Online Test
தாவரங்களின் உலகம்
ஆறாம் வகுப்பு- தாவரங்களின் உலகம் -அறிவியல்
Congratulations - you have completed ஆறாம் வகுப்பு- தாவரங்களின் உலகம் -அறிவியல்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
மருத்துவ குணமிக்க தாவரங்களை நாம் எவ்வாறு அழைக்கிறோம் ?
பருப்புகள் | |
நறுமணச் செடிகள் | |
மூலிகைகள் | |
பட்டைகள் |
Question 2 |
எந்த தாவரத்தின் விதைப் பகுதி உணவாகப் பயன்படுகிறது.
துவரை | |
பிரண்டை | |
வாழை | |
மஞ்சள் |
Question 3 |
உணவு தொடர்பான தொழிலைத் தேர்ந்தெடுக்க.
கயிறு திரித்தல் | |
பூந்தோட்டத் தொழில் | |
பருத்தி வளர்த்தல் | |
ஊறுகாய் தயாரித்தல் |
Question 4 |
மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகும் மூலிகைத் தாவரம்
நெல்லி | |
வேம்பு | |
பிரெண்டை | |
கீழாநெல்லி |
Question 5 |
காகிதம் தயாரிக்கப் பயன்படும் மரம்
தேக்கு | |
யூகலிப்டஸ் | |
தென்னை | |
சந்தனம் |
Question 6 |
கீழாநெல்லி -------- நோயைத் தீர்க்கும்.
மஞ்சள் காமாலை | |
டைபாய்டு | |
காய்ச்சல் | |
மூல வியாதி
|
Question 7 |
மிளகு ------------- யை நீக்கும்.
இருமல் | |
தொண்டை கரகரப்பு | |
காய்ச்சல் | |
சளி |
Question 8 |
அழகு பொருள்கள் தயாரிப்பில்----------- பயன்படுகிறது
மலர்கள் | |
செடி | |
மரங்கள் | |
வேர்கள் |
Question 9 |
------------- போன்ற நறுமனப் பொருள்கள் கிருமி நாசினியாகவும்,நுண்ணுயிர் எதிர் பொருளாகவும் பயன்னடுகிறது
குங்குமம் | |
மஞ்சள் | |
வேம்பு | |
பட்டை |
Question 10 |
இந்தியாவின் நறுமணத் தோட்டம்------------- ஆகும்.
கேரளா | |
ஊட்டி | |
கொல்கத்தா | |
பெங்களூர் |
Question 11 |
சணல் நார் தாவரத்தின் ---------------- பகுதியிலிருந்து கிடைக்கிறது.
வேர் | |
கொடி | |
தென்னை | |
தண்டு |
Question 12 |
பருத்தி,தேங்காய் போன்றவற்றில்------------- நார்கள் காணப்படுகின்றன.
கீழ்புற நார்கள் | |
மேற்புற நார்கள் | |
இடைபுற நார்கள் |
Question 13 |
வாய்ப்புண்ணைக் குணப்படுத்த--------------யை உண்ணலாம்.
தேங்காய் | |
மாங்காய் | |
ஆப்பிள்
| |
நெல்லி |
Question 14 |
கீழ்க்கண்டவற்றுள் எது உணவுத் தாவரம்
சவுக்கு | |
சப்பாத்தி | |
வெண்டை | |
கீழாநெல்லி |
Question 15 |
முள்ளங்கியிள் எப்பகுதி உணவாகப் பயன்படுகிறது.
வேர் | |
தண்டு | |
விதை | |
கனி |
Question 16 |
மிளகு, தாவரத்தின் எப்பகுதி ?
பூ | |
வேர் | |
கனி | |
தண்டு |
Question 17 |
தானியம் எது என்பதைக் கண்டறிக.
சோளம் | |
மிளகாய் | |
கொத்தவரை | |
பீ்ட்ரூட் |
Question 18 |
நறுமணப் பொருளுக்கு எடுத்துக் காட்டு.
தானியம் | |
மிளகாய் | |
துவரம்பருப்பு | |
இலவங்கம் |
Question 19 |
வயிறு தொடர்பான நோய்க்கு மருந்தாகப் பயன்படுவது.
வசம்பு | |
ஓமவல்லி | |
மிளகு | |
துளசி |
Question 20 |
வேம்பு பின்வரும் எந்த நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
காய்ச்சல் நீக்கும் | |
சளி நீக்க | |
வாய்ப்புண்ணைக் குணப்படுத்த | |
வயிற்றுப்பூச்சியை நீக்க. |
Question 21 |
மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும் பொருள்
மஞ்சள் | |
கீழா நெல்லி | |
துளசி | |
பிரண்டை |
Question 22 |
மரப்பலகைகள் மற்றும் விவசாயக்கருவிகள் தயாரிப்பில் பயன்படும் மரம்.
இலவம் | |
யூகலிப்டஸ் | |
தென்னை | |
மா |
Question 23 |
நறுமணப் பொருள் மற்றும் கலைப் பொருள்களின் தயாரிப்பில் பயன்படுவது.
(
பலா | |
கருவேலமரம் | |
சந்தன மரம் | |
கொய்யா |
Question 24 |
கிரிக்கெட் மட்டைகள் தயாரிக்கப் பயன்படும் மரம்
தேக்கு | |
வில்லோ | |
மல்பரி | |
பைன் |
Question 25 |
துவரை ஒரு ------------ வகைத் தாவரம்.
துளசி | |
பருப்பு | |
கீழா நெல்லி | |
மிளகாய் |
Question 26 |
மார்புச்சளியை நீக்க ---------------- பயன்படுகிறது.
துளசி | |
மஞ்சள் | |
வேம்பு | |
தூதுவளை |
Question 27 |
செரிமானக் கோளறுகளைத் தீர்ப்பது--------------------
இஞ்சி | |
பிரண்டை | |
வேம்பு | |
துளசி |
Question 28 |
நுண்ணுயிரி எதிர்ப்பொருளாகப் பயன்படுவது-----------------
கிராம்பு | |
வேம்பு | |
வசம்பு | |
துளசி |
Question 29 |
வாழைநார் என்பது ------------------- நார் ஆகும்
தண்டு | |
விதை | |
கனி | |
வேர் |
Question 30 |
புதினாவின் --------- நறுமணப் பொருளாகப் பயன்படுகிறது.
பூ | |
இலை | |
வேர் | |
கனி |
Question 31 |
பொருத்துக.
- யூகலிப்டஸ் - (அ) மாட்டு வண்டியின் உரிய பொருள்கள்
- இலவம் - (ஆ) இரயில் படுக்கைகள்
- தென்னை - (இ) டென்னிஸ் மற்றும் ஹாக்கி மட்டைகள்
- மல்பேரி - (ஈ) கூரை வேய்தல் , கட்டுமானம்
- பைன் - (உ) தீப்பெட்டி
- கருவேலம் - (ஊ) தைலம் , காகிதம்
6 5 4 3 2 1 | |
1 2 3 4 5 6 | |
3 2 1 6 5 4 | |
4 5 6 1 2 3 |
Question 32 |
பொருத்துக.
- தூது வளை - (அ) உணவுத் தானியம்
- கம்பு - (ஆ) எண்ணெய் வித்து
- உளுந்து - (இ) மூலிகை
- வேர்க்கடலை - (ஈ) பருப்பு வகை
1 2 3 4 | |
3 1 4 2 | |
3 2 1 4 | |
4 1 2 3 |
Question 33 |
பொருத்துக.
- பிரண்டை - (அ) கிருமி நாசினி
- மஞ்சள் - (ஆ) வியர்வை பெருக்கும்
- ஓமவல்லி - (இ) வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும்
- நெல்லி - (ஈ) செரிமான மின்மையை நீக்கும்
4 1 2 3 | |
3 2 4 1 | |
1 2 3 4 | |
2 1 4 3 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 33 questions to complete.