EconomicsOnline Test
இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும்
இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும்
Congratulations - you have completed இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
இந்தியாவின் கள்ளிக்கோட்டைக்கு (CALICUT) வாஸ்கோடகாமா வருகை புரிந்த வருடம்
1498 | |
1948 | |
1489 | |
1849 |
Question 2 |
1614-இல் தாமஸ் ரோ யாரிடம் அனுமதி பெறுவதில் வெற்றி பெற்றார்?
அக்பர் | |
ஷாஜகான் | |
ஜஹாங்கீர் | |
நூர்ஜஹான் |
Question 3 |
இந்தியாவை ஆளும் உரிமை கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து ஆங்கிலேய அரசுக்கு மாற்றப்பட்ட ஆண்டு
1885 | |
1858 | |
1868 | |
1878 |
Question 4 |
இரயத்வாரி முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இடம்
கேரளா | |
வங்காளம் | |
வங்காளம் | |
மகாராஷ்டிரா |
Question 5 |
முதலாம் உலகப்போர் தொடங்கப்பட்ட ஆண்டு
1914 | |
1814 | |
1941 | |
1841 |
Question 6 |
இந்திய அரசாங்கம் தனது முதல் தொழிற்கொள்கையை வெளியிட்ட ஆண்டு
1456 | |
1991 | |
1948 | |
2000 |
Question 7 |
1956 ன் தொழிற்கொள்கையின் நோக்கம்
பெரிய நிறுவனங்களை முன்னேற்றுவது | |
வேளாண்துறையை மட்டும் முன்னேற்றுவது | |
தனியார் துறையை மட்டும் முன்னேற்றுவது | |
குடிசைத்தொழில்களை மட்டும் முன்னேற்றுவது |
Question 8 |
1993 முன் பதிவு நீக்கப்பட்ட தொழில்துறை
இரயில்வே துறை | |
செம்பு மற்றும் சிங்க் சுரங்கத் தொழில் | |
அணுஆற்றல் | |
அணு கனிமங்கள் |
Question 9 |
இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என்றழைக்கப்படுபவர்
M.S. சுவாமிநாதன் | |
காந்தி | |
விஸ்வேஸ்வரையா | |
N.R. விஸ்வநாதன் |
Question 10 |
1969ல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை
10 | |
12 | |
14 | |
16 |
Question 11 |
வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதன் முக்கிய நோக்கம்
தனியார் சமூக நலம் | |
சமூக நலம் | |
வருவாய் ஈட்ட | |
தொழில் முற்றுரிமை |
Question 12 |
திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு
1950 | |
1955 | |
1960 | |
1952 |
Question 13 |
முதலாம் ஐந்தாண்டுத்திட்டத்தின் முதன்மையான நோக்கம்
சேவை | |
தொழில் | |
வேளாண்மை | |
வங்கி |
Question 14 |
பத்தாம் ஐந்தாண்டுத்திட்ட காலம்
1992-1997 | |
2002-2007 | |
2007-2012 | |
1997-2002 |
Question 15 |
2016ம் ஆண்டுக்கான மனித வளர்ச்சி அறிக்கையின் படி 188 நாடுகளில் இந்தியாவின் தரம்
130 | |
131 | |
135 | |
145 |
Question 16 |
வருடாந்திரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட ஆண்டு
1989-1991 | |
1990-1992 | |
2000-2001 | |
1981-1983 |
Question 17 |
இந்தியாவின் மிகப்பழமையான பெரிய அளவிலான தொழில்
பருத்தி | |
சணல் | |
இரும்பு | |
சிமெண்ட் |
Question 18 |
மனித மேம்பாட்டுக் குறியீட்டெண்னை உருவாக்கியவர்
ஜவஹர்லால் நேரு | |
M.K.காந்தி | |
அமர்த்தியா குமார் சென் | |
தாகூர் |
Question 19 |
பன்னிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கம்
விரைவான மற்றும் அதிகமான ஒருங்கிணைந்த வளர்ச்சி | |
சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி | |
சோசலிச முறையிலான சமூகம் | |
விரைவான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சி |
Question 20 |
வாழ்க்கைதரக் குறியீட்டெண்ணை உருவாக்கியவர்
திட்டக்குழு | |
நேரு | |
மோரிஸ் | |
பிஸ்வாஜித் |
Question 21 |
…………………. என்பது இரண்டு நாடுகளுக்கிடையேயான சமூக மற்றும் பொருளாதார தொடர்புகளில் ஒரு நாடு அதிகாரம் செலுத்தும் நிலையிலும் மற்றொரு நாடு அடிமையாக இருப்பதையும் குறிக்கும்.
காலனித்துவம் | |
சமத்துவம் | |
முதலாளித்துவம் | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 22 |
1510 லிருந்து கோவாவுடன் வாணிகம் செய்து வந்தவர் ………………
இந்தியர்கள் | |
போர்ச்சுக்கீசியர்கள் | |
கிரேக்கர்கள் | |
ரோமானியர்கள் |
Question 23 |
1614ல் ………………….என்பர் ஜஹாங்கீரிடமிருந்து தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி பெற்றார்.
லார்ட் வில்லியம் | |
லார்ட் காரன்வாலிஸ் | |
சர் தாமஸ் மன்றோ | |
சுவாமி நாதன் |
Question 24 |
பிரிட்டன் நாடு, இந்தியாவை காலனி ஆதிக்கத்தின் கீழ் …………………. ஆண்டுகளுக்கு மேலாக சீரழித்தது.
200 ஆண்டுகள் | |
150 ஆண்டுகள் | |
160 ஆண்டுகள் | |
210 ஆண்டுகள் |
Question 25 |
………………….. ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனி தனது அரசியல் அதிகாரத்தை பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைத்தது.
1950 | |
1858 | |
1958 | |
1850 |
Question 26 |
பிரிட்டிஷ் முதலீட்டாளர்கள் வங்காளத்தில் ……………………… தொழிற்சாலையை ஆரம்பித்தார்.
நூல் ஆலை | |
பருத்தி ஆலை | |
அரிசி ஆலை | |
சணல் ஆலை |
Question 27 |
இந்தியக் கைவினைப் பொருட்களுக்கு ………………… அளவில் மிகுந்த வரவேற்பு இருந்தது.
தேசிய அளவில் | |
மாநில அளவில் | |
உலக அளவில் | |
உள்ளூர் அளவில் |
Question 28 |
இந்திய கைவினைப் பொருட்களால் ……………………. போட்டியிட முடியவில்லை.
நுகர்வுப் பொருட்களுடன் | |
இடைநிலைப் பண்டங்களுடன் | |
இயந்திர தயாரிக்கப்பட்ட பொருட்களுடன் | |
எதுவுமில்லை |
Question 29 |
…………………. நிரந்தர சொத்துரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
லார்டு காரன் வாலிஸ் | |
லார்டு வில்லியம் பென்டிக் | |
ஜஹாங்கீர் | |
விஷ்வேஸ்வரா |
Question 30 |
மஹல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் ……………………
லார்டு காரன் வாலிஸ் | |
லார்டு வில்லியம் பென்டிக் | |
சர் தாமஸ் மன்றோ | |
கேப்டன் அலெக்சான்டர் ரீட் |
Question 31 |
இரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தியவர் ……………………………………
லார்டு காரன் வாலிஸ் | |
லார்டு வில்லியம் பென்டிக் | |
சர் தாமஸ் மன்றோ மற்றும் அலெக்சாண்டர் ரீட் | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 32 |
மஹல்வாரி முறையை அறிமுகப்படுத்திய ஆண்டு ……………………..
1820 | |
1800 | |
1993 | |
1793 |
Question 33 |
நிலக்கரி உற்பத்தியில் ஆண்டுக்கு …………………… டன்னாக உயர்ந்தது
6 மில்லியன் டன்னாக | |
5 மில்லியன் டன்னாக | |
3 மில்லியன் டன்னாக | |
8 மில்லியன் டன்னாக |
Question 34 |
………………… நூற்றாண்டின் இறுதியில் 36 சணல் ஆலைகளும், 194 பருத்தி ஆலைகளும் அதிக எண்ணிக்கையிலான தொழில் பூங்காக்களும் இருந்தன
18 ஆம் நூற்றாண்டு | |
19ஆம் நூற்றாண்டு | |
20 ஆம் நூற்றாண்டு | |
21 ஆம் நூற்றாண்டு |
Question 35 |
20ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியில் சுதேசி இயக்கம் இந்தியாவில் ………………… ஊக்குவித்தது.
தாராளமயமாக்கல் | |
தனியார் மயமாக்கல் | |
தொழில் மயமாக்கல் | |
எதுவிமில்லை |
Question 36 |
ஆசியாவின் ………………….. முக்கியப் பொருளாதாரம் இந்தியாவகும்.
முதல் | |
ஐந்தாவது | |
எட்டாவது | |
மூன்றாவது |
Question 37 |
இந்தியத் தொழில்கள் …………………….. வகைகளாகப் பிரிக்கப்பட்டன.
முதல் | |
இரண்டு | |
மூன்று | |
நான்கு |
Question 38 |
பசுமைப் புரட்சி செயல்படுத்தப்பட்ட ஆண்டு ……………….
1950 | |
1960 | |
1980 | |
1990 |
Question 39 |
பணப் பயிருக்கு எடுத்துக்காட்டு ………………….
கரும்பு | |
பருத்தி மற்றும் சணல் | |
எண்ணெய் வித்துக்கள் மற்றும் உருளைக் கிழங்கு | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 40 |
…………………… மக்களுக்கு பசுமைப்புரட்சி செழிப்பை வழங்கியது.
நகர்புற மக்களுக்கு | |
கிராமப்புற மக்களுக்கு | |
மாநகராட்சி மக்களுக்கு | |
எதுவுமில்லை |
Question 41 |
இந்தியாவில் முதல் பெரிய அளவிளான இரும்பு எஃகு தொழிற்சாலை
TISCO | |
IISCO | |
SAIL | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 42 |
முதன் முதலில் நிறுவப்பட்ட பொதுத்துறை நிறுவனம் பத்ராவதியில் உள்ள ……………….. இரும்பு எஃகு தொழில் ஆகும்.
TISCO | |
IISCO | |
SAIL | |
விஸ்வேஸ்வரய்யா |
Question 43 |
இந்திய எஃகு நிறுவனம் (SAIL) ………………….. ல் நிறுவப்பட்டது
1864 | |
1854 | |
1818 | |
1974 |
Question 44 |
உலகிலுள்ள காகித தொழிற்சாலைகளின் பட்டியலில் இந்தியா …………………….. வது இடத்தில் உள்ளது.
10 | |
15 | |
20 | |
25 |
Question 45 |
……………………. வங்கிகளில் அரசின் பங்கு 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும்.
பொதுத் துறை | |
தனியார் துறை | |
கூட்டுபங்கு நிறுவனம் | |
மாநகராட்சி |
Question 46 |
பொதுத்துறை வங்கிகள் ………………. வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
ஒன்று | |
இரண்டு | |
மூன்று | |
நான்கு |
Question 47 |
திட்ட விடுமுறைக் காலம் ………………….
1960 – 1965 | |
1963 – 1966 | |
1966 – 1969 | |
1969 – 1972 |
Question 48 |
பனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் ……………………..
1997 – 2002 | |
2002 – 2007 | |
2007 – 2012 | |
2012 – 2017 |
Question 49 |
சர்வசிக்ஷா அபியான்’ எத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது ……………………….
முதல் ஐந்தாண்டுத் திட்டம் | |
பத்தாம் ஐந்தாண்டுத் திட்டம் | |
மூன்றாம் ஐந்தாண்டுத் தி | |
ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம் |
Question 50 |
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டெஹ்ராடூன் நகரில் ………………… ல் நிறுவப்பட்டது
1950 | |
1952 | |
1956 | |
1960 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 50 questions to complete.