இந்தியப் பண்பாடும் சமயங்களும் Online Test 12th Ethics Lesson 4 Questions in Tamil
இந்தியப் பண்பாடும் சமயங்களும் Online Test 12th Ethics Lesson 4 Questions in Tamil
Quiz-summary
0 of 355 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- 168
- 169
- 170
- 171
- 172
- 173
- 174
- 175
- 176
- 177
- 178
- 179
- 180
- 181
- 182
- 183
- 184
- 185
- 186
- 187
- 188
- 189
- 190
- 191
- 192
- 193
- 194
- 195
- 196
- 197
- 198
- 199
- 200
- 201
- 202
- 203
- 204
- 205
- 206
- 207
- 208
- 209
- 210
- 211
- 212
- 213
- 214
- 215
- 216
- 217
- 218
- 219
- 220
- 221
- 222
- 223
- 224
- 225
- 226
- 227
- 228
- 229
- 230
- 231
- 232
- 233
- 234
- 235
- 236
- 237
- 238
- 239
- 240
- 241
- 242
- 243
- 244
- 245
- 246
- 247
- 248
- 249
- 250
- 251
- 252
- 253
- 254
- 255
- 256
- 257
- 258
- 259
- 260
- 261
- 262
- 263
- 264
- 265
- 266
- 267
- 268
- 269
- 270
- 271
- 272
- 273
- 274
- 275
- 276
- 277
- 278
- 279
- 280
- 281
- 282
- 283
- 284
- 285
- 286
- 287
- 288
- 289
- 290
- 291
- 292
- 293
- 294
- 295
- 296
- 297
- 298
- 299
- 300
- 301
- 302
- 303
- 304
- 305
- 306
- 307
- 308
- 309
- 310
- 311
- 312
- 313
- 314
- 315
- 316
- 317
- 318
- 319
- 320
- 321
- 322
- 323
- 324
- 325
- 326
- 327
- 328
- 329
- 330
- 331
- 332
- 333
- 334
- 335
- 336
- 337
- 338
- 339
- 340
- 341
- 342
- 343
- 344
- 345
- 346
- 347
- 348
- 349
- 350
- 351
- 352
- 353
- 354
- 355
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 355 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- 168
- 169
- 170
- 171
- 172
- 173
- 174
- 175
- 176
- 177
- 178
- 179
- 180
- 181
- 182
- 183
- 184
- 185
- 186
- 187
- 188
- 189
- 190
- 191
- 192
- 193
- 194
- 195
- 196
- 197
- 198
- 199
- 200
- 201
- 202
- 203
- 204
- 205
- 206
- 207
- 208
- 209
- 210
- 211
- 212
- 213
- 214
- 215
- 216
- 217
- 218
- 219
- 220
- 221
- 222
- 223
- 224
- 225
- 226
- 227
- 228
- 229
- 230
- 231
- 232
- 233
- 234
- 235
- 236
- 237
- 238
- 239
- 240
- 241
- 242
- 243
- 244
- 245
- 246
- 247
- 248
- 249
- 250
- 251
- 252
- 253
- 254
- 255
- 256
- 257
- 258
- 259
- 260
- 261
- 262
- 263
- 264
- 265
- 266
- 267
- 268
- 269
- 270
- 271
- 272
- 273
- 274
- 275
- 276
- 277
- 278
- 279
- 280
- 281
- 282
- 283
- 284
- 285
- 286
- 287
- 288
- 289
- 290
- 291
- 292
- 293
- 294
- 295
- 296
- 297
- 298
- 299
- 300
- 301
- 302
- 303
- 304
- 305
- 306
- 307
- 308
- 309
- 310
- 311
- 312
- 313
- 314
- 315
- 316
- 317
- 318
- 319
- 320
- 321
- 322
- 323
- 324
- 325
- 326
- 327
- 328
- 329
- 330
- 331
- 332
- 333
- 334
- 335
- 336
- 337
- 338
- 339
- 340
- 341
- 342
- 343
- 344
- 345
- 346
- 347
- 348
- 349
- 350
- 351
- 352
- 353
- 354
- 355
- Answered
- Review
-
Question 1 of 355
1. Question
1) நம் நாட்டின் பண்பாட்டுயர்வுக்கு அடிப்படையாகத் திகழ்வன எவை?
Correct
விளக்கம்: நம் நாட்டின் பண்பாட்டுயர்வுக்கு அடிப்படையாகத் திகழ்வன சமயங்களாகும். நாட்டு மக்களின் பழக்கவழக்கங்கள் வாழ்வியல்முறைகள், மனப்பக்குவம், ஆன்மீக அறிவு போன்றவற்றைச் சமயங்களே தீர்மானிக்கின்றன. எது நல்லது? எது கெட்டது? என்பதைத் தெளிவுபடுத்தும் சமயங்கள், அவர்களுக்கு வாழ்வின் மெய்ப்பொருளை உணர்த்துகின்றன.
Incorrect
விளக்கம்: நம் நாட்டின் பண்பாட்டுயர்வுக்கு அடிப்படையாகத் திகழ்வன சமயங்களாகும். நாட்டு மக்களின் பழக்கவழக்கங்கள் வாழ்வியல்முறைகள், மனப்பக்குவம், ஆன்மீக அறிவு போன்றவற்றைச் சமயங்களே தீர்மானிக்கின்றன. எது நல்லது? எது கெட்டது? என்பதைத் தெளிவுபடுத்தும் சமயங்கள், அவர்களுக்கு வாழ்வின் மெய்ப்பொருளை உணர்த்துகின்றன.
-
Question 2 of 355
2. Question
2) சமயங்கள் மக்களுக்கு எது மிக அவசியமானது என வலியுறுத்துகின்றன?
Correct
விளக்கம்: சமயங்கள், மக்களுக்கு அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை விட வீடுபேறே அவசியமானது என்று வலியுறுத்துகின்றன. கடவுள் நம்பிக்கை மட்டுமின்றிச் சமூக பணிகளையும் சமயங்கள் ஊக்குவிக்கின்றன. உலகின் ஒரே பரம்பொருள் கடவுள் என்று இவை கூறுகின்றன. பரம்பொருள் ஒன்றே என்றாலும், ஒவ்வொரு சமயத்தவரும் ஒவ்வொரு விதமாக அப்பரம்பொருளை வழிபடுகின்றனர்.
Incorrect
விளக்கம்: சமயங்கள், மக்களுக்கு அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை விட வீடுபேறே அவசியமானது என்று வலியுறுத்துகின்றன. கடவுள் நம்பிக்கை மட்டுமின்றிச் சமூக பணிகளையும் சமயங்கள் ஊக்குவிக்கின்றன. உலகின் ஒரே பரம்பொருள் கடவுள் என்று இவை கூறுகின்றன. பரம்பொருள் ஒன்றே என்றாலும், ஒவ்வொரு சமயத்தவரும் ஒவ்வொரு விதமாக அப்பரம்பொருளை வழிபடுகின்றனர்.
-
Question 3 of 355
3. Question
3) தமிழறிஞர்கள் ‘சமயம்’ என்ற சொல் எதிலிருந்து தோன்றியதாகக் குறிப்பிட்டுள்ளனர்?
Correct
விளக்கம்: தமிழறிஞர்கள் “சமயம்” என்ற சொல் ‘சமை’ என்ற சொல்லிலிருந்து தோன்றியதாகக் குறிப்பிட்டுள்ளனர். சமைத்தல் என்றால் மூலப்பொருட்களைக் கொண்டு சமைக்கும் போது உண்பதற்கு பக்குவப்படுத்துவதுபோல, சமயத்தில் இணையும் மனிதன் மனப்பக்குவம் அடைகிறான் எனக் கருதலாம்.
Incorrect
விளக்கம்: தமிழறிஞர்கள் “சமயம்” என்ற சொல் ‘சமை’ என்ற சொல்லிலிருந்து தோன்றியதாகக் குறிப்பிட்டுள்ளனர். சமைத்தல் என்றால் மூலப்பொருட்களைக் கொண்டு சமைக்கும் போது உண்பதற்கு பக்குவப்படுத்துவதுபோல, சமயத்தில் இணையும் மனிதன் மனப்பக்குவம் அடைகிறான் எனக் கருதலாம்.
-
Question 4 of 355
4. Question
4) “அஜிதநாதர்” பற்றிய சரியான கூற்றைத் தேர்வு செய்க
Correct
விளக்கம்: 2-ம் தீர்த்தங்கரர்
மூல பெண் தெய்வம் – அஜிதபலா
சின்னம் – யானை
Incorrect
விளக்கம்: 2-ம் தீர்த்தங்கரர்
மூல பெண் தெய்வம் – அஜிதபலா
சின்னம் – யானை
-
Question 5 of 355
5. Question
5) தவறானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: சமயம், மனிதனை அறிவுநெறிப்பட்டவனாக்குகிறது, அன்புடையவனாக்குகிறது. அமைதிக்கு வழிவகுக்கிறது. கட்டுப்பாட்டுடன் இருக்கச் செய்கிறது.
சமயம், மனிதனை மாற்றுகிறது. தன்னை உணரும்படி செய்து, தன்னிடமுள்ள அன்பை உலகிற்கு உணர்த்தி உலக உயிர்களைப் பாதுகாக்கிறது.
சமயம், சமயச் சடங்குகள் மூலம் மனிதனின் கலை உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கப்படுகின்றது. அவனது ஆன்மீகப் பயணத்திற்கு உந்துதலாக அமைகிறது
Incorrect
விளக்கம்: சமயம், மனிதனை அறிவுநெறிப்பட்டவனாக்குகிறது, அன்புடையவனாக்குகிறது. அமைதிக்கு வழிவகுக்கிறது. கட்டுப்பாட்டுடன் இருக்கச் செய்கிறது.
சமயம், மனிதனை மாற்றுகிறது. தன்னை உணரும்படி செய்து, தன்னிடமுள்ள அன்பை உலகிற்கு உணர்த்தி உலக உயிர்களைப் பாதுகாக்கிறது.
சமயம், சமயச் சடங்குகள் மூலம் மனிதனின் கலை உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கப்படுகின்றது. அவனது ஆன்மீகப் பயணத்திற்கு உந்துதலாக அமைகிறது
-
Question 6 of 355
6. Question
6) மனிதர்களது அறிவுப் பசிக்கு தத்துவக் கோட்பாடுகளின் மூலம் உணவளிப்பது எது?
Correct
விளக்கம்: மனிதர்களது அறிவுப் பசிக்கு தத்துவக் கோட்பாடுகள் மூலம் உணவளிப்பது சமயமே ஆகும்.
Incorrect
விளக்கம்: மனிதர்களது அறிவுப் பசிக்கு தத்துவக் கோட்பாடுகள் மூலம் உணவளிப்பது சமயமே ஆகும்.
-
Question 7 of 355
7. Question
7) பொருத்தமற்றதை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: இந்தியாவில் தோன்றிய சமயங்கள் – இந்து, சமணம், பௌத்தம், சீக்கியம்
இந்தியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்படும் சமயங்கள் – இஸ்லாம், கிறித்துவம், ஜெராஸ்டிரியம்
Incorrect
விளக்கம்: இந்தியாவில் தோன்றிய சமயங்கள் – இந்து, சமணம், பௌத்தம், சீக்கியம்
இந்தியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்படும் சமயங்கள் – இஸ்லாம், கிறித்துவம், ஜெராஸ்டிரியம்
-
Question 8 of 355
8. Question
8) எந்த நாடு, பல சமயங்களின் தாயகமாகும்?
Correct
விளக்கம்: இந்தியா பல சமங்களின் தாயகமாகும். நமது பண்பாட்டில் சமயங்கள் செல்வாக்குடன் இன்றளவும் விளங்குகின்றன. இவ்வாறு சமய வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் தனித்த அடையாளமாகும்.
Incorrect
விளக்கம்: இந்தியா பல சமங்களின் தாயகமாகும். நமது பண்பாட்டில் சமயங்கள் செல்வாக்குடன் இன்றளவும் விளங்குகின்றன. இவ்வாறு சமய வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் தனித்த அடையாளமாகும்.
-
Question 9 of 355
9. Question
9) இந்தியாவில் தோன்றிய சமயங்களில் முதன்மையானது எது?
Correct
விளக்கம்: இந்தியாவில் தோன்றிய சமயங்களில் முதன்மையானது இந்து சமயமாகும். இஃது, உலகச் சமயங்களுள் தொன்மையான சமயமாகக் கருதப்படுகிறது.
Incorrect
விளக்கம்: இந்தியாவில் தோன்றிய சமயங்களில் முதன்மையானது இந்து சமயமாகும். இஃது, உலகச் சமயங்களுள் தொன்மையான சமயமாகக் கருதப்படுகிறது.
-
Question 10 of 355
10. Question
10) பெரும்பாலான இந்துக்கள் எங்கு வசிக்கின்றனர்?
Correct
விளக்கம்: பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், நேபாளத்திலும் வசிக்கின்றனர். பிற சமயங்களைப்போல் அல்லாது, இந்து சமயத்தைத் தோற்றுவித்தவர் என்று எவருமில்லை.
Incorrect
விளக்கம்: பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், நேபாளத்திலும் வசிக்கின்றனர். பிற சமயங்களைப்போல் அல்லாது, இந்து சமயத்தைத் தோற்றுவித்தவர் என்று எவருமில்லை.
-
Question 11 of 355
11. Question
11) பல்வேறு வகையான நம்பிக்கைகள், சடங்குகள், சமயநூல்கள் என்பனவற்றை உள்வாங்கி உருவான ஒரு சமயம் எது?
Correct
விளக்கம்: பல்வேறு வகையான நம்பிக்கைகள், சடங்குகள், சமயநூல்கள் என்பவனவற்றை உள்வாங்கி உருவான ஒரு சமயமே, இந்து சமயமாகும்.
Incorrect
விளக்கம்: பல்வேறு வகையான நம்பிக்கைகள், சடங்குகள், சமயநூல்கள் என்பவனவற்றை உள்வாங்கி உருவான ஒரு சமயமே, இந்து சமயமாகும்.
-
Question 12 of 355
12. Question
12) பாரத நாட்டை சிந்து ஆற்றின் பெயரால்(ஸிந்து) ஹிந்து என்று அழைத்தவர் யார்?
Correct
விளக்கம்: கிரேக்கர், அராபியர், பாரசீகர் போன்ற அயல்நாட்டினர், பாரத நாட்டைச் சிந்து ஆற்றின் பெயரால்(ஸிந்து)ஹிந்து என்று அழைத்தனர். அது நாளடையில் ஹிந்து என்று மாறியது. அது தமிழில் ‘இந்து’ என்று வழங்கப்படுகிறது. இப்பெயர் இந்திய துணைக்கண்டமாகிய நிலப்பரப்பு மட்டுமின்றி, இங்கு வாழ்கின்ற மக்கள், பண்பாடு போன்றவற்றிற்கும், இவர்களது சமயத்திற்கும் பெயராகி உள்ளது.
Incorrect
விளக்கம்: கிரேக்கர், அராபியர், பாரசீகர் போன்ற அயல்நாட்டினர், பாரத நாட்டைச் சிந்து ஆற்றின் பெயரால்(ஸிந்து)ஹிந்து என்று அழைத்தனர். அது நாளடையில் ஹிந்து என்று மாறியது. அது தமிழில் ‘இந்து’ என்று வழங்கப்படுகிறது. இப்பெயர் இந்திய துணைக்கண்டமாகிய நிலப்பரப்பு மட்டுமின்றி, இங்கு வாழ்கின்ற மக்கள், பண்பாடு போன்றவற்றிற்கும், இவர்களது சமயத்திற்கும் பெயராகி உள்ளது.
-
Question 13 of 355
13. Question
13) இந்து – பிரித்தெழுதுக
Correct
விளக்கம்: ‘இந்து’ அல்லது ‘ஹிந்து’ என்ற சொல்லை “ஹிம்+து” எனப் பிரிக்கலாம். ஹிம்-ஹிம்சையில் து-துக்கிப்பவன். ஓர் உயிர் எந்த காரணத்தினாலவது வருந்துவதாகவே இருந்தால், அத்துயரத்தை தனக்கேற்பட்ட துயரமாகக் கருதி, அகற்ற முன் வருபவனே ‘இந்து’ ஆவான். அப்பண்புமிக்க மக்களைக் கொண்ட சமயமே இந்து சமயமாகும்.
Incorrect
விளக்கம்: ‘இந்து’ அல்லது ‘ஹிந்து’ என்ற சொல்லை “ஹிம்+து” எனப் பிரிக்கலாம். ஹிம்-ஹிம்சையில் து-துக்கிப்பவன். ஓர் உயிர் எந்த காரணத்தினாலவது வருந்துவதாகவே இருந்தால், அத்துயரத்தை தனக்கேற்பட்ட துயரமாகக் கருதி, அகற்ற முன் வருபவனே ‘இந்து’ ஆவான். அப்பண்புமிக்க மக்களைக் கொண்ட சமயமே இந்து சமயமாகும்.
-
Question 14 of 355
14. Question
14) ‘சனாதன தருமம்’ என்று அழைக்கப்படும் சமயம் எது?
Correct
விளக்கம்: இந்து சமயம், சனாதன தருமம் என்றும், வேத சமயம், வைதீக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. ‘சனாதன தருமம்’ என்றால் ‘அழிவில்லாத நிலையான அறம்’ எனப் பொருள். வேதங்களை அடிப்படையாக் கொண்டு இயங்குவதால் ‘வேதசமயம் என்றும் வேதநெறிகளையும் சாத்திரங்களையும் மையமாக் கொண்டுள்ளதால் ‘வைதீக சமயம்’ எனவும் அழைக்கப்படுகிறது
Incorrect
விளக்கம்: இந்து சமயம், சனாதன தருமம் என்றும், வேத சமயம், வைதீக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. ‘சனாதன தருமம்’ என்றால் ‘அழிவில்லாத நிலையான அறம்’ எனப் பொருள். வேதங்களை அடிப்படையாக் கொண்டு இயங்குவதால் ‘வேதசமயம் என்றும் வேதநெறிகளையும் சாத்திரங்களையும் மையமாக் கொண்டுள்ளதால் ‘வைதீக சமயம்’ எனவும் அழைக்கப்படுகிறது
-
Question 15 of 355
15. Question
15) “சம்பவனநாதர்” பற்றிய கூற்றுகளை ஆராய்க
Correct
விளக்கம்: சம்பவனநாதர், சமண சமயத்தின் 3-வது தீர்த்தங்கரர் ஆவார்.
Incorrect
விளக்கம்: சம்பவனநாதர், சமண சமயத்தின் 3-வது தீர்த்தங்கரர் ஆவார்.
-
Question 16 of 355
16. Question
16) “உடலுக்கு அழிவு உண்டு, ஆன்மாவுக்கு அழிவில்லை” என்று கூறும் சமயம் எது?
Correct
விளக்கம்: ஆன்மா உடலுடன் வாழும்போது ஜீவாத்மா என்றழைக்கப்படுகிறது. அஃது அழிவில்லாத, ‘உடலுக்கு அழிவு உண்டு, ஆன்மாவுக்கு அழிவில்லை’ என்று இந்துசமயம் குறிப்பிடுகிறது.
Incorrect
விளக்கம்: ஆன்மா உடலுடன் வாழும்போது ஜீவாத்மா என்றழைக்கப்படுகிறது. அஃது அழிவில்லாத, ‘உடலுக்கு அழிவு உண்டு, ஆன்மாவுக்கு அழிவில்லை’ என்று இந்துசமயம் குறிப்பிடுகிறது.
-
Question 17 of 355
17. Question
17) ‘கர்மா’ எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: பாவம், புண்ணியம் என கர்மா இருவகைப்படும். உயிர்கள் வினைப்பயன் அடிப்படையில் செயலாற்றுகின்றன. அதனால், அவ்வினைப்பயன் அடிப்படையிலேயே அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் அமைகின்றன.
Incorrect
விளக்கம்: பாவம், புண்ணியம் என கர்மா இருவகைப்படும். உயிர்கள் வினைப்பயன் அடிப்படையில் செயலாற்றுகின்றன. அதனால், அவ்வினைப்பயன் அடிப்படையிலேயே அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் அமைகின்றன.
-
Question 18 of 355
18. Question
18) கூற்றுகளை ஆராய்க.
- புனர் ஜென்மம்(மறுபிறப்பு) உண்டு என்று, இந்துசமயம் நம்புகிறது. மேலும் இறப்பு என்பது, பிறப்புக்குச் செல்லும் வழியாகும். அவரவர்கள் செய்த பாவ, புண்ணியத்தின் அடிப்படையில் மறுபிறவி உண்டு என்று நம்பப்படுகிறது.
- தொடர்ந்து பிறவிச்சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கும். ஆன்மா வீடுபேறு அடையும்போது பிறவிச்சக்கரத்தின் சுழற்சி நிற்கும் என்றும், நம்பப்படுகிறது
Correct
விளக்கம்: 1. புனர் ஜென்மம்(மறுபிறப்பு) உண்டு என்று, இந்துசமயம் நம்புகிறது. மேலும் இறப்பு என்பது, பிறப்புக்குச் செல்லும் வழியாகும். அவரவர்கள் செய்த பாவ, புண்ணியத்தின் அடிப்படையில் மறுபிறவி உண்டு என்று நம்பப்படுகிறது.
- தொடர்ந்து பிறவிச்சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கும். ஆன்மா வீடுபேறு அடையும்போது பிறவிச்சக்கரத்தின் சுழற்சி நிற்கும் என்றும், நம்பப்படுகிறது
Incorrect
விளக்கம்: 1. புனர் ஜென்மம்(மறுபிறப்பு) உண்டு என்று, இந்துசமயம் நம்புகிறது. மேலும் இறப்பு என்பது, பிறப்புக்குச் செல்லும் வழியாகும். அவரவர்கள் செய்த பாவ, புண்ணியத்தின் அடிப்படையில் மறுபிறவி உண்டு என்று நம்பப்படுகிறது.
- தொடர்ந்து பிறவிச்சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கும். ஆன்மா வீடுபேறு அடையும்போது பிறவிச்சக்கரத்தின் சுழற்சி நிற்கும் என்றும், நம்பப்படுகிறது
-
Question 19 of 355
19. Question
19) பொருத்துக.
அ. ஆன்மா – 1. வினைபயன்
ஆ. கர்மா – 2. உயிர்
இ. புணர்-ஜென்மம் – 3. மோட்சம்
ஈ. வீடுபேறு – 4. மறுபிறப்பு
Correct
விளக்கம்: ஆன்மா – உயிர்
கர்மா – வினைபயன்
புணர்ஜென்மம் – மறுபிறப்பு
வீடுபேறு – மோட்சம்
Incorrect
விளக்கம்: ஆன்மா – உயிர்
கர்மா – வினைபயன்
புணர்ஜென்மம் – மறுபிறப்பு
வீடுபேறு – மோட்சம்
-
Question 20 of 355
20. Question
20) இந்துசமயத்தின் உறுதிப்பொருள்களில் இறுதியானது எது?
Correct
விளக்கம்: இந்துசமயத்தின் உறுதிப்பொருள்களில் இறுதியானது வீடுபேறு. வினைப்பயனில் பற்றின்றித் தியாக மனப்பான்மையுடன் வாழ்ந்தால் மறுபிறவு எடுக்க வேண்டிய நிலை வராது. இதுவே வீடுபேறு அல்லது மோட்சம் எனப்படுகிறது. உயிர்களின் மறுபிறவியற்ற நிலைமையை இது குறிப்பிடுகிறது.
Incorrect
விளக்கம்: இந்துசமயத்தின் உறுதிப்பொருள்களில் இறுதியானது வீடுபேறு. வினைப்பயனில் பற்றின்றித் தியாக மனப்பான்மையுடன் வாழ்ந்தால் மறுபிறவு எடுக்க வேண்டிய நிலை வராது. இதுவே வீடுபேறு அல்லது மோட்சம் எனப்படுகிறது. உயிர்களின் மறுபிறவியற்ற நிலைமையை இது குறிப்பிடுகிறது.
-
Question 21 of 355
21. Question
21) கூற்றுகளை ஆராய்க.
- இந்து சமயம் மனிதனை இயற்கையிலிரு;நது பிரிக்க முடியாத ஒன்றாகக் கருதுகிறது
- இந்த உண்மையின் அடிப்படையில், இந்து சமயத்தவர் 7 கடமைகளை வேள்வியாக செய்யக் கடமைப்பட்டுள்ளனர்.
Correct
விளக்கம்: 1. இந்து சமயம் மனிதனை இயற்கையிலிரு;நது பிரிக்க முடியாத ஒன்றாகக் கருதுகிறது
- இந்த உண்மையின் அடிப்படையில், இந்து சமயத்தவர் 5 கடமைகளை வேள்வியாக செய்யக் கடமைப்பட்டுள்ளனர். அவை தெய்வ வழிபாடு, வேதம் ஓதுதல், முன்னோர் வழிபாடு, உயிரினங்களின் வழிபாடு மற்றும் மனித வழிபாடு.
Incorrect
விளக்கம்: 1. இந்து சமயம் மனிதனை இயற்கையிலிரு;நது பிரிக்க முடியாத ஒன்றாகக் கருதுகிறது
- இந்த உண்மையின் அடிப்படையில், இந்து சமயத்தவர் 5 கடமைகளை வேள்வியாக செய்யக் கடமைப்பட்டுள்ளனர். அவை தெய்வ வழிபாடு, வேதம் ஓதுதல், முன்னோர் வழிபாடு, உயிரினங்களின் வழிபாடு மற்றும் மனித வழிபாடு.
-
Question 22 of 355
22. Question
22) பொருத்துக.
அ. தெய்வ வழிபாடு – 1. பிரம்ம யஞ்சம்
ஆ. வேதம் ஓதுதல் – 2. பித்ரு யக்ஞம்
இ. முன்னோர் வழிபாடு – 3. தேவ யக்ஞம்
ஈ. உயிரினங்களின் வழிபாடு – 4. பூத யக்ஞம்
Correct
விளக்கம்: ஐந்து வேள்விகளும் பஞ்ச யக்ஞம் எனப்படுகின்றன.
- தெய்வ வழிபாடு – தேவ யக்ஞம்
- வேதம் ஓதுதல் – பிரம்ம யக்ஞம்
- முன்னோர் வழிபாடு – பித்ரு யக்ஞம்
- உயிரினங்கள் வழிபாடு – பூத யக்ஞம்
- மனித வழிபாடு – மனுஷ்ய யக்ஞம்
Incorrect
விளக்கம்: ஐந்து வேள்விகளும் பஞ்ச யக்ஞம் எனப்படுகின்றன.
- தெய்வ வழிபாடு – தேவ யக்ஞம்
- வேதம் ஓதுதல் – பிரம்ம யக்ஞம்
- முன்னோர் வழிபாடு – பித்ரு யக்ஞம்
- உயிரினங்கள் வழிபாடு – பூத யக்ஞம்
- மனித வழிபாடு – மனுஷ்ய யக்ஞம்
-
Question 23 of 355
23. Question
23) “கடவுளை நாள்தோறும் வழிபடுதல் வேண்டும்” என்பது எவ்வகை யக்ஞம்?
Correct
விளக்கம்: தெய்வ வழிபாடு(தேவ யக்ஞம்) கடவுளை நாள்தோறும் வழிபடுதல் வேண்டும்.
Incorrect
விளக்கம்: தெய்வ வழிபாடு(தேவ யக்ஞம்) கடவுளை நாள்தோறும் வழிபடுதல் வேண்டும்.
-
Question 24 of 355
24. Question
24) நாள்தோறும் வேதங்களையும், அறநூல்களையும ஓதுதல் வேண்டும் – என்பது எவ்வகை யக்ஞம்?
Correct
விளக்கம்: வேதம் ஓதுதல் (பிரம்ம யக்ஞம்) நாள்தோறும் வேதங்களையும், அறநூல்களையும் ஓதுதல் வேண்டும்.
Incorrect
விளக்கம்: வேதம் ஓதுதல் (பிரம்ம யக்ஞம்) நாள்தோறும் வேதங்களையும், அறநூல்களையும் ஓதுதல் வேண்டும்.
-
Question 25 of 355
25. Question
25) “இறந்த மூதாதையர்கள் தெய்வங்களோடு உள்ளனர்” எனக் கருதி அவர்களை வழிபட வேண்டும் என்பது எவ்வகை யக்ஞம்?
Correct
விளக்கம்: முன்னோர் வழிபாடு (பித்ரு யக்ஞம்) இறந்த மூதாதையர்கள் தெய்வங்களாக உள்ளனர் எனக் கருதி அவர்களை வழிபட வேண்டும்.
Incorrect
விளக்கம்: முன்னோர் வழிபாடு (பித்ரு யக்ஞம்) இறந்த மூதாதையர்கள் தெய்வங்களாக உள்ளனர் எனக் கருதி அவர்களை வழிபட வேண்டும்.
-
Question 26 of 355
26. Question
26) அனைத்து உயிரினங்களையும் கடவுளாகக் கருதி அவற்றுக்கு உணவு அளித்துப் பேண வேண்டும் என்பது எவ்வகை யக்ஞம்?
Correct
விளக்கம்: உயிரினங்கள் வழிபாடு (பூத யக்ஞம்) செடி, கொடி, மரம், விலங்கு உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் கடவுளாகக் கருதி அவற்றுக்கு உணவு அளித்துப் பேண வேண்டும்.
Incorrect
விளக்கம்: உயிரினங்கள் வழிபாடு (பூத யக்ஞம்) செடி, கொடி, மரம், விலங்கு உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் கடவுளாகக் கருதி அவற்றுக்கு உணவு அளித்துப் பேண வேண்டும்.
-
Question 27 of 355
27. Question
27) அறவோரையும், துறவிகளையும் வணங்கி உதவிட வேண்டும் என்பது எவ்வகை யக்ஞம்?
Correct
விளக்கம்: மனித வழிபாடு (மனுஷ்ய யக்ஞம்) அறவோரையும், துறவிகளையும் வணங்கி உதவிட வேண்டும்.
Incorrect
விளக்கம்: மனித வழிபாடு (மனுஷ்ய யக்ஞம்) அறவோரையும், துறவிகளையும் வணங்கி உதவிட வேண்டும்.
-
Question 28 of 355
28. Question
28) தவறானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: சின்னம் – குரங்கு
Incorrect
விளக்கம்: சின்னம் – குரங்கு
-
Question 29 of 355
29. Question
29) ‘ஆசிரம தர்மம்’ கூறும் கடமைகள் எத்தனை?
Correct
விளக்கம்: தனிமனித கடமைகள்(ஆசிரம தர்மம்) மனித வாழ்க்கையின் படிநிலைகளில் ஒவ்வொரு காலத்திலும் ஆற்றவேண்டிய கடமைகளைப் பற்றி கூறுகிறது. அவை,
- பிரம்மச்சரியம்
- கிருகஸ்தம்
3.வனப்பிரஸ்தம்
- சன்னியாசம்.
இவை படிப்படியாக மனிதன் வாழ்வு முழுமை பெற ஏற்படுத்தப்பட்டவை.
Incorrect
விளக்கம்: தனிமனித கடமைகள்(ஆசிரம தர்மம்) மனித வாழ்க்கையின் படிநிலைகளில் ஒவ்வொரு காலத்திலும் ஆற்றவேண்டிய கடமைகளைப் பற்றி கூறுகிறது. அவை,
- பிரம்மச்சரியம்
- கிருகஸ்தம்
3.வனப்பிரஸ்தம்
- சன்னியாசம்.
இவை படிப்படியாக மனிதன் வாழ்வு முழுமை பெற ஏற்படுத்தப்பட்டவை.
-
Question 30 of 355
30. Question
30) “வர்ணஸ்ரம தர்மம்” சமூகத்தை எத்தனை பிரிவுகளாகப் பிரித்தது?
Correct
விளக்கம்: சமூகக் கடமைகள் (வர்ணாஸ்ரம தர்மம்) – இந்துசமயம் ஒவ்வொரு மனிதனும் அவர் சார்ந்துள்ள சமூகத்திற்கெனச் சில கடமைகளை ஆற்ற வேண்டும் எனக் குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையில் சமூகம் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை,
- பிராமணர்
- சத்திரியர்
- வைசியர்
- சூத்திரர் ஆவார்கள்.
இவை சமூகத்திற்கான தொழில் கடமைகளேயாகும். இவற்றில் உயர்வு தாழ்வு கிடையாது.
Incorrect
விளக்கம்: சமூகக் கடமைகள் (வர்ணாஸ்ரம தர்மம்) – இந்துசமயம் ஒவ்வொரு மனிதனும் அவர் சார்ந்துள்ள சமூகத்திற்கெனச் சில கடமைகளை ஆற்ற வேண்டும் எனக் குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையில் சமூகம் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை,
- பிராமணர்
- சத்திரியர்
- வைசியர்
- சூத்திரர் ஆவார்கள்.
இவை சமூகத்திற்கான தொழில் கடமைகளேயாகும். இவற்றில் உயர்வு தாழ்வு கிடையாது.
-
Question 31 of 355
31. Question
31) இந்து சமயம் எத்தனை பிரிவுகளைக் கொண்டது?
Correct
விளக்கம்: இந்து சமயம் முறையே சைவம், வைணவம், காணாபத்யம், கௌமாரம், சாக்தம், சௌரம் என 6 உள்ளடக்கியதாகும்.
Incorrect
விளக்கம்: இந்து சமயம் முறையே சைவம், வைணவம், காணாபத்யம், கௌமாரம், சாக்தம், சௌரம் என 6 உள்ளடக்கியதாகும்.
-
Question 32 of 355
32. Question
32) சைவர்கள் எக்கடவுள்களை வழிபடுவர்?
Correct
விளக்கம்: சிவபெருமானை முழுமுதற் கடவுளாக் கொண்டு வழிபடுகிற சமயம் சைவமாகும். இச்சமயத்தைப் பின்பற்றுவோர் சைவர் ஆவர்.
Incorrect
விளக்கம்: சிவபெருமானை முழுமுதற் கடவுளாக் கொண்டு வழிபடுகிற சமயம் சைவமாகும். இச்சமயத்தைப் பின்பற்றுவோர் சைவர் ஆவர்.
-
Question 33 of 355
33. Question
33) “முப்பொருள் உண்மை” என்று அழைக்கப்படும் சமயம் எது?
Correct
விளக்கம்: சைவ சமயம் பதி, பசு, பாசம் என்னும் 3 பொருள்களை அடிப்படையாக் கூறி, அவை மூன்றும் தொடக்கமும் முடிவுமின்றி அழியாமல் இருப்பவை எனக் கூறுகிறது. இதனால் இச்சமயத்திற்கு “முப்பொருள் உண்மை” என்ற வேறுபெயரும் உண்டு.
Incorrect
விளக்கம்: சைவ சமயம் பதி, பசு, பாசம் என்னும் 3 பொருள்களை அடிப்படையாக் கூறி, அவை மூன்றும் தொடக்கமும் முடிவுமின்றி அழியாமல் இருப்பவை எனக் கூறுகிறது. இதனால் இச்சமயத்திற்கு “முப்பொருள் உண்மை” என்ற வேறுபெயரும் உண்டு.
-
Question 34 of 355
34. Question
34) ‘பதி’ என்பதன் பொருள் என்ன?
Correct
விளக்கம்: சைவம், கடவுளைப் ‘பதி’ என்று கூறுகிறது. பதி என்றால் ‘தலைவன்’இ சிவபெருமான் உருவமாகவும், அருவமாகவும், அருவுருவமாகவும் உள்ளார் எனக் கூறுகிறது.
Incorrect
விளக்கம்: சைவம், கடவுளைப் ‘பதி’ என்று கூறுகிறது. பதி என்றால் ‘தலைவன்’இ சிவபெருமான் உருவமாகவும், அருவமாகவும், அருவுருவமாகவும் உள்ளார் எனக் கூறுகிறது.
-
Question 35 of 355
35. Question
35) தவறானதை தேர்க.
Correct
விளக்கம்: சமயம் – சமணம்
Incorrect
விளக்கம்: சமயம் – சமணம்
-
Question 36 of 355
36. Question
36) ஆணவம், கன்மம், மாயை போன்ற இச்சைகளைக் கடக்கும்போது, உயிர் இறைவனை அடைய இயலும் என்று கூறும் பொருள் எது?
Correct
விளக்கம்: ஆணவம், கன்மம், மாயை போன்ற இச்சைகளைக் கடக்கும்போது, உயிர் இறைவனை அடைய இயலும் என்று சைவ முப்பொருள்களில் ஒன்றான “பாசம்” குறிப்பிடுகிறது.
Incorrect
விளக்கம்: ஆணவம், கன்மம், மாயை போன்ற இச்சைகளைக் கடக்கும்போது, உயிர் இறைவனை அடைய இயலும் என்று சைவ முப்பொருள்களில் ஒன்றான “பாசம்” குறிப்பிடுகிறது.
-
Question 37 of 355
37. Question
37) சிவபெருமானின் அருவ வடிவமாகக் கருதப்படுவது எது?
Correct
விளக்கம்: சிவபெருமானுடைய அருவ வடிவமாக சிவலிங்கம் கருதப்பட்டது. இதேபோல், சைவர்கள், சிவபெருமானை உருவ நிலையிலும், வழிபடுகின்றனர். சிவபெருமானுடைய உருவநிலையில் நடராசர் வடிவம் குறிப்பிடத்தக்கது. இவ்வடிவத்தில் நடனம் ஆடும் நிலையில் சிவபெருமான் காணப்படுகிறார்.
Incorrect
விளக்கம்: சிவபெருமானுடைய அருவ வடிவமாக சிவலிங்கம் கருதப்பட்டது. இதேபோல், சைவர்கள், சிவபெருமானை உருவ நிலையிலும், வழிபடுகின்றனர். சிவபெருமானுடைய உருவநிலையில் நடராசர் வடிவம் குறிப்பிடத்தக்கது. இவ்வடிவத்தில் நடனம் ஆடும் நிலையில் சிவபெருமான் காணப்படுகிறார்.
-
Question 38 of 355
38. Question
38) சிவலிங்கத்தின் பாகங்களைப் பொருத்துக.
அ. நிலத்திற்குள் உள்ள பகுதி – 1. விஷ்ணு பாகம்
ஆ. மேலுள்ள விரிந்த பகுதி – 2. சிவ பாகம்
இ. விரிந்த பகுதியின் மேலுள்ள பகுதி – 3. பிரம்ம பாகம்
Correct
விளக்கம்: நிலத்திற்குள் பகுதி – பிரம்ம பாகம்
மேலுள்ள ஆவுடை என்னும் விரிந்த பகுதி – சிவ பாகம்
அதன் மேலுள்ள பகுதி – விஷ்ணு பாகம்.
எனவே சிவலிங்கம் 3 பகுதிகளைக் கொண்டது.
Incorrect
விளக்கம்: நிலத்திற்குள் பகுதி – பிரம்ம பாகம்
மேலுள்ள ஆவுடை என்னும் விரிந்த பகுதி – சிவ பாகம்
அதன் மேலுள்ள பகுதி – விஷ்ணு பாகம்.
எனவே சிவலிங்கம் 3 பகுதிகளைக் கொண்டது.
-
Question 39 of 355
39. Question
39) விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயம் எது?
Correct
விளக்கம்: விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயம், வைணவம் அல்லது வைஷ்ணம். இச்சமயத்தைப் பின்பற்றும் மக்கள் வைணவர் எனப்பட்டனர். விஷ்ணு பரமாத்மா (பேரூயிர்), நாராயணன், திருமால், கிருஷ்ணன் போன்ற பல்வேறு பெயர்களால் போற்றப்படுகிறார்.
Incorrect
விளக்கம்: விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயம், வைணவம் அல்லது வைஷ்ணம். இச்சமயத்தைப் பின்பற்றும் மக்கள் வைணவர் எனப்பட்டனர். விஷ்ணு பரமாத்மா (பேரூயிர்), நாராயணன், திருமால், கிருஷ்ணன் போன்ற பல்வேறு பெயர்களால் போற்றப்படுகிறார்.
-
Question 40 of 355
40. Question
40) விஷ்ணுவின் உருவ அமைப்பு எத்தனை கைகளைக் கொண்டது?
Correct
விளக்கம்: விஷ்ணுவின் உருவ அமைப்பு, 4 கைகளைக் கொண்டது. கையில் சங்கு, சக்கரம், கதாயுதம் தாமரை ஆகியன காணப்படும்.
Incorrect
விளக்கம்: விஷ்ணுவின் உருவ அமைப்பு, 4 கைகளைக் கொண்டது. கையில் சங்கு, சக்கரம், கதாயுதம் தாமரை ஆகியன காணப்படும்.
-
Question 41 of 355
41. Question
41) பொருத்துகஃ
அ. சங்கு – 1. நீர்
ஆ. சக்கரம் – 2. தீ
இ. கதாயுதம் – 3. காற்று
ஈ. தாமரை – 4. வானம்
Correct
விளக்கம்: விஷ்ணுவின் கைகளிலுள்ள சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஆகியன முறையே வானம், காற்று, தீ, நீர் ஆகிய தத்துவங்களை உணர்த்துகிறது.
Incorrect
விளக்கம்: விஷ்ணுவின் கைகளிலுள்ள சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஆகியன முறையே வானம், காற்று, தீ, நீர் ஆகிய தத்துவங்களை உணர்த்துகிறது.
-
Question 42 of 355
42. Question
42) விஷ்ணுவின் தசாவதாரம் என்பது எத்தனை?
Correct
விளக்கம்: அவதாரம் என்பது, கடவுள் தன்னிலையிலிருந்து உயிரினங்களின் பிறப்பாகக் கீழிறங்குவதாகும்.
- மச்ச அவதாரம்
- கூர்ம அவதாரம்
- வராக அவதாரம்
- நரசிம்ம அவதாரம்
- வாமன அவதாரம்
- பரசுராம அவதாரம்
- பலராம அவதாரம்
- ராம அவதாரம்
- கிருஷ்ண அவதாரம்
- கல்கி அவதாரதம்
Incorrect
விளக்கம்: அவதாரம் என்பது, கடவுள் தன்னிலையிலிருந்து உயிரினங்களின் பிறப்பாகக் கீழிறங்குவதாகும்.
- மச்ச அவதாரம்
- கூர்ம அவதாரம்
- வராக அவதாரம்
- நரசிம்ம அவதாரம்
- வாமன அவதாரம்
- பரசுராம அவதாரம்
- பலராம அவதாரம்
- ராம அவதாரம்
- கிருஷ்ண அவதாரம்
- கல்கி அவதாரதம்
-
Question 43 of 355
43. Question
43) தவறாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: கூர்ம அவதாரம் – ஆமை உருவம்
Incorrect
விளக்கம்: கூர்ம அவதாரம் – ஆமை உருவம்
-
Question 44 of 355
44. Question
44) பொருத்தமற்றதைத் தேர்வு செய்க
Correct
விளக்கம்: மச்ச அவதாரம் – மீன் உருவம்
நரசிம்ம அவதாரம் – சிங்கத்தலை மற்றும் மனித உடல்
Incorrect
விளக்கம்: மச்ச அவதாரம் – மீன் உருவம்
நரசிம்ம அவதாரம் – சிங்கத்தலை மற்றும் மனித உடல்
-
Question 45 of 355
45. Question
45) வராக அவதாரத்தில் விஷ்ணு எந்த உருவத்தில் உள்ளார்?
Correct
விளக்கம்: வராக அவதாரம் – பன்றி உருவம்.
Incorrect
விளக்கம்: வராக அவதாரம் – பன்றி உருவம்.
-
Question 46 of 355
46. Question
46) விஷ்ணுவின் வாகனம் எது?
Correct
விளக்கம்: விஷ்ணுவின் தசாவதாரங்கள் அறிவியல் முறைப்படி உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை விளக்குகின்றன. இவரின் வாகனம் “கருடன்”. கருடன் வேதங்களின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
Incorrect
விளக்கம்: விஷ்ணுவின் தசாவதாரங்கள் அறிவியல் முறைப்படி உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை விளக்குகின்றன. இவரின் வாகனம் “கருடன்”. கருடன் வேதங்களின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
-
Question 47 of 355
47. Question
47) ‘சிறிய திருவடி’ என வைணவர்களால் அழைக்கப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: பெரிய திருவடி – கருடன்
சிறிய திருவடி – அனுமன்
Incorrect
விளக்கம்: பெரிய திருவடி – கருடன்
சிறிய திருவடி – அனுமன்
-
Question 48 of 355
48. Question
48) சரியானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: 6-வது தீர்த்தங்கரர் – பத்ம பிரபர்
மூல பெண் தெய்வம் – சியாமா
சின்னம் – தாமரை மலர்
Incorrect
விளக்கம்: 6-வது தீர்த்தங்கரர் – பத்ம பிரபர்
மூல பெண் தெய்வம் – சியாமா
சின்னம் – தாமரை மலர்
-
Question 49 of 355
49. Question
49) வைணவக் கொள்கைகளை நெறிப்படுத்தி விளக்கியவர் யார்?
Correct
விளக்கம்: வைணவக் கொள்கைகளை நெறிப்படுத்தி விளக்கியவர் இராமானுஜர். அவருக்கு பின் வந்தவர்களிடையே கொள்கைகளை விளக்குவதில் கருத்து வேறுபாடு எழுந்தது. இவ்வேறுபாடே வடகலை, தென்கலை என்ற இரு பிரிவினர் தோன்றக் காரணமானது.
Incorrect
விளக்கம்: வைணவக் கொள்கைகளை நெறிப்படுத்தி விளக்கியவர் இராமானுஜர். அவருக்கு பின் வந்தவர்களிடையே கொள்கைகளை விளக்குவதில் கருத்து வேறுபாடு எழுந்தது. இவ்வேறுபாடே வடகலை, தென்கலை என்ற இரு பிரிவினர் தோன்றக் காரணமானது.
-
Question 50 of 355
50. Question
50) வடகலைப்பிரிவினர் (வைணவம்) யாருடைய கொள்கைகளைப் பின்பற்றுகின்றனர்?
Correct
விளக்கம்: வடகலைப்பிரிவினர் வேதாந்ததேசிகர் கொள்கைகளை பின்பற்றுகின்றனர்.
Incorrect
விளக்கம்: வடகலைப்பிரிவினர் வேதாந்ததேசிகர் கொள்கைகளை பின்பற்றுகின்றனர்.
-
Question 51 of 355
51. Question
51) தென்கலைப்பிரிவினர் (வைணவம்) யாருடைய கொள்கைகளைப் பின்பற்றுகின்றனர்?
Correct
விளக்கம்: வைணவ, தென்கலைப் பிரிவினர் மணவாள மாமுனிவரின் கொள்கைகளைப் பின்பற்றுகின்றனர்.
Incorrect
விளக்கம்: வைணவ, தென்கலைப் பிரிவினர் மணவாள மாமுனிவரின் கொள்கைகளைப் பின்பற்றுகின்றனர்.
-
Question 52 of 355
52. Question
52) தவறானக் கூற்றை தெரிவு செய்
Correct
விளக்கம்: வடகலை – காஞ்சிபுரம் தென்கலை – ஸ்ரீரங்கம்
Incorrect
விளக்கம்: வடகலை – காஞ்சிபுரம் தென்கலை – ஸ்ரீரங்கம்
-
Question 53 of 355
53. Question
53) தவறானக் கூற்றைத் தெரிவு செய்க.
Correct
விளக்கம்: வேள்விகள் முக்கியத்துவம் – வடகலை
வேள்விகள் இன்றியமையாதது அன்று – தென்கலை
Incorrect
விளக்கம்: வேள்விகள் முக்கியத்துவம் – வடகலை
வேள்விகள் இன்றியமையாதது அன்று – தென்கலை
-
Question 54 of 355
54. Question
54) கணபதியை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் எது?
Correct
விளக்கம்: ‘காணாத்யம்’ என்ற சமயம் கணபதியை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயத்தைப் பின்பற்றும் மக்கள் ‘காணாபத்யர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர். கணபதி எல்லாத் தெய்வங்களுக்கும் முதன்மையானவராகக் கருதப்படுகிறார்.
Incorrect
விளக்கம்: ‘காணாத்யம்’ என்ற சமயம் கணபதியை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயத்தைப் பின்பற்றும் மக்கள் ‘காணாபத்யர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர். கணபதி எல்லாத் தெய்வங்களுக்கும் முதன்மையானவராகக் கருதப்படுகிறார்.
-
Question 55 of 355
55. Question
55) பிள்ளையாரின் வாகனம் எது?
Correct
விளக்கம்: பிள்ளையாரின் வாகனம் “மூஷிகம்”(எலி) பக்தர்கள் பிள்ளையாரைப் போற்றிப் பாடிய பின்னரே, ஏனைய தெய்வங்களை வழிபாடும் மரபு உள்ளது.
Incorrect
விளக்கம்: பிள்ளையாரின் வாகனம் “மூஷிகம்”(எலி) பக்தர்கள் பிள்ளையாரைப் போற்றிப் பாடிய பின்னரே, ஏனைய தெய்வங்களை வழிபாடும் மரபு உள்ளது.
-
Question 56 of 355
56. Question
56) முருகனை முழுமுதற் கடவுளாக வழிபடுகின்றன சமயம் எது?
Correct
விளக்கம்: முருகனை முழுமுதற் கடவுளாக வழிபடுகின்ற சமயம் ‘கௌமாரம்’. இச்சமயத்தினர் கௌமாரர், ஸ்கந்தர் என அழைக்கப்படுகின்றனர்.
Incorrect
விளக்கம்: முருகனை முழுமுதற் கடவுளாக வழிபடுகின்ற சமயம் ‘கௌமாரம்’. இச்சமயத்தினர் கௌமாரர், ஸ்கந்தர் என அழைக்கப்படுகின்றனர்.
-
Question 57 of 355
57. Question
57) சரியானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: 7-வது தீர்த்தங்கரர் – சுபார்க்கவநாதர்
மூல பெண் தெய்வம் – சாந்தி
சின்னம் – ஸ்வஸ்திகா
Incorrect
விளக்கம்: 7-வது தீர்த்தங்கரர் – சுபார்க்கவநாதர்
மூல பெண் தெய்வம் – சாந்தி
சின்னம் – ஸ்வஸ்திகா
-
Question 58 of 355
58. Question
58) சங்க இலக்கியங்கள் எந்தக் கடவுளை “சேயோன்” என்று குறிப்பிடுகின்றன?
Correct
விளக்கம்: சங்க இலக்கியங்கள் முருகனைச் “சேயோன்” என்று குறிப்பிடுகின்றன. குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக நம்பப்படுகிறது.
Incorrect
விளக்கம்: சங்க இலக்கியங்கள் முருகனைச் “சேயோன்” என்று குறிப்பிடுகின்றன. குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக நம்பப்படுகிறது.
-
Question 59 of 355
59. Question
59) பத்துமலை முருகன் சிற்பம் எங்குள்ளது?
Correct
விளக்கம்: உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் வசிக்கிறார்களோ, அங்கெல்லாம் முருகக் கடவுளுக்குக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிற்பம் சிறப்புமிக்கது.
Incorrect
விளக்கம்: உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் வசிக்கிறார்களோ, அங்கெல்லாம் முருகக் கடவுளுக்குக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிற்பம் சிறப்புமிக்கது.
-
Question 60 of 355
60. Question
60) ‘சக்தி’ என்ற பெண் தெய்வத்தை முழுமுதற் கடவுளாக வழிபடுகிற சமயம் எது?
Correct
விளக்கம்: சக்தி என்ற பெண் தெய்வத்தை முழுமுதற் கடவுளாக வழிபடுகின்றன சமயம் சாக்தமாகும். இச்சமய மக்கள் ‘சாக்தர்’ என்று அழைக்கப்படுகின்றனர்.
Incorrect
விளக்கம்: சக்தி என்ற பெண் தெய்வத்தை முழுமுதற் கடவுளாக வழிபடுகின்றன சமயம் சாக்தமாகும். இச்சமய மக்கள் ‘சாக்தர்’ என்று அழைக்கப்படுகின்றனர்.
-
Question 61 of 355
61. Question
61) பாலைநிலக் கடவுளாகச் சங்ககால மக்கள் வழிபட்ட கடவுள் யார்?
Correct
விளக்கம்: சக்தி, பண்புகளுக்கு ஏற்பப் பல்வேறு வடிவங்களில் காட்சியளிக்கிறார். சிங்கத்தின் மீது வீற்றிருக்கிறார். சினங்கொண்ட உருவத்துடன் விளங்கும் சக்தியை வழிபடுவதே காளி வழிபாடாகும். இக்காளியைப் (கொற்றவை) பாலைநிலக் கடவுளாகச் சங்ககால மக்கள் வழிபட்டனர். சக்தி, கிரமாங்களில் மக்கள் மனப்பான்மைக்கு ஏற்ப கிராம தேவதையாக வழிபடப்படுகிறார்.
Incorrect
விளக்கம்: சக்தி, பண்புகளுக்கு ஏற்பப் பல்வேறு வடிவங்களில் காட்சியளிக்கிறார். சிங்கத்தின் மீது வீற்றிருக்கிறார். சினங்கொண்ட உருவத்துடன் விளங்கும் சக்தியை வழிபடுவதே காளி வழிபாடாகும். இக்காளியைப் (கொற்றவை) பாலைநிலக் கடவுளாகச் சங்ககால மக்கள் வழிபட்டனர். சக்தி, கிரமாங்களில் மக்கள் மனப்பான்மைக்கு ஏற்ப கிராம தேவதையாக வழிபடப்படுகிறார்.
-
Question 62 of 355
62. Question
62) சூரியனை முழுமுதற்கடவுளாக வழிபடுகிற சமயம் எது?
Correct
விளக்கம்: சௌரம் என்பது, சூரியனை முழுமுதற்கடவுளாக வழிபடுகிற சமயமாகும். இதனைப் பின்பற்றுவோர் சௌரர் என்றழைக்கப்படுவர்.
Incorrect
விளக்கம்: சௌரம் என்பது, சூரியனை முழுமுதற்கடவுளாக வழிபடுகிற சமயமாகும். இதனைப் பின்பற்றுவோர் சௌரர் என்றழைக்கப்படுவர்.
-
Question 63 of 355
63. Question
63) சூரியன் எத்தனை குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் அமர்ந்திருப்பார்?
Correct
விளக்கம்: சூரியன் ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் அமைந்திருப்பார். சூரியனுக்கு நன்றிகூறும் விதமாகவே நாம் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகிறோம்.
Incorrect
விளக்கம்: சூரியன் ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் அமைந்திருப்பார். சூரியனுக்கு நன்றிகூறும் விதமாகவே நாம் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகிறோம்.
-
Question 64 of 355
64. Question
64) சரியானக் கூற்றை தெரிவு செய்க.
Correct
விளக்கம்: கிராமங்களில் மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப பல்வேறு தெய்வங்களை வழிபடுகின்றனர். அவை மரபு தெய்வங்கள் சிறு தெய்வங்கள் என்றும் நாட்டார் தெய்வங்கள் என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றன.
இந்தச் சிறுதெய்வ வழிபாட்டில் கிராம தெய்வங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவை ஊருக்கு ஊர் வேறுபட்டு காணப்படுகின்றன. இதில் ஆண், பெண் தெய்வங்கள் இணையான மதிப்புகொண்டவை.
பெரிய கோயில்களில் இல்லாது மரத்தடி, திறந்தவெளிகள் போன்ற இடங்களில் எளிமையாகவே மரபு தெய்வங்கள் காணப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: கிராமங்களில் மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப பல்வேறு தெய்வங்களை வழிபடுகின்றனர். அவை மரபு தெய்வங்கள் சிறு தெய்வங்கள் என்றும் நாட்டார் தெய்வங்கள் என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றன.
இந்தச் சிறுதெய்வ வழிபாட்டில் கிராம தெய்வங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவை ஊருக்கு ஊர் வேறுபட்டு காணப்படுகின்றன. இதில் ஆண், பெண் தெய்வங்கள் இணையான மதிப்புகொண்டவை.
பெரிய கோயில்களில் இல்லாது மரத்தடி, திறந்தவெளிகள் போன்ற இடங்களில் எளிமையாகவே மரபு தெய்வங்கள் காணப்படுகின்றன.
-
Question 65 of 355
65. Question
65) சரியான கூற்றை தெரிவு செய்க.
Correct
விளக்கம்: தன்னுடைய ஊரை, கால்நடைகளை, கண்மாய் நீரை, பெண்களை அறுவடைப் பயிரை காக்கும்போதும், போரில் இறந்த ஆண்களையும், ஊருக்காகவும் குடும்பத்திற்காகவும் கணவனோடு உயிர்நீத்த பெண்களையும் கிராமப்புற தெய்வங்களாக வழிபட்டு வருகின்றனர்.
ஐயனார், முனீஸ்வரர், சுடலைமாடன், கருப்பசாமி, காத்தவராயன், மதுரைவீரன் போன்ற ஆண் தெய்வங்களும், முத்தாலம்மன், பெரியநாச்சி, இசக்கியம்மாள், மாரியம்மன் போன்ற பெண் தெய்வங்களும் கிராமங்களில் மரபு தெய்வங்களால் வணங்கப்படுகின்றன.
மக்கள் உருவமில்லாத இயற்கை சக்திகள் போன்றவற்றையும் தெய்வமாக வழிபடுகின்றனர்
Incorrect
விளக்கம்: தன்னுடைய ஊரை, கால்நடைகளை, கண்மாய் நீரை, பெண்களை அறுவடைப் பயிரை காக்கும்போதும், போரில் இறந்த ஆண்களையும், ஊருக்காகவும் குடும்பத்திற்காகவும் கணவனோடு உயிர்நீத்த பெண்களையும் கிராமப்புற தெய்வங்களாக வழிபட்டு வருகின்றனர்.
ஐயனார், முனீஸ்வரர், சுடலைமாடன், கருப்பசாமி, காத்தவராயன், மதுரைவீரன் போன்ற ஆண் தெய்வங்களும், முத்தாலம்மன், பெரியநாச்சி, இசக்கியம்மாள், மாரியம்மன் போன்ற பெண் தெய்வங்களும் கிராமங்களில் மரபு தெய்வங்களால் வணங்கப்படுகின்றன.
மக்கள் உருவமில்லாத இயற்கை சக்திகள் போன்றவற்றையும் தெய்வமாக வழிபடுகின்றனர்
-
Question 66 of 355
66. Question
66) கூற்றுகளை ஆராய்க.
- ஒவ்வொரு சமயத்திற்கும் முக்கியமான சமய நூல்கள் உள்ளன. இந்து சமயத்திற்கும் வேதம், ஆகமம், தோத்திரம், சாத்திரம், இதிகாசம், புராணம் எனப் பலநூல்கள் உள்ளன.
- வேதம் என்ற சொல்லுக்கு “அறிவுக் களஞ்சியம்” என்று பொருள். வேதங்கள் 4. அவை, ரிக், யஜுர், சாம, அதர்வண
Correct
விளக்கம்: 1. ஒவ்வொரு சமயத்திற்கும் முக்கியமான சமய நூல்கள் உள்ளன. இந்து சமயத்திற்கும் வேதம், ஆகமம், தோத்திரம், சாத்திரம், இதிகாசம், புராணம் எனப் பலநூல்கள் உள்ளன.
- வேதம் என்ற சொல்லுக்கு “அறிவுக் களஞ்சியம்” என்று பொருள். வேதங்கள் 4. அவை, ரிக், யஜுர், சாம, அதர்வண
Incorrect
விளக்கம்: 1. ஒவ்வொரு சமயத்திற்கும் முக்கியமான சமய நூல்கள் உள்ளன. இந்து சமயத்திற்கும் வேதம், ஆகமம், தோத்திரம், சாத்திரம், இதிகாசம், புராணம் எனப் பலநூல்கள் உள்ளன.
- வேதம் என்ற சொல்லுக்கு “அறிவுக் களஞ்சியம்” என்று பொருள். வேதங்கள் 4. அவை, ரிக், யஜுர், சாம, அதர்வண
-
Question 67 of 355
67. Question
67) “மந்திரங்களின் அரசி” எனப் போற்றப்டும், காயத்ரி மந்திரம் எந்த வேதத்தில் இடம்பெற்றுள்ளது?
Correct
விளக்கம்: ரிக் பழைமையான வேதமாகும். “மந்திரங்களின் அரசி” எனப்போற்றப்படும் காயத்ரி மந்திரம் ரிக் வேதத்தில் இடம்பெற்றுள்ளது.
Incorrect
விளக்கம்: ரிக் பழைமையான வேதமாகும். “மந்திரங்களின் அரசி” எனப்போற்றப்படும் காயத்ரி மந்திரம் ரிக் வேதத்தில் இடம்பெற்றுள்ளது.
-
Question 68 of 355
68. Question
68) “சம்கிதைகள்” என்பவை என்ன?
Correct
விளக்கம்: வேதங்களின் தொகுப்பு “சம்கிதைகள்” ஆகும். பிராமணங்கள் என்பவை யாகங்களில் செய்ய வேண்டிய சடங்குகள் பற்றிக் கூறும் நூலாகும்.
Incorrect
விளக்கம்: வேதங்களின் தொகுப்பு “சம்கிதைகள்” ஆகும். பிராமணங்கள் என்பவை யாகங்களில் செய்ய வேண்டிய சடங்குகள் பற்றிக் கூறும் நூலாகும்.
-
Question 69 of 355
69. Question
69) “வேதாந்தம்” என்று கூறப்படுவது எது?
Correct
விளக்கம்: உபநிடதங்கள் (உபநிஷத்) என்ற சொல் குருவின் அருகில் சீடன் அமர்ந்து அவரின் உபதேசம் கேட்டறிதலைக் குறிப்பிடுகிறது. இவை பண்டைய இந்திய தத்துவ இலக்கியமாகும். எனவே வேதாந்தம் என்றும், கூறப்படுகிறது.
Incorrect
விளக்கம்: உபநிடதங்கள் (உபநிஷத்) என்ற சொல் குருவின் அருகில் சீடன் அமர்ந்து அவரின் உபதேசம் கேட்டறிதலைக் குறிப்பிடுகிறது. இவை பண்டைய இந்திய தத்துவ இலக்கியமாகும். எனவே வேதாந்தம் என்றும், கூறப்படுகிறது.
-
Question 70 of 355
70. Question
70) சரியானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: 9-வது தீர்த்தங்கரர் – புஷ்பதந்தர்
மூல பெண் தெய்வம் – சதாரி
சின்னம் – முதலை
Incorrect
விளக்கம்: 9-வது தீர்த்தங்கரர் – புஷ்பதந்தர்
மூல பெண் தெய்வம் – சதாரி
சின்னம் – முதலை
-
Question 71 of 355
71. Question
71) கூற்றுகளை ஆராய்க.
- மனிதன் தோன்றிய காலம் முதலே சமயம் தோன்றியது எனலாம். சமயமே மனிதனின் வாழ்க்கை சமயத்தின் மூலமாகத்தான் மனிதன் தன் ஆன்மாவின் உண்மை நிலையையும் வாழ்க்கையின் பயனையும், மனத்தின் ஆனந்தத்தையும் முழுமையான அமைதியையும் நிலைத்த தன்மையையும் பெற முடியும்.
- இவ்வாறு தைத்திரிய உபநிடம் கூறுகிறது
Correct
விளக்கம்: 1. மனிதன் தோன்றிய காலம் முதலே சமயம் தோன்றியது எனலாம். சமயமே மனிதனின் வாழ்க்கை சமயத்தின் மூலமாகத்தான் மனிதன் தன் ஆன்மாவின் உண்மை நிலையையும் வாழ்க்கையின் பயனையும், மனத்தின் ஆனந்தத்தையும் முழுமையான அமைதியையும் நிலைத்த தன்மையையும் பெற முடியும்.
- இவ்வாறு தைத்திரிய உபநிடம் கூறுகிறது
Incorrect
விளக்கம்: 1. மனிதன் தோன்றிய காலம் முதலே சமயம் தோன்றியது எனலாம். சமயமே மனிதனின் வாழ்க்கை சமயத்தின் மூலமாகத்தான் மனிதன் தன் ஆன்மாவின் உண்மை நிலையையும் வாழ்க்கையின் பயனையும், மனத்தின் ஆனந்தத்தையும் முழுமையான அமைதியையும் நிலைத்த தன்மையையும் பெற முடியும்.
- இவ்வாறு தைத்திரிய உபநிடம் கூறுகிறது
-
Question 72 of 355
72. Question
72) சமய வழிபாடு முறைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: சமய வழிபாட்டு முறைகளே ஆகமங்கள் எனப்படும். இவை மனத்தை ஒருமுகப்படுத்திக் கடவுளை அடைய வழிகாட்டுகின்றன.
Incorrect
விளக்கம்: சமய வழிபாட்டு முறைகளே ஆகமங்கள் எனப்படும். இவை மனத்தை ஒருமுகப்படுத்திக் கடவுளை அடைய வழிகாட்டுகின்றன.
-
Question 73 of 355
73. Question
73) சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய சாதனங்களால் இறைநிலையை அடையலாம் எனக் கூறுபவை எவை?
Correct
விளக்கம்: சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய சாதனங்களால் இறைநிலையை அடையலாம் என ஆகமங்கள் உரைக்கின்றன. சைவ ஆகமங்களைப் பின்பற்றிச் சிவாச்சாரியார்கள் சைவக் கோவில்களில் அர்ச்சகர்களாகவும், பாஞ்சராத்ர ஆகமங்களைப் பின்பற்றி வைணவக் கோயில்களில் ‘நம்பி’(பட்டார்ச்சரியார்) எனப்படும் சாத்தரத ஸ்ரீவைஷ்ணவர்கள் அர்ச்சர்களாகவும் பணியாற்றுகின்றனர்.
Incorrect
விளக்கம்: சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய சாதனங்களால் இறைநிலையை அடையலாம் என ஆகமங்கள் உரைக்கின்றன. சைவ ஆகமங்களைப் பின்பற்றிச் சிவாச்சாரியார்கள் சைவக் கோவில்களில் அர்ச்சகர்களாகவும், பாஞ்சராத்ர ஆகமங்களைப் பின்பற்றி வைணவக் கோயில்களில் ‘நம்பி’(பட்டார்ச்சரியார்) எனப்படும் சாத்தரத ஸ்ரீவைஷ்ணவர்கள் அர்ச்சர்களாகவும் பணியாற்றுகின்றனர்.
-
Question 74 of 355
74. Question
74) சைவ ஆகமங்கள் எத்தனை பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்: சிவ வழிபாட்டின் முக்கியத்துவம், சிவலாயம் அமைக்கும் விதம், பூஜை முறைகள், சிவாச்சரியார்களைத் தேர்ந்தெடுக்கும் முறை போன்றவற்றை விளக்கும் சைவ நெறிகளே சைவ ஆகமங்களாகும். இது 2 பெரும்பிரிவுகளையும், 28 உட்பிரிவுகளையும் கொண்டது.
Incorrect
விளக்கம்: சிவ வழிபாட்டின் முக்கியத்துவம், சிவலாயம் அமைக்கும் விதம், பூஜை முறைகள், சிவாச்சரியார்களைத் தேர்ந்தெடுக்கும் முறை போன்றவற்றை விளக்கும் சைவ நெறிகளே சைவ ஆகமங்களாகும். இது 2 பெரும்பிரிவுகளையும், 28 உட்பிரிவுகளையும் கொண்டது.
-
Question 75 of 355
75. Question
75) சைவத்திருமுறைகள் எத்தனை?
Correct
விளக்கம்: தமிழில் திருமுறை என்பதற்குத் தம்மை அடைந்தவர்களைச் சிவமேயாக்குகின்றன முறையென பொருள் கூறுவர். சைவத்திருமுறைகள் 12 ஆகும்.
Incorrect
விளக்கம்: தமிழில் திருமுறை என்பதற்குத் தம்மை அடைந்தவர்களைச் சிவமேயாக்குகின்றன முறையென பொருள் கூறுவர். சைவத்திருமுறைகள் 12 ஆகும்.
-
Question 76 of 355
76. Question
76) சரியானைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: 10-வது தீர்த்தங்கரர் – சிதலநாதர்
மூல பெண் தெய்வம் – மானவி (கந்தர்ப்ப)
சின்னம் – கற்பகமரம்
Incorrect
விளக்கம்: 10-வது தீர்த்தங்கரர் – சிதலநாதர்
மூல பெண் தெய்வம் – மானவி (கந்தர்ப்ப)
சின்னம் – கற்பகமரம்
-
Question 77 of 355
77. Question
77) எந்தெந்த திருமுறைகள் சேர்ந்தது ‘தேவாரம்’ எனப்படும்?
Correct
விளக்கம்: ஒன்று முதல் 7 வரையிலான திருமுறைகள் தேவாரம் எனப்படும். இதனை சைவமூவர் அருளினார்.
Incorrect
விளக்கம்: ஒன்று முதல் 7 வரையிலான திருமுறைகள் தேவாரம் எனப்படும். இதனை சைவமூவர் அருளினார்.
-
Question 78 of 355
78. Question
78) சைவமூவர்களில் பொருந்தாதவரைத் தேர்வு செய்க?
Correct
விளக்கம்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் சைவமூவர் எனப்பட்டனர். இவர்கள் மூவரும் அருளிய 1 முதல் 7 வரையிலான திருமுறைகள் “தேவாரம்” எனப்பட்டது.
Incorrect
விளக்கம்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் சைவமூவர் எனப்பட்டனர். இவர்கள் மூவரும் அருளிய 1 முதல் 7 வரையிலான திருமுறைகள் “தேவாரம்” எனப்பட்டது.
-
Question 79 of 355
79. Question
79) பொருத்துக.
அ. 8-வது திருமுறை – 1. திருமூலர்
ஆ. 9-வது திருமுறை – 2. மாணிக்கவாசகர்
இ. 10-வது திருமுறை – 3. நாயன்மார்கள்
Correct
விளக்கம்: 8-வது திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
9-வது திருமுறை – ஒன்பதாம் திருமுறை – நாயன்மார்கள்
10-வது திருமுறை – திருமந்திரம் – திருமூலர்.
Incorrect
விளக்கம்: 8-வது திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
9-வது திருமுறை – ஒன்பதாம் திருமுறை – நாயன்மார்கள்
10-வது திருமுறை – திருமந்திரம் – திருமூலர்.
-
Question 80 of 355
80. Question
80) 12 பேர் சேர்ந்து அருளிய திருமுறை எது?
Correct
விளக்கம்: காரைக்கால் அம்மையார் உட்பட 12 பேர்கள் வழங்கியவை 11-ம் திருமுறையாகும்.
Incorrect
விளக்கம்: காரைக்கால் அம்மையார் உட்பட 12 பேர்கள் வழங்கியவை 11-ம் திருமுறையாகும்.
-
Question 81 of 355
81. Question
81) திருத்தொண்டர் புராணம் எனப்படுவது எது?
Correct
விளக்கம்: திருத்தொண்டர் புராணம் என்பது அக்கால நாயன்மார்களின் வரலாற்றைக் காட்டுகிறது. “பெரியபுராணம்” என அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: திருத்தொண்டர் புராணம் என்பது அக்கால நாயன்மார்களின் வரலாற்றைக் காட்டுகிறது. “பெரியபுராணம்” என அழைக்கப்படுகிறது.
-
Question 82 of 355
82. Question
82) 12-ம் திருமுறை யாரால் இயற்றப்பட்டது?
Correct
விளக்கம்
விளக்கம்: சேக்கிழார் அருளியது பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணமாகும். இது 12-ம் திருமுறை என்றழைக்கப்படுகிறது. அக்கால நாயன்மார்களின் வரலாற்றைக் கூறுகிறது.
Incorrect
விளக்கம்
விளக்கம்: சேக்கிழார் அருளியது பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணமாகும். இது 12-ம் திருமுறை என்றழைக்கப்படுகிறது. அக்கால நாயன்மார்களின் வரலாற்றைக் கூறுகிறது.
-
Question 83 of 355
83. Question
83) ஆழ்வார்கள் எத்தனை பேர்?
Correct
விளக்கம்: வைணவ சமயத்தில், விஷ்ணுவைத் தமிழ்ப் பாமாலைகளால் வழிபட்டவர்கள் 12 ஆழ்வார்கள் .
Incorrect
விளக்கம்: வைணவ சமயத்தில், விஷ்ணுவைத் தமிழ்ப் பாமாலைகளால் வழிபட்டவர்கள் 12 ஆழ்வார்கள் .
-
Question 84 of 355
84. Question
84) ஆழ்வார்களால் இயற்றப்பட்ட நூல் எது?
Correct
விளக்கம்: விஷ்ணுவைத் தமிழ்பாமாலைகளால் வழிபட்ட 12 ஆழ்வார்கள் அருளியவை நாலாயிரத்திவ்வியப்பிரபந்தம் ஆகும்.
Incorrect
விளக்கம்: விஷ்ணுவைத் தமிழ்பாமாலைகளால் வழிபட்ட 12 ஆழ்வார்கள் அருளியவை நாலாயிரத்திவ்வியப்பிரபந்தம் ஆகும்.
-
Question 85 of 355
85. Question
85) “சூடிக்கொடுத்த சுடர்கொடியாள்” என்று புகழப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: பன்னிரு ஆழ்வார்களில் “ஆண்டாள்” மட்டுமே பெண் ஆழ்வார்கள். இவர் “சூடிக்கொடுத்த சுடர்கொடியாள்” என்றும் புகழப்படுகிறார்.
Incorrect
விளக்கம்: பன்னிரு ஆழ்வார்களில் “ஆண்டாள்” மட்டுமே பெண் ஆழ்வார்கள். இவர் “சூடிக்கொடுத்த சுடர்கொடியாள்” என்றும் புகழப்படுகிறார்.
-
Question 86 of 355
86. Question
86) நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?
Correct
விளக்கம்: 12 ஆழ்வார்களால் இயற்றப்பட்ட நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் நாதமுனியால் தொகுக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: 12 ஆழ்வார்களால் இயற்றப்பட்ட நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் நாதமுனியால் தொகுக்கப்பட்டது.
-
Question 87 of 355
87. Question
87) தவறானைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: சமயம் – சமண சமயம்
Incorrect
விளக்கம்: சமயம் – சமண சமயம்
-
Question 88 of 355
88. Question
88) வேதாந்த நெறிகள் எத்தனை?
Correct
விளக்கம்: வேதாந்த நெறிகள் முறையே
- அத்வைதம்
- வசிஷ்டாத்வைதம்
- துவைதம் என்பனவாகும்.
Incorrect
விளக்கம்: வேதாந்த நெறிகள் முறையே
- அத்வைதம்
- வசிஷ்டாத்வைதம்
- துவைதம் என்பனவாகும்.
-
Question 89 of 355
89. Question
89) அத்வைத கோட்பாட்டை உலகிற்களித்தவர் யார்?
Correct
விளக்கம்: அத்வைத கோட்பாட்டை உலகிற்களித்தவர் “ஆதிசங்கரர்”. இவர் கேரளாவிலுள்ள “காலடி” என்னும் ஊரில் பிறந்தார். இவர் பௌத்த சமண சமயங்களின் எழுச்சியால் குன்றிப் போயிருந்த இந்து சமயத்திற்கு புத்துயிர் ஊட்டினார்.
Incorrect
விளக்கம்: அத்வைத கோட்பாட்டை உலகிற்களித்தவர் “ஆதிசங்கரர்”. இவர் கேரளாவிலுள்ள “காலடி” என்னும் ஊரில் பிறந்தார். இவர் பௌத்த சமண சமயங்களின் எழுச்சியால் குன்றிப் போயிருந்த இந்து சமயத்திற்கு புத்துயிர் ஊட்டினார்.
-
Question 90 of 355
90. Question
90) ஆதிசங்கரர், இந்தியாவில் அத்வைத மடத்தை எங்கு நிறுவினார்?
Correct
விளக்கம்: இவர், இந்தியா முழுவதும் பயணம் செய்து சிருங்கேரி, பூரி, துவாரகை, ஜோஷி போன்ற இடங்களில் அத்வைத மடங்களை நிறுவினார்.
Incorrect
விளக்கம்: இவர், இந்தியா முழுவதும் பயணம் செய்து சிருங்கேரி, பூரி, துவாரகை, ஜோஷி போன்ற இடங்களில் அத்வைத மடங்களை நிறுவினார்.
-
Question 91 of 355
91. Question
91) “அத்வைதம்” – பிரித்தெழுதுக.
Correct
விளக்கம்
விளக்கம்: அத்வைதம் – அ+துவைதம். அ-இல்லை. துவைதம் – இரண்டு. அத்வைதம் என்பது இரண்டு அல்ல ஒன்றே என்பதாகும். அதாவது பிரம்மமும், ஆன்மாவும் இரண்டல்ல அவை ஒன்றேயாகும் எனப்பொருள்படும்.
Incorrect
விளக்கம்
விளக்கம்: அத்வைதம் – அ+துவைதம். அ-இல்லை. துவைதம் – இரண்டு. அத்வைதம் என்பது இரண்டு அல்ல ஒன்றே என்பதாகும். அதாவது பிரம்மமும், ஆன்மாவும் இரண்டல்ல அவை ஒன்றேயாகும் எனப்பொருள்படும்.
-
Question 92 of 355
92. Question
92) “அத்வைதம்” பற்றிய சரியானக் கூற்றைத் தேர்வு செய்க
Correct
விளக்கம்: பிரம்மம் ஒன்றைத் தவிர, காணப்படுகின்ற அனைத்தும் வெறும் மாயத்தோற்றங்களே.
ஜீவாத்மா, தான் பிரம்மம் என்பதை உணர்ந்து பற்றற்ற செயல் புரிவதன் மூலம் பிரம்மமாக மாறமுடியும் என்பதே அத்வைதமாகும்.
ஞான மார்க்கத்தின் வழி பிரம்மத்தை அறிய, விழைதலே அத்வைதம் என சங்கரர் வலியுறுத்தினார்.
Incorrect
விளக்கம்: பிரம்மம் ஒன்றைத் தவிர, காணப்படுகின்ற அனைத்தும் வெறும் மாயத்தோற்றங்களே.
ஜீவாத்மா, தான் பிரம்மம் என்பதை உணர்ந்து பற்றற்ற செயல் புரிவதன் மூலம் பிரம்மமாக மாறமுடியும் என்பதே அத்வைதமாகும்.
ஞான மார்க்கத்தின் வழி பிரம்மத்தை அறிய, விழைதலே அத்வைதம் என சங்கரர் வலியுறுத்தினார்.
-
Question 93 of 355
93. Question
93) வசிஸ்டாத்வைதக் கருத்துக்களைக் கூறியவர் யார்?
Correct
விளக்கம்
விளக்கம்: வசிஷ்டாத்வைதக் கருத்தைக் கூறியவர் இராமானுஜர். இவர் திருவரங்கத்தின் தலைமை ஆச்சாரியராகப் பொறுப்பேற்றார். இந்தியா முழுவதும் வைணவத்தைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டவர். இந்துக்களிடையே நிலவிய சாதி வேற்றுமையைக் களைய முற்பட்டார்.
Incorrect
விளக்கம்
விளக்கம்: வசிஷ்டாத்வைதக் கருத்தைக் கூறியவர் இராமானுஜர். இவர் திருவரங்கத்தின் தலைமை ஆச்சாரியராகப் பொறுப்பேற்றார். இந்தியா முழுவதும் வைணவத்தைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டவர். இந்துக்களிடையே நிலவிய சாதி வேற்றுமையைக் களைய முற்பட்டார்.
-
Question 94 of 355
94. Question
94) விசிஷ்டாத்வைதத்தில் இராமானுஜர் கூறிய கருத்துகளில் சரியானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: பிரம்மம் ஒருவரே அவர் சத்து என்றும், பிரம்மம் என்றும் ஈஸ்வரன் என்றும் விஷ்ணு என்றும் பெயர் பெறுகிறார். அவர் சித்து என்னும் ஆத்மாவுடனும், அசித்து எனப்படும் சடத்தோடும் எப்போதும் சேர்ந்திருக்கிறார்.
பரமாத்வாவே நிலையானவர் சுதந்திரம் உடையவர். சித்தும் அசித்தும் அவரை சார்ந்திருப்பவை.
ஆசாரிய அன்பு, ஸ்ருதி, ஸ்மிருதி – நம்பிக்கை, மோட்ச விருப்பம், உலக ஆசை அறுத்தல், தர்மசிந்தனை, வேதபாராயணம், சாது, சங்கமச்சேர்க்கை முதலானவற்றால் கர்ம பந்தத்தைவிட்டு முக்தி பெறலாம்.
Incorrect
விளக்கம்: பிரம்மம் ஒருவரே அவர் சத்து என்றும், பிரம்மம் என்றும் ஈஸ்வரன் என்றும் விஷ்ணு என்றும் பெயர் பெறுகிறார். அவர் சித்து என்னும் ஆத்மாவுடனும், அசித்து எனப்படும் சடத்தோடும் எப்போதும் சேர்ந்திருக்கிறார்.
பரமாத்வாவே நிலையானவர் சுதந்திரம் உடையவர். சித்தும் அசித்தும் அவரை சார்ந்திருப்பவை.
ஆசாரிய அன்பு, ஸ்ருதி, ஸ்மிருதி – நம்பிக்கை, மோட்ச விருப்பம், உலக ஆசை அறுத்தல், தர்மசிந்தனை, வேதபாராயணம், சாது, சங்கமச்சேர்க்கை முதலானவற்றால் கர்ம பந்தத்தைவிட்டு முக்தி பெறலாம்.
-
Question 95 of 355
95. Question
95) “பரமாத்மா, ஜீவாத்மா, உலகம் இம்மூன்றிற்கும் பிரிக்க இயலாத ஒரு பந்தம் இருக்கிறது” என்று கூறியவர் யார்?
Correct
விளக்கம்: “சத்” என்னும் ‘உயிர்’, ‘அசித்’ என்னும் ‘உடலுடன்’ இணைவதால் பரமாத்மா ஒன்றாகவே காணப்படுகிறது. பரமாத்மா, ஜீவாத்மா, உலகம் இம்மூன்றிற்கும் பிரிக்க இயலாத ஒரு பந்தம் இருக்கிறது என்று இராமானுஜர் கூறினார்.
Incorrect
விளக்கம்: “சத்” என்னும் ‘உயிர்’, ‘அசித்’ என்னும் ‘உடலுடன்’ இணைவதால் பரமாத்மா ஒன்றாகவே காணப்படுகிறது. பரமாத்மா, ஜீவாத்மா, உலகம் இம்மூன்றிற்கும் பிரிக்க இயலாத ஒரு பந்தம் இருக்கிறது என்று இராமானுஜர் கூறினார்.
-
Question 96 of 355
96. Question
96) “துவைதம்” நெறியைப் பரப்பியர் யார்?
Correct
விளக்கம்: “துவைதம்” என்னும் நெறியை பரப்பியர் மத்துவர். இவருடைய தத்துவக் கோட்பாடு துவைதமாகும்.
Incorrect
விளக்கம்: “துவைதம்” என்னும் நெறியை பரப்பியர் மத்துவர். இவருடைய தத்துவக் கோட்பாடு துவைதமாகும்.
-
Question 97 of 355
97. Question
97) “துவைதம்” நெறியில் “துவி” என்பதன் பொருள் என்ன?
Correct
விளக்கம்: ‘துவி’ என்றால் ‘இரண்டு’ என்று பொருள்படும். அதாவது பிரபஞ்சமும், பரமாத்வாவும் வேறானவை. பரமாத்மா தனி, மற்றவை அதில் சேராதவை என்பதாகும். பரமாத்மா, ஜீவாத்மா, ஜடவுலகம், இவை எவராலும் உண்டாக்கப்படாத நித்தியப் பொருளாகும். உலகம் ஒரு தோற்றம் அன்று. சுதந்திரம் இறைவனுக்கு மட்டுமே உண்டு. கருமத்தை நீக்கினால் வீடுபேற்றை அடையலாம். இவை “துவைதக் கோட்பாடாகும்”.
Incorrect
விளக்கம்: ‘துவி’ என்றால் ‘இரண்டு’ என்று பொருள்படும். அதாவது பிரபஞ்சமும், பரமாத்வாவும் வேறானவை. பரமாத்மா தனி, மற்றவை அதில் சேராதவை என்பதாகும். பரமாத்மா, ஜீவாத்மா, ஜடவுலகம், இவை எவராலும் உண்டாக்கப்படாத நித்தியப் பொருளாகும். உலகம் ஒரு தோற்றம் அன்று. சுதந்திரம் இறைவனுக்கு மட்டுமே உண்டு. கருமத்தை நீக்கினால் வீடுபேற்றை அடையலாம். இவை “துவைதக் கோட்பாடாகும்”.
-
Question 98 of 355
98. Question
98) சரியானதைத் தேர்வு செய்க
Correct
விளக்கம்: 14-வது தீர்த்தங்கரர் – அனந்தநாதர்
மூல பெண் தெய்வம் – அனந்தமதி
சின்னம் – முள்ளம்பன்றி
Incorrect
விளக்கம்: 14-வது தீர்த்தங்கரர் – அனந்தநாதர்
மூல பெண் தெய்வம் – அனந்தமதி
சின்னம் – முள்ளம்பன்றி
-
Question 99 of 355
99. Question
99) கூற்றுகளை ஆராய்க.
- அறிவுக் கூர்மையுடையவர்கள் நல்லதையும், கெட்டதையும் அறிந்து என்றும் நிலைத்திருப்பதையும், விரைவில் அழிந்து விடுவதையும் சிந்தித்து உணரும் ஆற்றல் உடையவர்கள்.
- இவற்றின் துணைக்கொண்டு சத்தியத்தையும் முழுமையான பரம்பொருளையும் தேடும் வழியே “இராஜ மார்க்கம்” எனப்படும்
Correct
விளக்கம்: 1. அறிவுக் கூர்மையுடையவர்கள் நல்லதையும், கெட்டதையும் அறிந்து என்றும் நிலைத்திருப்பதையும், விரைவில் அழிந்து விடுவதையும் சிந்தித்து உணரும் ஆற்றல் உடையவர்கள். இவற்றின் துணைக்கொண்டு சத்தியத்தையும் முழுமையான பரம்பொருளையும் தேடும் வழியே ‘ஞானமார்க்கம்’ எனப்படும். நல்லறிவுக்கு வழிகாட்டுவன முறையே வேதாந்தங்கள், உபநிடதங்கள், பகவத்கீதை ஆகியனவும் இரமணமகரிஷி, அரவிந்தர், தாயுமானவர் மற்றும் திருமூலர் போன்ற ஆன்றோர்களின் உபதேசங்கள் ஆகும்.
Incorrect
விளக்கம்: 1. அறிவுக் கூர்மையுடையவர்கள் நல்லதையும், கெட்டதையும் அறிந்து என்றும் நிலைத்திருப்பதையும், விரைவில் அழிந்து விடுவதையும் சிந்தித்து உணரும் ஆற்றல் உடையவர்கள். இவற்றின் துணைக்கொண்டு சத்தியத்தையும் முழுமையான பரம்பொருளையும் தேடும் வழியே ‘ஞானமார்க்கம்’ எனப்படும். நல்லறிவுக்கு வழிகாட்டுவன முறையே வேதாந்தங்கள், உபநிடதங்கள், பகவத்கீதை ஆகியனவும் இரமணமகரிஷி, அரவிந்தர், தாயுமானவர் மற்றும் திருமூலர் போன்ற ஆன்றோர்களின் உபதேசங்கள் ஆகும்.
-
Question 100 of 355
100. Question
100) மனிதன் சுய உணர்வுடன் உடம்பு, மூச்சு, மனம், இவற்றைக் கட்டுப்படுத்தி, ஒழுங்குப்படுத்தித் தனக்குள்ளே ஒளிந்து கிடக்கும் சக்திகளை தூண்டி வெளிப்படுத்துவது——————–மார்க்கம் எனப்படும்?
Correct
விளக்கம்: மனிதன் சுய உணர்வுடன் உடம்பு, மூச்சு, மனம் இவற்றைக் கட்டுப்படுத்தி, ஒழுங்குப்படுத்தித் தனக்குள்ளே ஒளிந்து கிடக்கும் சக்திகளை தூண்டி வெளிப்படுத்துவது “இராஜ மார்க்கம்” எனப்படும்.
Incorrect
விளக்கம்: மனிதன் சுய உணர்வுடன் உடம்பு, மூச்சு, மனம் இவற்றைக் கட்டுப்படுத்தி, ஒழுங்குப்படுத்தித் தனக்குள்ளே ஒளிந்து கிடக்கும் சக்திகளை தூண்டி வெளிப்படுத்துவது “இராஜ மார்க்கம்” எனப்படும்.
-
Question 101 of 355
101. Question
101) “ஓம்” எனப்படும் பிரணவம் எங்கு வழிபடப்படுகிறது?
Correct
விளக்கம்: “ஓம்” என்னும் பிரணவம் இராஜ மார்க்கத்தில் வழிபடப்படுகிறது.
Incorrect
விளக்கம்: “ஓம்” என்னும் பிரணவம் இராஜ மார்க்கத்தில் வழிபடப்படுகிறது.
-
Question 102 of 355
102. Question
102) சமுதாயத்தின் அங்கத்தினராகிய ஒவ்வொருவரும் தத்தம் கடமைகளை முறையாகவும், திறமையாகவும் ஆற்றுவது——————மார்க்கம் ஆகும்?
Correct
விளக்கம்: சமுதாயத்தின் அங்கத்தினராகிய ஒவ்வொருவரும் தத்தம் கடமைகளை முறையாகவும், திறமையாகவும் ஆற்றுவது கர்ம மார்க்கம் ஆகும்.
Incorrect
விளக்கம்: சமுதாயத்தின் அங்கத்தினராகிய ஒவ்வொருவரும் தத்தம் கடமைகளை முறையாகவும், திறமையாகவும் ஆற்றுவது கர்ம மார்க்கம் ஆகும்.
-
Question 103 of 355
103. Question
103) வாழ்க்கையில் மனிதன் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் எத்தனை விதமான பயன்கள் இருக்க வேண்டும் என கர்ம மார்க்கம் கூறுகிறது?
Correct
விளக்கம்: வாழ்க்கையில் மனிதன் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் 2 விதமான பயன்கள் இருக்க வேண்டும் என கர்ம மார்க்கம் கூறுகிறது. அவை, 1. அச்செயல் அவனுடைய தெய்வ பக்தியை வளர்க்க வேண்டும்.
- அச்செயலினால் சமுதாயத்திறகு பயன் கிடைக்க வேண்டும்.
Incorrect
விளக்கம்: வாழ்க்கையில் மனிதன் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் 2 விதமான பயன்கள் இருக்க வேண்டும் என கர்ம மார்க்கம் கூறுகிறது. அவை, 1. அச்செயல் அவனுடைய தெய்வ பக்தியை வளர்க்க வேண்டும்.
- அச்செயலினால் சமுதாயத்திறகு பயன் கிடைக்க வேண்டும்.
-
Question 104 of 355
104. Question
104) கடவுள்மீது பக்தி கொண்ட மனிதன் அகந்தையை ஒழித்து, சிறுமையை தவிர்த்து, தியாகம் அன்பு, வாயிலாக உயரிய நிலையை அடைவதே—————-மார்க்கமாகும்.
Correct
விளக்கம்: கடவுள்மீது பக்தி கொண்ட மனிதன் அகந்தையை ஒழித்து, சிறுமையை தவிர்த்து, தியாகம் அன்பு, வாயிலாக உயரிய நிலையை அடைவதே பக்தி மார்க்கமாகும்.
Incorrect
விளக்கம்: கடவுள்மீது பக்தி கொண்ட மனிதன் அகந்தையை ஒழித்து, சிறுமையை தவிர்த்து, தியாகம் அன்பு, வாயிலாக உயரிய நிலையை அடைவதே பக்தி மார்க்கமாகும்.
-
Question 105 of 355
105. Question
105) “நீ எதுவாக விரும்புகிறாயோ அதுவாகவே மாறிவிடுகிறாய்” எனக் குறிப்பிடுவது எது?
Correct
விளக்கம்: “நீ எதுவாக விரும்புகிறாயோ அதுவாகவே மாறிவிடுகிறாய்” எனக் கீதை குறிப்பிடுகிறது. நற்குணங்களைக் கொண்ட பரம்பொருளை வணங்கும்போது நாமும் நற்குணங்களை கொண்டவராகவே மாறிவிடுகிறோம்.
Incorrect
விளக்கம்: “நீ எதுவாக விரும்புகிறாயோ அதுவாகவே மாறிவிடுகிறாய்” எனக் கீதை குறிப்பிடுகிறது. நற்குணங்களைக் கொண்ட பரம்பொருளை வணங்கும்போது நாமும் நற்குணங்களை கொண்டவராகவே மாறிவிடுகிறோம்.
-
Question 106 of 355
106. Question
106) பகவத் கீதை எதன் ஒரு பகுதியாகும்?
Correct
விளக்கம்: பகவத் கீதை, மாபெரும் இதிகாசமான மகாபாரத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்குக் “கடவுளின் பாடல்” என்று பொருள்.
Incorrect
விளக்கம்: பகவத் கீதை, மாபெரும் இதிகாசமான மகாபாரத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்குக் “கடவுளின் பாடல்” என்று பொருள்.
-
Question 107 of 355
107. Question
107) சரியானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: 15-வது தீர்த்தங்கரர் – தர்மநாதர்
மூல பெண் தெய்வம் – மானவி
சின்னம் – வஜ்ராயுதம்
Incorrect
விளக்கம்: 15-வது தீர்த்தங்கரர் – தர்மநாதர்
மூல பெண் தெய்வம் – மானவி
சின்னம் – வஜ்ராயுதம்
-
Question 108 of 355
108. Question
108) கீதை, கிருஷ்ணரால் யாருக்கு உபதேசமாக வழங்கப்பட்டது?
Correct
விளக்கம்: மகாபாரதத்தில் குருஷேத்ரப் போர் தொடங்கும் முன் எதிரணியை பார்வையிட்ட அர்ஜுனன் அங்கே அவனது உறவினர், நண்பர்கள், குரு போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தார். இதைக்கண்ட அவரது தேரோட்டியாக வந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர், தருமத்திற்காகப் போரிடும்போது, உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது போன்ற அறிவுரைகளை வழங்கினார்.
Incorrect
விளக்கம்: மகாபாரதத்தில் குருஷேத்ரப் போர் தொடங்கும் முன் எதிரணியை பார்வையிட்ட அர்ஜுனன் அங்கே அவனது உறவினர், நண்பர்கள், குரு போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தார். இதைக்கண்ட அவரது தேரோட்டியாக வந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர், தருமத்திற்காகப் போரிடும்போது, உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது போன்ற அறிவுரைகளை வழங்கினார்.
-
Question 109 of 355
109. Question
109) எது கடவுளால் மனிதனுக்கு வழங்கப்பட்டதாக நம்பப்பகிறது?
Correct
விளக்கம்: கீதை அர்ஜுனனுக்கு மட்டும் கூறப்பட்டதன்று. மனிதர்கள் அனைவருக்குமானது என இந்து சமயம் நம்புகிறது. ஏனெனில் “இது கடவுளால் மனிதனுக்கு வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது”.
Incorrect
விளக்கம்: கீதை அர்ஜுனனுக்கு மட்டும் கூறப்பட்டதன்று. மனிதர்கள் அனைவருக்குமானது என இந்து சமயம் நம்புகிறது. ஏனெனில் “இது கடவுளால் மனிதனுக்கு வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது”.
-
Question 110 of 355
110. Question
110) சரியானக் கூற்றைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: இறைவனது பரிபூரண அருள் பக்தனுக்குக் கிடைக்கும் என்பதை நினைவூட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
இவ்விழாக்கள் மக்கள் மனதில் அன்பு, இரக்கம், ஈகை, மனிதநேயம் முதலான நற்பண்புகளை வளர்த்து ஆன்மீக அறிவைப் பெருக்கி, வளமான வாழ்க்கை வாழ உதவுகின்றன.
இந்துக்கள் கொண்டாடக்கூடிய விழாக்களில் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, சிவராத்திரி, மாசிமகம், பங்குனி உத்திரம், சித்திராபௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடிபூரம், பிரதோஷம் போன்ற விழாக்களைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
Incorrect
விளக்கம்: இறைவனது பரிபூரண அருள் பக்தனுக்குக் கிடைக்கும் என்பதை நினைவூட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
இவ்விழாக்கள் மக்கள் மனதில் அன்பு, இரக்கம், ஈகை, மனிதநேயம் முதலான நற்பண்புகளை வளர்த்து ஆன்மீக அறிவைப் பெருக்கி, வளமான வாழ்க்கை வாழ உதவுகின்றன.
இந்துக்கள் கொண்டாடக்கூடிய விழாக்களில் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, சிவராத்திரி, மாசிமகம், பங்குனி உத்திரம், சித்திராபௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடிபூரம், பிரதோஷம் போன்ற விழாக்களைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
-
Question 111 of 355
111. Question
111) தவறானக் கூற்றைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: இந்து சமயத்தில் இடம்பெற்றுள்ள முக்கியக் கருத்துக்கள் பிற சமயங்களிலும் இடம்பெற்றுள்ளன.
Incorrect
விளக்கம்: இந்து சமயத்தில் இடம்பெற்றுள்ள முக்கியக் கருத்துக்கள் பிற சமயங்களிலும் இடம்பெற்றுள்ளன.
-
Question 112 of 355
112. Question
112) தவறானக் கூற்றைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: இல்லறத்தில் இருப்பினும் துறவறத்தில் இருப்பினும் நல்வாழ்வின் வாயிலாக வீடுபேறு அடையலாம் என இந்து சமயம் கூறுகிறது.
Incorrect
விளக்கம்: இல்லறத்தில் இருப்பினும் துறவறத்தில் இருப்பினும் நல்வாழ்வின் வாயிலாக வீடுபேறு அடையலாம் என இந்து சமயம் கூறுகிறது.
-
Question 113 of 355
113. Question
113) இந்து சமயம் உலகிற்கே வழங்கிய கொடை எது?
Correct
விளக்கம்: இந்து சமயத்தில் காணப்படும் இல்லற,;மனிதாபிமான உணர்வு, சகிப்புத்தன்மை, உயர்ந்த ஆன்மீகக் கோட்பாடுகள் போன்றவை இந்தியப் பண்பாட்டின் அடையாளமாகத் திகழ்கின்றன. இந்து சமய இலக்கியங்களான வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் போன்றவை இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே வழங்கப்பட்ட கொடைகளாகும்.
Incorrect
விளக்கம்: இந்து சமயத்தில் காணப்படும் இல்லற,;மனிதாபிமான உணர்வு, சகிப்புத்தன்மை, உயர்ந்த ஆன்மீகக் கோட்பாடுகள் போன்றவை இந்தியப் பண்பாட்டின் அடையாளமாகத் திகழ்கின்றன. இந்து சமய இலக்கியங்களான வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் போன்றவை இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே வழங்கப்பட்ட கொடைகளாகும்.
-
Question 114 of 355
114. Question
114) இந்து சமயம் உலகிற்கு அளித்த மிகப்பெரிய கொடை எது?
Correct
விளக்கம்: ‘யோகா’ என்னும் அற்புதமான அறிவியல் உண்மையை மிகப்பெரிய கொடையாக இந்து சமயம் உலகிற்கு அளித்துள்ளது.
Incorrect
விளக்கம்: ‘யோகா’ என்னும் அற்புதமான அறிவியல் உண்மையை மிகப்பெரிய கொடையாக இந்து சமயம் உலகிற்கு அளித்துள்ளது.
-
Question 115 of 355
115. Question
115) கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை இவற்றில் மனிதனின் ஆன்மீக உணர்வுகள் பொதிந்து கிடக்கின்றன என்பதை உலகிற்கு காட்டிய சமயம் எது?
Correct
விளக்கம்: கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை இவற்றில் மனிதனின் ஆன்மிக உணர்வுகள் பொதிந்து கிடக்கின்றன என்பதை உலகிற்குக் காட்டிய சமயம், இந்து சமயமாகும். உருவ வழிபாடு முறை, வீடுபேறு அடைவதற்கான அறநெறி கோட்பாடுகள், அத்வைதம், விசிட்டாத்வைதம், துவைதம், சைவ, சித்தாந்த நெறிகள் போன்ற தத்துவக்கோட்பாடுகளையும் இந்தியப் பண்பாட்டிற்கு அளித்திருப்பது இந்து சமயம்தான்.
Incorrect
விளக்கம்: கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை இவற்றில் மனிதனின் ஆன்மிக உணர்வுகள் பொதிந்து கிடக்கின்றன என்பதை உலகிற்குக் காட்டிய சமயம், இந்து சமயமாகும். உருவ வழிபாடு முறை, வீடுபேறு அடைவதற்கான அறநெறி கோட்பாடுகள், அத்வைதம், விசிட்டாத்வைதம், துவைதம், சைவ, சித்தாந்த நெறிகள் போன்ற தத்துவக்கோட்பாடுகளையும் இந்தியப் பண்பாட்டிற்கு அளித்திருப்பது இந்து சமயம்தான்.
-
Question 116 of 355
116. Question
116) எத்தனை தீர்த்தங்கரர்களின் போதனைத் தொகுப்பே சமண மதமாகும்?
Correct
விளக்கம்: இந்தியாவின் பழம்பெரும் சமயங்களுள் சமண சமயமும் ஒன்று. இந்திய மக்களால் இச்சமயம் பின்பற்றப்படுகிறது. 24 தீர்த்தங்கரர்களின் போதனைத் தொகுப்பே சமணசமயமாகும்.
Incorrect
விளக்கம்: இந்தியாவின் பழம்பெரும் சமயங்களுள் சமண சமயமும் ஒன்று. இந்திய மக்களால் இச்சமயம் பின்பற்றப்படுகிறது. 24 தீர்த்தங்கரர்களின் போதனைத் தொகுப்பே சமணசமயமாகும்.
-
Question 117 of 355
117. Question
117) ‘ஜைன மதம்’ எனப்படுவது எது?
Correct
விளக்கம்: சமணமதம் ஜைனமதம், அருக மதம், பிண்டி மதம், நிகண்ட மதம் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. ஜுனரின் வழி செல்பவர்கள் ஜைனர்-சமணர் எனப்பட்டனர்.
Incorrect
விளக்கம்: சமணமதம் ஜைனமதம், அருக மதம், பிண்டி மதம், நிகண்ட மதம் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. ஜுனரின் வழி செல்பவர்கள் ஜைனர்-சமணர் எனப்பட்டனர்.
-
Question 118 of 355
118. Question
118) சரியானதைத் தேர்வு செய்க
Correct
விளக்கம்: 15-வது தீர்த்தங்கரர் – சாந்திநாதர்
மூல பெண் தெய்வம் – முகாசிமானிசி
சின்னம் – மான்
Incorrect
விளக்கம்: 15-வது தீர்த்தங்கரர் – சாந்திநாதர்
மூல பெண் தெய்வம் – முகாசிமானிசி
சின்னம் – மான்
-
Question 119 of 355
119. Question
119) “ஜீனர்” என்பதன் பொருள் என்ன?
Correct
விளக்கம்: ஜீனர் என்றால் புலன்களை வெற்றிக் கண்டவர் என்று பொருள். அதாவது, தனது மனத்தையும், பொறிகளையும் அடக்கி வெற்றி கண்டவர் என்பது பொருள். அத்தகைய ஜீனர்களைக் கொண்ட சமயமே சமண சமயமாகும்.
Incorrect
விளக்கம்: ஜீனர் என்றால் புலன்களை வெற்றிக் கண்டவர் என்று பொருள். அதாவது, தனது மனத்தையும், பொறிகளையும் அடக்கி வெற்றி கண்டவர் என்பது பொருள். அத்தகைய ஜீனர்களைக் கொண்ட சமயமே சமண சமயமாகும்.
-
Question 120 of 355
120. Question
120) சமண சமயத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
Correct
விளக்கம்: சமண சமயத்தில் திகம்பரர் சுவேதாம்பரர் என்ற இருபெரும் பிரிவுகள் உள்ளன.
Incorrect
விளக்கம்: சமண சமயத்தில் திகம்பரர் சுவேதாம்பரர் என்ற இருபெரும் பிரிவுகள் உள்ளன.
-
Question 121 of 355
121. Question
121) “அம்பரம்” என்பதன் பொருள் என்ன?
Correct
விளக்கம்: அம்பரம் என்பதன் பொருள் “ஆடை” என்பதாகும்.
Incorrect
விளக்கம்: அம்பரம் என்பதன் பொருள் “ஆடை” என்பதாகும்.
-
Question 122 of 355
122. Question
122) தவறானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: 17-வது தீர்த்தங்கரர் – குந்துநாதர்
மூல பெண் தெய்வம் – விஜயா
சின்னம் – ஆடு
சமயம் – சமணம்
Incorrect
விளக்கம்: 17-வது தீர்த்தங்கரர் – குந்துநாதர்
மூல பெண் தெய்வம் – விஜயா
சின்னம் – ஆடு
சமயம் – சமணம்
-
Question 123 of 355
123. Question
123) “திகம்பரர்” பிரித்து எழுதுக.
Correct
விளக்கம்: திகம்பரர் – திக்+அம்பரர். திக் – திசை, அம்பரம் – ஆடை. திசைகளையே ஆடைகளாக அணிபவர்கள் எனப் பொருள். (ஆடையே அணியாதவர்கள்).
Incorrect
விளக்கம்: திகம்பரர் – திக்+அம்பரர். திக் – திசை, அம்பரம் – ஆடை. திசைகளையே ஆடைகளாக அணிபவர்கள் எனப் பொருள். (ஆடையே அணியாதவர்கள்).
-
Question 124 of 355
124. Question
124) சுவேதாம்பரர் – பிரித்தெழுதுக.
Correct
விளக்கம்: சுவேதம்பரர் – சுவேதம்+அம்பரம் (ஸ்வேதம்+அம்பரம்). சுவேதம் – வெள்ளை, அம்பரம் – ஆடை. வெண்ணிற ஆடை அணிபவர்கள் என பொருள்.
Incorrect
விளக்கம்: சுவேதம்பரர் – சுவேதம்+அம்பரம் (ஸ்வேதம்+அம்பரம்). சுவேதம் – வெள்ளை, அம்பரம் – ஆடை. வெண்ணிற ஆடை அணிபவர்கள் என பொருள்.
-
Question 125 of 355
125. Question
125) கூற்றுகளை ஆராய்க.
- “தீர்த்தங்கரர்”- பிறவிப் பெருங்கடலைக் கடந்த ஞானி என்று பொருள்.
- தெய்வத் தன்மையும் மெய்யுணர்வும் பெற்ற தீர்த்தங்கரர்கள் மக்கள் மனத்தில் உள்ள அறியாமை பற்றிய அஞ்ஞானமாகிய இருளை அகற்றி ஆன்ம ஒளி வீசிக் கரையேற்றுபவர்கள் ஆவர்.
Correct
விளக்கம்: 1. “தீர்த்தங்கரர்” – பிறவிப் பெருங்கடலைக் கடந்த ஞானி என்று பொருள்.
- தெய்வத் தன்மையும் மெய்யுணர்வும் பெற்ற தீர்த்தங்கரர்கள் மக்கள் மனத்தில் உள்ள அறியாமை பற்றிய அஞ்ஞானமாகிய இருளை அகற்றி ஆன்ம ஒளி வீசிக் கரையேற்றுபவர்கள் ஆவர்.
Incorrect
விளக்கம்: 1. “தீர்த்தங்கரர்” – பிறவிப் பெருங்கடலைக் கடந்த ஞானி என்று பொருள்.
- தெய்வத் தன்மையும் மெய்யுணர்வும் பெற்ற தீர்த்தங்கரர்கள் மக்கள் மனத்தில் உள்ள அறியாமை பற்றிய அஞ்ஞானமாகிய இருளை அகற்றி ஆன்ம ஒளி வீசிக் கரையேற்றுபவர்கள் ஆவர்.
-
Question 126 of 355
126. Question
126) சமண சமயத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் தோன்றியதாகக் குறிப்பிடுவர்?
Correct
விளக்கம்: சமண சமயத்தில் 24 தீர்த்தங்கரர்கள் தோன்றியதாகக் குறிப்பிடுவர்.
Incorrect
விளக்கம்: சமண சமயத்தில் 24 தீர்த்தங்கரர்கள் தோன்றியதாகக் குறிப்பிடுவர்.
-
Question 127 of 355
127. Question
127) சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்?
Correct
விளக்கம்: 1 – ரிஷபர்
23 – பார்சவநாதர்
24 – வர்த்தமானர் என்ற மகாவீரர்
Incorrect
விளக்கம்: 1 – ரிஷபர்
23 – பார்சவநாதர்
24 – வர்த்தமானர் என்ற மகாவீரர்
-
Question 128 of 355
128. Question
128) யார் சமண சமயத்திற்குப் புத்துயிர் அளித்து அதைச் செம்மைப்படுத்திச் சீரிய அமைப்புடையதாக்கினர்?
Correct
விளக்கம்: வர்த்தமான மகாவீரரே சமண சமயத்திற்குப் புத்துயிர் அளித்து அதைச் செம்மைப்படுத்திச் சீரிய அமைப்புடையதாக்கினார்.
Incorrect
விளக்கம்: வர்த்தமான மகாவீரரே சமண சமயத்திற்குப் புத்துயிர் அளித்து அதைச் செம்மைப்படுத்திச் சீரிய அமைப்புடையதாக்கினார்.
-
Question 129 of 355
129. Question
129) “ஆதிநாதர்” என வழங்கப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: முதலாம் தீர்த்தங்கரரான ஆதிநாதர் என்கிற ரிஷபர் ஆவார்.
Incorrect
விளக்கம்: முதலாம் தீர்த்தங்கரரான ஆதிநாதர் என்கிற ரிஷபர் ஆவார்.
-
Question 130 of 355
130. Question
130) தவறானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: முதல் தீர்த்தங்கரர் – ஆதிநாதர் (ரிஷபர்)
இவரை இயக்கிய மூல பெண் தெய்வம் – சக்கரேஸ்வரி
இவரது சின்னம் – காளை
Incorrect
விளக்கம்: முதல் தீர்த்தங்கரர் – ஆதிநாதர் (ரிஷபர்)
இவரை இயக்கிய மூல பெண் தெய்வம் – சக்கரேஸ்வரி
இவரது சின்னம் – காளை
-
Question 131 of 355
131. Question
131) Religio என்பது எம்மொழிச்சொல்?
Correct
விளக்கம்: Religion-என்ற சொல் இலத்தீன் மொழியில் Religio என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. இதில் Re-திரும்பு ligion-கொணர்தல். இதைக் ‘கட்டுண்ட ஆன்மா மீண்டும் இறைவனை அடைதல்’ என இந்து சமயம் விளக்குகிறது.
Incorrect
விளக்கம்: Religion-என்ற சொல் இலத்தீன் மொழியில் Religio என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. இதில் Re-திரும்பு ligion-கொணர்தல். இதைக் ‘கட்டுண்ட ஆன்மா மீண்டும் இறைவனை அடைதல்’ என இந்து சமயம் விளக்குகிறது.
-
Question 132 of 355
132. Question
132) தவறானக் கூற்றை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: படைத்தல் – பிரம்மன்
காத்தல் – விஷ்ணு
அழித்தல் – சிவபெருமான்
இந்த வெவ்வேறு மூன்று தொழில்களைச் செய்யும் பரம்பொருளையே மும்மூர்த்திகள் என்று கூறுகின்றனர். ஆன்மா, வினைப்பயன், மறுபிறப்பு, வீடுபேறு போன்றவை இந்து சமயத்தின் அடிப்படை கருத்துகள் ஆகும்.
Incorrect
விளக்கம்: படைத்தல் – பிரம்மன்
காத்தல் – விஷ்ணு
அழித்தல் – சிவபெருமான்
இந்த வெவ்வேறு மூன்று தொழில்களைச் செய்யும் பரம்பொருளையே மும்மூர்த்திகள் என்று கூறுகின்றனர். ஆன்மா, வினைப்பயன், மறுபிறப்பு, வீடுபேறு போன்றவை இந்து சமயத்தின் அடிப்படை கருத்துகள் ஆகும்.
-
Question 133 of 355
133. Question
133) இந்து சமயம் எத்தனை கடமைகளை வலியுறுத்துகிறது?
Correct
விளக்கம்: இந்து சமயம் ஒவ்வொரு இந்துவுக்கும் தனிமனித கடமைகள் (ஆசிரம தர்மம்) சமூகக் கடமைகள் (வர்ணாஸ்ரம தர்மம்) என இரு கடமைகளை வலியுறுத்துகிறது.
Incorrect
விளக்கம்: இந்து சமயம் ஒவ்வொரு இந்துவுக்கும் தனிமனித கடமைகள் (ஆசிரம தர்மம்) சமூகக் கடமைகள் (வர்ணாஸ்ரம தர்மம்) என இரு கடமைகளை வலியுறுத்துகிறது.
-
Question 134 of 355
134. Question
134) ‘பசு’ என்பது எதைக் குறிக்கிறது?
Correct
விளக்கம்: சைவசித்தாந்தம் உயிரைப் ‘பசு’ எனக் குறிப்பிடுகிறது. உயிர்கள் எண்ணற்றவை, நிலைத்திருப்பவை என்ற தத்துவத்தை இது கூறுகிறது.
Incorrect
விளக்கம்: சைவசித்தாந்தம் உயிரைப் ‘பசு’ எனக் குறிப்பிடுகிறது. உயிர்கள் எண்ணற்றவை, நிலைத்திருப்பவை என்ற தத்துவத்தை இது கூறுகிறது.
-
Question 135 of 355
135. Question
135) வைணவ சமயத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
Correct
விளக்கம்: வைணவ சமயத்தில் வடகலை, தென்கலை என இரண்டு பிரிவுகள் உள்ளன.
Incorrect
விளக்கம்: வைணவ சமயத்தில் வடகலை, தென்கலை என இரண்டு பிரிவுகள் உள்ளன.
-
Question 136 of 355
136. Question
136) முருகனின் கொடி எது?
Correct
விளக்கம்: முருகன் எனத் தமிழகத்தில் வணங்கப்படும் குமரன் மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் உடையவர். முருகன் தமிழ்க்கடவுளாகவும் கருதப்படுகிறார்.
Incorrect
விளக்கம்: முருகன் எனத் தமிழகத்தில் வணங்கப்படும் குமரன் மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் உடையவர். முருகன் தமிழ்க்கடவுளாகவும் கருதப்படுகிறார்.
-
Question 137 of 355
137. Question
137) தவறானதைத் தேர்வு செய்க (8-வது தீர்த்தகங்கரர் பற்றிய கூற்று)
Correct
விளக்கம்: 8-வது தீர்த்தங்கரர் – சந்திரபிரபா
மூல பெண் தெய்வம் – ப்ருகுடி அல்லது ஜீவாலா மாலினி
சின்னம் – சந்திரன்
சமயம் – சமணம்
Incorrect
விளக்கம்: 8-வது தீர்த்தங்கரர் – சந்திரபிரபா
மூல பெண் தெய்வம் – ப்ருகுடி அல்லது ஜீவாலா மாலினி
சின்னம் – சந்திரன்
சமயம் – சமணம்
-
Question 138 of 355
138. Question
138) எதையும் ஒரே முடிந்த முடிவாகச் சொல்லிவிடாமல், கேள்விகளை எழுப்புவதும், மாற்றுத்தத்துவங்களை வெளிக்கொணர்வதும் எதன் தனிச்சிறப்பாகும்?
Correct
விளக்கம்: அழிவில்லாத மெய்ப்பொருள் ஒன்று உண்டென்றால் அதன் சுபாவம் என்ன? அதுதான் கடவுளா? இவ்வுலகம் எப்படி தோன்றியது? போன்ற கேள்விகளை உபநிடதம் எழுப்புகிறது. எதையும் ஒரே முடிந்த முடிவாகச் சொல்லிவிடாமல் கேள்விகளை எழுப்புவதும் மாற்றுத்தத்துவங்களை வெளிக்கொணர்வதும் உபநிடதத்தின் தனிச்சிறப்பாகும்
Incorrect
விளக்கம்: அழிவில்லாத மெய்ப்பொருள் ஒன்று உண்டென்றால் அதன் சுபாவம் என்ன? அதுதான் கடவுளா? இவ்வுலகம் எப்படி தோன்றியது? போன்ற கேள்விகளை உபநிடதம் எழுப்புகிறது. எதையும் ஒரே முடிந்த முடிவாகச் சொல்லிவிடாமல் கேள்விகளை எழுப்புவதும் மாற்றுத்தத்துவங்களை வெளிக்கொணர்வதும் உபநிடதத்தின் தனிச்சிறப்பாகும்
-
Question 139 of 355
139. Question
139) சைவத்திருமுறைகளை தொகுத்தவர் யார்?
Correct
விளக்கம்: சைவத்திருமுறைகள் 12-யையும் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.
Incorrect
விளக்கம்: சைவத்திருமுறைகள் 12-யையும் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.
-
Question 140 of 355
140. Question
140) சைவ சித்தாந்த சாத்திரங்கள் எத்தனை?
Correct
விளக்கம்: சைவ சித்தாந்த சாத்திரங்கள் 14 ஆகும். இவற்றை “மெய்க்கண்ட சத்திரங்கள்” என்பர். இவற்றில் தலைசிறந்தது சிவஞான போதகமாகும். இந்நூலை இயற்றியவர் மெய்கண்ட தேவராவார். இதில் சைவசித்தாந்த மெய்யியல் கருத்துக்களைக் காணலாம்.
Incorrect
விளக்கம்: சைவ சித்தாந்த சாத்திரங்கள் 14 ஆகும். இவற்றை “மெய்க்கண்ட சத்திரங்கள்” என்பர். இவற்றில் தலைசிறந்தது சிவஞான போதகமாகும். இந்நூலை இயற்றியவர் மெய்கண்ட தேவராவார். இதில் சைவசித்தாந்த மெய்யியல் கருத்துக்களைக் காணலாம்.
-
Question 141 of 355
141. Question
141) இந்திய பண்பாடிற்குச் சீக்கிய சமயத்தின் கொடை என்ன?
Correct
விளக்கம்: இந்து, இஸ்லாமிய ஒற்றுமையே சீக்கிய சமயத்தின் முக்கிய கொடையாகும். இந்தியாவின் பன்முகப் பண்பாட்டிற்குச் சீக்கிய சமயம் ஓர் அடையாளமாகத் திகழ்கிறது.
கடுமையான போராட்ட வாழ்க்கைமுறையைக் கொண்ட இனமாதலால், இவர்கள் நாட்டுப்பற்றுடன் இந்திய இராணுவத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
அன்பு, கொடை, சகிப்புத்தன்மை, சடங்குகளை மறுத்தல் போன்றவற்றை இச்சமயம் போதிக்கிறது.
Incorrect
விளக்கம்: இந்து, இஸ்லாமிய ஒற்றுமையே சீக்கிய சமயத்தின் முக்கிய கொடையாகும். இந்தியாவின் பன்முகப் பண்பாட்டிற்குச் சீக்கிய சமயம் ஓர் அடையாளமாகத் திகழ்கிறது.
கடுமையான போராட்ட வாழ்க்கைமுறையைக் கொண்ட இனமாதலால், இவர்கள் நாட்டுப்பற்றுடன் இந்திய இராணுவத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
அன்பு, கொடை, சகிப்புத்தன்மை, சடங்குகளை மறுத்தல் போன்றவற்றை இச்சமயம் போதிக்கிறது.
-
Question 142 of 355
142. Question
142) சரியானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: 13-வது தீர்த்தங்கரர் – விமலநாதர்
மூல பெண் தெய்வம் – வைரோதி
சின்னம் – பன்றி
Incorrect
விளக்கம்: 13-வது தீர்த்தங்கரர் – விமலநாதர்
மூல பெண் தெய்வம் – வைரோதி
சின்னம் – பன்றி
-
Question 143 of 355
143. Question
143) கீதை எத்தனை வகை மார்க்கங்களை உணர்த்துகிறது?
Correct
விளக்கம்: கீதை உணர்த்தும் 4 மார்க்கங்கள்: இந்து மதத்தில் ஆன்மீகவழிகள் “சாதனம்” என்றழைக்கப்படுகின்றன. இறைவனை அடையும் வழியே மார்க்கமாகும். அவற்றுக்குப் பல்வேறு வகையான சாதனங்கள் உதவுகின்றன. பகவத் கீதை இறைவனை அடைய 4 மார்க்கங்களைக் காட்டுகிறது.
- ஞான மார்க்கம்
- இராஜ மார்க்கம்
- கர்ம மார்க்கம்
- பக்தி மார்க்கம்
Incorrect
விளக்கம்: கீதை உணர்த்தும் 4 மார்க்கங்கள்: இந்து மதத்தில் ஆன்மீகவழிகள் “சாதனம்” என்றழைக்கப்படுகின்றன. இறைவனை அடையும் வழியே மார்க்கமாகும். அவற்றுக்குப் பல்வேறு வகையான சாதனங்கள் உதவுகின்றன. பகவத் கீதை இறைவனை அடைய 4 மார்க்கங்களைக் காட்டுகிறது.
- ஞான மார்க்கம்
- இராஜ மார்க்கம்
- கர்ம மார்க்கம்
- பக்தி மார்க்கம்
-
Question 144 of 355
144. Question
144) பகவத் கீதை எத்தனை ஸ்லோகங்களால் ஆனது?
Correct
விளக்கம்: மகாபாரதம் 700 ஸ்லோகங்கள் 18 அத்தியாயங்கள் கொண்டது.
Incorrect
விளக்கம்: மகாபாரதம் 700 ஸ்லோகங்கள் 18 அத்தியாயங்கள் கொண்டது.
-
Question 145 of 355
145. Question
145) “ஜீத்” என்பதன் பொருள் என்ன?
Correct
விளக்கம்: ஜீன் என்பது ஜீத் என்ற பகுதியின் அடியாகப் பிறந்தது. ஜீத் என்பதற்கு ஜெயித்தல், வெற்றிபெறுதல் என்று பொருள்.
Incorrect
விளக்கம்: ஜீன் என்பது ஜீத் என்ற பகுதியின் அடியாகப் பிறந்தது. ஜீத் என்பதற்கு ஜெயித்தல், வெற்றிபெறுதல் என்று பொருள்.
-
Question 146 of 355
146. Question
146) கூற்றுகளை ஆராய்க.
- ஆடையே அணியாதவர்கள் – சுவேதாம்பரர்கள்
- வெண்ணிற ஆடை அணிபவர்கள் – திகம்பரர்
Correct
விளக்கம்: 1. ஆடையே அணியாதவர்கள் – திகம்பரர்
- வெண்ணிற ஆடை அணிபவர்கள் – சுவேதாம்பரர்
Incorrect
விளக்கம்: 1. ஆடையே அணியாதவர்கள் – திகம்பரர்
- வெண்ணிற ஆடை அணிபவர்கள் – சுவேதாம்பரர்
-
Question 147 of 355
147. Question
147) மனம், வாக்கு, காயங்களை அடக்கி நல்வினை, தீவினை உயிரை வந்து அடையாமல் தடுப்பது எது?
Correct
விளக்கம்: செறிப்பு(சம்வார்) – மனம், வாக்கு, காயங்களை அடக்கி நல்வினை, தீவினை உயிரை வந்து அடையாமல் தடுக்கும்.
Incorrect
விளக்கம்: செறிப்பு(சம்வார்) – மனம், வாக்கு, காயங்களை அடக்கி நல்வினை, தீவினை உயிரை வந்து அடையாமல் தடுக்கும்.
-
Question 148 of 355
148. Question
148) சமணம் கூறும் துறவிகளுக்கான வாழ்வியல் நெறி எது?
Correct
விளக்கம்: தீங்கிழையாமையைத் தங்களின் வாழ்வில் ஒவ்வொரு நாளும் கட்டாயம் கடைப்பிடித்தே ஆகவேண்டும்
மூக்கை திரையிட்டு மூடிக்கொள்ள வேண்டும்.
மயில் பீலியை எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும். தங்களின் பாதம்பட்டு சிறு உயிரினங்கள் கூட இறக்கக்கூடாது என்பது, சமண சமயம் கூறும் துறவிகளுக்கான வாழ்வியல் நெறியாகும்.
Incorrect
விளக்கம்: தீங்கிழையாமையைத் தங்களின் வாழ்வில் ஒவ்வொரு நாளும் கட்டாயம் கடைப்பிடித்தே ஆகவேண்டும்
மூக்கை திரையிட்டு மூடிக்கொள்ள வேண்டும்.
மயில் பீலியை எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும். தங்களின் பாதம்பட்டு சிறு உயிரினங்கள் கூட இறக்கக்கூடாது என்பது, சமண சமயம் கூறும் துறவிகளுக்கான வாழ்வியல் நெறியாகும்.
-
Question 149 of 355
149. Question
149) 9-வது சீக்கிய குரு யார்?
Correct
விளக்கம்: 9-வது சீக்கிய குருவான குரு தேஜ்பகதூரை முகலாய அரசர் ஒளரங்கசீப் கொன்றதால், கோபமடைந்த கோவிந்தசிங் சீக்கிய சமயத்தினரை இராணுவ அமைப்பாக மாற்றினார். இதுவே ‘கால்சா’ எனப்படுகிறது.
Incorrect
விளக்கம்: 9-வது சீக்கிய குருவான குரு தேஜ்பகதூரை முகலாய அரசர் ஒளரங்கசீப் கொன்றதால், கோபமடைந்த கோவிந்தசிங் சீக்கிய சமயத்தினரை இராணுவ அமைப்பாக மாற்றினார். இதுவே ‘கால்சா’ எனப்படுகிறது.
-
Question 150 of 355
150. Question
150) தில்வாரா கோயில் யாரால் கட்டப்பட்டது?
Correct
விளக்கம்: “தில்வாரா கோயில்” சோலங்கி வம்ச மன்னர்களால் கட்டப்பட்டது.
Incorrect
விளக்கம்: “தில்வாரா கோயில்” சோலங்கி வம்ச மன்னர்களால் கட்டப்பட்டது.
-
Question 151 of 355
151. Question
151) தவறானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: 22-வது தீர்த்தங்கரர் – நேமிநாதர்
மூல பெண் தெய்வம் – அம்பிகா(துஸ்மாண்தினி)
சின்னம் – சங்கு
சமயம் – சமணம்
Incorrect
விளக்கம்: 22-வது தீர்த்தங்கரர் – நேமிநாதர்
மூல பெண் தெய்வம் – அம்பிகா(துஸ்மாண்தினி)
சின்னம் – சங்கு
சமயம் – சமணம்
-
Question 152 of 355
152. Question
152) கோமதீஸ்வரர் சிலை எந்த பெயராலும் அழைக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: கோமதீஸ்வரர் சிலை, பாகுபலி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இது கங்க வம்சத்து மன்னரின் படைத்தளபதியான சாமுண்டராயா என்பவரால் நிறுவப்பட்டது.
Incorrect
விளக்கம்: கோமதீஸ்வரர் சிலை, பாகுபலி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இது கங்க வம்சத்து மன்னரின் படைத்தளபதியான சாமுண்டராயா என்பவரால் நிறுவப்பட்டது.
-
Question 153 of 355
153. Question
153) சரியானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: 24-வது தீர்த்தங்கரர் – வர்த்தமான மகாவீரர்
மூல பெண் தெய்வம் – சித்தாக்கியா
சின்னம் – சிங்கம்
Incorrect
விளக்கம்: 24-வது தீர்த்தங்கரர் – வர்த்தமான மகாவீரர்
மூல பெண் தெய்வம் – சித்தாக்கியா
சின்னம் – சிங்கம்
-
Question 154 of 355
154. Question
154) தவறானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: 12 ஆண்டுகள் கடந்து ரிஜீபோலிகா என்னுமிடத்தில் சால மரத்தடியில் “கைவல்யா” எனப்படும் உயரிய ஆன்மீன ஞானத்தை அடைந்தார். அதன் பிறகு மகாவீரர் என அழைக்கப்பட்டார்.
Incorrect
விளக்கம்: 12 ஆண்டுகள் கடந்து ரிஜீபோலிகா என்னுமிடத்தில் சால மரத்தடியில் “கைவல்யா” எனப்படும் உயரிய ஆன்மீன ஞானத்தை அடைந்தார். அதன் பிறகு மகாவீரர் என அழைக்கப்பட்டார்.
-
Question 155 of 355
155. Question
155) மகாவீரர் எந்தப் பகுதியில் சமண சமய, கருத்துக்களைப் பரப்பினார்?
Correct
விளக்கம்: கங்கைச் சமவெளியில் குறிப்பாக மகதம், கோசலம் போன்ற பகுதிகளில் சமண சமய கருத்துகளைப் பரப்பினர்.
Incorrect
விளக்கம்: கங்கைச் சமவெளியில் குறிப்பாக மகதம், கோசலம் போன்ற பகுதிகளில் சமண சமய கருத்துகளைப் பரப்பினர்.
-
Question 156 of 355
156. Question
156) கூற்றுகளை ஆராய்க.
- வினைப் பயனிலிருந்து விடுதலை பெற்று, நற்கதி அடைவதே சமணத்தின் முக்கிய நோக்கமாகும்.
- இச்சமயம் கடவுள் கொள்கை அவசியமில்லை என்று கருதுகிறது.
Correct
விளக்கம்: 1. வினைப் பயனிலிருந்து விடுதலை பெற்று, நற்கதி அடைவதே சமணத்தின் முக்கிய நோக்கமாகும்.
2. இச்சமயம் கடவுள் கொள்கை அவசியமில்லை என்று கருதுகிறது.
Incorrect
விளக்கம்: 1. வினைப் பயனிலிருந்து விடுதலை பெற்று, நற்கதி அடைவதே சமணத்தின் முக்கிய நோக்கமாகும்.
2. இச்சமயம் கடவுள் கொள்கை அவசியமில்லை என்று கருதுகிறது.
-
Question 157 of 355
157. Question
157) வீடுபேறு அடைய மூன்று மணிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று கூறும் மதம் எது?
Correct
விளக்கம்: வீடுபேறு அடைய 3 மணிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று சமணம் சமயம் கூறுகிறது.
Incorrect
விளக்கம்: வீடுபேறு அடைய 3 மணிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று சமணம் சமயம் கூறுகிறது.
-
Question 158 of 355
158. Question
158) மகாவீரர் கூறும் மும்மணிகள் (திரிரத்தினங்கள்) எவை?
Correct
விளக்கம்: திரி ரத்தினங்கள்:
நன்னம்பிக்கை – வீடுபேற்றினை அடைய மகாவீரர் போதித்த தத்துவங்களில் முழுமையான நம்பிக்கை கொள்ள வேண்டும். இதுவே நல்ல நம்பிக்கை(சம்யக் தரிசனம்) என்பர்.
நல்லறிவு – இந்த உலகத்தை யாரும் படைக்கவில்லை. இது இயற்கையாகத் தோன்றியது என்ற முழுமையான அறிவு பெற வேண்டும். அது நல்லறிவு(சம்யக் ஞானம்) எனக் கூறப்படுகிறது.
நற்செயல் – கொல்லாமை, பொய் போசாமை, திருடாமை, சொத்து சேர்க்காமை, கற்புடைமை ஆகிய 5 நற்செயல்களையும் பின்பற்ற வேண்டும். இவை(சம்யக் சரித்திரம்) எனப்படுகிறது.
Incorrect
விளக்கம்: திரி ரத்தினங்கள்:
நன்னம்பிக்கை – வீடுபேற்றினை அடைய மகாவீரர் போதித்த தத்துவங்களில் முழுமையான நம்பிக்கை கொள்ள வேண்டும். இதுவே நல்ல நம்பிக்கை(சம்யக் தரிசனம்) என்பர்.
நல்லறிவு – இந்த உலகத்தை யாரும் படைக்கவில்லை. இது இயற்கையாகத் தோன்றியது என்ற முழுமையான அறிவு பெற வேண்டும். அது நல்லறிவு(சம்யக் ஞானம்) எனக் கூறப்படுகிறது.
நற்செயல் – கொல்லாமை, பொய் போசாமை, திருடாமை, சொத்து சேர்க்காமை, கற்புடைமை ஆகிய 5 நற்செயல்களையும் பின்பற்ற வேண்டும். இவை(சம்யக் சரித்திரம்) எனப்படுகிறது.
-
Question 159 of 355
159. Question
159) பொருத்துக
அ. நன்னம்பிக்கை – 1. சம்யக் சரித்திரம்
ஆ. நல்லறிவு – 2. சம்யக் ஞானம்
இ. நற்செயல் – 3. சம்யக் தரிசனம்
Correct
விளக்கம்: நன்னம்பிக்கை – சம்யக் தரிசனம்
நல்லறிவு – சம்யக் ஞானம்
நற்செயல் – சம்யக் சரித்திரம்
Incorrect
விளக்கம்: நன்னம்பிக்கை – சம்யக் தரிசனம்
நல்லறிவு – சம்யக் ஞானம்
நற்செயல் – சம்யக் சரித்திரம்
-
Question 160 of 355
160. Question
160) சமண சமயத்தில் எத்தனை பெரும் நோன்புகள் மேற்கொள்ளப்படுகின்றன?
Correct
விளக்கம்: சமண சமயத்தின் 5 பெரும் நோன்புகள் அல்லது பஞ்ச மஹாவிரதம்:
- அகிம்சை
- வாய்மை
- அஸ்டேயா
- அபரிகிரஹா
- பிரம்மச்சரியம்
Incorrect
விளக்கம்: சமண சமயத்தின் 5 பெரும் நோன்புகள் அல்லது பஞ்ச மஹாவிரதம்:
- அகிம்சை
- வாய்மை
- அஸ்டேயா
- அபரிகிரஹா
- பிரம்மச்சரியம்
-
Question 161 of 355
161. Question
161) பஞ்ச மஹாவிரதங்களைப் பொருத்துக.
அ. தீங்கிழைக்காமை – 1. வாய்மை
ஆ. உண்மைபேசுதல் – 2. அகிம்சை
இ. திருடாமை – 3. பிரம்மச்சரியம்
ஈ. தன்னடக்கம் – 4. அஸ்டேயா
Correct
விளக்கம்: தீங்கிழைக்காமை – அகிம்சை
உண்மைப்பேசுதல் – வாய்மை
திருடாமை – பிறர் பொருளைக் கவராமை
சொத்துக்கள் – சேர்த்தலை விடுதல்
தன்னடக்கம் – பிரம்மச்சரியம்
Incorrect
விளக்கம்: தீங்கிழைக்காமை – அகிம்சை
உண்மைப்பேசுதல் – வாய்மை
திருடாமை – பிறர் பொருளைக் கவராமை
சொத்துக்கள் – சேர்த்தலை விடுதல்
தன்னடக்கம் – பிரம்மச்சரியம்
-
Question 162 of 355
162. Question
162) கூற்றுகளை ஆராய்க.
- நாம்தாரி – நிறுவியவர் – பாபா ராம் சிங்
- நிரங்காரி – நிறுவியவர் – பாபா தயாள் தாஸ்
Correct
விளக்கம்: 1. நாம்தாரி – நிறுவியவர் – பாபா ராம் சிங்
- நிரங்காரி – நிறுவியவர் – பாபா தயாள் தாஸ்
Incorrect
விளக்கம்: 1. நாம்தாரி – நிறுவியவர் – பாபா ராம் சிங்
- நிரங்காரி – நிறுவியவர் – பாபா தயாள் தாஸ்
-
Question 163 of 355
163. Question
163) “கால்சா” என்பதன் பொருள் என்ன?
Correct
விளக்கம்: கால்சா என்றால் தூய்மை எனப் பொருள். இதில் சேருபவர்கள் அகாலி (இறவாதவன்) என அழைக்கப்பட்டனர்.
Incorrect
விளக்கம்: கால்சா என்றால் தூய்மை எனப் பொருள். இதில் சேருபவர்கள் அகாலி (இறவாதவன்) என அழைக்கப்பட்டனர்.
-
Question 164 of 355
164. Question
164) குருநானக்கின் போதனை எது?
- உருவ வழிபாடு செய்வதாலோ, நோன்பு இருப்பதாலோ புனித தலங்களுக்கு செல்வதாலோ எந்தப் புண்ணியமும் கிடைக்காது. உடன் இருப்பவர்களுக்கு உதவுங்கள், ஏழைகளுக்குக் கொடுங்கள். அதுவே இறைவனை அடையும் வழியாகும்.
- நேர்மையான வழியில் பிறரை ஏமாற்றாமல் பொருளீட்டுங்கள்
Correct
விளக்கம்: 1. உருவ வழிபாடு செய்வதாலோ, நோன்பு இருப்பதாலோ புனித தலங்களுக்கு செல்வதாலோ எந்தப் புண்ணியமும் கிடைக்காது. உடன் இருப்பவர்களுக்கு உதவுங்கள், ஏழைகளுக்குக் கொடுங்கள். அதுவே இறைவனை அடையும் வழியாகும்.
- நேர்மையான வழியில் பிறரை ஏமாற்றாமல் பொருளீட்டுங்கள்.
Incorrect
விளக்கம்: 1. உருவ வழிபாடு செய்வதாலோ, நோன்பு இருப்பதாலோ புனித தலங்களுக்கு செல்வதாலோ எந்தப் புண்ணியமும் கிடைக்காது. உடன் இருப்பவர்களுக்கு உதவுங்கள், ஏழைகளுக்குக் கொடுங்கள். அதுவே இறைவனை அடையும் வழியாகும்.
- நேர்மையான வழியில் பிறரை ஏமாற்றாமல் பொருளீட்டுங்கள்.
-
Question 165 of 355
165. Question
165) எந்த சமயத்தின் வாழ்வியல் நெறிகள் “நவபதார்த்தங்கள்” என்றழைக்கப்படுகின்றன?
Correct
விளக்கம்: சமணம் சமயத்தின் வாழ்வில் நெறிகள் “நவபதார்த்தங்கள்” என்றழைக்கப்படுகின்றன. அவை,
- ஜீவன்
- அஜீவன்
- புண்ணியம்
- பாவம்
- ஊற்று
- செறிப்பு (சம்வளர்)
- உதிர்ப்பு
- பந்தம்
- மோட்சம்
Incorrect
விளக்கம்: சமணம் சமயத்தின் வாழ்வில் நெறிகள் “நவபதார்த்தங்கள்” என்றழைக்கப்படுகின்றன. அவை,
- ஜீவன்
- அஜீவன்
- புண்ணியம்
- பாவம்
- ஊற்று
- செறிப்பு (சம்வளர்)
- உதிர்ப்பு
- பந்தம்
- மோட்சம்
-
Question 166 of 355
166. Question
166) நல்வினை, தீவினை அகற்றித் தானாகவே அனைத்தையும் உள்ளது உள்ளபடி அறிவது எது?
Correct
விளக்கம்: நல்வினை, தீவினை அகற்றித் தானாகவே அனைத்தையும் உள்ளது உள்ளபடி அறிவது ஜீவன்.
Incorrect
விளக்கம்: நல்வினை, தீவினை அகற்றித் தானாகவே அனைத்தையும் உள்ளது உள்ளபடி அறிவது ஜீவன்.
-
Question 167 of 355
167. Question
167) உடலோடு கட்டுண்ட நிலையில் இன்ப, துன்பங்களைத் துய்ப்பவை எது?
Correct
விளக்கம்: உடலோடு கட்டுண்ட நிலையில் இன்ப, துன்பங்களைத் துய்ப்பவை – அஜீவன்.
Incorrect
விளக்கம்: உடலோடு கட்டுண்ட நிலையில் இன்ப, துன்பங்களைத் துய்ப்பவை – அஜீவன்.
-
Question 168 of 355
168. Question
168) நல்லெண்ணம், நல்லசெயல், நல்லசொல் இவற்றால் விளைபவை எவை?
Correct
விளக்கம்: நல்லெண்ணம், நல்லசெயல், நல்லசொல் இவற்றால் விளைபவை புண்ணியம் ஆகும்.
Incorrect
விளக்கம்: நல்லெண்ணம், நல்லசெயல், நல்லசொல் இவற்றால் விளைபவை புண்ணியம் ஆகும்.
-
Question 169 of 355
169. Question
169) தீய எண்ணம், தீய செயல், தீய சொல் இவற்றால் விளைபவை எவை?
Correct
விளக்கம்: தீய எண்ணம், தீய செயல், தீய சொல் இவற்றால் விளைவது பாவம் ஆகும்.
Incorrect
விளக்கம்: தீய எண்ணம், தீய செயல், தீய சொல் இவற்றால் விளைவது பாவம் ஆகும்.
-
Question 170 of 355
170. Question
170) உயிரிகள் செய்த புண்ணிய பாவங்களுக்கேற்பப் பயன்கள் வந்து சேரும் என்பது என்ன?
Correct
விளக்கம்: ஊற்று(ஆசிரமம்) – உயிரிகள் செய்த புண்ணியம் பாவங்களுக்கேற்பப் பயன்கள் வந்து சேரும்.
Incorrect
விளக்கம்: ஊற்று(ஆசிரமம்) – உயிரிகள் செய்த புண்ணியம் பாவங்களுக்கேற்பப் பயன்கள் வந்து சேரும்.
-
Question 171 of 355
171. Question
171) தவறானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: 18-வது தீர்த்தங்கரர் – அறநாதர்
மூல பெண் தெய்வம் – விஜயாதேவி
சின்னம் – மீன்
சமயம் – சமணம்
Incorrect
விளக்கம்: 18-வது தீர்த்தங்கரர் – அறநாதர்
மூல பெண் தெய்வம் – விஜயாதேவி
சின்னம் – மீன்
சமயம் – சமணம்
-
Question 172 of 355
172. Question
172) இரு வினைகளும் உயிருடன் சேராமல் தடுத்தபின், எஞ்சிய வினைகளை நீக்குவது எது?
Correct
விளக்கம்: உதிர்ப்பு – இரு வினைகளும் உயிருடன் சேராமல் தடுத்தபின், எஞ்சிய வினைகளை நீக்கும்.
Incorrect
விளக்கம்: உதிர்ப்பு – இரு வினைகளும் உயிருடன் சேராமல் தடுத்தபின், எஞ்சிய வினைகளை நீக்கும்.
-
Question 173 of 355
173. Question
173) சிந்தை, சொல், செயல், ஐம்புலன்கள் ஆகியவற்றால் உண்டான வினைகள் உயிரோடு கலப்பது எது?
Correct
விளக்கம்: பந்தம் – சிந்தை, சொல், செயல், ஐம்புலன்கள் ஆகியவற்றால் உண்டான வினைகள் உயிரோடு கலப்பது பந்தம் ஆகும்.
Incorrect
விளக்கம்: பந்தம் – சிந்தை, சொல், செயல், ஐம்புலன்கள் ஆகியவற்றால் உண்டான வினைகள் உயிரோடு கலப்பது பந்தம் ஆகும்.
-
Question 174 of 355
174. Question
174) ஐம்புலன்களின் ஆசைகளையும் அறவே அழித்து, இரு வினைகளிலும் நீங்கி உயர்ந்து வீடுபேறு அடைவது எது?
Correct
விளக்கம்: மோட்சம் – ஐம்புலன்களின் ஆசைகளையும் அறவே அழித்து, இரு வினைகளிலும் நீங்கி உயர்ந்த, வீடுபேறு அடைவது மோட்சமாகும்.
Incorrect
விளக்கம்: மோட்சம் – ஐம்புலன்களின் ஆசைகளையும் அறவே அழித்து, இரு வினைகளிலும் நீங்கி உயர்ந்த, வீடுபேறு அடைவது மோட்சமாகும்.
-
Question 175 of 355
175. Question
175) சமணம் கூறும் துறவிகளுக்கான வாழ்வியல் நெறி எது?
Correct
விளக்கம்: சமணத் துறவிகள் கடுந்துறவற வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும்.
எளிமையான பற்றற்ற நிலையை மேற்கொண்டு உலக வாழ்க்கையைத் துறக்க வேண்டும்.
அடிக்கடி உண்ணா நோன்பு இருந்து இறுதியில் முழுப்பட்டினி இருந்து உயிர் துறக்க வேண்டும்
Incorrect
விளக்கம்: சமணத் துறவிகள் கடுந்துறவற வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும்.
எளிமையான பற்றற்ற நிலையை மேற்கொண்டு உலக வாழ்க்கையைத் துறக்க வேண்டும்.
அடிக்கடி உண்ணா நோன்பு இருந்து இறுதியில் முழுப்பட்டினி இருந்து உயிர் துறக்க வேண்டும்
-
Question 176 of 355
176. Question
176) சரியானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: 19-வது தீர்த்தங்கரர் – மல்லிநாதர்
மூல பெண் தெய்வம் – அபராஜிதா
சின்னம் – கலசம்
Incorrect
விளக்கம்: 19-வது தீர்த்தங்கரர் – மல்லிநாதர்
மூல பெண் தெய்வம் – அபராஜிதா
சின்னம் – கலசம்
-
Question 177 of 355
177. Question
177) சமண சமயத்தின் தத்துவம் எது?
Correct
விளக்கம்: உலகம் அழியக்கூடியப் பொருளாலும், அழியாத்தன்மையாலும், ஆத்மாக்களாலும் உருவானது.
மனிதன் மட்டுமின்றி, விலங்குகள், தாவரங்கள் மற்றும் கல்லுக்கும் உயிர் இருப்பதாக நம்பப்படுகிறது.
உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன. அதற்குக் காரணம் உயிர்கள் செய்யும் வினையும், வினைப்பயனுமே ஆகும்.
Incorrect
விளக்கம்: உலகம் அழியக்கூடியப் பொருளாலும், அழியாத்தன்மையாலும், ஆத்மாக்களாலும் உருவானது.
மனிதன் மட்டுமின்றி, விலங்குகள், தாவரங்கள் மற்றும் கல்லுக்கும் உயிர் இருப்பதாக நம்பப்படுகிறது.
உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன. அதற்குக் காரணம் உயிர்கள் செய்யும் வினையும், வினைப்பயனுமே ஆகும்.
-
Question 178 of 355
178. Question
178) சமண சமயத்தின் தத்துவம் எது?
Correct
விளக்கம்: தூய்மையான உயிர், வினைப்பயனால் கறைபடிந்திருக்கிறது.
வினைப்பயன்களைக் களைய கடுமையான தவவாழ்வை மேற்கொள்ள வேண்டும்.
தன்னை உண்மையில் உணர்ந்தவனே ஜீவ முக்தி அடைந்தவனாவான்
Incorrect
விளக்கம்: தூய்மையான உயிர், வினைப்பயனால் கறைபடிந்திருக்கிறது.
வினைப்பயன்களைக் களைய கடுமையான தவவாழ்வை மேற்கொள்ள வேண்டும்.
தன்னை உண்மையில் உணர்ந்தவனே ஜீவ முக்தி அடைந்தவனாவான்
-
Question 179 of 355
179. Question
179) சமணம் கூறும் அறிவு நிலைகள் எத்தனை?
Correct
விளக்கம்: சமணம் கூறும் 5 வகையான அறிவு நிலைகள்:
- மதி ஞானம்
- ஸ்ருதி ஞானம்
- அவதி ஞானம்
- மனப்பிரயாய ஞானம்
- கைவல்யா ஞானம்
Incorrect
விளக்கம்: சமணம் கூறும் 5 வகையான அறிவு நிலைகள்:
- மதி ஞானம்
- ஸ்ருதி ஞானம்
- அவதி ஞானம்
- மனப்பிரயாய ஞானம்
- கைவல்யா ஞானம்
-
Question 180 of 355
180. Question
180) மனம் மற்றும் புலன்களால் கிடைக்கும் அறிவு எது?
Correct
விளக்கம்: மனம் மற்றும் புலன்களால் கிடைக்கும் அறிவு – மதி ஞானம்.
Incorrect
விளக்கம்: மனம் மற்றும் புலன்களால் கிடைக்கும் அறிவு – மதி ஞானம்.
-
Question 181 of 355
181. Question
181) சமண நூல்கள் மூலமும், துறவிகள் மூலமும் கிடைக்கும் அறிவு எது?
Correct
விளக்கம்: சமண நூல்கள் மூலமும் துறவிகள் மூலமும் கிடைக்கும் அறிவு – ஸ்ருதி ஞானம்
Incorrect
விளக்கம்: சமண நூல்கள் மூலமும் துறவிகள் மூலமும் கிடைக்கும் அறிவு – ஸ்ருதி ஞானம்
-
Question 182 of 355
182. Question
182) கடந்த காலம், எதிர்காலம், தொலைவில் உள்ளவற்றைப் பற்றிய அறிவு எது?
Correct
விளக்கம்: கடந்த காலம், எதிர்காலம், தொலைவில் உள்ளவற்றைப் பற்றி அறிய – அவதி ஞானம்
Incorrect
விளக்கம்: கடந்த காலம், எதிர்காலம், தொலைவில் உள்ளவற்றைப் பற்றி அறிய – அவதி ஞானம்
-
Question 183 of 355
183. Question
183) அடுத்தவர் மனத்தில் உள்ளவற்றை அறிவது எது?
Correct
விளக்கம்: அடுத்தவர் மனத்தில் உள்ளவற்றை அறிவது – மனப்பிரயாய ஞானம் ஆகும்.
Incorrect
விளக்கம்: அடுத்தவர் மனத்தில் உள்ளவற்றை அறிவது – மனப்பிரயாய ஞானம் ஆகும்.
-
Question 184 of 355
184. Question
184) அனைத்துப் பந்தங்களும் வினையால் ஏற்பட்ட தடைகள் நீங்கிய பிறகு, ஆன்மாவிற்குக் கிடைக்கும் முழுமையான உண்மையான அறிவு எது?
Correct
விளக்கம்: அனைத்துப் பந்தங்களும் வினையால் ஏற்பட்ட தடைகள் நீங்கிய பிறகு, ஆன்மாவிற்குக் கிடைக்கும் முழுமையான உண்மையான அறிவு -கைவல்யா ஆகும்
Incorrect
விளக்கம்: அனைத்துப் பந்தங்களும் வினையால் ஏற்பட்ட தடைகள் நீங்கிய பிறகு, ஆன்மாவிற்குக் கிடைக்கும் முழுமையான உண்மையான அறிவு -கைவல்யா ஆகும்
-
Question 185 of 355
185. Question
185) மாகவீரரின் சீடர்கள் எத்தனை பேர்?
Correct
விளக்கம்: மகாவீரரின் சீடர்கள் 11 பேர் எனக் கூறுவர். சாதி, ஆண், பெண் வேறுபாடின்றி சீடர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அவர்கள் நிர்கிரந்தர்கள் (நிர்கிந்தர் – தளைகளிலிருந்து விடுபட்டோர்) எனப்பட்டனர்.
Incorrect
விளக்கம்: மகாவீரரின் சீடர்கள் 11 பேர் எனக் கூறுவர். சாதி, ஆண், பெண் வேறுபாடின்றி சீடர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அவர்கள் நிர்கிரந்தர்கள் (நிர்கிந்தர் – தளைகளிலிருந்து விடுபட்டோர்) எனப்பட்டனர்.
-
Question 186 of 355
186. Question
186) மகாவீரரின் சீடர்களுள் முக்கியமானவர் யார்?
Correct
விளக்கம்: மகாவீரரின் சீடர்களுள் முக்கியமானவர் பத்ரபாகு ஆவார்.
Incorrect
விளக்கம்: மகாவீரரின் சீடர்களுள் முக்கியமானவர் பத்ரபாகு ஆவார்.
-
Question 187 of 355
187. Question
187) முதல் சமண சமய மாநாடு பற்றிய தகவல்களில் தவறானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: முதல் சமண சமய மாநாடு பாடலிபுத்திர நகரில் ஸ்தூலபத்திரர் தலைமையில் நடைபெற்றது.
Incorrect
விளக்கம்: முதல் சமண சமய மாநாடு பாடலிபுத்திர நகரில் ஸ்தூலபத்திரர் தலைமையில் நடைபெற்றது.
-
Question 188 of 355
188. Question
188) 2-ம் சமண சமய மாநாடு பற்றிய தகவல்களில் தவறானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: இது கி.பி. 512-ல் நடைபெற்றது.
Incorrect
விளக்கம்: இது கி.பி. 512-ல் நடைபெற்றது.
-
Question 189 of 355
189. Question
189) சமணப் புனித நூல் எது?
Correct
விளக்கம்: சமண புனித நூல் – ஆகம சித்தாந்தம். இது 12 அங்கங்களைக் கொண்டது.
Incorrect
விளக்கம்: சமண புனித நூல் – ஆகம சித்தாந்தம். இது 12 அங்கங்களைக் கொண்டது.
-
Question 190 of 355
190. Question
190) ஆகமசித்தாந்த நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது?
Correct
விளக்கம்: சமணப் புனித நூலான ஆகமசித்தாந்தம், பாலி மொழியில் எழுதப்பட்டது. இது உரைநடையும் செய்யுள் நடையும் கலந்தவையாகும்.
Incorrect
விளக்கம்: சமணப் புனித நூலான ஆகமசித்தாந்தம், பாலி மொழியில் எழுதப்பட்டது. இது உரைநடையும் செய்யுள் நடையும் கலந்தவையாகும்.
-
Question 191 of 355
191. Question
191) தீர்த்தங்கரர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி கூறும் நூல் எது?
Correct
விளக்கம்: “கல்ப சூத்திரம்” என்னும் நூல் தீர்த்தங்கரர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிக் கூறுகிறது.
Incorrect
விளக்கம்: “கல்ப சூத்திரம்” என்னும் நூல் தீர்த்தங்கரர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிக் கூறுகிறது.
-
Question 192 of 355
192. Question
192) ‘கல்ப சூத்திரம்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?
Correct
விளக்கம்: ‘கல்ப சூத்திரம்’ என்னும் நூலின் ஆசிரியர் “பத்ரபாகு” இவர் மகாவீரரின் முக்கிய சீடர் ஆவார்
Incorrect
விளக்கம்: ‘கல்ப சூத்திரம்’ என்னும் நூலின் ஆசிரியர் “பத்ரபாகு” இவர் மகாவீரரின் முக்கிய சீடர் ஆவார்
-
Question 193 of 355
193. Question
193) பொருந்தாததைத் தேர்வு செய்க
Correct
விளக்கம்: மணிமேகலை என்பது பௌத்த நூல், மற்றவை சமண நூல்கள்.
Incorrect
விளக்கம்: மணிமேகலை என்பது பௌத்த நூல், மற்றவை சமண நூல்கள்.
-
Question 194 of 355
194. Question
194) பொருத்தமற்றதைத் தேர்வு செய்க
Correct
விளக்கம்: சமண நூல்கள் – சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி, யாப்பெருங்கலங்காரிகை, நன்னூல், நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி.
பௌத்த நூல் – மணிமேகலை, குண்டலகேசி
Incorrect
விளக்கம்: சமண நூல்கள் – சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி, யாப்பெருங்கலங்காரிகை, நன்னூல், நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி.
பௌத்த நூல் – மணிமேகலை, குண்டலகேசி
-
Question 195 of 355
195. Question
195) சமணர்கள் இலக்கியங்களையும், தத்துவங்களையும் எந்தெந்த மொழியில் அளித்துள்ளனர்?
Correct
விளக்கம்: இந்தி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், சமஸ்கிருதம் போன்றவற்றிலும் சமணர்கள், இலக்கியங்களையும், தத்துவங்களையும் அளித்துள்ளனர்.
Incorrect
விளக்கம்: இந்தி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், சமஸ்கிருதம் போன்றவற்றிலும் சமணர்கள், இலக்கியங்களையும், தத்துவங்களையும் அளித்துள்ளனர்.
-
Question 196 of 355
196. Question
196) “தில்வாரா கோயில்” எங்குள்ளது?
Correct
விளக்கம்: சமணக் கட்டடக்கலை என்பது இந்தியக் கலையுடன் இணைந்து, இராஜஸ்தானிலுள்ள மவுண்ட் அபுவில் உள்ள “தில்வாரா கோயில்” புகழ்பெற்ற ஒன்றாகும்.
Incorrect
விளக்கம்: சமணக் கட்டடக்கலை என்பது இந்தியக் கலையுடன் இணைந்து, இராஜஸ்தானிலுள்ள மவுண்ட் அபுவில் உள்ள “தில்வாரா கோயில்” புகழ்பெற்ற ஒன்றாகும்.
-
Question 197 of 355
197. Question
197) தவறானதைத் தேர்வு செய்க
Correct
விளக்கம்: 21-வது தீர்த்தங்கரர் – நாமிநாதர்
மூல பெண் தெய்வம் – சாமுண்டி(கந்தாரி)
சின்னம் – நீலத்தாமரை
சமயம் – சமணம்
Incorrect
விளக்கம்: 21-வது தீர்த்தங்கரர் – நாமிநாதர்
மூல பெண் தெய்வம் – சாமுண்டி(கந்தாரி)
சின்னம் – நீலத்தாமரை
சமயம் – சமணம்
-
Question 198 of 355
198. Question
198) “ரனக்பூர் ஜெயின் கோயில்” யாருடைய கோயில்?
Correct
விளக்கம்: ரனக்பூர் ஜெயின் கோயில் – இது ஆதிநாதர் கோயிலாகும். இக்கோயில் பழுப்பு நிற பளிங்குக் கற்களால் கட்டப்பட்டது.
Incorrect
விளக்கம்: ரனக்பூர் ஜெயின் கோயில் – இது ஆதிநாதர் கோயிலாகும். இக்கோயில் பழுப்பு நிற பளிங்குக் கற்களால் கட்டப்பட்டது.
-
Question 199 of 355
199. Question
199) ரனக்பூர் ஜெயின் கோயில் எத்தனை தூண்களைக் கொண்டது?
Correct
விளக்கம்: இது 1444 மார்பில் தூண்களைக் கொண்டது. ஒவ்வொரு தூணும் கலைநுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டவை.
Incorrect
விளக்கம்: இது 1444 மார்பில் தூண்களைக் கொண்டது. ஒவ்வொரு தூணும் கலைநுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டவை.
-
Question 200 of 355
200. Question
200) ரனக்பூர் ஜெயின் கோயில் யாரால் கட்டப்பட்டது?
Correct
விளக்கம்: ரனக்பூர் ஜெயின் கோயில் “சேத் தர்னாஷா” என்பவரால் மன்னர் ரானாகும்பாவின் உதவியுடன் கட்டப்பட்டது. ஒவ்வொரு தூணும் கலைநுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: ரனக்பூர் ஜெயின் கோயில் “சேத் தர்னாஷா” என்பவரால் மன்னர் ரானாகும்பாவின் உதவியுடன் கட்டப்பட்டது. ஒவ்வொரு தூணும் கலைநுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டன.
-
Question 201 of 355
201. Question
201) உலகிலேயே ஒரே கல்லால் செதுக்கப்பட்ட மிகப்பெரிய சிலை எது?
Correct
விளக்கம்: கர்நாடகா மாநிலத்திலுள்ள சிரவணபெலகொலாவில் உள்ள கோமதீஸ்வரர் சிலை உலகிலேயே ஒரே கல்லால் செதுக்கப்பட்ட மிகப்பெரிய சிலையாகும். இதன் உயரம் 57 அடி.
Incorrect
விளக்கம்: கர்நாடகா மாநிலத்திலுள்ள சிரவணபெலகொலாவில் உள்ள கோமதீஸ்வரர் சிலை உலகிலேயே ஒரே கல்லால் செதுக்கப்பட்ட மிகப்பெரிய சிலையாகும். இதன் உயரம் 57 அடி.
-
Question 202 of 355
202. Question
202) சரியானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: 23-வது தீர்த்தங்கரர் – பார்சவநாதர்
மூல பெண் தெய்வம் – பத்மாவதி
சின்னம் – பாம்பு
Incorrect
விளக்கம்: 23-வது தீர்த்தங்கரர் – பார்சவநாதர்
மூல பெண் தெய்வம் – பத்மாவதி
சின்னம் – பாம்பு
-
Question 203 of 355
203. Question
203) “தேரவாதம்” என அழைக்கப்படும் மதம் எது?
Correct
விளக்கம்: புத்த மத்தின் வேறுபெயர்கள்:
- சாக்கிய மதம்
- பாலிபௌத்தம்
- திருமறைபௌத்தம்
- தென்னாட்டுப் பௌத்தம்
5.தேரவாதம்
- ஸ்தவிரவாதம்
Incorrect
விளக்கம்: புத்த மத்தின் வேறுபெயர்கள்:
- சாக்கிய மதம்
- பாலிபௌத்தம்
- திருமறைபௌத்தம்
- தென்னாட்டுப் பௌத்தம்
5.தேரவாதம்
- ஸ்தவிரவாதம்
-
Question 204 of 355
204. Question
204) ‘ஸ்பிதமெ’ என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
Correct
விளக்கம்: ‘ஸ்பிதமெ’ என்ற இயற்பெயர் கொண்டவர் ‘ஜெராஸ்டிரர்’.
Incorrect
விளக்கம்: ‘ஸ்பிதமெ’ என்ற இயற்பெயர் கொண்டவர் ‘ஜெராஸ்டிரர்’.
-
Question 205 of 355
205. Question
205) பவங்கஜா ஆதிநாதர் சிலை எங்குள்ளது?
Correct
விளக்கம்: பவங்கஜா ஆதிநாதர் சிலை (மத்தியப் பிரதேசம்), இராஜஸ்தான், பந்தல்கண்ட் போன்ற இடங்களில் சமணக் கலையின் சிதைவுகள் காணப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: பவங்கஜா ஆதிநாதர் சிலை (மத்தியப் பிரதேசம்), இராஜஸ்தான், பந்தல்கண்ட் போன்ற இடங்களில் சமணக் கலையின் சிதைவுகள் காணப்படுகின்றன.
-
Question 206 of 355
206. Question
206) தமிழ்நாட்டில் எந்த இடத்தில் சமண தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களும் சமணப் படுக்கைகளும் காணப்படுகின்றன?
Correct
விளக்கம்: தமிழ்நாட்டில் கழுகு மலை(மதுரை), சித்தன்ன வாசல்(சீயமங்கலம்), காஞ்சிபுரம், எண்ணாயிரம், மேல்சித்தாமூர் போன்ற இடங்களிலும் சமண தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களும் சமணப் படுக்கைகளும் காணப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: தமிழ்நாட்டில் கழுகு மலை(மதுரை), சித்தன்ன வாசல்(சீயமங்கலம்), காஞ்சிபுரம், எண்ணாயிரம், மேல்சித்தாமூர் போன்ற இடங்களிலும் சமண தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களும் சமணப் படுக்கைகளும் காணப்படுகின்றன.
-
Question 207 of 355
207. Question
207) இந்தியப் பண்பாட்டிற்குச் சமணசமயத்தின் கொடை என்ன?
Correct
விளக்கம்: கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு சமணக் கல்வி போதிக்கப்பட்டது.
சமண சமயத்தின் இலக்கியமான ஆகமசித்தாந்தம் 12 அங்கங்களைக் கொண்டது. இந்நூல்அர்த்தமதி என்ற பாலி மொழியில் “தேவாதி” என்பவரால் திருத்தியமைக்கப்பட்டது.
பிராகிருதம், பாலி, தமிழ் ஆகிய மொழிகளில் பல இலக்கியங்கள் படைக்கப்பட்டன. தமிழில் நன்னூல், சீவகசிந்தாமணி, வளையாபதி, நாலடியார் போன்ற நூல்களை அளித்தவர்கள் சமணர்கள்
Incorrect
விளக்கம்: கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு சமணக் கல்வி போதிக்கப்பட்டது.
சமண சமயத்தின் இலக்கியமான ஆகமசித்தாந்தம் 12 அங்கங்களைக் கொண்டது. இந்நூல்அர்த்தமதி என்ற பாலி மொழியில் “தேவாதி” என்பவரால் திருத்தியமைக்கப்பட்டது.
பிராகிருதம், பாலி, தமிழ் ஆகிய மொழிகளில் பல இலக்கியங்கள் படைக்கப்பட்டன. தமிழில் நன்னூல், சீவகசிந்தாமணி, வளையாபதி, நாலடியார் போன்ற நூல்களை அளித்தவர்கள் சமணர்கள்
-
Question 208 of 355
208. Question
208) இந்தியப் பண்பாட்டிற்குச் சமண சமயத்தின் கொடை என்ன?
Correct
விளக்கம்: வடமொழியில் இலக்கணம், அகராதி, குறியீட்டுமுறை மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் இவர்களுடைய பணி சிறப்பானதாகும்.
சமண சமயக் கலைகளில் கட்டடக்கலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவர்கள் ஸ்தூபிகள் கோயில்கள் போன்றவற்றைக் கட்டினர். கோயிலில் முழு உருவச் சிலையையும் வைத்தும் வழிபட்டனர்.
கோமதீஸ்வரரின் முழுஉருவச் சிலை சிரவணபெலகொலா என்னுமிடத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: வடமொழியில் இலக்கணம், அகராதி, குறியீட்டுமுறை மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் இவர்களுடைய பணி சிறப்பானதாகும்.
சமண சமயக் கலைகளில் கட்டடக்கலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவர்கள் ஸ்தூபிகள் கோயில்கள் போன்றவற்றைக் கட்டினர். கோயிலில் முழு உருவச் சிலையையும் வைத்தும் வழிபட்டனர்.
கோமதீஸ்வரரின் முழுஉருவச் சிலை சிரவணபெலகொலா என்னுமிடத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
-
Question 209 of 355
209. Question
209) இந்திய பண்பாட்டிற்குச் சமண சமயத்தின் கொடை என்ன?
Correct
விளக்கம்: குவாலியருக்கு அருகில் உள்ள பாறைகளில் மிகப்பெரிய அளவில் செதுக்கப்பட்ட சிற்பங்களும், உதயகிரி, எல்லோரா, ஹதிகும்பா ஆகிய இடங்களிலுள்ள சிற்ப வேலைப்பாடுகளும் சமண சமயச் சிற்பக் கலைக்கு உதாரணம்.
பவபுரியிலுள்ள கோயில், இராஜகிரி மற்றும் அபுமலையிலுள்ள தில்வாராகோயில், சித்தூர் சமணக் கோபுரம் போன்றவை, சமணர்களின் கலை, கட்டடக்கலையின் சிறப்பினை எடுத்துக்காட்டுகின்றன.
சமணம் அகிம்சையை வலியுறுத்தியதால் விலங்குகள் பலியிடப்படுவது குறையத் தொடங்கியது
Incorrect
விளக்கம்: குவாலியருக்கு அருகில் உள்ள பாறைகளில் மிகப்பெரிய அளவில் செதுக்கப்பட்ட சிற்பங்களும், உதயகிரி, எல்லோரா, ஹதிகும்பா ஆகிய இடங்களிலுள்ள சிற்ப வேலைப்பாடுகளும் சமண சமயச் சிற்பக் கலைக்கு உதாரணம்.
பவபுரியிலுள்ள கோயில், இராஜகிரி மற்றும் அபுமலையிலுள்ள தில்வாராகோயில், சித்தூர் சமணக் கோபுரம் போன்றவை, சமணர்களின் கலை, கட்டடக்கலையின் சிறப்பினை எடுத்துக்காட்டுகின்றன.
சமணம் அகிம்சையை வலியுறுத்தியதால் விலங்குகள் பலியிடப்படுவது குறையத் தொடங்கியது
-
Question 210 of 355
210. Question
210) பொருத்துக.
அ. கோமதீஸ்வரர் சிலை – 1. சித்தூர்
ஆ. இராஜகிரி கோயில் – 2. அபுமலை
இ. தில்வாராக் கோயில் – 3. பவபுரி
ஈ. சமணக் கோபுரம் – 4. சிரவணபெலகோலா
Correct
விளக்கம்: கோமதீஸ்வரர் சிலை – சிரவணபெலகோலா
இராஜகிரி கோயில் – பவபுரி
தில்வாரக் கோயில் – அபுமலை
சமணக் கோபுரம் – சித்தூர்
Incorrect
விளக்கம்: கோமதீஸ்வரர் சிலை – சிரவணபெலகோலா
இராஜகிரி கோயில் – பவபுரி
தில்வாரக் கோயில் – அபுமலை
சமணக் கோபுரம் – சித்தூர்
-
Question 211 of 355
211. Question
211) ஜப்பான், சீனா, கொரியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் பெரும்பான்மைச் சமயமாக விளங்குவது எது?
Correct
விளக்கம்: இந்தியாவில் தோன்றிய பழமையான சமயங்களில் புத்த சமயமும் ஒன்றாகும். ஜப்பான், சீனா, கொரியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் இச்சமயம் பெரும்பான்மைச் சமயமாக விளங்குகின்றது. இக்கால சமூகத்தில் நிலவிய மூடநம்பிக்கைகள், சடங்குகள், சிக்கலான நடைமுறைகள் ஏற்றத்தாழ்வுகள் போன்றவை பௌத்த சமயம் தோன்றக் காரணமாயிற்று. புத்தரின் ஆளுமையும், எளிமையான கொள்கைகளும், மன்னர்களின் ஆதரவும் கிடைத்தமையால் பௌத்த சமயம் எளிதில் பரவியது.
Incorrect
விளக்கம்: இந்தியாவில் தோன்றிய பழமையான சமயங்களில் புத்த சமயமும் ஒன்றாகும். ஜப்பான், சீனா, கொரியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் இச்சமயம் பெரும்பான்மைச் சமயமாக விளங்குகின்றது. இக்கால சமூகத்தில் நிலவிய மூடநம்பிக்கைகள், சடங்குகள், சிக்கலான நடைமுறைகள் ஏற்றத்தாழ்வுகள் போன்றவை பௌத்த சமயம் தோன்றக் காரணமாயிற்று. புத்தரின் ஆளுமையும், எளிமையான கொள்கைகளும், மன்னர்களின் ஆதரவும் கிடைத்தமையால் பௌத்த சமயம் எளிதில் பரவியது.
-
Question 212 of 355
212. Question
212) “சாக்கிய மதம்” என்று அழைக்கப்படும் மதம் எது?
Correct
விளக்கம்: பௌத்த மதம் “சாக்கிய மதம்” என்று அழைக்கப்படுகிறது. பௌத்தம் என்பது புத்தரின் போதனைகளின் அடிப்படையில் அவரால் தோற்றுவிக்கப்பட்ட சமயமாகும்.
Incorrect
விளக்கம்: பௌத்த மதம் “சாக்கிய மதம்” என்று அழைக்கப்படுகிறது. பௌத்தம் என்பது புத்தரின் போதனைகளின் அடிப்படையில் அவரால் தோற்றுவிக்கப்பட்ட சமயமாகும்.
-
Question 213 of 355
213. Question
213) சமண கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டு தருக?
Correct
விளக்கம்: இராஜஸ்தான் தில்வாரா கோயில், ரனக்பூர் ஜெயின் கோயில், கர்நாடகா கோமதீஸ்வரர் கோயில், உதயகிரியிலுள்ள புலிக்குகை, எல்லோரா இந்திரசபை போன்றவை சமணக் கலைக்கு உதாரணங்கள் ஆகும்.
Incorrect
விளக்கம்: இராஜஸ்தான் தில்வாரா கோயில், ரனக்பூர் ஜெயின் கோயில், கர்நாடகா கோமதீஸ்வரர் கோயில், உதயகிரியிலுள்ள புலிக்குகை, எல்லோரா இந்திரசபை போன்றவை சமணக் கலைக்கு உதாரணங்கள் ஆகும்.
-
Question 214 of 355
214. Question
214) புத்தரின் இயற்பெயர் என்ன?
Correct
விளக்கம்: புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர். இவர் இன்றைய நேபாள நாட்டில் கபிலவஸ்துவிலுள்ள லும்பினி வனத்தில் சுத்தோதனருக்கும்-மாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார்.
Incorrect
விளக்கம்: புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர். இவர் இன்றைய நேபாள நாட்டில் கபிலவஸ்துவிலுள்ள லும்பினி வனத்தில் சுத்தோதனருக்கும்-மாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார்.
-
Question 215 of 355
215. Question
215) திரிபீடகம் என்பது எத்தனை பீடகங்களைக் கொண்டது?
Correct
விளக்கம்: திரிபீடகங்கள் “ 1. சுத்த பீடகம் 2. வினைய பீடகம் 3. அபிதம்ம பீடகம்.
Incorrect
விளக்கம்: திரிபீடகங்கள் “ 1. சுத்த பீடகம் 2. வினைய பீடகம் 3. அபிதம்ம பீடகம்.
-
Question 216 of 355
216. Question
216) சாக்கியமுனி என அழைக்கப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: சாக்கிய வம்சத்தைச் சார்ந்தவர் என்பதால் “சாக்கியமுனி” என்றும், மெய்ஞானம் பெற்றதால் ஆன்மீகத் துறையில் “புத்தர்” எனறும் அழைக்கப்படுகிறார்.
Incorrect
விளக்கம்: சாக்கிய வம்சத்தைச் சார்ந்தவர் என்பதால் “சாக்கியமுனி” என்றும், மெய்ஞானம் பெற்றதால் ஆன்மீகத் துறையில் “புத்தர்” எனறும் அழைக்கப்படுகிறார்.
-
Question 217 of 355
217. Question
217) புத்தர் ஒருநாள் நகர்வலத்தின்போது கண்ட எத்தனை காட்சிகள் அவரது வாழ்வை மாற்றின?
Correct
விளக்கம்: புத்தர் கண்ட 4 காட்சிகள்:
- வயது முதிர்ந்த மனிதன் 2. நோயாளி 3. பிணம்; 4. துறவி
போன்றவர்கள் படும் துன்பத்தைக்கண்டு அதனைப் போக்க வழிகாண முயன்றார். இதனால் அனைத்தையும் துறந்து துறவியானார்.
Incorrect
விளக்கம்: புத்தர் கண்ட 4 காட்சிகள்:
- வயது முதிர்ந்த மனிதன் 2. நோயாளி 3. பிணம்; 4. துறவி
போன்றவர்கள் படும் துன்பத்தைக்கண்டு அதனைப் போக்க வழிகாண முயன்றார். இதனால் அனைத்தையும் துறந்து துறவியானார்.
-
Question 218 of 355
218. Question
218) ‘அகூரமஸ்தா’ என்பது யார் வலியுறுத்திய தெய்வம்?
Correct
விளக்கம்: ‘அகூரமஸ்தா – உயிரும் உள்ளமும்’ எனப் பொருள். ஜொராஸ்டிரர் வலியுறுத்திய தெய்வமே ‘அகூரமஸ்தா’ சூரியன்-நெருப்பு-ஒளி ஆகியவற்றின் உருவமாக மஸ்தா தெய்வம் உள்ளது.
Incorrect
விளக்கம்: ‘அகூரமஸ்தா – உயிரும் உள்ளமும்’ எனப் பொருள். ஜொராஸ்டிரர் வலியுறுத்திய தெய்வமே ‘அகூரமஸ்தா’ சூரியன்-நெருப்பு-ஒளி ஆகியவற்றின் உருவமாக மஸ்தா தெய்வம் உள்ளது.
-
Question 219 of 355
219. Question
219) புத்தர் தமது முதல் உரையை எங்கு நிகழ்த்தினார்?
Correct
விளக்கம்: புத்தர் தனது முதல் உரையை சாரநாத்திலுள்ள மான் பூங்காவில் நிகழ்த்தினார். அது தர்மசக்கர பரிவத்தனா அல்லது சட்டச்சக்கரம் எனப்படுகிறது.
Incorrect
விளக்கம்: புத்தர் தனது முதல் உரையை சாரநாத்திலுள்ள மான் பூங்காவில் நிகழ்த்தினார். அது தர்மசக்கர பரிவத்தனா அல்லது சட்டச்சக்கரம் எனப்படுகிறது.
-
Question 220 of 355
220. Question
220) புத்த மதக் கொள்கைகள் எத்தனை?
Correct
விளக்கம்: ஆரிய சத்தியங்கள் – நான்கு பேருண்மைகள்:
- இவ்வுலக வாழ்க்கை துன்பமயமானது. நோய், பிணி, மூப்பு, சாக்காடு ஆகிய துன்பங்கள் நம்மைத்தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
- தான் இன்பமாக வாழவேண்டும் என்ற தன்னல ஆசையே துன்பத்திற்குக் காரணம்
- தன்னல ஆசைகளை ஒழித்தால் துன்பங்கள் அறவே நீங்கும்.
- எண்வகை நல் வழிகளை மேற்கொண்டால், ஆசைகளை ஒழித்து, துன்பங்களிலிருந்து விடுபட்டு, நிர்வாணம்(மெய்யறிவு) என்னும் உயரிய நிலையை அடையலாம்.
Incorrect
விளக்கம்: ஆரிய சத்தியங்கள் – நான்கு பேருண்மைகள்:
- இவ்வுலக வாழ்க்கை துன்பமயமானது. நோய், பிணி, மூப்பு, சாக்காடு ஆகிய துன்பங்கள் நம்மைத்தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
- தான் இன்பமாக வாழவேண்டும் என்ற தன்னல ஆசையே துன்பத்திற்குக் காரணம்
- தன்னல ஆசைகளை ஒழித்தால் துன்பங்கள் அறவே நீங்கும்.
- எண்வகை நல் வழிகளை மேற்கொண்டால், ஆசைகளை ஒழித்து, துன்பங்களிலிருந்து விடுபட்டு, நிர்வாணம்(மெய்யறிவு) என்னும் உயரிய நிலையை அடையலாம்.
-
Question 221 of 355
221. Question
221) துன்பத்தைப் போக்குவதற்குப் புத்தர் காட்டிய நல்வழிகள் எத்தனை?
Correct
விளக்கம்: பௌத்த சமயத்தில் உலகத்தின் அமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மாறாக, மனிதனின் ஒழுக்க நடைமுறைகளே முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று கூறினால் மட்டும் போதாது. அதை அகற்ற வேண்டிய வழியையும் காட்ட வேண்டும். எனவே துன்பத்தைப் போக்க புத்தர் காட்டிய எண்வகை நல்வழிகள்:
- நன்னம்பிக்கை
- நல்லெண்ணம்
3.நல்வாக்கு
4.நற்செயல்
5.நல்வாழ்க்கை
6.நன்முயற்சி
7.நற்சிந்தனை
- நல்தியானம்
Incorrect
விளக்கம்: பௌத்த சமயத்தில் உலகத்தின் அமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மாறாக, மனிதனின் ஒழுக்க நடைமுறைகளே முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று கூறினால் மட்டும் போதாது. அதை அகற்ற வேண்டிய வழியையும் காட்ட வேண்டும். எனவே துன்பத்தைப் போக்க புத்தர் காட்டிய எண்வகை நல்வழிகள்:
- நன்னம்பிக்கை
- நல்லெண்ணம்
3.நல்வாக்கு
4.நற்செயல்
5.நல்வாழ்க்கை
6.நன்முயற்சி
7.நற்சிந்தனை
- நல்தியானம்
-
Question 222 of 355
222. Question
222) ‘பார்சி சமயம்’ என அழைக்கப்படும் மதம் எது?
Correct
விளக்கம்: மஸ்தாநெறி, பார்சி சமயம் போன்ற பெயர்களிலும் ஜொரஸ்டிரிய சமயம் அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: மஸ்தாநெறி, பார்சி சமயம் போன்ற பெயர்களிலும் ஜொரஸ்டிரிய சமயம் அழைக்கப்படுகிறது.
-
Question 223 of 355
223. Question
223) பௌத்தத்தின் கோட்பாடுகளில் சரியானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: பௌத்தம் மனித இனத்தை ஒட்டுமொத்தமாக அறநெறிப்படுத்துவதிலேயே பெரிதும் முனைந்துள்ளது.
புத்தர் கடவுள் இருப்பதை ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. மேலும் கடவுள், உயிர், சடங்கு பற்றி வரையறுத்துக் கூறவில்லை.
தம்மை வழிபடும்படியும் கூறவில்லை. தமது கருத்துக்களை நல்வாழ்க்கைக்கான பாதையாக மட்டும் வழங்கினார்.
Incorrect
விளக்கம்: பௌத்தம் மனித இனத்தை ஒட்டுமொத்தமாக அறநெறிப்படுத்துவதிலேயே பெரிதும் முனைந்துள்ளது.
புத்தர் கடவுள் இருப்பதை ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. மேலும் கடவுள், உயிர், சடங்கு பற்றி வரையறுத்துக் கூறவில்லை.
தம்மை வழிபடும்படியும் கூறவில்லை. தமது கருத்துக்களை நல்வாழ்க்கைக்கான பாதையாக மட்டும் வழங்கினார்.
-
Question 224 of 355
224. Question
224) “நல்லவை-தீயவை என்பவற்றிற்கு இடையேயான தொடர் போராட்டம்” என்பது எந்த சமயத்தின் மையக்கருத்தாகும்?
Correct
விளக்கம்: “நல்லவை-தீயவை என்பவற்றிற்கு இடையேயான தொடர் போராட்டமே” ஜெராஸ்டிரிய சமயத்தின் மையமான கருத்தாகும்.
Incorrect
விளக்கம்: “நல்லவை-தீயவை என்பவற்றிற்கு இடையேயான தொடர் போராட்டமே” ஜெராஸ்டிரிய சமயத்தின் மையமான கருத்தாகும்.
-
Question 225 of 355
225. Question
225) கூற்றுகளை ஆராய்க.
- கர்மவினை கோட்பாட்டிலும், மறுபிறப்பிலும் புத்தர் நம்பிக்கைக் கொண்டிருந்தார். வினைப்பயனிலிருந்து யாரும் தப்பமுடியாது என்றார்.
- இல்லறத்தாரும், துறவறத்தாரும் பின்பற்ற வேண்டிய 10 ஒழுக்கங்கள் பற்றியும் பௌத்தத்தில் கூறப்பட்டுள்ளது.
Correct
விளக்கம்: 1. கர்மவினை கோட்பாட்டிலும், மறுபிறப்பிலும் புத்தர் நம்பிக்கைக் கொண்டிருந்தார். வினைப்பயனிலிருந்து யாரும் தப்பமுடியாது என்றார்.
- இல்லறத்தாரும், துறவறத்தாரும் பின்பற்ற வேண்டிய 10 ஒழுக்கங்கள் பற்றியும் பௌத்தத்தில் கூறப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: 1. கர்மவினை கோட்பாட்டிலும், மறுபிறப்பிலும் புத்தர் நம்பிக்கைக் கொண்டிருந்தார். வினைப்பயனிலிருந்து யாரும் தப்பமுடியாது என்றார்.
- இல்லறத்தாரும், துறவறத்தாரும் பின்பற்ற வேண்டிய 10 ஒழுக்கங்கள் பற்றியும் பௌத்தத்தில் கூறப்பட்டுள்ளது.
-
Question 226 of 355
226. Question
226) இல்லறத்தார் பின்பற்ற வேண்டிய புத்தர் கூறிய ஒழுக்கங்களில் பொருந்தாததைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: இல்லறத்தார் பினபற்ற வேண்டிய 5 ஒழுக்கங்கள்:
- பிறர் பொருள் விரும்பாமை.
- பொய்யாமை
- கொல்லாமை
- பிறர் மனை விழையாமை
- கள்ளுண்ணாமை.
Incorrect
விளக்கம்: இல்லறத்தார் பினபற்ற வேண்டிய 5 ஒழுக்கங்கள்:
- பிறர் பொருள் விரும்பாமை.
- பொய்யாமை
- கொல்லாமை
- பிறர் மனை விழையாமை
- கள்ளுண்ணாமை.
-
Question 227 of 355
227. Question
227) பௌத்தப் பிக்குணிகளால் எழுதப்பட்டது எது?
Correct
விளக்கம்: தேரி கதைகள் பௌத்தப் பிக்குணிகளால் எழுதப்பட்டது.
Incorrect
விளக்கம்: தேரி கதைகள் பௌத்தப் பிக்குணிகளால் எழுதப்பட்டது.
-
Question 228 of 355
228. Question
228) பௌத்த சமய மாநாடுகள் மொத்தம் எத்தனை நடைபெற்றன?
Correct
விளக்கம்: புத்தர் காலத்தில் மொத்தம் 4 பௌத்த சமய மாநாடுகள் நடைபெற்றன.
Incorrect
விளக்கம்: புத்தர் காலத்தில் மொத்தம் 4 பௌத்த சமய மாநாடுகள் நடைபெற்றன.
-
Question 229 of 355
229. Question
229) முதல் புத்த சமய மாநாடு பற்றிய தகவல்களில் தவறானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: முதல் பௌத்த சமய மாநாடு அஜாதசத்ருவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது.
Incorrect
விளக்கம்: முதல் பௌத்த சமய மாநாடு அஜாதசத்ருவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது.
-
Question 230 of 355
230. Question
230) தவறானதைத் தேர்வு செய்க (இஸ்லாம்).
Correct
விளக்கம்: 4-ம் கடமை – ஸக்காத் (பொருள் தானம்)
ஐந்தாம் கடமை – ஹஜ் (புனிதப் பயணம்).
Incorrect
விளக்கம்: 4-ம் கடமை – ஸக்காத் (பொருள் தானம்)
ஐந்தாம் கடமை – ஹஜ் (புனிதப் பயணம்).
-
Question 231 of 355
231. Question
231) 3-வது புத்த சமய மாநாடு பற்றிய தகவல்களில் சரியானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: நடைபெற்ற இடம் – பாடலிபுத்திரம்
தலைமை – மெக்காலி புத்ததிசா
அசோகர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது
Incorrect
விளக்கம்: நடைபெற்ற இடம் – பாடலிபுத்திரம்
தலைமை – மெக்காலி புத்ததிசா
அசோகர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது
-
Question 232 of 355
232. Question
232) “அபிதம்மபீடகம்” என்ற நூல் எந்த புத்த மாநாட்டில் தொகுக்கப்பட்டது?
Correct
விளக்கம்: 3-வது புத்த சமய மாநாட்டில் பௌத்த தத்துவ விளக்ககங்களைக் கூறும் அபிதம்ம பீடகம் என்ற நூல் தொகுக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: 3-வது புத்த சமய மாநாட்டில் பௌத்த தத்துவ விளக்ககங்களைக் கூறும் அபிதம்ம பீடகம் என்ற நூல் தொகுக்கப்பட்டது.
-
Question 233 of 355
233. Question
233) 4-ஆம் பௌத்த மாநாடு எந்த இடத்தில் நடைபெற்றது?
Correct
விளக்கம்:4-ம் பௌத்த மாநாடு காஷ்மீரில் குந்தல்வனம் என்ற இடத்தில் நடைபெற்றது
Incorrect
விளக்கம்:4-ம் பௌத்த மாநாடு காஷ்மீரில் குந்தல்வனம் என்ற இடத்தில் நடைபெற்றது
-
Question 234 of 355
234. Question
234) 4-ம் பௌத்த சமய மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் யார்?
Correct
விளக்கம்: 1-வது மாநாடு – மகாகசபர்
2-வது மாநாடு – சபாசமிகா
3-வது மாநாடு – புத்ததிசா
4-வது மாநாடு – வசுமித்திரர்
Incorrect
விளக்கம்: 1-வது மாநாடு – மகாகசபர்
2-வது மாநாடு – சபாசமிகா
3-வது மாநாடு – புத்ததிசா
4-வது மாநாடு – வசுமித்திரர்
-
Question 235 of 355
235. Question
235) கனிஷ்கர் ஆட்சிக்காலத்தில் எத்தனையாவது புத்த சமய மாநாடு நடைபெற்றது?
Correct
விளக்கம்: 1-வது மாநாடு – அஜாதசத்ரு
2-வது மாநாடு – காலசோகன்
3-வது மாநாடு – அசோகர்
4-வது மாநாடு – கனிஷ்கர்
Incorrect
விளக்கம்: 1-வது மாநாடு – அஜாதசத்ரு
2-வது மாநாடு – காலசோகன்
3-வது மாநாடு – அசோகர்
4-வது மாநாடு – கனிஷ்கர்
-
Question 236 of 355
236. Question
236) ஜென்ட் அவஸ்தா என்பது எந்த மதப் புனித நூல்?;
Correct
விளக்கம்: இந்நூல் அகூரமஸ்தாவால் அருள்பட்டதாக நம்பப்படுகிறது. அகூரமஸ்தா – புத்தம்,
ஜென்ட் – கட்டளை.
‘ஜென்ட் அவஸ்தா’ – ‘கட்டளைகள் அடங்கிய புத்தகம்’
Incorrect
விளக்கம்: இந்நூல் அகூரமஸ்தாவால் அருள்பட்டதாக நம்பப்படுகிறது. அகூரமஸ்தா – புத்தம்,
ஜென்ட் – கட்டளை.
‘ஜென்ட் அவஸ்தா’ – ‘கட்டளைகள் அடங்கிய புத்தகம்’
-
Question 237 of 355
237. Question
237) ஒவ்வொரு இஸ்லாமியரும் தமது வாழ்நாளில் ஒரு முறையாவது மெக்கா நகரிலுள்ள காபாவைத் தரிசிப்பது இஸ்லாமின் எத்தனையாவது கடமை?
Correct
விளக்கம்: ஹஜ்(புனிதப் பயணம்)-ஒவ்வொரு இஸ்லாமியரும் தமது வாழ்நாளில் ஒரு முறையாவது, மெக்கா நகரிலுள்ள காபாவைத் தரிசிப்பது இஸ்லாமின் ஐந்தாவது கடமையாகும்.
Incorrect
விளக்கம்: ஹஜ்(புனிதப் பயணம்)-ஒவ்வொரு இஸ்லாமியரும் தமது வாழ்நாளில் ஒரு முறையாவது, மெக்கா நகரிலுள்ள காபாவைத் தரிசிப்பது இஸ்லாமின் ஐந்தாவது கடமையாகும்.
-
Question 238 of 355
238. Question
238) பௌத்த இலக்கியங்கள் பெரும்பாலும் எந்த மொழியில் எழுதப்பட்டன?
Correct
விளக்கம்: பௌத்த இலக்கியங்கள் பெரும்பாலும் பாலி மொழியில் எழுதப்பட்டன.
Incorrect
விளக்கம்: பௌத்த இலக்கியங்கள் பெரும்பாலும் பாலி மொழியில் எழுதப்பட்டன.
-
Question 239 of 355
239. Question
239) எந்த சமயத்தின் புனித நூல் “திரிபீடகம்” என அழைக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: பௌத்த சமயத்தின் புனித நூல் “திரிபீடகம்” என்று அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: பௌத்த சமயத்தின் புனித நூல் “திரிபீடகம்” என்று அழைக்கப்படுகிறது.
-
Question 240 of 355
240. Question
240) “திரிபீடகம்” என்பதன் பொருள் என்ன?
Correct
விளக்கம்: “திரிபீடகம்” என்றால் “மூன்று கூடைகள்” என்று பொருள்படும்.
Incorrect
விளக்கம்: “திரிபீடகம்” என்றால் “மூன்று கூடைகள்” என்று பொருள்படும்.
-
Question 241 of 355
241. Question
241) புத்தரின் சிற்றன்னை பெயர் என்ன?
Correct
விளக்கம்: புத்தரின் தாய் மாயாதேவி. இவர் இறந்த பின் கௌதமி பிராஜாபதி என்ற சிற்றன்னை மூலம் புத்தர் வளர்க்கப்பட்டடார். எனவேதான் கௌதமர் என அழைக்கப்பட்டார்.
Incorrect
விளக்கம்: புத்தரின் தாய் மாயாதேவி. இவர் இறந்த பின் கௌதமி பிராஜாபதி என்ற சிற்றன்னை மூலம் புத்தர் வளர்க்கப்பட்டடார். எனவேதான் கௌதமர் என அழைக்கப்பட்டார்.
-
Question 242 of 355
242. Question
242) புத்தரின் போதனைகள் அடங்கிய தொகுப்பு எது?
Correct
விளக்கம்: புத்தரின் போதனைகள் அடங்கிய தொகுப்பு சுத்த பீடகமாகும்.
Incorrect
விளக்கம்: புத்தரின் போதனைகள் அடங்கிய தொகுப்பு சுத்த பீடகமாகும்.
-
Question 243 of 355
243. Question
243) ஆண், பெண் துறவிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளைக் கூறுவது எது?
Correct
விளக்கம்: ஆண், பெண் துறவிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வினய பீடகம் எனப்படும்.
Incorrect
விளக்கம்: ஆண், பெண் துறவிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வினய பீடகம் எனப்படும்.
-
Question 244 of 355
244. Question
244) பௌத்த தத்துவ விளக்கங்களைகக் கூறுவது எது?
Correct
விளக்கம்: “அபிதம்ம பீடகம்” பௌத்த தத்துவ விளக்கங்கள் பற்றிக் கூறுகிறது.
Incorrect
விளக்கம்: “அபிதம்ம பீடகம்” பௌத்த தத்துவ விளக்கங்கள் பற்றிக் கூறுகிறது.
-
Question 245 of 355
245. Question
245) திரிபீடகங்கள் பல்வேறு காலங்களில் தொகுக்கப்பெற்றிருந்தாலும் “வட்டக் காமினி அபயன்” என்ற இலங்கை மன்னர் காலத்தில் தான் நூல் வடிவம் பெற்றன எனக் கூறும் நூல் எது?
Correct
விளக்கம்: திரிபீடகங்கள் பல்வேறு காலங்களில் தொகுக்கப்பட்டது. “வட்டக் காமினி அபயன்” என்ற இலங்கை மன்னர் காலத்தில்தான் நூல் வடியம் பெற்றன என ‘மகாவம்சம்’ என்னும் பௌத்த நூல், பீடகங்கள் பற்றிக் குறிப்பிடுகிறது.
Incorrect
விளக்கம்: திரிபீடகங்கள் பல்வேறு காலங்களில் தொகுக்கப்பட்டது. “வட்டக் காமினி அபயன்” என்ற இலங்கை மன்னர் காலத்தில்தான் நூல் வடியம் பெற்றன என ‘மகாவம்சம்’ என்னும் பௌத்த நூல், பீடகங்கள் பற்றிக் குறிப்பிடுகிறது.
-
Question 246 of 355
246. Question
246) யுனானி மருத்துவ முறையை இந்தியாவிற்கு அளித்தவர்கள் யார்?
Correct
விளக்கம்: யுனானி என்ற மருத்துவ முறையை இந்தியாவிற்கு இஸ்லாமியர்கள் அறிமுகப்படுத்தினர். இது இந்தியாவிற்கு இஸ்லாமியர் அளித்த கொடையாகும்.
Incorrect
விளக்கம்: யுனானி என்ற மருத்துவ முறையை இந்தியாவிற்கு இஸ்லாமியர்கள் அறிமுகப்படுத்தினர். இது இந்தியாவிற்கு இஸ்லாமியர் அளித்த கொடையாகும்.
-
Question 247 of 355
247. Question
247) பௌத்த சமய பெண்துறவிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
Correct
விளக்கம்: பௌத்த சமய பெண்துறவிகள் “பிக்குனிகள்” என அழைக்கப்பட்டனர்.
Incorrect
விளக்கம்: பௌத்த சமய பெண்துறவிகள் “பிக்குனிகள்” என அழைக்கப்பட்டனர்.
-
Question 248 of 355
248. Question
248) பௌத்த பிக்குகள் மூலம் எழுதப்பட்டது எது?
Correct
விளக்கம்: ‘தேராக்கதைகள்’ பௌத்தபிக்குகள் மூலம் எழுதப்பட்டது.
Incorrect
விளக்கம்: ‘தேராக்கதைகள்’ பௌத்தபிக்குகள் மூலம் எழுதப்பட்டது.
-
Question 249 of 355
249. Question
249) புத்தர் கூறும் துறவறத்தார் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்களுள் பொருந்தாததைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்:துறவறத்தார் பின்பற்ற வேண்டிய 5 ஒழுக்கங்கள்:
- ஆடல்பாடல்களில் பங்குகொள்ளாமை
- நறுமணப் பொருள்கள் போன்ற ஆடம்பரப்பொருட்களைப் பயன்படுத்தாமை 3. அகாலத்தில் உண்ணாமை
- ஆடம்பரப் படுக்கைகளில் உறங்காமை
- செல்வத்தை வைத்துக்கொள்ளாமை.
Incorrect
விளக்கம்:துறவறத்தார் பின்பற்ற வேண்டிய 5 ஒழுக்கங்கள்:
- ஆடல்பாடல்களில் பங்குகொள்ளாமை
- நறுமணப் பொருள்கள் போன்ற ஆடம்பரப்பொருட்களைப் பயன்படுத்தாமை 3. அகாலத்தில் உண்ணாமை
- ஆடம்பரப் படுக்கைகளில் உறங்காமை
- செல்வத்தை வைத்துக்கொள்ளாமை.
-
Question 250 of 355
250. Question
250) பொருந்தாததைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: தமிழ்மொழியில் மணிமேகலை, வீரசோழியம், குண்டலகேசி போன்றவை பௌத்த சமய படைப்புகள். யசோதரக்காப்பியம் என்பது சமணக்காப்பியம் ஆகும்.
Incorrect
விளக்கம்: தமிழ்மொழியில் மணிமேகலை, வீரசோழியம், குண்டலகேசி போன்றவை பௌத்த சமய படைப்புகள். யசோதரக்காப்பியம் என்பது சமணக்காப்பியம் ஆகும்.
-
Question 251 of 355
251. Question
251) ‘ஹீனயானம்’ என்பதன் பொருள் என்ன?
Correct
விளக்கம்: ஹீனயானம் – சிறிய வாகனம்
மஹாயானம் – பெரிய திருவடி
கருடன் – பெரிய திருவடி
அனுமன் – சிறிய திருவடி
Incorrect
விளக்கம்: ஹீனயானம் – சிறிய வாகனம்
மஹாயானம் – பெரிய திருவடி
கருடன் – பெரிய திருவடி
அனுமன் – சிறிய திருவடி
-
Question 252 of 355
252. Question
252) ஹீனயானம் பற்றிய கருத்துக்களில் சரியானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: புத்தருக்கு உருவ வழிபாடு இல்லை
வீடுபேறு அடைவதற்காகத் துறவறம் சிறந்தது என்கிறது.
தன் முயற்சியிலேயே ஒருவன் மெய்யறிவு பெற வேண்டும் என்கிறது.
Incorrect
விளக்கம்: புத்தருக்கு உருவ வழிபாடு இல்லை
வீடுபேறு அடைவதற்காகத் துறவறம் சிறந்தது என்கிறது.
தன் முயற்சியிலேயே ஒருவன் மெய்யறிவு பெற வேண்டும் என்கிறது.
-
Question 253 of 355
253. Question
253) கூற்றுகளை ஆராய்க.
1;. சமயங்களே மனிதவாழ்வின் அடித்தளமாக அமைகின்றன.
- சமயங்களே மக்களின் தனிமனிதக் கடமை, சமூகக் கடமை போன்றவற்றைக் கற்பித்து அவர்களை நல்வழிப்படுத்துகின்றன.
Correct
விளக்கம்: 1;. சமயங்களே மனிதவாழ்வின் அடித்தளமாக அமைகின்றன.
- சமயங்களே மக்களின் தனிமனிதக் கடமை, சமூகக் கடமை போன்றவற்றைக் கற்பித்து அவர்களை நல்வழிப்படுத்துகின்றன
Incorrect
விளக்கம்: 1;. சமயங்களே மனிதவாழ்வின் அடித்தளமாக அமைகின்றன.
- சமயங்களே மக்களின் தனிமனிதக் கடமை, சமூகக் கடமை போன்றவற்றைக் கற்பித்து அவர்களை நல்வழிப்படுத்துகின்றன
-
Question 254 of 355
254. Question
254) மகாயானம் கொள்கைகளில் பொருந்தாததைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: புத்தருக்கு உருவ வழிபாடு உண்டு.
Incorrect
விளக்கம்: புத்தருக்கு உருவ வழிபாடு உண்டு.
-
Question 255 of 355
255. Question
255) கூற்றுகளை ஆராய்க.
- மகாயானம் – சமஸ்கிருதமொழிக்கும், ஹீனயானம் – பாலி மொழிக்கும் முக்கியத்துவம் அளித்தன.
- இந்து சமயம் போன்று சடங்குகள் செல்வாக்கு மிகுந்து காணப்பட்டது – மகாயானம்
Correct
விளக்கம்: 1. மகாயானம் – சமஸ்கிருதமொழிக்கும், ஹீனயானம் – பாலி மொழிக்கும் முக்கியத்துவம் அளித்தன.
- இந்து சமயம் போன்று சடங்குகள் செல்வாக்கு மிகுந்து காணப்பட்டது – மகாயானம்
Incorrect
விளக்கம்: 1. மகாயானம் – சமஸ்கிருதமொழிக்கும், ஹீனயானம் – பாலி மொழிக்கும் முக்கியத்துவம் அளித்தன.
- இந்து சமயம் போன்று சடங்குகள் செல்வாக்கு மிகுந்து காணப்பட்டது – மகாயானம்
-
Question 256 of 355
256. Question
256) “வஜ்ராயனம்” என்பது எந்த சமயப் பிரிவு?
Correct
விளக்கம்: பௌத்த சமயத்தில் ஹீனயானம், மகாயானத்தை அடுத்து ‘வஜ்ராயனம்’ என்ற பிரிவும் தோன்றுகிறது.
Incorrect
விளக்கம்: பௌத்த சமயத்தில் ஹீனயானம், மகாயானத்தை அடுத்து ‘வஜ்ராயனம்’ என்ற பிரிவும் தோன்றுகிறது.
-
Question 257 of 355
257. Question
257) ‘வஜ்ராயனம்’ என்பதன் பொருள் என்ன?
Correct
விளக்கம்: ஹீனயானம் – சிறிய வாகனம்
மகாயானம் – பெரிய வாகனம்
வஜ்ராயனம் – வைர வாகனம்
Incorrect
விளக்கம்: ஹீனயானம் – சிறிய வாகனம்
மகாயானம் – பெரிய வாகனம்
வஜ்ராயனம் – வைர வாகனம்
-
Question 258 of 355
258. Question
258) பௌத்தத்தில் மாந்திரீக யோகத்தை பரிந்துரைத்த பிரிவு எது?
Correct
விளக்கம்: பௌத்தத்தில் வஜ்ராயனப் பிரிவு மாந்தீரிக யோகத்தைப் பரிந்துரைத்தது.
Incorrect
விளக்கம்: பௌத்தத்தில் வஜ்ராயனப் பிரிவு மாந்தீரிக யோகத்தைப் பரிந்துரைத்தது.
-
Question 259 of 355
259. Question
259) திபெத், பூடான் போன்ற நாடுகளில் கடைபிடிக்கப்படும் பௌத்த சமயப் பிரிவு எது?
Correct
விளக்கம்: திபெத்,பூடான் போன்ற நாடுகளில் வஜ்ராயனக் கொள்கைகள் கடைபிடிக்கப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: திபெத்,பூடான் போன்ற நாடுகளில் வஜ்ராயனக் கொள்கைகள் கடைபிடிக்கப்படுகின்றன.
-
Question 260 of 355
260. Question
260) ‘ஜென் பௌத்தம்’ பற்றிய சரியானக் கூற்றை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: பௌத்தத்தின் ஒரு வழிமுறையே ஜென் பௌத்தமாகும். இது தனி சமயமல்ல.
ஜென் என்ற சீனமொழிச் சொல்லின் பொருள் ‘தியானம்’.
ஜென் எதை போதிக்கிறது என்றால் ஏதுமில்லை என்பதே பதில், இதன் பொருள் “நீ நீயாக இரு” என்பதாகும்.
Incorrect
விளக்கம்: பௌத்தத்தின் ஒரு வழிமுறையே ஜென் பௌத்தமாகும். இது தனி சமயமல்ல.
ஜென் என்ற சீனமொழிச் சொல்லின் பொருள் ‘தியானம்’.
ஜென் எதை போதிக்கிறது என்றால் ஏதுமில்லை என்பதே பதில், இதன் பொருள் “நீ நீயாக இரு” என்பதாகும்.
-
Question 261 of 355
261. Question
261) பௌத்த சமய ஆண்துறவிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
Correct
விளக்கம்: புத்தரின் கொள்கைகளை பரப்பிய சமய நிறுவனங்களே “சங்கம்” எனப்பட்டது. பௌத்த சங்கத்தில் புத்தரது தர்மம் போதிக்கப்பட்டது. ஆண்துறவிகள் ‘பிக்குகள்’ எனப்பட்டனர்.
Incorrect
விளக்கம்: புத்தரின் கொள்கைகளை பரப்பிய சமய நிறுவனங்களே “சங்கம்” எனப்பட்டது. பௌத்த சங்கத்தில் புத்தரது தர்மம் போதிக்கப்பட்டது. ஆண்துறவிகள் ‘பிக்குகள்’ எனப்பட்டனர்.
-
Question 262 of 355
262. Question
262) புத்தரின் முற்பிறப்பு அவருடைய வாழ்வில் நிகழ்ந்த சம்பங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் எது?
Correct
விளக்கம்: ஜாதகக் கதைகள் – புத்தரின் முற்பிறப்பு அவருடைய வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டன.
Incorrect
விளக்கம்: ஜாதகக் கதைகள் – புத்தரின் முற்பிறப்பு அவருடைய வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டன.
-
Question 263 of 355
263. Question
263) பௌத்த சங்கங்களில் இடம் பெற்ற குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
Correct
விளக்கம்: பௌத்த சங்கங்களில் குடும்ப உறுப்பினர்களுக்கும் இடம் அளிக்கப்ட்டது. அவர்கள் ‘உபாசகர்கள்’ எனப்பட்டனர்.
Incorrect
விளக்கம்: பௌத்த சங்கங்களில் குடும்ப உறுப்பினர்களுக்கும் இடம் அளிக்கப்ட்டது. அவர்கள் ‘உபாசகர்கள்’ எனப்பட்டனர்.
-
Question 264 of 355
264. Question
264) ஸ்தூபிகள் காணப்படும் இடம் எது?
Correct
விளக்கம்: புத்தர், போதிசத்துவர் இவர்களின், நினைவுச் சின்னங்களில் மீது கல்லால் கட்;டப்பட்ட ஸ்தூபிகள் போன்ற கட்டடக் கலைகள், விஹாரங்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றில் அழகிய வேலைப்பாடுகளோடு புத்தரின் வாழ்க்கை வரலாறுகள் செதுக்கப்பட்டுள்ளன. குகைக்கோயிலை உருவாக்கியவர்களும் இவர்களே. பர்கூத், சாஞ்சி, அமராவதி போன்ற இடங்களில் ஸ்தூபிகளும், கன்ஹேரி, கார்லே போன்ற இடங்களிலுள்ள குகைக்கோயில்களும் பௌத்த சமயச் சிற்பக் கலையினை பறைசாற்றும் மிகச் சிறந்த கலைச் சின்னங்களாக விளங்குகின்றன.
Incorrect
விளக்கம்: புத்தர், போதிசத்துவர் இவர்களின், நினைவுச் சின்னங்களில் மீது கல்லால் கட்;டப்பட்ட ஸ்தூபிகள் போன்ற கட்டடக் கலைகள், விஹாரங்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றில் அழகிய வேலைப்பாடுகளோடு புத்தரின் வாழ்க்கை வரலாறுகள் செதுக்கப்பட்டுள்ளன. குகைக்கோயிலை உருவாக்கியவர்களும் இவர்களே. பர்கூத், சாஞ்சி, அமராவதி போன்ற இடங்களில் ஸ்தூபிகளும், கன்ஹேரி, கார்லே போன்ற இடங்களிலுள்ள குகைக்கோயில்களும் பௌத்த சமயச் சிற்பக் கலையினை பறைசாற்றும் மிகச் சிறந்த கலைச் சின்னங்களாக விளங்குகின்றன.
-
Question 265 of 355
265. Question
265) யாருடைய காலத்தில் “காந்தாரக் கலை” தோன்றியது?
Correct
விளக்கம்: கனிஷ்கர் காலத்தில் தான் “காந்தாரக் கலை” தோன்றியது.
Incorrect
விளக்கம்: கனிஷ்கர் காலத்தில் தான் “காந்தாரக் கலை” தோன்றியது.
-
Question 266 of 355
266. Question
266) இந்தியப் பண்பாடு வெளிநாடுகளில் பரவ சரியானக் காரணத்தைத் தேர்வு செய்க.
- புத்த சமயம் இந்தியாவில் தோன்றியதால், இந்தியப் பண்பாட்டின் தனித்தன்மை வெளிநாடுகளிலும் பரவியது. பௌத்தபிக்குகளும், அறிஞர்களும், பௌத்த சமயத்தைப் பரப்ப வெளிநாடு சென்றபோது, இந்தியப் பண்பாட்டையும் தங்களோடு சுமந்து சென்றதால் சீனா, மங்கோலியா, மஞ்சூரியா, கொரியா, ஜப்பான், பர்மா, சாவகம், சுமத்திரா, இந்தோசீனா போன்ற நாடுகளில் இந்தியப் பண்பாடு பரவியது.
- பௌத்த சமயத்தைத் தழுவிய அந்நியர்கள் புண்ணிய பூமியான வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டதாலும் இந்தியப் பண்பாட்டின் சிறப்பு மேலும் வெளிநாட்டில் பரவியது.
Correct
விளக்கம்: 1. புத்த சமயம் இந்தியாவில் தோன்றியதால், இந்தியப் பண்பாட்டின் தனித்தன்மை வெளிநாடுகளிலும் பரவியது. பௌத்தபிக்குகளும், அறிஞர்களும், பௌத்த சமயத்தைப் பரப்ப வெளிநாடு சென்றபோது, இந்தியப் பண்பாட்டையும் தங்களோடு சுமந்து சென்றதால் சீனா, மங்கோலியா, மஞ்சூரியா, கொரியா, ஜப்பான், பர்மா, சாவகம், சுமத்திரா, இந்தோசீனா போன்ற நாடுகளில் இந்தியப் பண்பாடு பரவியது.
- பௌத்த சமயத்தைத் தழுவிய அந்நியர்கள் புண்ணிய பூமியான வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டதாலும் இந்தியப் பண்பாட்டின் சிறப்பு மேலும் வெளிநாட்டில் பரவியது.
Incorrect
விளக்கம்: 1. புத்த சமயம் இந்தியாவில் தோன்றியதால், இந்தியப் பண்பாட்டின் தனித்தன்மை வெளிநாடுகளிலும் பரவியது. பௌத்தபிக்குகளும், அறிஞர்களும், பௌத்த சமயத்தைப் பரப்ப வெளிநாடு சென்றபோது, இந்தியப் பண்பாட்டையும் தங்களோடு சுமந்து சென்றதால் சீனா, மங்கோலியா, மஞ்சூரியா, கொரியா, ஜப்பான், பர்மா, சாவகம், சுமத்திரா, இந்தோசீனா போன்ற நாடுகளில் இந்தியப் பண்பாடு பரவியது.
- பௌத்த சமயத்தைத் தழுவிய அந்நியர்கள் புண்ணிய பூமியான வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டதாலும் இந்தியப் பண்பாட்டின் சிறப்பு மேலும் வெளிநாட்டில் பரவியது.
-
Question 267 of 355
267. Question
267) ஆசியாவிலேயே சிறந்த பௌத்த சமய கலைச்சின்னமாக விளங்கும் ஸ்தூபி எது?
Correct
விளக்கம்: ஜாவாவிலுள்ள போராபுதூர் ஸ்தூபி ஆசியாவிலேயே சிறந்த பௌத்த சமய கலைச்சின்னமாகும். பௌத்த கட்டக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் உன்னதமாக இது திகழ்கிறது. இங்குத் தங்கம், வெள்ளி, தந்தம், மரம் போன்றவற்றாலான பௌத்தச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்: ஜாவாவிலுள்ள போராபுதூர் ஸ்தூபி ஆசியாவிலேயே சிறந்த பௌத்த சமய கலைச்சின்னமாகும். பௌத்த கட்டக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் உன்னதமாக இது திகழ்கிறது. இங்குத் தங்கம், வெள்ளி, தந்தம், மரம் போன்றவற்றாலான பௌத்தச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
-
Question 268 of 355
268. Question
268) பௌத்தச் சின்னங்களின் உறைவிடமாகவும் பௌத்த பூமியாகவும் கருதப்படுவது எது?
Correct
விளக்கம்: பௌத்தச் சிற்பங்களின் உறைவிடமாகவும் பௌத்த பூமியாகவும் கருதப்படுவது தாய்லாந்து. இங்கு பௌத்தச் சிற்பக் கலை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.
Incorrect
விளக்கம்: பௌத்தச் சிற்பங்களின் உறைவிடமாகவும் பௌத்த பூமியாகவும் கருதப்படுவது தாய்லாந்து. இங்கு பௌத்தச் சிற்பக் கலை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.
-
Question 269 of 355
269. Question
269) சுண்ணாம்புக் கல்லால் ஆன புத்தரின் நின்றகோல சிற்பம் எங்கு வைக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்: கி.பி(பொ.ஆ) 4-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுண்ணாம்புக் கல்லால் ஆன புத்தரின் நின்றகோல சிற்பம் இலங்கை அனுராதபுரம் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: கி.பி(பொ.ஆ) 4-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுண்ணாம்புக் கல்லால் ஆன புத்தரின் நின்றகோல சிற்பம் இலங்கை அனுராதபுரம் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.
-
Question 270 of 355
270. Question
270) இந்தியாவிலிருந்த அக்கால பௌத்த சமய பல்கலைக்கழகங்கள் எத்தனை?
Correct
விளக்கம்: பௌத்த பல்கலைக்கழகங்கள் (இந்தியா):
- நாளந்தா
- விக்ரமசீலா
- ஓதாந்தபுரி
- கோமபுரா
- ஆகத்தாலா
- வல்லபி ஆகியவை இந்தியாவிலிருந்த பௌத்த சமய பல்கலைக்கழகங்களாகும்.
Incorrect
விளக்கம்: பௌத்த பல்கலைக்கழகங்கள் (இந்தியா):
- நாளந்தா
- விக்ரமசீலா
- ஓதாந்தபுரி
- கோமபுரா
- ஆகத்தாலா
- வல்லபி ஆகியவை இந்தியாவிலிருந்த பௌத்த சமய பல்கலைக்கழகங்களாகும்.
-
Question 271 of 355
271. Question
272) பௌத்தம் வழங்கிய கொடைகளுள் சரியானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: இன்று உலகப் பெருஞ்சமயங்களில் ஒன்றாக பௌத்த சமயம் திகழ்கிறது.
விலங்குகளை பலியிடும் கொடியப்பழக்கத்தை பௌத்தர்கள் வெறுத்தனர். கடவுளை மனிதவடிவில் வணங்கினர்.
பௌத்த விகாரங்களின் பிரதிபலிப்பே சைவ, வைணவ சமயங்களின் மடாலயப் பணிகளில் எதிரொலிக்கிறது.
Incorrect
விளக்கம்: இன்று உலகப் பெருஞ்சமயங்களில் ஒன்றாக பௌத்த சமயம் திகழ்கிறது.
விலங்குகளை பலியிடும் கொடியப்பழக்கத்தை பௌத்தர்கள் வெறுத்தனர். கடவுளை மனிதவடிவில் வணங்கினர்.
பௌத்த விகாரங்களின் பிரதிபலிப்பே சைவ, வைணவ சமயங்களின் மடாலயப் பணிகளில் எதிரொலிக்கிறது.
-
Question 272 of 355
272. Question
273) பௌத்தம் வழங்கிய கொடைகளுள் சரியானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: பாலி, தமிழ் போன்ற மொழிகளில் பௌத்த இலக்கியங்கள் அதிகமாக எழுதப்பட்டன.
குண்டலகேசி, மணிமேகலை, வீரசோழியம் உட்பட பல இலக்கியங்கள் தமிழில் இயற்றப்பட்டு பௌத்தத்தின் கொடைகளாக திகழ்ந்தன.
மகாவம்சம், தீபவம்சம் போன்ற இலங்கை பௌத்த நூல்கள் பழங்கால இந்தியா, இலங்கை வரலாற்றை அறிய உதவுகின்றன.
Incorrect
விளக்கம்: பாலி, தமிழ் போன்ற மொழிகளில் பௌத்த இலக்கியங்கள் அதிகமாக எழுதப்பட்டன.
குண்டலகேசி, மணிமேகலை, வீரசோழியம் உட்பட பல இலக்கியங்கள் தமிழில் இயற்றப்பட்டு பௌத்தத்தின் கொடைகளாக திகழ்ந்தன.
மகாவம்சம், தீபவம்சம் போன்ற இலங்கை பௌத்த நூல்கள் பழங்கால இந்தியா, இலங்கை வரலாற்றை அறிய உதவுகின்றன.
-
Question 273 of 355
273. Question
274) பௌத்தம் வழங்கிய கொடைகளுள் சரியானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: காந்தாரக்கலை, மதுராக்கலை பாணிகள் பௌத்தம் இந்தியாவிற்களித்த கொடைகளாகும்.
புத்தரின் உயர்ந்த அறக்கோட்பாடுகள், கொள்கைகள் போன்றவை இந்தியப் பண்பாட்டின் அடித்தளமாகத் திகழ்கின்றன.
வைதீக சமயத்திற்கெதிரான மறுப்பியக்கமாக மட்டுமல்லாமல் இது சமுதாய மாற்றத்தையும் ஏற்படுத்தியது. புத்தர் சாதி வேறுபாட்டை கண்டித்தார்.
Incorrect
விளக்கம்: காந்தாரக்கலை, மதுராக்கலை பாணிகள் பௌத்தம் இந்தியாவிற்களித்த கொடைகளாகும்.
புத்தரின் உயர்ந்த அறக்கோட்பாடுகள், கொள்கைகள் போன்றவை இந்தியப் பண்பாட்டின் அடித்தளமாகத் திகழ்கின்றன.
வைதீக சமயத்திற்கெதிரான மறுப்பியக்கமாக மட்டுமல்லாமல் இது சமுதாய மாற்றத்தையும் ஏற்படுத்தியது. புத்தர் சாதி வேறுபாட்டை கண்டித்தார்.
-
Question 274 of 355
274. Question
275) பௌத்தம் வழங்கிய கொடைகளுள் சரியானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: அடித்தட்டு மக்களுக்கு புரியாத சாத்திரங்களுக்கு எதிராக மக்களுக்குப் புரியக்கூடிய வாழ்வியல் வழிகாட்டியாகப் பௌத்த சமயம் திகழ்கிறது.
பௌத்தமே முதன்முதலில் கட்டமைக்கப்பட்ட ஓர் அமைப்பு முறையை உருவாக்கியது. அதன் விளைவே சங்கம்
பௌத்த சங்கங்கள் கல்வியை அனைத்து பிரிவுக்கும் கொண்டு சேர்த்தது. நாளந்தா, தட்சசீலா, விக்கிரமசீலா போன்ற பல்கலைக்;கழகங்கள் உலப் புகழ்பெற்றன.
Incorrect
விளக்கம்: அடித்தட்டு மக்களுக்கு புரியாத சாத்திரங்களுக்கு எதிராக மக்களுக்குப் புரியக்கூடிய வாழ்வியல் வழிகாட்டியாகப் பௌத்த சமயம் திகழ்கிறது.
பௌத்தமே முதன்முதலில் கட்டமைக்கப்பட்ட ஓர் அமைப்பு முறையை உருவாக்கியது. அதன் விளைவே சங்கம்
பௌத்த சங்கங்கள் கல்வியை அனைத்து பிரிவுக்கும் கொண்டு சேர்த்தது. நாளந்தா, தட்சசீலா, விக்கிரமசீலா போன்ற பல்கலைக்;கழகங்கள் உலப் புகழ்பெற்றன.
-
Question 275 of 355
275. Question
276) பௌத்தம் வழங்கிய கொடைகளை ஆராய்க.
- பௌத்தம், வெளிநாடுகளுக்குப் பரவியதால் சீனா, இலங்கை போன்ற நாடுகளுடன் உறவு ஏற்பட்டது.
- இது மிகப்பெரிய பண்பாட்டுப் பாலமாகத் திகழ்கிறது.
Correct
விளக்கம்: 1. பௌத்தம், வெளிநாடுகளுக்குப் பரவியதால் சீனா, இலங்கை போன்ற நாடுகளுடன் உறவு ஏற்பட்டது.
- இது மிகப்பெரிய பண்பாட்டுப் பாலமாகத் திகழ்கிறது.
Incorrect
விளக்கம்: 1. பௌத்தம், வெளிநாடுகளுக்குப் பரவியதால் சீனா, இலங்கை போன்ற நாடுகளுடன் உறவு ஏற்பட்டது.
- இது மிகப்பெரிய பண்பாட்டுப் பாலமாகத் திகழ்கிறது.
-
Question 276 of 355
276. Question
277) அல்லாஹ் ஒருவரே, முகமது நபி அவரது இறைத்தூதர் என முழு நம்பிக்கைக் கொண்டு உறுதிமொழி கொடுப்பது எது?
Correct
விளக்கம்: அல்லாஹ் ஒருவரே, முகமது நபி அவரது இறைத்தூதர் என முழு நம்பிக்கை கொண்டு உறுதிமொழி கொடுப்பது முதல் கட்டாய கடமையாகும். இதுவே கலிமா.
Incorrect
விளக்கம்: அல்லாஹ் ஒருவரே, முகமது நபி அவரது இறைத்தூதர் என முழு நம்பிக்கை கொண்டு உறுதிமொழி கொடுப்பது முதல் கட்டாய கடமையாகும். இதுவே கலிமா.
-
Question 277 of 355
277. Question
278) ‘மஸ்தாநெறி’ என அழைக்கப்படும் மதம் எது?
Correct
விளக்கம்: ஜெராஸ்ரியம் ‘மஸ்தாநெறி’ எனவும் அழைக்கப்படும்
Incorrect
விளக்கம்: ஜெராஸ்ரியம் ‘மஸ்தாநெறி’ எனவும் அழைக்கப்படும்
-
Question 278 of 355
278. Question
279) வாழ்வியல் இடைவழி அல்லது மத்திய மார்க்கம் என்பது எந்த மதத்தோடு தொடர்புடையது?
Correct
விளக்கம்: பௌத்த சமயத்தில் அதிகம் உண்டு உறங்கவாழும் இன்பவாழ்க்கைக்கு இடமில்லை. உண்ணாமல் உறங்காமல் தன்னைத் தானே வருத்தி வாடுதலும் கூடாது என்ற கோட்பாட்டை வலியுறுத்தியது. கடுமையான நிலைப்பாட்டைத் தவிர்ந்து எளிய வழியில் நற்கதி அடைய வேண்டும் என்கிறது. இதுவே இடைவழி (மத்திய மார்க்கம்) என வழங்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: பௌத்த சமயத்தில் அதிகம் உண்டு உறங்கவாழும் இன்பவாழ்க்கைக்கு இடமில்லை. உண்ணாமல் உறங்காமல் தன்னைத் தானே வருத்தி வாடுதலும் கூடாது என்ற கோட்பாட்டை வலியுறுத்தியது. கடுமையான நிலைப்பாட்டைத் தவிர்ந்து எளிய வழியில் நற்கதி அடைய வேண்டும் என்கிறது. இதுவே இடைவழி (மத்திய மார்க்கம்) என வழங்கப்படுகிறது.
-
Question 279 of 355
279. Question
280) ஜொராஸ்டிரர், எந்த மக்களின் நம்பிக்கைப்படி இறைத்தூர் ஆவார்?
Correct
விளக்கம்: ஜொராஸ்டிரர், ஈரானிய மக்களின் நம்பிக்கைப்படி இறைத்தூதர் ஆவார்.
Incorrect
விளக்கம்: ஜொராஸ்டிரர், ஈரானிய மக்களின் நம்பிக்கைப்படி இறைத்தூதர் ஆவார்.
-
Question 280 of 355
280. Question
287) உயிர்கள் வீடுபேறு அடைய எத்தனை கட்டளைகளை ஜொராஸ்டிரியம் குறிப்பிடுகிறது?
Correct
விளக்கம்: 3 கட்டளைகள்:
- நற்சிந்தனை (ஹீமாதா)
- நற்சொல் (ஹிக்தா)
- நற்செயல் (ஹீவர்ஷ்தா)
இவை மூன்றும் இறைவனால் கண்காணிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படும். சிந்தனை, சொல், செயல் இம்மூன்றும் பெற்ற புனிதமான ஒருவனே வீடுபேறு அடைய முடியும் என்கிறது.
Incorrect
விளக்கம்: 3 கட்டளைகள்:
- நற்சிந்தனை (ஹீமாதா)
- நற்சொல் (ஹிக்தா)
- நற்செயல் (ஹீவர்ஷ்தா)
இவை மூன்றும் இறைவனால் கண்காணிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படும். சிந்தனை, சொல், செயல் இம்மூன்றும் பெற்ற புனிதமான ஒருவனே வீடுபேறு அடைய முடியும் என்கிறது.
-
Question 281 of 355
281. Question
281) எந்த சமணத் துறவியின் புகழை உலகறியச் செய்ய கோமதீஸ்வரர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்: “கோமேதகா” என்ற திகம்பர சமணத் துறவியின் புகழை உலகறியச் செய்யவே கோமதீஸ்வரர் சிலை உருவாக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: “கோமேதகா” என்ற திகம்பர சமணத் துறவியின் புகழை உலகறியச் செய்யவே கோமதீஸ்வரர் சிலை உருவாக்கப்பட்டது.
-
Question 282 of 355
282. Question
282) ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய நாட்காட்டியின்படி ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது எத்தனையாவது கடமையாகும்?
Correct
விளக்கம்: ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய நாட்காட்டியின்படி ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது 3-வது கடமையாகும். சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை உணவு, நீர் எதுவும் எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்நோன்பு ஒரு மாதம் கடைபிடிக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய நாட்காட்டியின்படி ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது 3-வது கடமையாகும். சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை உணவு, நீர் எதுவும் எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்நோன்பு ஒரு மாதம் கடைபிடிக்கப்படுகிறது.
-
Question 283 of 355
283. Question
283) “போதிமரம்” என்பது என்ன?
Correct
விளக்கம்: மெய்யறிவைத் தேடிப் பயணம் செய்த புத்தர் போதி மரத்தடியில்(அரசமரம்) அறிவொளி(ஞானம்) பெற்றார். இவர் “கயா” என்னும் இடத்தில் ஞானம் பெற்றார். நீண்ட தியானத்தின் விளைவாக ஞானம் பெற்றதால் புத்தர் என அறியப்பட்டார்.
Incorrect
விளக்கம்: மெய்யறிவைத் தேடிப் பயணம் செய்த புத்தர் போதி மரத்தடியில்(அரசமரம்) அறிவொளி(ஞானம்) பெற்றார். இவர் “கயா” என்னும் இடத்தில் ஞானம் பெற்றார். நீண்ட தியானத்தின் விளைவாக ஞானம் பெற்றதால் புத்தர் என அறியப்பட்டார்.
-
Question 284 of 355
284. Question
284) ஆசையை அகற்றுவதே மகாநிர்வாணம் என கூறும் பீடகம் எது?
Correct
விளக்கம்: புத்தர் கூறும் நிர்வாணம் (மெய்யறிவு): ஆசையை அகற்றுவதே மகாநிர்வாணம் என சுத்தபீடகம் கூறுகிறது. பிறப்பு, இறப்பு போன்ற துன்பங்களிலிருந்து விடுபட்டு, நிர்வாண நிலையை அடைய எண்வழி மார்க்கங்களைப் பின்பற்ற வேண்டும் என பீடகங்கள் குறிப்பிடுகின்றன
Incorrect
விளக்கம்: புத்தர் கூறும் நிர்வாணம் (மெய்யறிவு): ஆசையை அகற்றுவதே மகாநிர்வாணம் என சுத்தபீடகம் கூறுகிறது. பிறப்பு, இறப்பு போன்ற துன்பங்களிலிருந்து விடுபட்டு, நிர்வாண நிலையை அடைய எண்வழி மார்க்கங்களைப் பின்பற்ற வேண்டும் என பீடகங்கள் குறிப்பிடுகின்றன
-
Question 285 of 355
285. Question
285) ஜொராஸ்டிரிய சமயம் பற்றிய சரியான கூற்றைத் தேர்க
Correct
விளக்கம்: பழைமையான மத நம்பிக்கையின்படி, பார்சிகள் முதலில் பல தெய்வங்களை வழிபட்டனர்.
ஜொராஸ்டிரர் இதைக் கண்டித்து ‘அகூரமஸ்தா’ என்னும் ஒரு கடவுள் வழிபாட்டை நிலை நிறுத்தினார்.
இறைவன் நிகரற்றவர், சொர்க்கம், பூமி அனைத்தையும் படைத்து இயற்கை முழுமைக்கும் மையமாக விளங்குகின்றார்.
Incorrect
விளக்கம்: பழைமையான மத நம்பிக்கையின்படி, பார்சிகள் முதலில் பல தெய்வங்களை வழிபட்டனர்.
ஜொராஸ்டிரர் இதைக் கண்டித்து ‘அகூரமஸ்தா’ என்னும் ஒரு கடவுள் வழிபாட்டை நிலை நிறுத்தினார்.
இறைவன் நிகரற்றவர், சொர்க்கம், பூமி அனைத்தையும் படைத்து இயற்கை முழுமைக்கும் மையமாக விளங்குகின்றார்.
-
Question 286 of 355
286. Question
286) ஜொராஸ்டிரரின் சமயக்கொள்கையை ஆராய்க.
- இன்பத்திற்கும் துன்பத்திற்கும் உயிரே காரணம்
- நல்லுயிர் வீடுபேற்றை அடையும்
Correct
விளக்கம்: 1. இன்பத்திற்கும் துன்பத்திற்கும் உயிரே காரணம்
- நல்லுயிர் வீடுபேற்றை அடையும்.
Incorrect
விளக்கம்: 1. இன்பத்திற்கும் துன்பத்திற்கும் உயிரே காரணம்
- நல்லுயிர் வீடுபேற்றை அடையும்.
-
Question 287 of 355
287. Question
287) குருநானக் எந்த இடத்தில் ஞானம் பெற்றார்?
Correct
விளக்கம்: ‘பெய்ன்’ ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது ஆன்மீக ஞானம் பெற்றார். இவர் அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு சமயநெறியை உருவாக்க எண்ணியதன் விளைவாகத் தோன்றியதே சீக்கிய சமயமாகும்.
Incorrect
விளக்கம்: ‘பெய்ன்’ ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது ஆன்மீக ஞானம் பெற்றார். இவர் அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு சமயநெறியை உருவாக்க எண்ணியதன் விளைவாகத் தோன்றியதே சீக்கிய சமயமாகும்.
-
Question 288 of 355
288. Question
288) ஜெராஸ்டிரிய சமயத்தைத் தோற்றுவித்தவர் யார்?
Correct
விளக்கம்: ஜொராஸ்டிரிய சமயத்தைத் தோற்றுவித்த ஜெராஸ்டர் பெயரிலேயே அம்மதம் அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: ஜொராஸ்டிரிய சமயத்தைத் தோற்றுவித்த ஜெராஸ்டர் பெயரிலேயே அம்மதம் அழைக்கப்படுகிறது.
-
Question 289 of 355
289. Question
289) பீடகங்களின் விளக்க உரையான விபாஷங்கள் எந்த பௌத்த மாநாட்டில் தொகுக்கப்பட்டன?
Correct
விளக்கம்: 4-வது பௌத்த மாநாட்டில், பௌத்த சமய நூல்களின் (பீடகங்கள்)விளக்க உரையான “விபாஷங்கள்” தொகுக்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: 4-வது பௌத்த மாநாட்டில், பௌத்த சமய நூல்களின் (பீடகங்கள்)விளக்க உரையான “விபாஷங்கள்” தொகுக்கப்பட்டன.
-
Question 290 of 355
290. Question
290) ‘ஜென்ட் அவஸ்தா’ என்ற புனித நூல் யார் மூலம் உலகத்திற்குக் கிடைத்தது?
Correct
விளக்கம்: இந்நூல் அகூரமஸ்தாவால் அருளப்பட்டதாக நம்பப்படுகிறது. இப்புனித நூல் ஜொராஸ்டரின் சீடரான ‘விஸ்தபா’ மூலம் உலகத்திற்குக் கிடைத்தது.
Incorrect
விளக்கம்: இந்நூல் அகூரமஸ்தாவால் அருளப்பட்டதாக நம்பப்படுகிறது. இப்புனித நூல் ஜொராஸ்டரின் சீடரான ‘விஸ்தபா’ மூலம் உலகத்திற்குக் கிடைத்தது.
-
Question 291 of 355
291. Question
291) ‘ஜென்ட் அவஸ்தா’ எந்த மொழியில் எழுதப்பட்டது?
Correct
விளக்கம்: இப்புனித நூல், அவாஸ்தா மொழியில் பஹலவி எழுத்துகளில் எழுதப்பட்டது.
Incorrect
விளக்கம்: இப்புனித நூல், அவாஸ்தா மொழியில் பஹலவி எழுத்துகளில் எழுதப்பட்டது.
-
Question 292 of 355
292. Question
292) பார்சிகளின் தனித்த அடையாளங்களில், சரியானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: பார்சிக்கள் இந்தியாவின் ஏனைய மக்களோடு கலந்து வாழந்த போதிலும் அவர்களின் பண்பாடும் சமய வழிபாட்டு முறையும் பெரிதும் பாதிப்பின்றித் தனித்தே காணப்படுகின்றது.
நெருப்புக் கோயில் வழிபாடு பின்பற்றப்படுகிறது. வீடுகளில் கூடத் தீயைமூட்டி, நெருப்பை உண்டாக்கித் தெய்வமாக வழிபாடு செய்கின்றனர்.
பார்சிக்கள் இறந்துவிட்டார் அவர்களை எரிக்கவோ, புதைக்கவோ செய்யாமல் விலங்குகள், பறவைகள் உண்ண செய்கின்றனர். ஆனால் தற்போது இதில் மாற்றங்கள் காணப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: பார்சிக்கள் இந்தியாவின் ஏனைய மக்களோடு கலந்து வாழந்த போதிலும் அவர்களின் பண்பாடும் சமய வழிபாட்டு முறையும் பெரிதும் பாதிப்பின்றித் தனித்தே காணப்படுகின்றது.
நெருப்புக் கோயில் வழிபாடு பின்பற்றப்படுகிறது. வீடுகளில் கூடத் தீயைமூட்டி, நெருப்பை உண்டாக்கித் தெய்வமாக வழிபாடு செய்கின்றனர்.
பார்சிக்கள் இறந்துவிட்டார் அவர்களை எரிக்கவோ, புதைக்கவோ செய்யாமல் விலங்குகள், பறவைகள் உண்ண செய்கின்றனர். ஆனால் தற்போது இதில் மாற்றங்கள் காணப்படுகின்றன.
-
Question 293 of 355
293. Question
293) இந்தியப் பண்பாட்டிற்குப் பார்சிகளின் கொடைகளில் சரியானதைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: வெளிநாட்டிலிருந்து வந்திருந்தாலும் இந்தியப் பண்பாட்டைச் சிதைக்காதவாறு நம் நாட்டு பண்பாட்டுடன் ஒன்றிணைந்து வாழ்கின்றனர்.
இந்தியர்கள் என்ற உணர்வுடனே நாட்டுப்பற்றுடன் திகழ்கின்றனர்.
இந்தியாவில் குறிப்பிடத்தக்க ஓர் தொழில் சமூகமாக உருவெடுத்துத் தொழில் அறத்துடன் வாழ்கின்றனர்
Incorrect
விளக்கம்: வெளிநாட்டிலிருந்து வந்திருந்தாலும் இந்தியப் பண்பாட்டைச் சிதைக்காதவாறு நம் நாட்டு பண்பாட்டுடன் ஒன்றிணைந்து வாழ்கின்றனர்.
இந்தியர்கள் என்ற உணர்வுடனே நாட்டுப்பற்றுடன் திகழ்கின்றனர்.
இந்தியாவில் குறிப்பிடத்தக்க ஓர் தொழில் சமூகமாக உருவெடுத்துத் தொழில் அறத்துடன் வாழ்கின்றனர்
-
Question 294 of 355
294. Question
294) இந்தியப் பண்பாட்டிற்குப் பார்சிகளின் கொடைகளில் சரியானதைத் தேர்வு செய்க.
- பார்சி (ஜொராஸ்டிரிய சமய) இயக்கங்கள் 19-ஆம் நூற்றாண்டின் இந்திய சமூக சீர்த்திருத்தத்தில் முக்கியப் பங்காற்றின.
- தாதாபாய் நௌரோஜி, நௌரோஜி பர்டூன்ஜி ஆகியோர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றினர்.
Correct
விளக்கம்: 1.பார்சி (ஜொராஸ்டிரிய சமய) இயக்கங்கள் 19-ஆம் நூற்றாண்டின் இந்திய சமூக சீர்த்திருத்தத்தில் முக்கியப் பங்காற்றின.
- தாதாபாய் நௌரோஜி, நௌரோஜி பர்டூன்ஜி ஆகியோர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றினர்.
Incorrect
விளக்கம்: 1.பார்சி (ஜொராஸ்டிரிய சமய) இயக்கங்கள் 19-ஆம் நூற்றாண்டின் இந்திய சமூக சீர்த்திருத்தத்தில் முக்கியப் பங்காற்றின.
- தாதாபாய் நௌரோஜி, நௌரோஜி பர்டூன்ஜி ஆகியோர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றினர்.
-
Question 295 of 355
295. Question
295) ‘இஸ்லாம்’ – எம்மொழிச் சொல்?
Correct
விளக்கம்: இஸ்லாம் என்பது அரபுச் சொல், அதன் பொருள் பணிதல், சரணடைதல், கீழ்படிதல் என்ற மூலக்கூறுகள் உள்ளடக்கியது.
Incorrect
விளக்கம்: இஸ்லாம் என்பது அரபுச் சொல், அதன் பொருள் பணிதல், சரணடைதல், கீழ்படிதல் என்ற மூலக்கூறுகள் உள்ளடக்கியது.
-
Question 296 of 355
296. Question
296) ஒவ்வொரு இஸ்லாமியரும் தமது செல்வத்தில் ஒரு பங்கினை ஆண்டுக்கு ஒருமுறை எளியோருக்கு தானம் வழங்க வேண்டும் இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: ஸ்க்காத் எனப்படுவது கட்டாயப் பொருள் தானம். இஃது இஸ்லாமின் 4-வது கடமையாகும்.
Incorrect
விளக்கம்: ஸ்க்காத் எனப்படுவது கட்டாயப் பொருள் தானம். இஃது இஸ்லாமின் 4-வது கடமையாகும்.
-
Question 297 of 355
297. Question
297) இஸ்லாம் எத்தனை அடிப்படை மூலாதாரங்களைக் கொண்டுள்ளது?
Correct
விளக்கம்: இஸ்லாம் 2 அடிப்படை மூலாதாரங்களைக் கொண்டுள்ளது.
- அல்லாவின் வேதம் (குர் ஆன்)
- முகமது நபி (ஸல்) அவர்கள் அறிமுகப்படுத்திய மார்க்கம் (ஹதிஸ்)
Incorrect
விளக்கம்: இஸ்லாம் 2 அடிப்படை மூலாதாரங்களைக் கொண்டுள்ளது.
- அல்லாவின் வேதம் (குர் ஆன்)
- முகமது நபி (ஸல்) அவர்கள் அறிமுகப்படுத்திய மார்க்கம் (ஹதிஸ்)
-
Question 298 of 355
298. Question
298) இஸ்லாம் சமயத்தின் தீர்க்கதரிசி யார்?
Correct
விளக்கம்: இஸ்லாம் சமயத்தின் தீர்க்கதரிசியாக முஸ்லீம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் முகமது நபி ஆவார்.
Incorrect
விளக்கம்: இஸ்லாம் சமயத்தின் தீர்க்கதரிசியாக முஸ்லீம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் முகமது நபி ஆவார்.
-
Question 299 of 355
299. Question
299) முகமது நபி எங்கு பிறந்தார்?
Correct
விளக்கம்: இவர் மெக்காவில் அப்துல்லா-அமீனா என்ற தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார்.
Incorrect
விளக்கம்: இவர் மெக்காவில் அப்துல்லா-அமீனா என்ற தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார்.
-
Question 300 of 355
300. Question
300) முகமது நபி யாரை மணந்துக்கொண்டார்?
Correct
விளக்கம்: கதீஜா என்ற செல்வ சீமாட்டியை மணந்த பிறகு, மெக்கா நகரத்திற்கு அப்பால் இருந்த ‘ஹீரா’ என்ற குகையில் தவம் செய்தார்.
Incorrect
விளக்கம்: கதீஜா என்ற செல்வ சீமாட்டியை மணந்த பிறகு, மெக்கா நகரத்திற்கு அப்பால் இருந்த ‘ஹீரா’ என்ற குகையில் தவம் செய்தார்.
-
Question 301 of 355
301. Question
301) இந்தியப் பண்பாட்டிற்கு சீக்கிய சமயத்தின் கொடை என்ன?
Correct
விளக்கம்: இந்தியப் பண்பாட்டு அடையாளங்களை அந்நியர்களிடமிருந்து பாதுகாத்து, இன்றும் அவற்றைப் போற்றுவது, சீக்கிய சமயம்.
இன்று உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் சீக்கியர்கள், இந்தியப்பண்பாட்டின் பெருமைகளைப் பறை சாற்றுகின்றனர்.
இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இவர்களின் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.
Incorrect
விளக்கம்: இந்தியப் பண்பாட்டு அடையாளங்களை அந்நியர்களிடமிருந்து பாதுகாத்து, இன்றும் அவற்றைப் போற்றுவது, சீக்கிய சமயம்.
இன்று உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் சீக்கியர்கள், இந்தியப்பண்பாட்டின் பெருமைகளைப் பறை சாற்றுகின்றனர்.
இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இவர்களின் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.
-
Question 302 of 355
302. Question
302) கூற்றுகளை ஆராய்க.
- கடவுள் ஒருவரே, அவரே அல்லாஹ். அவரைத் தவிர, வேறு கடவுள் இல்லை என்பது இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கை.
- உலகின் முதல் இறைத்தூதர் முகமது நபி
Correct
விளக்கம்: இறைத்துதர்கள் (நபிமார்கள்) உலகின் முதல் இறைத்தூதர் ‘ஆதாம்’. கடைசி இறைத்தூதர் முகமது நபி என இஸ்லாம் நம்புகிறது.
Incorrect
விளக்கம்: இறைத்துதர்கள் (நபிமார்கள்) உலகின் முதல் இறைத்தூதர் ‘ஆதாம்’. கடைசி இறைத்தூதர் முகமது நபி என இஸ்லாம் நம்புகிறது.
-
Question 303 of 355
303. Question
303) கூற்றுகளை ஆராய்க.
- விதி என்பது அறிவுக்கு அப்பாற்பட்டது. அதன் புரிதல் இறைவனுக்கு மட்டுமே உண்டு என்பது இசுலாமின் ஆழ்ந்த நம்பிக்கைகளாகும்.
- விதியைப் பற்றிச் சிந்திப்பதையோ அதைப்பற்றி தர்க்கம் செய்வதையோ குரான் மறுக்கிறது
Correct
விளக்கம்: 1. விதி என்பது அறிவுக்கு அப்பாற்பட்டது. அதன் புரிதல் இறைவனுக்கு மட்டுமே உண்டு என்பது இசுலாமின் ஆழ்ந்த நம்பிக்கைகளாகும்.
- விதியைப் பற்றிச் சிந்திப்பதையோ அதைப்பற்றி தர்க்கம் செய்வதையோ குரான் மறுக்கிறது
Incorrect
விளக்கம்: 1. விதி என்பது அறிவுக்கு அப்பாற்பட்டது. அதன் புரிதல் இறைவனுக்கு மட்டுமே உண்டு என்பது இசுலாமின் ஆழ்ந்த நம்பிக்கைகளாகும்.
- விதியைப் பற்றிச் சிந்திப்பதையோ அதைப்பற்றி தர்க்கம் செய்வதையோ குரான் மறுக்கிறது
-
Question 304 of 355
304. Question
304) தன்சமயத்தவர் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டிய கடமைகள் என இஸ்லாம் குறிப்பிடும் கடமைகள் எத்தனை?
Correct
விளக்கம்: தன் சமயத்தவர் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டிய கடமைகள் என ஐந்தைக் குறிப்பிடுகிறது. இவை “இஸ்லாத்தின் ஐந்து தூண்கள்” என அழைக்கப்படுகின்றன. அவை,
- கலிமா
- தொழுகை
- நோன்பு
- ஸக்காத்
- ஹஜ்
Incorrect
விளக்கம்: தன் சமயத்தவர் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டிய கடமைகள் என ஐந்தைக் குறிப்பிடுகிறது. இவை “இஸ்லாத்தின் ஐந்து தூண்கள்” என அழைக்கப்படுகின்றன. அவை,
- கலிமா
- தொழுகை
- நோன்பு
- ஸக்காத்
- ஹஜ்
-
Question 305 of 355
305. Question
305) பொருத்துக.
அ. நற்சிந்தனை – 1. ஹீமாதா
ஆ. நற்சொல் – 2. ஹிக்தா
இ. நற்செயல் – 3. ஹீவர்ஷ்தா
Correct
விளக்கம்: நற்சிந்தனை – ஹீமாதா
நற்சொல் – ஹிக்தா
நற்செயல் – ஹீவர்ஷ்தா
Incorrect
விளக்கம்: நற்சிந்தனை – ஹீமாதா
நற்சொல் – ஹிக்தா
நற்செயல் – ஹீவர்ஷ்தா
-
Question 306 of 355
306. Question
306) ஒவ்வொரு இஸ்லாமியரும் தினமும் எத்தனை முறை இறைவனைத் தொழுகை செய்ய வேண்டும்?
Correct
விளக்கம்: ஒவ்வொரு இஸ்லாமியரும் தினமும் 5 முறை இறைவனைத் தொழுகை செய்ய வேண்டியது. 2-வது கடமையாகும். மெக்காவிலுள்ள “புனித காபாவை” நோக்கி வணங்க வேண்டும். இதுவே நமாஸ்.
Incorrect
விளக்கம்: ஒவ்வொரு இஸ்லாமியரும் தினமும் 5 முறை இறைவனைத் தொழுகை செய்ய வேண்டியது. 2-வது கடமையாகும். மெக்காவிலுள்ள “புனித காபாவை” நோக்கி வணங்க வேண்டும். இதுவே நமாஸ்.
-
Question 307 of 355
307. Question
307) ‘ஜொராஸ்டிரர்’ என்பதன் பொருள் என்ன?
Correct
விளக்கம்: ஜொராஸ்டிரர், ஈரானிய மக்களின் நம்பிக்கைப்படி இறைத்தூதர் ஆவார். ‘ஸ்பிதமெ’ என்ற இயற்பெயர் கொண்ட இவர் இறைவனைத் தரிசித்த பிறகு ‘தங்க ஒளி’ எனப் பொருள்படும் ‘ஜொராஸ்டிரர்’ என அழைக்கப்பட்டார்.
Incorrect
விளக்கம்: ஜொராஸ்டிரர், ஈரானிய மக்களின் நம்பிக்கைப்படி இறைத்தூதர் ஆவார். ‘ஸ்பிதமெ’ என்ற இயற்பெயர் கொண்ட இவர் இறைவனைத் தரிசித்த பிறகு ‘தங்க ஒளி’ எனப் பொருள்படும் ‘ஜொராஸ்டிரர்’ என அழைக்கப்பட்டார்.
-
Question 308 of 355
308. Question
308) ‘இஸ்லாம்’ என்ற சொல்லின் நேர்ப்பொருள் என்ன?
Correct
விளக்கம்: ‘இஸ்லாம்’ என்பதன் நேர்ப்பொருள் ‘அமைதி’. ஒருவன் உடலையும், உள்ளத்தையும் அல்லாவிடம் பணிவாக ஒப்படைக்கும்போது அமைதியைப் பெறுகிறான் எனப் பொருள்படும். அல்லாவின் விதிமுறைகளுக்கு ஏற்பப் பணிந்து செயல்படுபவர்கள் இஸ்லாமியர்கள் ஆவர். மேற்காணும் பண்புகளைப் பெற்றிருப்பவன் எந்த இனத்தையும், சமூகத்தையும், நாட்டையும், குலமரபையும் சேர்ந்தவனாக இருப்பினும் அவன் ஒரு முஸ்லீம் என அபுல்-அலா-மௌருடி கூறுகிறார்.
Incorrect
விளக்கம்: ‘இஸ்லாம்’ என்பதன் நேர்ப்பொருள் ‘அமைதி’. ஒருவன் உடலையும், உள்ளத்தையும் அல்லாவிடம் பணிவாக ஒப்படைக்கும்போது அமைதியைப் பெறுகிறான் எனப் பொருள்படும். அல்லாவின் விதிமுறைகளுக்கு ஏற்பப் பணிந்து செயல்படுபவர்கள் இஸ்லாமியர்கள் ஆவர். மேற்காணும் பண்புகளைப் பெற்றிருப்பவன் எந்த இனத்தையும், சமூகத்தையும், நாட்டையும், குலமரபையும் சேர்ந்தவனாக இருப்பினும் அவன் ஒரு முஸ்லீம் என அபுல்-அலா-மௌருடி கூறுகிறார்.
-
Question 309 of 355
309. Question
309) எந்த பௌத்த சமய மாநாட்டில், பௌத்த சமயம் 2-ஆகப் பிரிந்தது?
Correct
விளக்கம்: 4-வது பௌத்த சமய மாநாட்டில், பௌத்த சமயம் மகாயானம், ஹீனயானம் என்று இரு பிரிவுகளாகப் பிரிந்தது
Incorrect
விளக்கம்: 4-வது பௌத்த சமய மாநாட்டில், பௌத்த சமயம் மகாயானம், ஹீனயானம் என்று இரு பிரிவுகளாகப் பிரிந்தது
-
Question 310 of 355
310. Question
310) ‘பெஸ்கி’ எனப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: வீரமானமுனிவரின் வேறுபெயர் – பெஸ்கி, தைரியநாதன் ஆகும்.
Incorrect
விளக்கம்: வீரமானமுனிவரின் வேறுபெயர் – பெஸ்கி, தைரியநாதன் ஆகும்.
-
Question 311 of 355
311. Question
311) பொருத்துக.
அ. கலிமா – 1. புனிதப் பயணம்
ஆ. நமாஸ் – 2. பொருள் தானம்
இ. நோன்பு – 3. ரமலான்
ஈ. ஸக்காத் – 4. இறைவணக்கம்
உ. ஹஜ் – 5. உறுதிமொழி
Correct
விளக்கம்: கலிமா – உறுதிமொழி
நமாஸ் – இறைவணக்கம் அல்லது தொழுகை
நோன்பு – ரமலான்
ஸக்காத் – பொருள் தானம்
ஹஜ் – புனிதப்பயணம்
Incorrect
விளக்கம்: கலிமா – உறுதிமொழி
நமாஸ் – இறைவணக்கம் அல்லது தொழுகை
நோன்பு – ரமலான்
ஸக்காத் – பொருள் தானம்
ஹஜ் – புனிதப்பயணம்
-
Question 312 of 355
312. Question
312) இஸ்லாமிய மதப் பிரிவுகள் எத்தனை?
Correct
விளக்கம்: இஸ்லாமியப் பிரிவுகள் – 2 இவை,
- சன்னிப்பிரிவு
- ஷியா பிரிவு
Incorrect
விளக்கம்: இஸ்லாமியப் பிரிவுகள் – 2 இவை,
- சன்னிப்பிரிவு
- ஷியா பிரிவு
-
Question 313 of 355
313. Question
313) கூற்றுகளை ஆராய்க.
- இறைத்தூதரான காபிரில் அல்லாவின் வார்த்தையாக முகமது நபியிடம் கூறியதை ஏற்பது இஸ்லாமிய சன்னிப் பிரிவு.
- அல்லாவின் புனிதவார்த்தைகளை ஏற்று, அதைப் பின்பற்றி, இறைத்தன்மையை அடைந்த தீர்க்கத்தரிசி எவரோ அவரை மதத்தலைவர், அதாவது, ‘இமாம்’ என ஏற்றுக்கொண்டு வழிநடத்துவது இஸ்லாமிய ஷியா பிரிவு.
Correct
விளக்கம்: 1. இறைத்தூதரான காபிரில் அல்லாவின் வார்த்தையாக முகமது நபியிடம் கூறியதை ஏற்பது இஸ்லாமிய சன்னிப் பிரிவு.
- அல்லாவின் புனிதவார்த்தைகளை ஏற்று, அதைப் பின்பற்றி, இறைத்தன்மையை அடைந்த தீர்க்கத்தரிசி எவரோ அவரை மதத்தலைவர், அதாவது, ‘இமாம்’ என ஏற்றுக்கொண்டு வழிநடத்துவது இஸ்லாமிய ஷியா பிரிவு.
Incorrect
விளக்கம்: 1. இறைத்தூதரான காபிரில் அல்லாவின் வார்த்தையாக முகமது நபியிடம் கூறியதை ஏற்பது இஸ்லாமிய சன்னிப் பிரிவு.
- அல்லாவின் புனிதவார்த்தைகளை ஏற்று, அதைப் பின்பற்றி, இறைத்தன்மையை அடைந்த தீர்க்கத்தரிசி எவரோ அவரை மதத்தலைவர், அதாவது, ‘இமாம்’ என ஏற்றுக்கொண்டு வழிநடத்துவது இஸ்லாமிய ஷியா பிரிவு.
-
Question 314 of 355
314. Question
314) இரம்ஜான், பக்ரீத், மிலாடிநபி போன்ற பண்டிகைகள் எந்த மதத்தினரால் கொண்டாடப்படுகிறது?
Correct
விளக்கம்: இரம்ஜான், பக்ரீத், மிலாடிநபி போன்ற பண்டிகைகள், இஸ்லாமியர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: இரம்ஜான், பக்ரீத், மிலாடிநபி போன்ற பண்டிகைகள், இஸ்லாமியர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
-
Question 315 of 355
315. Question
315) இந்தியப் பண்பாட்டிற்கு இஸ்லாம் சமயத்தின் கொடை என்ன?
Correct
விளக்கம்: இறைவன் முன் அனைவரும் சமம் என்ற கோட்;பாடு இஸ்லாம் சமயத்தின் முக்கிய கொடையாகும்.
இந்தியப் பண்பாட்டின் ஒற்றுமைக்கு, முஸ்லீம் அறிஞர்கள் சூபி இயக்கத்தைக் கொடையாக வழங்கி, இந்து முஸ்லீம் ஒற்றுமையை நிலைநாட்டினர்.
சூபி இயக்கத்தின் மூலம் சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கைகளுக்கு முடிவு கட்டுதல், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற கொள்கைகள் நமது இந்தியப் பண்பாட்டிற்கு வழங்கப்பட்ட வரப்பிரசாதமாகும்
Incorrect
விளக்கம்: இறைவன் முன் அனைவரும் சமம் என்ற கோட்;பாடு இஸ்லாம் சமயத்தின் முக்கிய கொடையாகும்.
இந்தியப் பண்பாட்டின் ஒற்றுமைக்கு, முஸ்லீம் அறிஞர்கள் சூபி இயக்கத்தைக் கொடையாக வழங்கி, இந்து முஸ்லீம் ஒற்றுமையை நிலைநாட்டினர்.
சூபி இயக்கத்தின் மூலம் சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கைகளுக்கு முடிவு கட்டுதல், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற கொள்கைகள் நமது இந்தியப் பண்பாட்டிற்கு வழங்கப்பட்ட வரப்பிரசாதமாகும்
-
Question 316 of 355
316. Question
316) இந்தியப் பண்பாட்டிற்கு இஸ்லாம் சமயத்தின் கொடை என்ன?
Correct
விளக்கம்: இவர்களது கலையம்சமான பூச்சித்திர, தையல் வேலைப்பாடுகள், பூவேலைப்பாடுகள் அமைந்த மணிமண்டபங்கள், உலோகம் மற்றும் தங்க வேலைப்பர்டுகள் போன்ற கவின்மிகு கலைகள் இந்தியப் பண்பாட்டிற்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்தது.
இவர்களது விளையாட்டு அரங்கங்கள், நகர நுழைவாயில்கள், பூத்தோட்டங்கள், அரண்மனைக் கோட்டைகள், மசூதிகள், கட்டடக்கலை, வண்ணகற்கள், ஒடுகள் போன்றவற்றால் உருவாக்கப்பட்ட பொருள்கள் ஆகியவை இந்தியப் பண்பாட்டின் சிறப்புக் கூறுகளாகக் திகழ்கின்றன.
இந்தியப் பண்பாட்டின் சிறப்புக்கூறுகளாக விளங்கும் இயற்கணிதம், வானநூல், மருத்துவம், கணிதம் போன்ற நூல்கள் அரேபியர் மூலம் ஐரோப்பா முழுவதும் பரவி, இந்தியாவின் பெருமையை மேலோங்கச் செய்தது
Incorrect
விளக்கம்: இவர்களது கலையம்சமான பூச்சித்திர, தையல் வேலைப்பாடுகள், பூவேலைப்பாடுகள் அமைந்த மணிமண்டபங்கள், உலோகம் மற்றும் தங்க வேலைப்பர்டுகள் போன்ற கவின்மிகு கலைகள் இந்தியப் பண்பாட்டிற்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்தது.
இவர்களது விளையாட்டு அரங்கங்கள், நகர நுழைவாயில்கள், பூத்தோட்டங்கள், அரண்மனைக் கோட்டைகள், மசூதிகள், கட்டடக்கலை, வண்ணகற்கள், ஒடுகள் போன்றவற்றால் உருவாக்கப்பட்ட பொருள்கள் ஆகியவை இந்தியப் பண்பாட்டின் சிறப்புக் கூறுகளாகக் திகழ்கின்றன.
இந்தியப் பண்பாட்டின் சிறப்புக்கூறுகளாக விளங்கும் இயற்கணிதம், வானநூல், மருத்துவம், கணிதம் போன்ற நூல்கள் அரேபியர் மூலம் ஐரோப்பா முழுவதும் பரவி, இந்தியாவின் பெருமையை மேலோங்கச் செய்தது
-
Question 317 of 355
317. Question
317) மகாவம்சம், தீபவம்சம் என்ற நூல்கள் எந்த மொழியில் எழுதப்பட்டவை?
Correct
விளக்கம்: மகாவம்சம், தீபவம்சம் என்ற பாலிமொழி நூல்கள் இலங்கையைச் சார்ந்தவையாகும்.
Incorrect
விளக்கம்: மகாவம்சம், தீபவம்சம் என்ற பாலிமொழி நூல்கள் இலங்கையைச் சார்ந்தவையாகும்.
-
Question 318 of 355
318. Question
318) ‘பெரோஷா கோட்லா’ என்ற விளையாட்டரங்கம் எங்கு உள்ளது?
Correct
விளக்கம்: ‘பெரோஷா கோட்லா’ என்ற விளையாட்டரங்கம் டெல்லியில் உள்ளது. இது இஸ்லாமியர் இந்தியாவுக்கு அளித்த கொடையாகும்.
Incorrect
விளக்கம்: ‘பெரோஷா கோட்லா’ என்ற விளையாட்டரங்கம் டெல்லியில் உள்ளது. இது இஸ்லாமியர் இந்தியாவுக்கு அளித்த கொடையாகும்.
-
Question 319 of 355
319. Question
319) ‘சார்மினார்’ நகர நுழைவாயில் எங்குள்ளது?
Correct
விளக்கம்: ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் நகர நுழைவாயில் இஸ்லாமியர் இந்தியாவிற்கு அளித்த கொடையாகும்.
Incorrect
விளக்கம்: ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் நகர நுழைவாயில் இஸ்லாமியர் இந்தியாவிற்கு அளித்த கொடையாகும்.
-
Question 320 of 355
320. Question
320) ஷாலிமாத் தோட்டங்கள் எங்குள்ளது?
Correct
விளக்கம்: ஆக்ராவிலுள்ள ஷாலிமாத் தோட்டங்கள் இஸ்லாம் இந்தியாவிற்கு அளித்த கொடையாகும்.
Incorrect
விளக்கம்: ஆக்ராவிலுள்ள ஷாலிமாத் தோட்டங்கள் இஸ்லாம் இந்தியாவிற்கு அளித்த கொடையாகும்.
-
Question 321 of 355
321. Question
321) டெல்லியில் அமையாத ஒன்றைத் தெரிவு செய்க.
Correct
விளக்கம்: தாஜ்மகால் ஆக்ராவில் அமைந்துள்ளது. மேற்காணும் அனைத்தும் இஸ்லாம் இந்தியாவிற்கு அளித்த கொடையாகும்.
Incorrect
விளக்கம்: தாஜ்மகால் ஆக்ராவில் அமைந்துள்ளது. மேற்காணும் அனைத்தும் இஸ்லாம் இந்தியாவிற்கு அளித்த கொடையாகும்.
-
Question 322 of 355
322. Question
322) “பியூட்ரா டியூரா” என்ற முறையால் ஆக்கப்பட்டது எது?
Correct
விளக்கம்: ஆக்ரா – பதேப்பூர் சிக்ரி, உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலில் ‘பியூட்ரா டியூரா’ என்ற முறையால் ஆக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: ஆக்ரா – பதேப்பூர் சிக்ரி, உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலில் ‘பியூட்ரா டியூரா’ என்ற முறையால் ஆக்கப்பட்டது.
-
Question 323 of 355
323. Question
323) பெத்தலேகம் என்ற இடம் எங்குள்ளது?
Correct
விளக்கம்: கிறித்துவத்தின் முன்னோடி ஏசுகிறிஸ்து ஆவார். இவரை “ஜீஸஸ்” என்றும் அழைப்பர். இவர் இஸ்ரேல் நாட்டிலுள்ள ‘பெத்தலேகம்’ என்னும் இடத்தில் ஜோசப்-கன்னிமேரியின் குழந்தையாகத் தோன்றினார்.
Incorrect
விளக்கம்: கிறித்துவத்தின் முன்னோடி ஏசுகிறிஸ்து ஆவார். இவரை “ஜீஸஸ்” என்றும் அழைப்பர். இவர் இஸ்ரேல் நாட்டிலுள்ள ‘பெத்தலேகம்’ என்னும் இடத்தில் ஜோசப்-கன்னிமேரியின் குழந்தையாகத் தோன்றினார்.
-
Question 324 of 355
324. Question
324) கிறித்துவ சமயக் கொள்கைகளில் சரியானதைத் தேர்வு செய்க
- மனித உயிர்கள் இறைவன்மீது இதயப்பூர்வமாகவும், தூய எண்ணத்துடனும் அன்பு செலுத்தவேண்டும்.
- பரலோகத்தில் இருக்கும் பரமபிதா அல்லது சொர்க்கம் என்பதை அடைய அன்பு, நீதி, கடமை போன்றவற்றைக் கடைபிடித்து ஒழுக வேண்டும்.
Correct
விளக்கம்: 1. மனித உயிர்கள் இறைவன்மீது இதயப்பூர்வமாகவும், தூய எண்ணத்துடனும் அன்பு செலுத்தவேண்டும்.
- பரலோகத்தில் இருக்கும் பரமபிதா அல்லது சொர்க்கம் என்பதை அடைய அன்பு, நீதி, கடமை போன்றவற்றைக் கடைபிடித்து ஒழுக வேண்டும்.
ஆகியவை கிறித்துவ சயமத்தின் கொள்கை எனக் கூறப்படுகிறது.
Incorrect
விளக்கம்: 1. மனித உயிர்கள் இறைவன்மீது இதயப்பூர்வமாகவும், தூய எண்ணத்துடனும் அன்பு செலுத்தவேண்டும்.
- பரலோகத்தில் இருக்கும் பரமபிதா அல்லது சொர்க்கம் என்பதை அடைய அன்பு, நீதி, கடமை போன்றவற்றைக் கடைபிடித்து ஒழுக வேண்டும்.
ஆகியவை கிறித்துவ சயமத்தின் கொள்கை எனக் கூறப்படுகிறது.
-
Question 325 of 355
325. Question
325) கிறித்துவ சமயக் கோட்பாடுகளை ஆராய்க.
- அன்பு, கடவுள், நீதி, நம்பிக்கை போன்றவற்றை முக்கிய கோட்பாடுகள்
- உலகத்தில் பேசப்படும் வார்த்தைகள் யாவும் இறைவனையே சார்ந்தது என்பது கிறத்துவ சமயக் கோட்பாடாகும்.
Correct
விளக்கம்: 1. அன்பு, கடவுள், நீதி, நம்பிக்கை போன்றவற்றை முக்கிய கோட்பாடுகள்
- உலகத்தில் பேசப்படும் வார்த்தைகள் யாவும் இறைவனையே சார்ந்தது என்பது கிறத்துவ சமயக் கோட்பாடாகும்.
Incorrect
விளக்கம்: 1. அன்பு, கடவுள், நீதி, நம்பிக்கை போன்றவற்றை முக்கிய கோட்பாடுகள்
- உலகத்தில் பேசப்படும் வார்த்தைகள் யாவும் இறைவனையே சார்ந்தது என்பது கிறத்துவ சமயக் கோட்பாடாகும்.
-
Question 326 of 355
326. Question
326) சீக்கிய சமயத்தை நிறுவியவர் யார்?
Correct
விளக்கம்: சீக்கிய சமயத்தை நிறுவியவர் குருநானக்(கி.பி.(பொ.ஆ)1469-1538).
Incorrect
விளக்கம்: சீக்கிய சமயத்தை நிறுவியவர் குருநானக்(கி.பி.(பொ.ஆ)1469-1538).
-
Question 327 of 355
327. Question
327) ஏசு கிறிஸ்து பிறந்த நாள் எது?
Correct
விளக்கம்: ஏசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25-ஆம் நாள் ஒவ்வொர் ஆண்டும் கிறிஸ்துமஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், புனித வெள்ளி, ஈஸ்டர், ஆங்கிலப் புத்தாண்டு போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. விழாக்கள் அன்பு, நட்பு, சகோதரத்துவம், சமத்துவம் ஆகிய பண்புகளை வலியுறுத்துகின்றன.
Incorrect
விளக்கம்: ஏசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25-ஆம் நாள் ஒவ்வொர் ஆண்டும் கிறிஸ்துமஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், புனித வெள்ளி, ஈஸ்டர், ஆங்கிலப் புத்தாண்டு போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. விழாக்கள் அன்பு, நட்பு, சகோதரத்துவம், சமத்துவம் ஆகிய பண்புகளை வலியுறுத்துகின்றன.
-
Question 328 of 355
328. Question
328) கிறித்துவ சமயத்தின் பணியை தேர்வு செய்க
Correct
விளக்கம்: ஆதரவற்றோர் இல்லம், முதியோர் காப்பகங்களை நிறுவி சேவை புரிகின்றன.
வெள்ளம், பூகம்பம், பஞ்சம் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது நிவாரணப் பணிகளை செய்து வருகின்றன.
இச்சமயக்குழுக்கள் நாடெங்கும் மருத்துவமனைகளை நிறுவி நலவாழ்வுப் பணிகளைச் செய்து வருகின்றன.
Incorrect
விளக்கம்: ஆதரவற்றோர் இல்லம், முதியோர் காப்பகங்களை நிறுவி சேவை புரிகின்றன.
வெள்ளம், பூகம்பம், பஞ்சம் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது நிவாரணப் பணிகளை செய்து வருகின்றன.
இச்சமயக்குழுக்கள் நாடெங்கும் மருத்துவமனைகளை நிறுவி நலவாழ்வுப் பணிகளைச் செய்து வருகின்றன.
-
Question 329 of 355
329. Question
329) கிறித்துவ சமயத்தின் பணிகளைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: பட்டித்தொட்டிகளிலும் கல்விக்கூடங்கள் நிறுவி இலவசக் கல்வி, உணவு, உறைவிடம் வழங்கியும் ஒழுக்கம், கட்டுப்பாடுகள், நீதிபோதனைகளையும் புகட்டி வருகின்றன.
இக்குழுக்கள் வட்டார மொழிகளைக் கற்று பல்வேறு நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, இந்திய மொழி வளர்ச்சிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும் தொண்டாற்றியுள்ளன.
இச்சமயக் குழுக்களால் இந்தியாவில் அச்சுப்பொறி இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.
Incorrect
விளக்கம்: பட்டித்தொட்டிகளிலும் கல்விக்கூடங்கள் நிறுவி இலவசக் கல்வி, உணவு, உறைவிடம் வழங்கியும் ஒழுக்கம், கட்டுப்பாடுகள், நீதிபோதனைகளையும் புகட்டி வருகின்றன.
இக்குழுக்கள் வட்டார மொழிகளைக் கற்று பல்வேறு நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, இந்திய மொழி வளர்ச்சிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும் தொண்டாற்றியுள்ளன.
இச்சமயக் குழுக்களால் இந்தியாவில் அச்சுப்பொறி இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.
-
Question 330 of 355
330. Question
330) கிறித்துவ சமயத்தின் கொடை என்ன?
Correct
விளக்கம்: கிறித்துவம் சமய பணி மட்டுமின்றிச் சமூக சேவையிலும் கவனம் செலுத்தியது. கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள். மருத்துவமணைகள் போன்றவை மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.
கிறித்துவச் சமயப் பரப்பாளர்கள் மதப்பணியை மட்டுமின்றி, இலக்கியத்திற்கும் சேவையாற்றினர். உதாரணம். கால்டுவெல், ஜி.யூ.போப், வீரமாமுனிவர்.
இந்தியப் பண்பாட்டை மேற்குலகப் பண்பாட்டோடு இணைத்ததில் கிறித்துவ சமயம் முக்கிய பங்காற்றியுள்ளது. எனினும் கிறித்துவம் இந்தியப் பண்பாட்டின் சில பழக்க வழக்கங்களையும் தம்முள் இணைத்துக் கொண்டது .
Incorrect
விளக்கம்: கிறித்துவம் சமய பணி மட்டுமின்றிச் சமூக சேவையிலும் கவனம் செலுத்தியது. கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள். மருத்துவமணைகள் போன்றவை மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.
கிறித்துவச் சமயப் பரப்பாளர்கள் மதப்பணியை மட்டுமின்றி, இலக்கியத்திற்கும் சேவையாற்றினர். உதாரணம். கால்டுவெல், ஜி.யூ.போப், வீரமாமுனிவர்.
இந்தியப் பண்பாட்டை மேற்குலகப் பண்பாட்டோடு இணைத்ததில் கிறித்துவ சமயம் முக்கிய பங்காற்றியுள்ளது. எனினும் கிறித்துவம் இந்தியப் பண்பாட்டின் சில பழக்க வழக்கங்களையும் தம்முள் இணைத்துக் கொண்டது .
-
Question 331 of 355
331. Question
331)திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர் கால்டுவெல்.
Incorrect
விளக்கம்: திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர் கால்டுவெல்.
-
Question 332 of 355
332. Question
332) திருவாசகம் மற்றும் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
Correct
விளக்கம்: திருவாசகம் மற்றும் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யூ.போப் ஆவார்.
Incorrect
விளக்கம்: திருவாசகம் மற்றும் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யூ.போப் ஆவார்.
-
Question 333 of 355
333. Question
333) “பரமார்த்தகுரு கதைகள்” – யார் எழுதியது?
Correct
விளக்கம்: “பராமார்த்தகுரு கதைகள்” – வீரமாமுனிவர்.
Incorrect
விளக்கம்: “பராமார்த்தகுரு கதைகள்” – வீரமாமுனிவர்.
-
Question 334 of 355
334. Question
334) 2-வது பௌத்தசமய மாநாடு பற்றி சரியானக் கூற்றைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: நடைபெற்ற இடம் – வைசாலி
தலைமை – சபாசமிகா
காலசோகன் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது
Incorrect
விளக்கம்: நடைபெற்ற இடம் – வைசாலி
தலைமை – சபாசமிகா
காலசோகன் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது
-
Question 335 of 355
335. Question
335) “சீக்” என்பதன் பொருள் என்ன?
Correct
விளக்கம்: சீக் என்றால் சீடர் அல்லது பின்பற்றுபவர் என்பது பொருள் ஆகும்.
Incorrect
விளக்கம்: சீக் என்றால் சீடர் அல்லது பின்பற்றுபவர் என்பது பொருள் ஆகும்.
-
Question 336 of 355
336. Question
336) “சீக்” எம்மொழிச்சொல்?
Correct
விளக்கம்: “சீக்கியம்” என்பது, சீக் என்ற பஞ்சாபி வார்த்தையில் இருந்து தோன்றியது.
Incorrect
விளக்கம்: “சீக்கியம்” என்பது, சீக் என்ற பஞ்சாபி வார்த்தையில் இருந்து தோன்றியது.
-
Question 337 of 355
337. Question
337) சீக்கியம் எந்த நாட்டில் தோன்றிய சமயமாகும்?
Correct
விளக்கம்: 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றியச் சமயமாகும். சீக்கியர்கள் தங்கள் சமய குருவைப் பின்பற்ற வேண்டும். அவர்களே, சீக்கியர்களின் வழிகாட்டிகளாவர்.
Incorrect
விளக்கம்: 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றியச் சமயமாகும். சீக்கியர்கள் தங்கள் சமய குருவைப் பின்பற்ற வேண்டும். அவர்களே, சீக்கியர்களின் வழிகாட்டிகளாவர்.
-
Question 338 of 355
338. Question
338) சீக்கிய சமயம் தோன்றக் காரணம் என்ன?
Correct
விளக்கம்: சமூக அமைப்பில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள்
குருநானக், கபீர் போன்றோர் கருத்துக்கள் மக்களிடம் வரவேற்றைப் பெற்றது.
பக்தி இயக்கங்களின் செல்வாக்கு
மேலும் பல்வேறு, அந்நியப் படையெடுப்புகள் பஞ்சாப் வழியாகவே நடைபெற்றன. இது பஞ்சாப் மக்களின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் தனித்த, அடையாளத்துடன் வீரம் செறிந்த பிரிவினராகவும் தோன்ற காரணமாக அமைந்தது.
Incorrect
விளக்கம்: சமூக அமைப்பில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள்
குருநானக், கபீர் போன்றோர் கருத்துக்கள் மக்களிடம் வரவேற்றைப் பெற்றது.
பக்தி இயக்கங்களின் செல்வாக்கு
மேலும் பல்வேறு, அந்நியப் படையெடுப்புகள் பஞ்சாப் வழியாகவே நடைபெற்றன. இது பஞ்சாப் மக்களின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் தனித்த, அடையாளத்துடன் வீரம் செறிந்த பிரிவினராகவும் தோன்ற காரணமாக அமைந்தது.
-
Question 339 of 355
339. Question
339) கிறித்துவக் கோட்பாடுகள் அடங்கிய புனித நூல் எது?
Correct
விளக்கம்: கிறிஸ்துவக் கோட்பாடுகள் அடங்கிய புனித நூல் பைபிள் (விவிலியம்) ஆகும்.
Incorrect
விளக்கம்: கிறிஸ்துவக் கோட்பாடுகள் அடங்கிய புனித நூல் பைபிள் (விவிலியம்) ஆகும்.
-
Question 340 of 355
340. Question
340) கூற்றுகளை ஆராய்க
- நாம்தாரி – உருவமற்ற இறைக்கொள்கை
- நிரங்காரி – குருவிடமிருந்து வார்த்தைகளைப் பெற்றவர்கள்
Correct
விளக்கம்: 1. நாம்தாரி – குருவிடமிருந்து வார்த்தைகளைப் பெற்றவர்கள்
- நிரங்காரி – உருவமற்ற இறைக்கொள்கை
Incorrect
விளக்கம்: 1. நாம்தாரி – குருவிடமிருந்து வார்த்தைகளைப் பெற்றவர்கள்
- நிரங்காரி – உருவமற்ற இறைக்கொள்கை
-
Question 341 of 355
341. Question
341)குரு நானக்கின் போதனை எது?
Correct
விளக்கம்: கடவுள் ஒருவரே
அனைத்து மனிதர்களும் சமமானவர்கள், சாதி வேறுபாடு கூடாது.
இராமன், கிருஷ்ணன், முகமது நபி போன்றோர் இறைவனின் தூதர்கள் என்றார்.
Incorrect
விளக்கம்: கடவுள் ஒருவரே
அனைத்து மனிதர்களும் சமமானவர்கள், சாதி வேறுபாடு கூடாது.
இராமன், கிருஷ்ணன், முகமது நபி போன்றோர் இறைவனின் தூதர்கள் என்றார்.
-
Question 342 of 355
342. Question
342) கால்சா அமைப்பை தோற்றுவித்தவர் யார்?
Correct
விளக்கம்: 10-வது சீக்கிய குரு, கோவிந்த சிங் இவ்வமைப்பை தோற்றுவித்தார்.
Incorrect
விளக்கம்: 10-வது சீக்கிய குரு, கோவிந்த சிங் இவ்வமைப்பை தோற்றுவித்தார்.
-
Question 343 of 355
343. Question
343) சீக்கிய சமயக் கொள்கைகள் எத்தனையாகப் பிரித்து விளக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: சீக்கிய சமயக் கொள்கைகள் குர்மத், குர்தர்ஷன் என்று பிரித்து விளக்கப்படுகிறது. குர்மத் – சீக்கிய சமயத்தையும், குர்தர்ஷன் – சீக்கிய தத்துவத்தையும் குறிக்கும். ஒழுக்கம், பணிவு, நேர்மை, தருமம், உண்மை, கருணை போன்றவை இவர் போதனைகளில் முக்கிய இடம் பெற்றன. இறைவனின் பெயரை எப்போதும் உச்சரித்தல், உடலாலும், உள்ளத்தாலும் குருவிற்குக் கீழ்ப்படிந்து நடத்தல் போன்றவை சீக்கியர்களின் முக்கிய கடமையாகும். இறைவனின் திருநாமங்களை இனிய பாடல்களால் இசையுடன் பாடி இதயத்தைத் தூய்மை செய்ய வேண்டும் என்பது குருநானக்கின் கொள்கையாகும்.
Incorrect
விளக்கம்: சீக்கிய சமயக் கொள்கைகள் குர்மத், குர்தர்ஷன் என்று பிரித்து விளக்கப்படுகிறது. குர்மத் – சீக்கிய சமயத்தையும், குர்தர்ஷன் – சீக்கிய தத்துவத்தையும் குறிக்கும். ஒழுக்கம், பணிவு, நேர்மை, தருமம், உண்மை, கருணை போன்றவை இவர் போதனைகளில் முக்கிய இடம் பெற்றன. இறைவனின் பெயரை எப்போதும் உச்சரித்தல், உடலாலும், உள்ளத்தாலும் குருவிற்குக் கீழ்ப்படிந்து நடத்தல் போன்றவை சீக்கியர்களின் முக்கிய கடமையாகும். இறைவனின் திருநாமங்களை இனிய பாடல்களால் இசையுடன் பாடி இதயத்தைத் தூய்மை செய்ய வேண்டும் என்பது குருநானக்கின் கொள்கையாகும்.
-
Question 344 of 355
344. Question
344) ‘சத்தநாம்’ என்பது யாரைக் குறிக்கும்?
Correct
விளக்கம்: சத்தநாம் – கடவுள். கடவுள் ஒருவரே, அவர் இரண்டாகவோ, மூன்றாகவோ பலவாகவோ இல்லை. அவர் வடிவமற்றவர். எனினும் அவரது ஒளி அனைத்து படைப்புகளிலும் உள்ளும், புறமுமாக விளங்குகிறது. அவர் ‘ஏக்-ஓம்கார’ என அழைக்கப்படுகிறார்.
Incorrect
விளக்கம்: சத்தநாம் – கடவுள். கடவுள் ஒருவரே, அவர் இரண்டாகவோ, மூன்றாகவோ பலவாகவோ இல்லை. அவர் வடிவமற்றவர். எனினும் அவரது ஒளி அனைத்து படைப்புகளிலும் உள்ளும், புறமுமாக விளங்குகிறது. அவர் ‘ஏக்-ஓம்கார’ என அழைக்கப்படுகிறார்.
-
Question 345 of 355
345. Question
345) சீக்கியம் பற்றிய கருத்துகளை ஆராய்க.
- சீக்கியம், குருவின் மூலமாக மட்டுமே கடவுளின் அருளைப் பெற முடியும் எனக் குறிப்பிடுகிறது.
- குருவைக் கடவுளுக்கு அடுத்த நிலையிலுள்ள சக்தியாகக் கருதுகிறது.
Correct
விளக்கம்: 1. சீக்கியம், குருவின் மூலமாக மட்டுமே கடவுளின் அருளைப் பெற முடியும் எனக் குறிப்பிடுகிறது.
- குருவைக் கடவுளுக்கு அடுத்த நிலையிலுள்ள சக்தியாகக் கருதுகிறது.
Incorrect
விளக்கம்: 1. சீக்கியம், குருவின் மூலமாக மட்டுமே கடவுளின் அருளைப் பெற முடியும் எனக் குறிப்பிடுகிறது.
- குருவைக் கடவுளுக்கு அடுத்த நிலையிலுள்ள சக்தியாகக் கருதுகிறது.
-
Question 346 of 355
346. Question
346) எந்த சமயத்தில் “ஸச், கண்ட, சூன்ய” போன்ற பல பெயர்களால் வீடுபேறு குறிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: சீக்கியத்தில் “ஸச், கண்ட, சூன்ய” போன்ற பல பெயர்களால் ‘வீடுபேறு’ குறிக்கப்படுகிறது. வீடுபேறு என்பது, மனிதன் கடவுளான மாறுகின்ற இறைநிலையைக் குறிப்பதாகும். உண்மையான வாழ்க்கையின் மூலம் மனிதன் வீடுபேறு அடைமுடியும் என இச்சமயம் கூறுகிறது.
Incorrect
விளக்கம்: சீக்கியத்தில் “ஸச், கண்ட, சூன்ய” போன்ற பல பெயர்களால் ‘வீடுபேறு’ குறிக்கப்படுகிறது. வீடுபேறு என்பது, மனிதன் கடவுளான மாறுகின்ற இறைநிலையைக் குறிப்பதாகும். உண்மையான வாழ்க்கையின் மூலம் மனிதன் வீடுபேறு அடைமுடியும் என இச்சமயம் கூறுகிறது.
-
Question 347 of 355
347. Question
347) ‘ஆதிகிரந்தம்’ எந்தச் சமயத்தின் புனித நூல்?
Correct
விளக்கம்: ஆதிகிரந்தம் – சீக்கியர்களின் புனித நூல்.
Incorrect
விளக்கம்: ஆதிகிரந்தம் – சீக்கியர்களின் புனித நூல்.
-
Question 348 of 355
348. Question
348) சீக்கிய சமயத்தின் 5-வது சமயகுரு யார்?
Correct
விளக்கம்: குருநானக்கின் போதனைகளும் வழிபாட்டுப்பாடல்களும் வாய்வழியாகவே இருந்தன. அதை சீக்கிய சமயத்தின் 5-வது சமய குரு “அர்ஜுன் சிங்”, “ஆதிகிரந்தம்” என்ற பெயரில் தொகுத்தார்.
Incorrect
விளக்கம்: குருநானக்கின் போதனைகளும் வழிபாட்டுப்பாடல்களும் வாய்வழியாகவே இருந்தன. அதை சீக்கிய சமயத்தின் 5-வது சமய குரு “அர்ஜுன் சிங்”, “ஆதிகிரந்தம்” என்ற பெயரில் தொகுத்தார்.
-
Question 349 of 355
349. Question
349) ‘கடவுளின் சொல்’ என்ற பெயரால் வழங்கப்படும் நூல் எது?
Correct
விளக்கம்: ஆதிகிரந்தம் என்ற நூல் ‘கடவுளின் சொல்’ என்ற பெயராலும் வழங்கப்படுகிறது. இது குர்முகி எழுத்து வடிவத்தில் உள்ளது. தற்போது குரு கிரந்தசாகிப் என்ற பெயராலும் வழங்கப்படுகிறது. இதற்கு ‘குருவின் சொல்’ எனப் பொருள்.
Incorrect
விளக்கம்: ஆதிகிரந்தம் என்ற நூல் ‘கடவுளின் சொல்’ என்ற பெயராலும் வழங்கப்படுகிறது. இது குர்முகி எழுத்து வடிவத்தில் உள்ளது. தற்போது குரு கிரந்தசாகிப் என்ற பெயராலும் வழங்கப்படுகிறது. இதற்கு ‘குருவின் சொல்’ எனப் பொருள்.
-
Question 350 of 355
350. Question
350) “பஞ்ச காக்கர்” என்னும் 5 அடையாளங்களை அறிவித்த சீக்கிய குரு யார்?
Correct
விளக்கம்: “பஞ்ச காக்கர்” என்னும் 5 அடையாளங்களை அறிவித்த சீக்கிய குரு – குருகோவிந்த் சிங். இவர், சீக்கியரின் சின்னங்களாகக் கீழ்க்க்ணடவற்றை அறிவித்தார்.
‘பஞ்ச காக்கர்’ என்னும் 5 அடையாளங்கள்:
- கேஷ்
- கங்க
- கச்சாஹெரா
- கரா
- கிர்பான்.
Incorrect
விளக்கம்: “பஞ்ச காக்கர்” என்னும் 5 அடையாளங்களை அறிவித்த சீக்கிய குரு – குருகோவிந்த் சிங். இவர், சீக்கியரின் சின்னங்களாகக் கீழ்க்க்ணடவற்றை அறிவித்தார்.
‘பஞ்ச காக்கர்’ என்னும் 5 அடையாளங்கள்:
- கேஷ்
- கங்க
- கச்சாஹெரா
- கரா
- கிர்பான்.
-
Question 351 of 355
351. Question
351) பொருத்துக. (பஞ்ச காக்கர் பற்றிய கூற்றுகளில்)
அ. கேஷ் – 1. வெட்டப்படாத முடி
ஆ. கங்க – 2. மரத்தாலான சீப்பு
இ. கச்சாஹெரா – 3. அரைக்கால்சட்டை
ஈ. கரா – 4. இரும்புக் கைவளையல்
உ. கிர்பான் – 5. குறுவாள்
Correct
விளக்கம்: கேஷ் – வெட்டப்படாத முடி
கங்க – மரத்தாலான சீப்பு
கச்சாஹெரா – அரைக்கால்சட்டை
கரா – இரும்புக் கைவளையல்
கிர்பான் – குறுவாள்
Incorrect
விளக்கம்: கேஷ் – வெட்டப்படாத முடி
கங்க – மரத்தாலான சீப்பு
கச்சாஹெரா – அரைக்கால்சட்டை
கரா – இரும்புக் கைவளையல்
கிர்பான் – குறுவாள்
-
Question 352 of 355
352. Question
352) ‘குருகோவிந்த்சிங்’ எத்தனையாவது சீக்கிய குரு?
Correct
விளக்கம்: 10வது குரு – குருகோவிந்த் சிங்
Incorrect
விளக்கம்: 10வது குரு – குருகோவிந்த் சிங்
-
Question 353 of 355
353. Question
353) யாருடைய வழிபாட்டுத் தலங்கள் ‘குருத்துவாராக்கள்’ என அழைக்கப்படுகின்றன?
Correct
விளக்கம்: சீக்கியர்களின் வழிபாட்டுத் தலங்கள் ‘குருத்துவாரக்கள்’ என அழைக்கப்படுகின்றன. ‘குருத்துவாரா’ – “குருவை அடையும் வழி” என்று பொருள். குருத்துவாராவில் ‘ஆதிகிரகந்தம்’ வைக்கப்பட்டிருக்கும்.
Incorrect
விளக்கம்: சீக்கியர்களின் வழிபாட்டுத் தலங்கள் ‘குருத்துவாரக்கள்’ என அழைக்கப்படுகின்றன. ‘குருத்துவாரா’ – “குருவை அடையும் வழி” என்று பொருள். குருத்துவாராவில் ‘ஆதிகிரகந்தம்’ வைக்கப்பட்டிருக்கும்.
-
Question 354 of 355
354. Question
354) எதில் ‘லாங்கர்’ என்னும் சமபந்தி உணவுக் கூடங்கள் அமைந்திருக்கும்?
Correct
விளக்கம்: குருத்துவாராக்களில் ‘லாங்கர்’ என்னும் சமபந்தி உணவுக் கூடங்களும் அமைந்திருக்கும்.
Incorrect
விளக்கம்: குருத்துவாராக்களில் ‘லாங்கர்’ என்னும் சமபந்தி உணவுக் கூடங்களும் அமைந்திருக்கும்.
-
Question 355 of 355
355. Question
355) சீக்கிய மதத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
Correct
விளக்கம்: சீக்கியப் பிரிவுகள் – 2
- நாம்தாரி
- நிரங்காரி
Incorrect
விளக்கம்: சீக்கியப் பிரிவுகள் – 2
- நாம்தாரி
- நிரங்காரி
Leaderboard: இந்தியப் பண்பாடும் சமயங்களும் Online Test 12th Ethics Lesson 4 Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||