குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை- Online Test 6th Social Science Lesson 11 Questions in Tamil
குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை- Online Test 6th Social Science Lesson 11 Questions in Tamil
Question 1 |
இரும்பு கீழ்க்கண்ட எந்த பேரரசு எழுச்சிபெற முக்கிய காரணமாயிருந்தது?
அவந்தி | |
மகதம் | |
அங்கம் | |
காசி |
Question 2 |
கீழ்க்கண்டவற்றுள் கணா என்னும் சொல் குறிக்கும் பொருள் எது?
சரிசமமான சமூக அந்தஸ்தை கொண்ட மக்கள் | |
சரி சமமற்ற சமூக அந்தஸ்தைக் கொண்ட மக்கள் | |
மத வரி | |
தரிசு நிலம் |
Question 3 |
6 ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் எத்தனை வகை அரசுகள் செயல்பட்டன?
2 | |
3 | |
4 | |
6 |
Question 4 |
6 ஆம் நூற்றாண்டில் கங்கைச் சமவெளியில் எத்தனை மகா ஜனபதங்கள் காணப்பட்டன?
4 | |
8 | |
12 | |
16 |
Question 5 |
கீழ்க்கண்டவற்றுள் ஆறாம் நூற்றாண்டில் இருந்த நான்கு முக்கிய ஜனபதங்களில் இல்லாதது எது?
மகதம் | |
அவந்தி | |
பாஞ்சாலம் | |
கோசலம் |
Question 6 |
சரியாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
- வத்சம் – கோசாம்பி, அலகாபாத்
- அவந்தி – உஜ்ஜயினி
- கோசலம் – கிழக்கு உத்ராஞ்சல்
- மகதம் – வைஷாலி
1 & 2 | |
2 & 3 | |
3 & 4 | |
1 & 4 |
Question 7 |
கீழ்கண்டவற்றுள் மகதம் பேரரசாக உருவானதற்கான காரணங்கள் யாவை?
- அடர்ந்த காடுகள்
- அதிக அளவிலான இயற்கை வளங்கள்
- வணிக, வர்த்தக வளர்ச்சி
- வளமான மண்
1, 2 & 3 | |
2, 3 & 4 | |
1, 3 & 4 | |
அனைத்தும் |
Question 8 |
மெகஸ்தனிஸ் இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் இருந்தார்?
10 | |
12 | |
14 | |
15 |
Question 9 |
மௌரிய பேரரசின் தலைநகர் எது?
மதுரா | |
வாரணாசி | |
தட்சசீலம் | |
பாடலிபுத்திரம் |
Question 10 |
மௌரியப் பேரரசை மகதத்தில் நிறுவியவர் யார்?
சந்திரகுப்த மௌரியர் | |
பிந்துசாரர் | |
அசோகர் | |
பிம்பிசாரர் |
Question 11 |
கீழ்கண்டவர்களுள் சல்லேகனா முறைப்படி உயிர் துறந்தவர் யார்?
அசோகர் | |
பத்ரபாகு | |
சந்திரகுப்த மௌரியர் | |
பிந்துசாரர் |
Question 12 |
கிரேக்கர்கள் பிந்துசாரரை எவ்வாறு அழைத்தனர்?
ஆலம் ஷா | |
அமிர்தகதா | |
சிம்ஹசேனா | |
பிந்துசாரர் |
Question 13 |
பிந்துசாரர் தன் மகன் அசோகரை எந்த பகுதியின் ஆளுநராக நியமித்தார்?
மகதம் | |
வத்சம் | |
அங்கம் | |
உஜ்ஜயினி |
Question 14 |
கலிங்க போர் பற்றி அசோகர் எந்த பாறைக் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார்?
13 | |
14 | |
10 | |
8 |
Question 15 |
அசோகரின் எந்த கல்வெட்டு தர்மத்தின் பொருள் குறித்து விளக்குகிறது?
5 | |
6 | |
2 | |
4 |
Question 16 |
அசோகர் கீழ்கண்ட எவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்?
- இரக்க உணர்வு
- புனிதத்தன்மை
- சுய கட்டுப்பாடு
1 & 2 | |
2 & 3 | |
1 & 3 | |
அனைத்தும் |
Question 17 |
கீழ்க்கண்டவர்களுள் மூன்றாவது புத்த மாநாட்டை கூட்டியவர் யார்?
அசோகர் | |
பிம்பிசாரர் | |
அசுவகோசர் | |
காலசோகா |
Question 18 |
அசோகருடைய ஆணைகள் எத்தனை?
22 | |
33 | |
44 | |
11 |
Question 19 |
அசோகரின் கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துமுறை பற்றி சரியாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
- சாஞ்சி – பிராமி
- காந்தகார் - கிரேக்கம் மற்றும் அராமிக்
- வடமேற்குப் பகுதிகள் – கரோஸ்தி
1 & 2 | |
2 & 3 | |
1 & 3 | |
அனைத்தும் |
Question 20 |
கீழ்க்கண்ட எந்தெந்த அசோகரின் கல்வெட்டுகளில் மூவேந்தர்களைப் பற்றிய குறிப்பு உள்ளது?
- 2
- 4
- 13
- 11
1 & 2 | |
1 & 3 | |
2 & 4 | |
2 & 3 |
Question 21 |
கீழ்கண்டவர்களுள் மௌரியரின் அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் யார் யார்?
- புரோகிதர்
- சேனாதிபதி
- மகா மந்திரி
- இளவரசர்
1, 2 & 3 | |
2, 3 & 4 | |
1, 3 & 4 | |
1, 2, 3 & 4 |
Question 22 |
கீழ்க்கண்ட எந்த இடத்தில் உள்ள அசோகரது கல்வெட்டு பாலி மற்றும் பாகா என்னும் இரண்டு வரிகளை பற்றி குறிப்பிடுகிறது?
லும்பினி | |
சாரநாத் | |
வஜ்ஜி | |
வாரணாசி |
Question 23 |
மௌரியரின் ராணுவ நிர்வாகத்தில் எத்தனை குழுக்கள் காணப்பட்டன?
4 | |
5 | |
6 | |
8 |
Question 24 |
நகர நிர்வாகம் கீழ்க்கண்ட எந்த அதிகாரியின் கீழ் இருந்தது?
கோபா | |
ஸ்தானிகா | |
நகரிகா | |
விஸ்தா |
Question 25 |
ஜூனாகத் கல்வெட்டு கீழ்க்கண்ட எந்த ஏரி உருவாக்கப்பட்டதை பதிவு செய்துள்ளது?
ருத்ரசாகர் ஏரி | |
சங்மா ஏரி | |
சந்திர தால் ஏரி | |
சுதர்சனா ஏரி |
Question 26 |
மாஸாகாஸ் என்பது எதனால் செய்யப்பட்ட நாணயம்?
வெள்ளி | |
தங்கம் | |
செம்பு | |
எதுவும் இல்லை |
Question 27 |
கீழ்க்கண்ட எந்தெந்த இடங்களில் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டது அர்த்த சாஸ்திரம் குறிப்பிடுகிறது?
- பனாரஸ்
- வங்காளம்
- அசாம்
- மதுரை
1, 2 & 3 | |
2, 3 & 4 | |
1, 3 & 4 | |
அனைத்தும் |
Question 28 |
யகஷன் மற்றும் யக்ஷி என்பது கீழ்கண்ட எதை குறிக்கும்?
உருவச் சிலைகள் | |
மத வரிகள் | |
கிராம அதிகாரிகள் | |
படைவீரர்கள் |
Question 29 |
நாகார்ஜுன கொண்டாவில் உள்ள மூன்று குகைகளில் யாருடைய கல்வெட்டுக்கள் இடம்பெற்றுள்ளன?
அசோகர் | |
தசரத மௌரியர் | |
பிந்துசாரர் | |
நந்திவர்மன் |
Question 30 |
மௌரிய பேரரசின் கடைசி அரசர் யார்?
ஷலிஷுகா | |
சம்புருத்தி | |
தசரதன் | |
பிருகத்ரதா |
Question 31 |
கீழ்கண்ட எந்த சீனப் பேரரசர் சீன கோட்டைகளின் சுவர்களை இணைத்து சீன பெருஞ்சுவரை உருவாக்கினார்?
ஷென் ஷுபாவோ | |
குன்-சி-ஹங் | |
ஜியோமின்-ஸுவன் | |
லியாங்-ஹங் |
Question 32 |
ஒலிம்பியாவின் ஜியஸ் கோயில் எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது?
மூன்றாம் நூற்றாண்டு | |
நான்காம் நூற்றாண்டு | |
ஐந்தாம் நூற்றாண்டு | |
ஏழாம் நூற்றாண்டு |
Question 33 |
6 ம் நூற்றாண்டு
| |
2 ம் நூற்றாண்டு
| |
5 ம் நூற்றாண்டு
| |
9 ம் நூற்றாண்டு
|
Question 34 |
சிசுநாக வம்சம் - நந்த வம்சம் - மௌரிய வம்சம் - ஹரியங்க வம்சம்
| |
நந்த வம்சம் - மௌரிய வம்சம் - ஹரியங்க வம்சம் - சிசுநாக வம்சம்
| |
ஹரியங்க வம்சம் - சிசுநாக வம்சம் - நந்த வம்சம் - மௌரிய வம்சம் | |
ஹரியங்க வம்சம் - நந்த வம்சம் - சிசுநாக வம்சம் - மௌரிய வம்சம் |
Question 35 |
ஹரியங்க வம்சத்தைச் சேர்ந்த அஜாதசத்ரு என்பவரது காலத்தில் தொடங்கியது.
| |
ஹரியங்க வம்சத்தைச் சேர்ந்த உதயன் என்பவரது காலத்தில் தொடங்கியது.
| |
ஹரியங்க வம்சத்தைச் சேர்ந்த பிம்பிசாரர் என்பவரது காலத்தில் தொடங்கியது. | |
சிசுநாக வம்சத்தைச் சேர்ந்த காலசோகா என்பவரது காலத்தில் தொடங்கியது. |
Question 36 |
லிச்சாவி
| |
மதுரா
| |
கோசலா
| |
மேற்கண்ட அனைத்தும் |
Question 37 |
அசோகர்
| |
காலசோகா
| |
அஜாதசத்ரு
| |
கனிஸ்கர்
|
Question 38 |
சிசுநாகர்கள்
| |
ஹரியங்கர்கள்
| |
மௌரியர்கள்
| |
நந்தர்கள்
|
Question 39 |
அசோகர்
| |
காலசோகா
| |
அஜாதசத்ரு
| |
கனிஸ்கர் |
Question 40 |
உதயன்
| |
மகாபத்ம நந்தர்
| |
அஜாதசத்ரு
| |
தனநந்தர் |
Question 41 |
கூற்று 1 சரி, 2 தவறு
| |
கூற்று 2 சரி, 1 தவறு
| |
இரண்டும் சரி
| |
இரண்டும் தவறு |
Question 42 |
கூற்று 1 சரி, 2 தவறு
| |
கூற்று 2 சரி, 1 தவறு
| |
இரண்டும் சரி
| |
இரண்டும் தவறு
|
Question 43 |
முத்திரை பதிக்கப்பட்ட நாணயங்கள்
| |
அசோகரின் கல்வெட்டுப் பேராணைகள்
| |
ஜீனாகத் கல்வெட்டு
| |
மேற்கண்ட எதுவுமில்லை |
Question 44 |
A-3, B-1, C-2, D-4
| |
A-2, B-1, C-4, D-3
| |
A-1, B-3, C-2, D-4
| |
A-4, B-3, C-1, D-2
|
Question 45 |
சமண நூல்கள்
| |
பௌத்த நூல்கள்
| |
புராணங்கள்
| |
தீபவம்சம் |
Question 46 |
தீபவம்சம்
| |
பாலிவம்சம்
| |
இண்டிகா
| |
மேற்கண்ட அனைத்தும் |
Question 47 |
அசோகர்
| |
பிந்துசாரர்
| |
சந்திரகுப்த மௌரியர்
| |
பிருகத்ரதா |
Question 48 |
கூற்று 1 சரி, 2 தவறு
| |
கூற்று 2 சரி, 1 தவறு
| |
இரண்டும் சரி
| |
இரண்டும் தவறு |
Question 49 |
1 மற்றும் 2 சரி
| |
1 மற்றும் 2 தவறு
| |
1 மட்டும் சரி
| |
2 மட்டும் சரி
|
Question 50 |
மெக்ரௌலி தூண்
| |
குதுப்மினார் தூண்
| |
சாஞ்சி ஸ்தூபி
| |
சாரநாத் தூண்
|
Question 51 |
கூற்று 1 சரி, 2 தவறு
| |
கூற்று 2 சரி, 1 தவறு
| |
இரண்டும் சரி
| |
இரண்டும் தவறு |
Question 52 |
நறுமணப் பொருள்கள்
| |
குதிரைகள்
| |
தங்கம்
| |
கண்ணாடிப் பொருட்கள்
|
Question 53 |
1 மட்டும் தவறு
| |
1, 2 மட்டும் தவறு
| |
2, 3 மட்டும் தவறு
| |
1, 3 மட்டும் தவறு |
Question 54 |
A-3, B-4, C-1, D-2
| |
A-2, B-1, C-4, D-3
| |
A-1, B-3, C-2, D-4
| |
A-4, B-3, C-1, D-2
|