | |
சமண மதம் | |
சிவனடியார் | |
மேற்கண்ட அனைவரும் |
Question 26 |
தாமரைத் தடாக ஓவியம் எங்கு அமைந்துள்ளது?
சித்தன்னவாசல் | |
குடுமியான் மலை | |
திருவண்ணாமலை | |
காஞ்சிபுரம் |
Question 27 |
அஜந்தா ஓவியங்களுடன் சில ஒப்புமைகளைப்பெற்றுள்ள ஓவியம் எங்கு அமைந்துள்ளது?
சித்தன்னவாசல் | |
குடுமியான் மலை | |
திருவண்ணாமலை | |
காஞ்சிபுரம் |
Question 28 |
முற்காலச் சோழர்களின் கோவில் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டு?
பிரகதீஸ்வரர் ஆலயம் | |
தாராசுரம் | |
தாதாபுரம் | |
கங்கைகொண்ட சோழ புரம் |
Question 29 |
கோவில்களில்அதிக எண்ணிக்கையில் தேவகோஷ்டங்கள் (மாடக் குழிகள்) இருந்தால் அது யாருடைய பாணி ஆகும்?
ராஜராஜன் பாணி | |
ராஜேந்திர சோழன் பாணி | |
குந்தவை பாணி | |
செம்பியன் மாதேவி பாணி |
Question 30 |
ராஜாராஜன் காலத்து செல்வப் பெருக்கச் சாதனைகளுக்குப் பொருத்தமான நினைவுச் சின்னமாக விளங்குவது எது?
தஞ்சாவூரிலுள்ள சிவன் கோவில் | |
தாராசுரம் | |
வெட்டுவான் கோவில் | |
கங்கை கொண்ட சோழபுரம் |
Question 31 |
தட்சிண மேரு என்றழைக்கப்படும் கோவில் எது?
கங்கை கொண்ட சோழபுரம் | |
பெரிய கோவில் | |
தாராசுரம் | |
வெட்டுவான் கோவில் |
Question 32 |
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலின் வழித் தோன்றல் என கூறப்படுவது?
ஐராவதீஸ்வரர் கோவில் | |
தாராசுரம் | |
வெட்டுவான் கோவில் | |
கங்கை கொண்ட சோழபுரம் |
Question 33 |
ராஜேந்திரச சோழனால் கங்கைகொண்ட சோழபுரத்தில் எழுப்பப்பட்ட பிரகதீஸ்வரர் கோவிலின் உயரம்?
55 மீ | |
58 மீ | |
105 மீ | |
65 மீ |
Question 34 |
ஐராவதீஸ்வரருக்கு (இந்திரனின் யானை வழிப்பட்ட கடவுள்) படைத்தளிக்கப்பட்ட கோவில் எங்கு அமைந்துள்ளது?
கங்கை கொண்ட சோழபுரம் | |
திருச்சி | |
தாராசுரம் | |
மாமல்லபுரம் |
Question 35 |
ஐராவதீஸ்வரர் கோவிலை கட்டியவர் யார்?
முதலாம் ராஜராஜன் | |
ராஜேந்திரன் | |
இரண்டாம் ராஜராஜ சோழன் | |
குலோத்துங்கன் |
Question 36 |
பின்வரும் எந்த கோவிலின் ஒட்டுமொத்த வடிவம் ஒரு தேர்போலக் காட்சியளிக்கிறது?
ஐராவதீஸ்வரர் கோவில் | |
தஞ்சை சிவன் கோவில் | |
பிள்ளையார்பட்டி | |
சித்தன்ன வாசல் |
Question 37 |
கருவறையிலும் தூண்களிலும் புராண இதிகாசக் கதாபாத்திரங்கள் சிற்றுருவங்களாகச் செதுக்கப்பட்டுள்ள கோவில் எது?
ஐராவதீஸ்வரர் கோவில் | |
தஞ்சை சிவன் கோவில் | |
கங்கை கொண்ட சோழபுரம் | |
பிள்ளையார்பட்டி |
Question 38 |
13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பிள்ளையார்பட்டியிலுள்ள (தமிழ்நாட்டின் காரைக்குடிக்கு அருகே) குடைவரைக் கோவில் யாருடைய காலத்தது?
பாண்டியர் | |
சேரர் | |
சோழர் | |
பல்லவர் |
Question 39 |
யாருடைய ஆட்சிக்காலத்தில் கோவில்களில் மண்டபங்கள் கட்டப்பட்டன?
நாயக்கர் | |
மராத்தியர் | |
டெல்லி சுல்தான்கள் | |
பல்லவர் |
Question 40 |
கோவில்களில் மண்டபங்கள் கட்டப்பட்டதற்கான காரணம்?
பொது மக்கள் கூடுவதற்கு | |
விழாக்கள் நடைபெறுவதற்கு | |
தொடக்க கல்வி வகுப்புகள் நடைபெற்றன | |
சித்திரங்களாக செயல்பட்டன |
Question 41 |
கோவில் மண்டபங்களுள் மிகவும் புகழ்பெற்ற மண்டபம் எங்கு அமைந்துள்ளது?
மதுரை கோவில் | |
தஞ்சை கோவில் | |
நெல்லை கோவில் | |
கைலாச நாதர் கோவில் |
Question 42 |
பதினைந்தாம் நூற்றாண்டு முதல் பதினேழாம் நூற்றாண்டு வரையிலான விஜயநகர, நாயக்க கட்டடக் கலையின் முக்கியக் கூறுகளாகத் திகழ்பவை?
அழகூட்டப்பட்ட மண்டபங்கள் | |
அலங்கரிக்கப்பட்ட தூண்கள் | |
அலங்கரிக்கப்பட்ட தூண்கள் | |
இவை அனைத்தும் |
Question 43 |
பெரிய வடிவங்களிலான புடைப்புச் சிற்பங்களை உடைய அழகியநம்பி கோவில் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
திருநெல்வேலி | |
திருப்பூர் | |
நாகப்பட்டினம் | |
தேனீ |
Question 44 |
ஆதிநாதர் கோவில் எங்கு அமைந்துள்ளது?
திருநெல்வேலி | |
ஆழ்வார் திருநகரி | |
திருவல்லிக்கேணி | |
தேனீ |
Question 45 |
ஆயிரம் கால் மண்டபம் எங்கு அமைந்துள்ளது?
திருநெல்வேலி | |
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் | |
வானமாமலையார் கோவில் | |
சிதம்பரம் நடராசர் கோவில் |
Question 46 |
நாயக்கர் காலப் பகுதியின் மற்றொரு சிறப்பம்சம் எது?
ஓவியங்கள் | |
யாளிகள் | |
அரச குடும்பத்தினரின் முழு உருவங்கள் | |
இசைத்தூண்கள் |
Question 47 |
நாயக்கர் கால கண்ணையும் கருத்தையும் கவரக்கூடிய மிகப்பெரும் கலைப்படைப்புகள் பின்வரும் எந்த இடங்களில் காணப்படுகின்றன?
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் | |
சுப்பிரமணியசாமி கோவில் | |
கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள கோவில் | |
இவை அனைத்தும் |
Question 48 |
விஜயநகர, நாயக்கர் கால ஓவியங்கள் காணப்படும் கோவில்/கள் எது/எவை?
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் | |
மதுரை கூடல் அழகர் கோவில் | |
திருவண்ணாமலை | |
இவை அனைத்தும் |
Question 49 |
உலகிலேயே மிகவும் நீளமான வில் பிரகாரங்கள் என்று சொல்லப்படுபவை எங்கு அமைந்துள்ளது?
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் | |
மதுரை கூடல் அழகர் கோவில் | |
திருவண்ணாமலை | |
இராமேஸ்வரம் கோவில் |
Question 50 |
இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலின் கட்டடக் கலைக்குப் பெரும் பங்களிப்பைச் செய்தவர்கள்?
சேதுபதிகள் | |
நாயக்கர்கள் | |
பாளையக்காரர்கள் | |
விஜயநகர அரசர்கள் |