HistoryOnline Test
சேதுபதிகள்
சேதுபதிகள்
Congratulations - you have completed சேதுபதிகள் .
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
17ம் நூற்றாண்டில் இராமநாதபுரத்தையும் சிவகங்கைப் பகுதியையும் ஆட்சி புரிந்தவர்கள் யார்?
தொண்டைமான்கள் | |
சேதுபதிகள் | |
மராத்தியர்கள் | |
நாயக்கர்கள் |
Question 2 |
ராமேஸ்வரத்தில் சொக்கநாத சுவாமி ஆலயத்தை கட்டியவர் யார்?
இரண்டாம் சடைக்கத்தேவர் | |
ரகுநாத சேதுபதி | |
கிழவன் சேதுபதி | |
குட்டன் சேதுபதி |
Question 3 |
சேதுபதிகளின் தலைநகரம் எது?
ராமநாதபுரம் | |
சிவகங்கை | |
புதுக்கோட்டை | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 4 |
தலைநகரில் நவராத்திரி விழா கொண்டாட சேதுபதிகளுக்கு உரிமை அளித்தவர் யார்?
இரண்டாம் சடைக்கத்தேவர் | |
ரகுநாத சேதுபதி | |
கிழவன் சேதுபதி | |
குட்டன் சேதுபதி
|
Question 5 |
மைசூர் படையுடன் போர் செய்தபோது திருமலை நாயக்கருக்கு ராணுவ உதவி செய்தவர் யார்?
இரண்டாம் சடைக்கத்தேவர் | |
ரகுநாத சேதுபதி | |
கிழவன் சேதுபதி | |
குட்டன் சேதுபதி
|
Question 6 |
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தின் இரண்டாவது பிரகாரத்தைக் கட்டிவர் யார்?
இரண்டாம் சடைக்கத்தேவர் | |
ரகுநாத சேதுபதி | |
கிழவன் சேதுபதி | |
குட்டன் சேதுபதி |
Question 7 |
பரராஜகேசரி என அழைக்கப்பட்டவர் யார்?
இரண்டாம் சடைக்கத்தேவர் | |
ரகுநாத சேதுபதி | |
கிழவன் சேதுபதி | |
பாஸ்கர சேதுபதி |
Question 8 |
திருவாடணை மற்றும் காளையர் கோவில் உள்ள ஆலயங்களுக்கு கிராமங்களை தானமாக வழங்கிய சேதுபதி யார்?
இரண்டாம் சடைக்கத்தேவர் | |
ரகுநாத சேதுபதி | |
கிழவன் சேதுபதி | |
பாஸ்கர சேதுபதி |
Question 9 |
சிகாகோ சென்ற விவேகானந்தரை கௌரவித்தவர் யார்?
இரண்டாம் சடைக்கத்தேவர் | |
ரகுநாத சேதுபதி | |
கிழவன் சேதுபதி | |
பாஸ்கர சேதுபதி |
Question 10 |
சேதுபதியின் ஆட்சி சபையின் அதிகாரப்பூர்வமான அலுவலக மொழி எது?
தமிழ் | |
தெலுங்கு | |
இவை இரண்டும் | |
இவை இரண்டும் இல்லை |
Question 11 |
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
- இரண்டாம் சடைக்கத்தேவர் - கி.பி. 1645-1670
- ரகுநாத சேதுபதி - கி.பி. 1636-கி.பி.1645
- இரண்டாம் சேதுபதி - கி.பி. 1671-1710
1 மற்றும் 3 | |
2 மற்றும் 3 | |
1 மற்றும் 2 | |
1, 2 மற்றும் 3 |
Question 12 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- சடைக்க தேவரும், குட்டன் சேதுபதியும் ராமநாதசாமி கோவிலுக்கு சமயத்தொண்டு புரிந்தனர்.
- குட்டன் சேதுபதியின் தத்துப் பிள்ளை தம்பி என்பவர்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 13 |
குதூப்கான் தலைமையிலான இஸ்லாமியர்களையும், எட்டையபுரம் பாளையக்காரர்களையும் தோற்கடிக்க நாயக்கர்களுக்கு துணை நின்றவர் யார்?
இரண்டாம் சடைக்கத்தேவர் | |
ரகுநாத சேதுபதி | |
கிழவன் சேதுபதி | |
பாஸ்கர சேதுபதி |
Question 14 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- அழகிய சிற்றம்பல கவிராயர், அம்மாத கவிராயர் போன்ற புலவர்களை ரகுநாத சேதுபதி ஆதரித்தார்.
- தொண்டைமான்களின் தலைமையில் புதுக்கோட்டை அரசாட்சியை இரண்டாம் சேதுபதி பலப்படுத்தினார்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 15 |
கிறித்துவ இயக்கங்களின் செயல்பாடுகளை எதிர்த்தவர் யார்?
இரண்டாம் சடைக்கத்தேவர் | |
இரண்டாம் சேதுபதி | |
பாஸ்கர சேதுபதி | |
ரகுநாத சேதுபதி |
Question 16 |
தேவகோட்டை அறந்தாங்கி ஆகிய பகுதிகளை வென்றவர் யார்?
இரண்டாம் சடைக்கத்தேவர் | |
இரண்டாம் சேதுபதி | |
பாஸ்கர சேதுபதி | |
ரகுநாத சேதுபதி |
Question 17 |
சடைக்கத்தேவரை சிறையிலிட்டவர் யார்?
திருமலை நாயக்கர் | |
இரண்டாம் சேதுபதி | |
குட்டன் சேதுபதி | |
தம்பி |
Question 18 |
திருமலை சேதுபதி என்று அழைக்கப்பட்டவர் யார்?
இரண்டாம் சடைக்கத்தேவர் | |
இரண்டாம் சேதுபதி | |
பாஸ்கர சேதுபதி | |
ரகுநாத சேதுபதி |
Question 19 |
கீழ்கண்ட வாக்கியங்களில் இரண்டாம் சேதுபதி தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
- திருமலை நாயக்கருக்கு உறுதுணையாக இருந்தார்.
- ராணி மங்கம்மாளை 1707ல் தோற்கடித்து தனது நாட்டை சுதந்திர நாடாக அறிவித்தார்.
- தலைநகரை புகழூரிலிருந்து ராமநாதபுரத்திற்கு மாற்றினார்.
- நாள்கோட்டல்பாளையம் ஏற்படுத்தி அதன் ஆளுநராக உடையதேவரை நியமித்தார்.
- வைகை அணையை காட்டினார்.
1,2 மற்றும் 5 | |
2,3 மற்றும் 4 | |
2,3,4 மற்றும் 5 | |
1,2,3 மற்றும் 4 |
Question 20 |
சடைக்கத்தேவரை சிறையிலிட தம்பிக்கு உதவியவர் யார்?
சொக்கநாத நாயக்கர் | |
இரண்டாம் சேதுபதி | |
குட்டன் சேதுபதி | |
திருமலை நாயக்கர் |
Question 21 |
பரராஜகேசரி என்னும் பட்டத்தை கிழவன் சேதுபதிக்கு வழங்கிய நாயக்க மன்னர் யார்?
சொக்கநாத நாயக்கர் | |
இரண்டாம் சேதுபதி | |
குட்டன் சேதுபதி | |
திருமலை நாயக்கர் |
Question 22 |
நாயக்கர்கள் கட்டுப்பாட்டிலிருந்து மறவர் நாட்டை மீட்ட சேதுபதி யார்?
இரண்டாம் சடைக்கத்தேவர் | |
இரண்டாம் சேதுபதி | |
பாஸ்கர சேதுபதி | |
ரகுநாத சேதுபதி |
Question 23 |
ராமநாதபுரத்தில் கோட்டை ஒன்றை கட்டிய சேதுபதி யார்?
இரண்டாம் சடைக்கத்தேவர் | |
இரண்டாம் சேதுபதி | |
பாஸ்கர சேதுபதி | |
ரகுநாத சேதுபதி |
Question 24 |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
- குட்டன் சேதுபதியின் தத்துப் பிள்ளை இரண்டாம் சடைக்கத்தேவர்.
- திருபுவனம், மன்னார்கோவில், திருச்சுழி ஆகிய பகுதிகளை சேதுபதிக்கு நாயக்க மன்னர் நன்கொடையாக வழங்கினார்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 25 |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
- கிழவன் சேதுபதி ஆட்சிக்கு பின் சிவகங்கை தனி நாடாக தோன்றியது.
- பாஸ்கர சேதுபதி தாயுமானவரை அன்புடன் கவனித்தார்.
- பாஸ்கர சேதுபதிக்கு " திருமலை சேதுபதி" என்ற பட்டத்தை திருமலை நாயக்கர் வழங்கினார்.
1,3 மட்டும் சரி | |
1,2 மட்டும் சரி | |
2 மற்றும் 3 சரி | |
2 மற்றும் 3 தவறு |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 25 questions to complete.